text
stringlengths
0
2.93k
அடையாளம் தெரியாத
ஆல மரத்திருட்டில்
இருள் கூட அறியாத
இன்பங்களின் முகத்தில்
இரு பேரும் கைதானோம்
முத்தங்களின் திருட்டில்
வருடித் தந்தாய் மனதை
திருடி கொண்டாய் வயதை
அது கிளையோடு வேர்களும்
பூத்த கதை ஆளாலன் காட்டுக்குள்
ஒரு ஓட்டு வீட்டுக்குள்ளே
உன்னை போர்த்திக் கொண்டு படுத்தேன்
பால் ஆற்றில் நீட் ஆடும்
போது துவட்ட துண்டு இல்லை
கூந்தல் கொண்டு உன்னை துடைத்தேன்
அந்த நீல நதிக்கரை ஓரம்
நீ நின்றுருந்தாய் அந்தி நேரம்
நான் பாடி வந்தேன் ஒரு ராகம்
நாம் பழகி வந்தோ சில நேரம்
ஏ துஷ்யந்தா ஏ துஷ்யந்தா
உன் சகுந்தலா தேடி வந்தா
மான் ஆடும் மலை
பக்கம் ஏரிக்கரை அருகில்
மயில் ஆடும் ஜன்னல்
கொண்ட மாளிகையில் அறையில்
கண்ணாடி பார்த்துக்கொண்டே
கலை யாவும் பயின்றோம்
கரு நீல போர்வைக்குள்ளே
இரு நாட்கள் இருந்தோம்
பகலில் எத்தனை கனவு
இரவில் எத்தனை நனவு
தூங்காத கண்ணுக்குள்ளே சுக நினைவு
சம்மதம் கேளாமல்
என்னை சாய்த்து சாய்த்து கொண்டு
சட்டென்று சட்டென்றூ முத்தம் தந்தாய்
மாந்தோப்பில் மாந்தோப்பில் என்னை
மடியில் போட்டுக்கொண்டு
புல் இல்லா தேகத்தில் கொஞ்சம் மேய்ந்தாய்
அந்த நீல நதிக்கரை ஓரம்
நீ நின்றுருந்தாய் அந்தி நேரம்
நான் பாடி வந்தேன் ஒரு ராகம்
நாம் பழகி வந்தோ சில நேரம்
பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ
மறந்ததே இந்த நெஞ்சமோ
ஏ துஷ்யந்தா..ஏ துஷ்யந்தா..
ஏ துஷ்யந்தா..ஏ துஷ்யந்தா..
உன் மேல ஆசதான்
உன் மேல ஆசதான்
ஆனது ஆகட்டும் Say it to me baby
போனது போகட்டும் Do it to me baby
இது கனவு தேசம்தான்
நினைத்ததை முடிப்பவன் One more time yeah
கிடைத்ததை எடுப்பவன் Do it to me baby
காத்தாடி போல நெஞ்சு கூத்தாடுதே
கண்ணாடி பொம்மை ரெண்டு சேர்ந்தாடுதே
(உன் மேல..)
என் எதிர ரெண்டு பாப்பா
கை வச்சா என்ன தப்பா
தினுசான கேள்விதாம்ப்பா
துடிப்பான காலணிப்பா
கடல் ஏறும் கப்பலப்பா
கர தட்டி நிக்குதப்பா
பெண் தொட்டா மலையும் சாயும்
நடு சாமம் நிலவும் காயும்
நேசம் நாணம் தேகம் பேய் குளித்து
தூசி போலே தொலைவீர்கள்
மனிதன் ஓட்டை வீடடா
வாசல் இங்கு நூறடா
உடலை விட்டு நீங்கடா
உன்னை உற்று பாரடா
என் ஆச ரோசா
பட்டுக்கிட்டு ஒட்டிக்கலாம்
ஒரு வாட்டி வா
நான் தானே ராசா
ஒட்டிக்கிட்டு தொட்டுக்கலாம்
தீ மூட்டி ஆ
ஈசன் ஆளும் சாம்பல் மேல் புரண்டு
ஈசன் போலே அலைவீர்கள்
காத்தாடி போல நெஞ்சு கூத்தாடுதே
கண்ணாடி பொம்மை ரெண்டு சேர்ந்தாடுதே
விழிகளில் விழிகளில்
காதல் கிரிக்கெட்டு விழிந்திருச்சு