text
stringlengths
0
2.93k
இதயத்தின் தலைவி நீ
பேரன்பின் பிறவி நீ
என் குறைகள் நூறை மறந்தவள்
எனக்காக தன்னை துறந்தவள்
மனசாலே என்னை மணந்தவள்
அன்பாலே உயிரை அளந்தவள்
உன் வருகை என் வரமாய் ஆனதே
நடை பாதை பூவணங்கள் பார்த்து
நிகழ் காண கனவுகளில் பூத்து
ஒரு மூச்சின் ஓசையிலே
ஒன்றாய் வாழ்ந்திருப்போம்
ஓ ஓ
வா உள்ளங்கைகளை கோர்த்து
கைரேகை மொத்தமும் சேர்த்து
சில தூர பயணங்களில்
சிறகாய் சேர்ந்திருப்போம்
அகழாதே அகழாதே
நொடிகூட நகராதே
ஆறாய் மனம் ஆறாய் மனம்
முடிவிலி ஆறாகவே பாயும்
உந்தன் அலைகளின் மேலே
ஓர் எதிர் ஒளி போலே நான்
ஆறாய் மனம் ஆறாய் மனம்
விரைந்திடும் ஆறாகவே நீளும்
அதன் கரைகளின் மேலே
கால் தடங்களை போலே நீ
இதழ் மேலே அணியும் புன்னகையும்
விழியுள்ளே புதையும் கண்ணீரும்
மனமெல்லாம் கனக்கும் நினைவுகளோடு
முன்னே செல்கின்றேன்
நீ ஒரு தினம்
காதல் பாய்கிறாய்
ஏன் மறுதினம்
காய்ந்து போகிறாய்
நீ என்னை எங்கே
கொண்டு செல்கிறாய்
என் விதி நதியே
நீ ஒரு கணம்
பாடல் ஆகிறாய்
ஏன் மறுகணம்
தேய்ந்து போகிறாய்
நீ என்னை எங்கே
கொண்டு செல்கிறாய்
என் விதி நதியே
என் விதி நதியே
எனக்காய் சில பூக்கள்
பிறக்காதா திறக்காதா
எனக்காய் சில தூறல்
மலர்வாயா வின் கிளையே
சில ஆசைகளை நிறைவேற்றித்தான்
பல ஆசைகளை நுரைபோல் ஆக்கினாய்
ஒரு நாள் வீழா மறு நாள் மீள
என் நெஞ்சுக்குள் சொல்லித்தந்தாய்
நீ ஒரு தினம்
காதல் பாய்கிறாய்
ஏன் மறுதினம்
காய்ந்து போகிறாய்
நீ என்னை எங்கே
கொண்டு செல்கிறாய்
என் விதி நதியே
நீ ஒரு கணம்
பாடல் ஆகிறாய்
ஏன் மறுகணம்
தேய்ந்து போகிறாய்
நீ என்னை எங்கே
கொண்டு செல்கிறாய்
என் விதி நதியே
என் விதி நதியே
என் விதி நதியே
ஆணங்கே சிணுங்கலாமா
நெருங்கி அணைக்க நானிருக்க
இது தான் தருணம் தனியே வரணும்
தெரிந்தே நடிக்கலாமா
இதழை துணிந்து யார் கொடுக்க
முதலில் தரணும் பிறகே பெறனும்
கரை தாண்டியே வந்து
புயல் போல மோது
விழி என்பதன் பேரில்
கயல் கொண்ட மாது