text
stringlengths
0
2.93k
இவனோடு ஒரு சொந்தம் உருவானதே
ஏன் என்று கேட்காமல் தடுத்தாளும் நிற்காமல்
இவன் போகும் வழி எங்கும் மனம் போகுதே
பாதை முடிந்த பிறகும் இந்த உலகில்
பயணம் முடிவதில்லையே
காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும்
இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே
இது எதுவோ
(பூக்கள்..)
முதல் மழை
என்னை தாலாட்டும்
எந்த பெண்ணிலும்
வெண்மேகம் பெண்ணாக
எங்கிருந்தாய் நான் மண்ணில்
(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))
பாடல் : எங்கிருந்தாய் நான் மண்ணில்
படம்: வின்னர்
இசை:யுவன் சங்கர் ராஜா
பாடியவர்கள்:ஹாரீஸ் ராகவேந்திரா
(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))
எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது
எங்கிருந்தாய் நான் கொஞ்சம் வளர்ந்திடும் போது
எங்கேயோ பிறந்தாய் அடி எங்கேயோ வளர்ந்தாய்
இன்று என் முன்னால் நீயாய் வந்தாய்
இதற்கென்ன அர்த்தம் என் உயிரெல்லாம் சத்தம்
அடி எனக்காக நீயும் வந்தாய்
(எங்கிருந்தாய்...)
நிலவின் பின்புறமாய் நீதான் இருந்தாயா
குயிலின் குரல்வளையில் ஒளிந்தே இருந்தாயா
கடலின் அடியில் படிந்தா இருந்தாய்
மலையின் மடியில் தவழ்ந்தா கிடந்தாய்
இந்த உலகின் அழகெங்கும் நீ தானா வழிந்தோடினாய்
(எங்கிருந்தாய்...)
இதழை சுழிக்காதே இயங்காமல் போவேன்
இடையை வளைக்காதே இடிந்தே நான் சாய்வேன்
அடியே சிரிக்காதே இன்றே உடைவேன்
ஐயோ நெளியாதே அழுதே விடுவேன்
ஒரு ஊசி முனை வழியே உயிரை நீ வெளியேற்றினாய்
(எங்கிருந்தாய்...)
விழிகளில் விழிகளில்
ஒரு சின்னத் தாமரை
நீ என் தோழியா
வெண்ணிலவே வெண்ணிலவே
ஒரு வானவில்லின் பக்கத்திலே
(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))
பாடல் : ஒரு வானவில்லின் பக்கத்திலே
படம்:காதல் சொல்ல வந்தேன்
இசை:யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்:உதித்நாராயணன்
வரிகள்:நா. முத்துகுமார்
(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))
ஒரு வானவில்லின் பக்கத்திலே
வாழ்ந்து பார்க்கிறேன் நானே
என் வாசல் மட்டும் நனைக்கும்
மழையாய் பார்க்கிறேனே
என்னை சொட்ட சொட்ட நனையவைத்தாய்
நெஞ்சை கிட்டத்தட்ட கரையவைத்தாயே
அவள் அழகென்னும்
நதியில் விழுகிறேன் துணையாய்
என்னை உருமாற்றினாய்
காதல் கதை ஏற்றினாய்
(ஒரு வானவில்லின்..)
நேற்று வரையில் நான் காற்று வீசினால்
நின்று ரசித்ததே இல்லை
விரல்கள் கோர்க்கையில் விருப்பம் கொடுத்திடும்
நெருப்பில் எறிந்ததே இல்லை
தொட்டு பேசினால் எவனோ ஆகிறேன்
உன்னை விட்டு பிரிகையில் கொஞ்சமாய் சாகிறேன்
மிதக்கிறேன் பறக்கிறேன் மேகத்தை பிடிக்கிறேன்
அருகிலே சந்தியா யோகத்தில் குதிக்கிறேன்
இதுப்போதும் பெண்ணே இதுப்போதும்