text
stringlengths
0
2.93k
பெண்ணே உந்தன் ஞாபகத்தை நெஞ்சில் சேர்த்து வைத்தேனே
உன்னை பிரிந்து போகையிலே நெஞ்சை இங்கு தொலைத்தேனே
என்னை உன்னிடம் விட்டு செல்கிறேன் ஏதும் இல்லையே என்னிடத்தில்
எங்கே போவது யாரை கேட்பது எல்லா பாதையும் உன்னிடத்தில்
ஏன் எந்தன் வாழ்வில் வந்தாய்
என் இரவையும் பகலையும் மாற்றி போனாய்
ஏன் இந்த பிரிவை தந்தாய்
என் இதயத்தில் தனிமையை ஊற்றி போனாய்
உள்ளே உன் குரல் கேட்குதடி
என்னை என் உயிர் தாக்குதடி
எங்கே இருக்கிறேன் எங்கே நடக்கிறேன் மறந்தேன் நான் ஓ…
பெண்ணே உந்தன் ஞாபகத்தை நெஞ்சில் சேர்த்து வைத்தேனே
உன்னை பிரிந்து போகையிலே நெஞ்சை இங்கு தொலைத்தேனே
ஏதோ ஒன்று என்னை தாக்க யாரோ போல உன்னை பார்க்க
சுற்றி எங்கும் நாடகம் நடக்க பெண்ணே நானும் எப்படி நடிக்க
காலம் முழுதும் வாழும் கனவை கண்ணில் வைத்து தூங்கினேன்
காலை விடிந்து போகும் நிலவை கையில் பிடிக்க ஏங்கினேன்
பெண்ணே உந்தன் ஞாபகத்தை நெஞ்சில் சேர்த்து வைத்தேனே
உன்னை பிரிந்து போகையிலே நெஞ்சை இங்கு தொலைத்தேனே
ஓ..
ஹோ சாரே நிசாரே சாரே நிசாரே
ஹோ சாரே நிசாரே ராரரரே
ஏலேலோ மெதப்பு வந்துருச்சே
எங்கெங்கோ பறக்க வச்சிருச்சே
கதவ தொறந்துகிட்டு காத்து அடிக்குதுடா மனசு பறக்குதடா டோய்
விழுந்தாலும் எழுந்தாலும் மறுபடியும் விழுந்தாலும்
அடடா விழுந்ததிலும் லாபம் ஒன்னு கெடைக்குதே
நின்னாலும் நடந்தாலும் நேரா போய் கவுந்தாலும்
அடடா அதிர்ஷ்டம் வந்து கதவ தட்டி அழைக்குதே
தூங்கும் பொம்மைக்கு தான் சாவி யாரு கொடுத்தது
தோடா கைய நீட்டி காலை ஆட்டி நடக்குது
நிகழ்காலம் எதிர்காலம் நலமாக இனி மாறும்
எங்கோ மெதக்குரனே என்ன புடிங்கடா
ஹோ சாரே நிசாரே சாரே நிசாரே
ஹோ சாரே நிசாரே ராரரரே
நத்தைய போல் இருந்தேன் பட்டுன்னு சுருண்டுக்குவேன்
நச்சுன்னு எழுந்து இப்போ நடக்க தோனுதடா
கப்பலா நான் இருந்தேன் ஆடுனா கவுந்துக்குவேன்
புயல தாண்டி இப்போ நீந்த தோனுதடா
பஞ்சரா கிடந்த பந்து சிக்ஸரு அடிக்குதடா
சுக்கிர திசை எனக்கு சலாம் வைக்குதடா
சந்திரன் என்ன விலை சூரியன் என்ன விலை
மொத்தமா வாங்குறேன் கேட்டுக்கோடா
ஹோ சாரே நிசாரே சாரே நிசாரே
ஹோ சாரே நிசாரே ராரரரே
ஏலேலோ மெதப்பு வந்துருச்சே
எங்கெங்கோ பறக்க வச்சிருச்சே
மலையா மழையடிச்சு மெதுவா கிளை விரிச்சு
தூங்கு மூஞ்சி மரம் பூத்து குலுங்குதே
பரந்தா கிழியுமின்னு பரணில் கிடந்த பட்டம்
மாஞ்சா போட்டு இப்போ பறக்க தொடங்குதே
விதையா பொதைவதெல்லாம் மரமா எழுந்திடத்தான்
இதுதான் வாழ்க்கையடா மச்சி மன்னாரு
பூஜியம் ஆனாலும் பக்கத்துல கோடு கிழி
அதுக்கு மதிப்பு கூடுமடா
ஹோ சாரே நிசாரே சாரே நிசாரே
ஹோ சாரே நிசாரே ராரரரே
ஏலேலோ மெதப்பு வந்துருச்சே
எங்கெங்கோ பறக்க வச்சிருச்சே
எல்லே லாமா ஏலே ஏலமா
சொல்லாமலே உள்ளம் துள்ளுமா...
நெஞ்ஜோரமா நெஞ்சின் ஓரமா...
வந்தாலம்மா வெள்ளம் அல்லுமா?
என் ஜன்னல் கதவிலே
இவள் பார்வை பட்டு தெறிக்க..
ஒரு மின்னல் பொழுதிலே
உன் காதல் என்னை இழுக்க...
என் காலும் விண்ணில் தாவுதடி குதிக்க...
எல்லே லாமா ஏலே ஏலமா
சொல்லாமலே உள்ளம் துள்ளுமா..
நெஞ்ஜோரமா நெஞ்சின் ஓரமா..
வந்தாலம்மா வெள்ளம் அல்லுமா?
என் ஜன்னல் கதவிலே
இவன் பார்வை பட்டு தெறிக்க...
ஒரு மின்னல் பொழுதிலே
உன் காதல் என்னை இழுக்க..
என் காலும் விண்ணில் தாவுதடி குதிக்க
அடி நியூட்டன் ஆப்பிள் விழ, புவி ஈர்ப்பை கண்டானடி!
இன்று நானோ உன்னில் விழ , விழி ஈர்ப்பை கண்டேனடி!
ஓசை கேட்காமலே , இசை அமைத்தான் பீதோவனே
நீ என்னை கேட்காமலே , எனை காதல் செய் நண்பனே
உத்துமதிப்பாய் என்னை பார்த்தவளும் நீதானே!
குப்பைகூடை போல் நெஞ்ச கலைச்சவ நீதானே,
மேலும் மேலும் அழகாய் மாறி போனனேன் நானே...
எல்லே லாமா ஏலே ஏலமா
சொல்லாமலே உள்ளம் துள்ளுமா?
நெஞ்ஜோரமா நெஞ்சின் ஓரமா
சந்தோஷமா வெள்ளம் அல்லுமா?
என் ஜன்னல் கதவிலே..
இவள் பார்வை பட்டு தெறிக்க