text
stringlengths
0
2.93k
அடை மழை வரும் அதில் நனைவோமே குளிர் காய்ச்சலோடு சில நேரம் ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்
நிறங்கண்டு முகம் கண்டா நேசம் கொண்டேன் அவள் நிழல் கண்டு நிழல் கண்டே நான் பாசம் கொண்டேன் வெண்ணிலாவின்
வீழும் போதெல்லாம் எனை தாங்கிக் கொள்வாய். வான் மீது மீண்டும் எனை ஏற்றிச் செல்வாய்
உந்தன் ஒற்றை அணைப்புக்கு விருதுகள் நிகரில்லை நீ இல்லாத உலகில் இந்த வெற்றிகளில் பொருளில்லை..
º
.
º
சுற்றி வந்தேன் விண்ணின் வெளியிலே வெற்றி எல்லாம் விரல் நுனியிலே அச்சம் இல்லை எந்தன் வாழ்விலே மச்சம் உண்டு எந்தன் நெஞ்சிலே
முழுமதி அவளது முகமாகும் மல்லிகை அவளது மணமாகும் மின்னல்கள் அவளது விழியாகும் மௌனங்கள் அவளது மொழியாகும்
உலகமே அகசிவப்பில் ஆனதே உனது நாணம் சிந்தியே உறவே அதிலே நான் வசிப்பதா.. நான் உன் அழகினிலே..
அசந்தாப்புல அள்ளிப்புட்டானே அடி மனதில் அண்டிப்புட்டானே நான் பாட்டுல சுத்தி வந்தேனே நகம் கடிக்க கத்து தந்தானே
என் மூச்சு குழலிலே உன் பாடல் தவழுதே உண்டான இசையிலே உள்நெஞ்சம் நனையுதே பூ அவிழும் பொழுதில்
பாலைவனத்தைக் கடக்கிறோம் சோலை வந்தால் மகிழ்கிறோம் எதுவும் இல்லை நிரந்தரம் இதுவும் கடந்து போய்விடும்
பூவற்ற காடாய் நிறங்களின் பஞ்சம் மெல்லிசை கேட்டால் மலர்ந்திடும் கொஞ்சம் உன் பாடல் கேட்க துடிக்குது நெஞ்சம்
வாயில்லாமல் போனால் வார்த்தையில்லை பெண்ணே நீயில்லாமல் போனால் வாழ்க்கையில்லை கண்ணே முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல்
உயிரே உன்னைப் பிரிந்தேன் உடனே நானும் இறந்தேன் உடல் தான் அங்கு வாழும் நீதானேஎந்தன் உயிரே நதி வெள்ளம் மேலே
கலைந்து போன என் கனவுகளெல்லாம் உன் விழியோரம் மறுபடி தொடரும் காலந்தோறும் சிறையறை உன் காதல்தானே விடுதலை தோளடிவாரம்
காதலர் தீண்டாத பூக்களில் தேனில்லை இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை தொடத் தொட மலர்ந்ததென்ன
காலங்கள் என்ன ஆனாலும் மாறாதே எங்கள் மண்வாசம் தாவும் ஓடையும் தாளம் மீட்டிடும் பூக்கும் பூக்களும் நேசம்பேசிடும் தமிழ்நாடே
இயற்கையது வியந்துடுமே உன் அழகில் தினம் தினமே மழை வருமே மழை வருமே என் மனதுக்குள் புயல் வருமே ..
தனி ஒருவன் நினைத்துவிட்டால் இந்த உலகத்தில் தடைகள் இல்லை தனி ஒருவன் நினைத்துவிட்டால் இந்த உலகமே தடையுமில்லை
சிறுகச் சிறுக உன்னில் என்னை தொலைத்து மொழி சொல்லவா சொல்லா சொல்லும் என்னை வாட்டும் ரணமும் தேனல்லவா உனக்குள் நானே
) ..
இன்ப நாளிது, இனிய நாளிது . ' .
என்னவோ என் நெஞ்சிலே இசை வந்து துளைத்தது இசை வந்த பாதை வழி தமிழ் மெல்ல நுழைந்தது..
.
ஈரமான ரோஜாவே.. என்னைப் பார்த்து மூடாதே.. கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே.. என் அன்பே ஏங்காதே..
காதல் நெருப்பின் நடனம் உயிரை உருக்கி தொலையும் பயணம் காதல் நீரின் சலனம் புயல்கள் உறங்கும் கடலின் மௌனம்