text
stringlengths
0
2.93k
.
,,,,,,,..
.
விழியின் அந்த தேடலும் அலையும் உந்தன் நெஞ்சமும் புரிந்தாலே போதுமே ஏழு ஜென்மம் தாங்குவேன் பிறை தேடும் இரவிலே..
முன்னில் ஒரு காற்றின் களி முகத்தினில், பின்னில் சிறு பச்சை கிளி முதுகினில், வாழ்வில் ஒரு பயணம் இது முடிந்திட விடுவேனோ
கண்களை வருடும் தேனிசையில் என் காலம் கவலை மறந்திருப்பேன் இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்
இருட்டினிலே நீ நடக்கையிலே உன் நிழலும் உன்னை விட்டு விலகி விடும் நீ மட்டும் தான் இந்த உலகத்திலே உனக்கு துணை என்று விளங்கி விடும்
..
கூந்தல் நெளிவில் எழில் கோலச்சரிவில் கூந்தல் நெளிவில் எழில் கோலச்சரிவில் கர்வம் அழிந்ததடி என் கர்வம் அழிந்ததடி
கன்னம் சுருங்கிட நீயும், மீசை நரைத்திட நானும், வாழ்வின் கரைகளைக் காணும் காலம் அருகினில் தானோ
பாசம் வெக்க நேசம் வெக்க தோழன் உண்டு வாழவெக்க அவனைத்தவிர உறவுக்காரன் யாரும் இங்கில்லே
நான் உன் அழகினிலே தெய்வம் உணருகிறேன் உந்தன் அருகினிலே என்னை உணருகிறேன்..
அழகே அழகே நீ அசைந்தால் அசையும் உலகே . ..
கண்கள் ரெண்டும் நீரிலேமீனை போல வாழுதே கடவுளும் பெண் இதயமும் இருக்குதா அட இல்லையா கனவே கனவே
வழிகின்ற கண்ணீரில் இனம் இல்லையே உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே
உந்தன் சுருள் முடி இருளிலே, கண்ணை கட்டி கொண்டு தொலைகிறேன் என்னை நானே கண்டுபிடிக்கிறேன் பார்வையில் உன் வார்த்தையில்