text
stringlengths
0
2.93k
அஹா ஆஹா கல்யாணம்
அஹா ஆஹா கல்யாணம்
ஆச நூறு
அஹா அஹா அஹா
அஹா ஆஹா கல்யாணம்
அஹா அஹா கல்யாணம்
கூத்த பாரே
நான் உன்ன விட்டு வெலகிட்டா
உன்கூட பேசலைன
உன்ன பார்க்க வரலைனா
வில் யூ ஸ்டில் லவ் மீ?
மறுக்காதே மறைக்காதே
எனை மாய்க்குமா மனம்
இருப்பேன்னா இறப்பேன்னா
உன்னை காணா தினம்
மறுக்காதே மறைக்காதே
எனை மாய்க்குமா மனம்
இருப்பேன்னா இறப்பேன்னா
உன்னை காணா தினம்
ஏ சண்டாளி ஏ சண்டாளி
ஏ சண்டாளி ஏ சண்டாளி
ஏன் எனை நீங்கினாய்
உயிர் கேட்க மறுகின்றதே
வினா பல நூறுகள்
உன்னை கேட்க துடிகின்றதே
ஏ சண்டாளி ஏ சண்டாளி
ஏ சண்டாளி ஏ சண்டாளி
என்ன விட்டு தூரம் போக
நினைக்காத
நான் இருக்கேன்டா உனக்கு
நான் இருப்பேன்டா
எப்பவுமே உனக்கு
கம் டு மீ ஐ லவ் யூ
நீளாதோ காலம்
நீ கூட வாழ்ந்த காலம்
வாராதோ மீண்டும்
நீதான் வேணும்
வெலகாம நாளும்
நீ வாழ்வில் மீண்டும்
என்னோட வேணும்
நான் சாகும் தூரம்
என் நெஞ்சுக்குள்ள உன் நெனப்பு
சுத்துதடி என்ன காயம் செஞ்ச
உன்னை விட்டு தூரம் போயும்
மாறலடி என்ன மாயம் செஞ்ச
ஏ சண்டாளி ஏ சண்டாளி
ஏ சண்டாளி ஏ சண்டாளி
ஏ சண்டாளி ஏ சண்டாளி
ஏ சண்டாளி
எந்தன் கண்களை காணோம்
அவள் கண்களில் கண்களை
தொலைத்தேனா..?
எந்தன் கண்களை காணோம்
அவள் கண்களில் இனி நான்
விழிப்பேனா..?
நேரில் வந்தாள்
ஏன் என் நெஞ்சில் வந்தாள்.?
உயிர் கூட்டுக்குள் புகுந்து
பூட்டி கொண்டாள்
எவ்வாறு மறப்பது
உயிர் மரிப்பது நன்று
காதல் என்றால்
கெட்ட வார்த்தை என்றால்
இந்த கலகப்பூச்சிகள்
பிறப்பது ஏன்..?
சாதி கண்டே
காதல் தோன்றும் என்றால்
பட்ஷி விலங்கு ஜாதிக்கு
ஜாதகம் எது..?
கல்யாணம் தானே
காதலின் எதிரி என்றால்
கல்யாணம் தேவையா..?
உன்னையும் என்னையும்
பிரிக்கும் பெரும் பள்ளத்தை
முத்தம் கொண்டே மூடவா..?
எந்தன் கண்களை காணோம்
எந்தன் கண்களை காணோம்
அவள் கண்களில் கண்களை