category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
இந்தியா | அன்சாரியின் அதிரடி | அன்சாரி, துணை ஜனாதிபதியாக பதவியேற்ற போது, 'இவர் என்ன செய்துவிடப் போகிறார்? ஐ.எப்.எஸ்., அதிகாரியாக இருந்தவர் அரசியலில் என்ன செய்ய முடியும்?' என்றெல்லாம் டில்லியில் பேசினர். முதலில் சற்று அமைதியாக தன் பணியைத் தொடங்கிய அன்சாரி, தற்போது அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு அரசியல்வாதிகளை திணற அடித்து வருகிறார். ராஜ்யசபாவின் தலைவ... |
இந்தியா | ராகு காலத்தில் பட்ஜெட் பிரணாப் சமாளிப்பாரா? | தமிழகத்தில் மட்டும் தான் நல்ல நேரம் பார்ப்பது என்பதில்லை. வடக்கிலும் அந்தப் பழக்கம் உண்டு. எதற்கெடுத்தாலும் நல்ல நேரம் பார்த்து தான் வேலைகளை ஆரம்பிப்பார்கள் வட மாநிலத்தவர்கள்.அரசியல்வாதிகளைப் பற்றி கேட்கவே வேண்டாம். எந்த நேரத்தில் அமைச்சர் பதவி ஏற்கலாம் என்று ஜோசியரிடம் அனுமதி பெற்ற பிறகு தான் பதவியேற்கின்றனர். வெள்ளிக... |
இந்தியா | எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மாவின் அதிரடி | எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்றதிலிருந்து அதிரடி நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறார். பா.ஜ., தலைவர் சுஷ்மா சுவராஜ். பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட உடனேயே அனைத்து எதிர்க்கட்சிகளையும் வெளிநடப்பு செய்யச் சொன்னார் இவர். இதுவரை பார்லிமென்ட் சரித்திரத்திலேயே பட்ஜெட் உரையின் போது வெளிநடப்பு நடந... |
இந்தியா | ஆண்களுக்கு இடம் இல்லை | ராஜ்ய சபாவில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியதும், பத்திரிகையாளர்கள் 10, ஜன்பத் சாலையிலுள்ள சோனியாவின் வீட்டிற்கு படையெடுத்தனர். இந்த மசோதா நிறைவேறுவதற்கு, காரணகர்த்தாவான சோனியாவை, பேட்டி எடுக்க முயன்றனர். பிரபல ஆங்கில 'டிவி' சேனல்களுக்கு பேட்டியளித்தார் சோனியா. இந்த சேனல்களின் நிருபர்கள் அனைவருமே பெண்கள். ஒரு ஆண் ... |
இந்தியா | கருணாநிதிக்கு பா.ஜ., வாழ்த்து | தமிழகத்தின் புதிய சட்டசபை வளாகம் சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டது. இந்த புதிய சட்டசபையை நிர்மாணிக்க பணியாற்றிய கட்டட தொழிலாளர்களுக்கு முதல்வர் கருணாநிதி விருந்தளித்தார். தொழிலாளர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. இந்த தொழிலாளர்கள் அனைவருமே பீகார் மாநிலத்திலிருந்து வந்தவர்கள். இவர்களுக்கு தமிழக முதல்வர் கொடுத்த மரியாதை, ... |
இந்தியா | இந்து சமய பாடம் படிக்கிறார் ராகுல் | காங்கிரஸ் வீக்காக உள்ள மாநிலங்களில் அடிக்கடி பயணம் செய்து, கட்சிக்கு ஆதரவைத் தேடி வருகிறார் ராகுல். அங்கு பொதுக் கூட்டங்களில் பேசுவது தலித் மக்களின் வீடுகளில் தங்குவது என்று அதிரடி செயல்களில் ஈடுபட்டு வருகிறார். வட மாநிலங்களில், மக்களிடையே பக்தி அதிகம். இந்து சமய கோட்பாடுகளை, வட இந்தியர்கள் மிகவும் சிரத்தையோடு பின்பற்ற... |
இந்தியா | விடுமுறையில் சோனியா | ராஜ்ய சபாவில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற சோனியா இரவு - பகலும் உழைத்தார். ஒரு வழியாக ராஜ்யசபாவில் இந்த மசோதா நிறைவேறினாலும், லோக்சபாவில் பெரும் பிரச்னை காத்திருக்கிறது. ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு, பார்லிமென்ட் இம்மாதம் கூடுகிறது. இந்நிலையில், ஓய்வு எடுக்க விரும்பினார் சோனியா. தன் குடும்பத்துடன் நான்கு நாள் வ... |
இந்தியா | தள்ளிப் போன தமிழக முதல்வரின் டில்லி விசிட் | டில்லியில் நடைபெற்ற விலைவாசி உயர்வு குறித்த முதல்வர்கள் கூட்டத்தில் துணை முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். ஆனால், இந்தக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி தான் கலந்து கொள்வதாக இருந்தது. கடைசி நேரத்தில் மாற்றம் நடந்துள்ளது. டில்லி கூட்டத்தில் கலந்து கொண்டு அப்படியே சோனியாவையும் சந்திப்பதாக இருந்தார் கருணாநிதி.ஆனால், சோனிய... |
இந்தியா | இளைஞர் காங்., தேர்தல் ராகுல் மகிழ்ச்சி | ஒரு வழியாக, இளைஞர் காங்கிரஸ் பதவிக்கான தேர்தல் நடந்து முடிந்தது. சட்டசபை தேர்தலைப் போலவே இதிலும், ஆள்பலம், பணபலம், வாக்காளர்களை ரிசார்ட்டில் தங்க வைப்பது என, பல விவகாரங்கள் நடந்தேறின. இருப்பினும், ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்தது. இதற்குக் காரணம் ராகுல். அவருக்கு துணையாக, முன்னாள் தேர்தல் அதிகாரி கே.ஜே.ராவ் பணியாற்றினா... |
இந்தியா | வாசனை விசாரித்த ராகுல் | தமிழக இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது வாசன் கோஷ்டி. இந்த விஷயம் டில்லி அரசியல்வாதிகளுக்கு தெரிந்ததும் பார்லிமென்ட் சென்ட்ரல் ஹாலில் வாசனுக்கு பாராட்டு தெரிவித்தனர்.அந்த சமயம், பார்லிமென்ட் லாபியில் நடந்து சென்று கொண்டிருந்த ராகுல், வாசனைப் பார்த்ததும் அவரிடம் வந்தார். 'என்ன வாசன்ஜி, இளைஞர் காங்... |
இந்தியா | இலாகா மாற்றத்திற்கு காத்திருக்கும் அமைச்சர்கள் | மத்திய அரசு பதவியேற்று ஒரு வருடம் ஆகப் போகிறது. அமைச்சர்களாக உள்ள சிலர், எப்போது அமைச்சரவை மாற்றம் வரும் என, ஆவலோடு காத்திருக்கின்றனர். காரணம், அந்த அமைச்சர்களுக்கு வேறு துறை வேண்டும் என்பது தான். இந்த பட்டியலில் உள்ளவர்களில் முக்கியமானவர்கள் வாசன், அம்பிகா சோனி, குலாம் நபி ஆசாத். கப் பல் துறை அமைச்சர் வாசன், ஏற்கனவே ப... |
இந்தியா | ஈ.வே.ரா., மையமும் ராகு காலமும் | டில்லியில் ஈ.வே.ரா., மையத்தை முதல்வர் கருணாநிதி திறந்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நகரத்திலிருந்து சற்று தள்ளியிருந்த இந்த மையம், ஞாயிறு அன்று மாலை 5 மணிக்கு திறப்பதாக ஏற்பாடு. தி.க., தலைவர் வீரமணி, மத்திய அமைச்சர்கள் பரூக் அப்துல்லா, வாசன் உட்பட அனைவரும் 5 மணிக்கே வந்து காத்திருந்தனர். ஆனால், கருணாநிதி 6 மணிக்... |
இந்தியா | கட்காரியின் அதிரடி பேச்சு | பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர். தாய்மொழி மராத்தி மீது அவருக்கு அதிக பாசம். அவருடைய பேச்சில் எப்போதும் மராத்தி வாடை அடிப்பதோடு, மராத்தி வார்த்தைகளும் வந்து விழும். இத்தோடு நிற்காமல் மும்பை வாசிகள் எப்படி இந்தி பேசுவரோ அப்படி இந்தி பேசுகிறார் கட்காரி. கெட்ட வார்த்தைகளை நாக்பூர்வாசிகள் சர்வ சாதாரண... |
இந்தியா | செங்கல்பட்டில் விஜயகாந்த் மகன் கார் கண்ணாடி உடைப்பு | செங்கல்பட்டு : செங்கல்பட்டில் விஜயகாந்த் மகன் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. தே.மு.தி.க., தலைவர் விஜயகாந் மூத்த மகன் பிரபாகரன். இவர் கூடுவாஞ்சேரி அடுத்த மறைமலைநகரில் இருக்கும் ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று மாலை மூன்று நண்பர்களுடன் அவர் சென்னையில் இருந்து காரில் வந்து கொண்டிருந்தார். அப்ப... |
General | ஹபீசுக்கு எதிராக ஆதாரம் இல்லை : பாக்., சுப்ரீம் கோர்ட் | இஸ்லாமாபாத் : கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையி்ல் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கும் ஹபீஸ் சையத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. ஜமாத் உத் தாவா இயக்கத்தின் தலைவர் ஹபீஸ் சையத் மும்பை தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டியதாக இந்தியா தெரிவித்த புகாரை அடுத்து அவர் கைது ... |
தமிழகம் | தமிழகத்தில் பூரண மதுவிலக்கு : பா.ஜ., கோரிக்கை | சென்னை : தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல் படுத்தப்பட வேண்டும் என பா.ஜ., கோரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் அன்றாடம் வெறும் ரூ. 100 மட்டுமே சம்பாதிக்கும் பலர் இருக்கின்றனர். ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் மாலையில் அரசு டாஸ்மாக் மதுக்கடைகளில் ரூ. 70 ஐ செலவழித்து விடுகின்றனர். தமிழகத்தில் இந்த அவல நிலை மாற வேண்டும். குடி... |
General | ஹபீஸ் சையது குற்றமற்றவர் பாக்., கோர்ட் சொல்கிறது | இஸ்லாமாபாத்: மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதலில் முக்கிய குற்றவாளியாக இந்தியாவால் கூறப்படும் ஜமா உத்தவா அமைப்பின் தலைவர் ஹபீஸ்சையீது மீதான குற்றத்திற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என பாகிஸ்தான் கோர்ட் கூறியுள்ளது. மும்பையில் 100 க்கும் மேற்பட்டோரை கொன்ற பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு திட்டம் வகுத்து கொடுத்ததாக ஹபீப்சையீ... |
இந்தியா | ஹபீஸ் சையத் விவகாரம் : இந்தியா அதிருப்தி | புதுடில்லி : ஜமாத் உத் தாவா தலைவன் ஹபீஸ் சையதுக்கும் , மும்பை தாக்குதலுக்கு எந்த வித தொடர்பும் இல்லை என பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது அதிருப்தி அளிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. இது குறித்து டில்லியில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய வெளியுறவுத் துறை செயலர் நிருபமா ராவ், இந்தியா ஹபீசுக்கு எதிராக ப... |
இந்தியா | டார்ஜிலிங்கில் ஊரடங்கு உத்தரவு | சிலிகுரி : மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவுவதால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டார்ஜிலிங்கில் கடந்த வெள்ளிக்கிழமையன்று கூர்கா லீக் தலைவர் மதன் தமாங் படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில் டார்ஜிலிங்கில் தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவுவதால் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப... |
தமிழகம் | ஆலோசனை | சென்னை: சென்னை: சென்னையில் சுற்றித்திரியும் பிச்சைக்காரர்களை சமுக நல ஆர்வலர்களுடன் இணைந்து ஒழிக்க, ரிப்பன் பில்டிங்கில் மேயர் சுப்பிரமணியன் தலைமையில், ஆலோசனைக் கூட்டம் நடந்தது. |
தமிழகம் | காஞ்சிபுரத்தில் கோயில் குருக்கள் வீட்டில் திருட்டு | காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் குருக்கள் வீட்டில் திருட்டு நடந்துள்ளது. காமாட்சி கோயில் குருக்கள் நடராஜ் சாஸ்திரி. இவர் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். இன்று காலையில் வீடு திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ந்தனர். வீட்டுக்குள் சென்று பார்தத போது வெள்ளி பாத்தி... |
இந்தியா | மலேசிய ஜெயிலில் இருந்த தமிழக வாலிபர் மீட்பு | திண்டுக்கல் : மலேசிய நாட்டு ஜெயிலில் 30 மாதங்களாக அடைக்கப்பட்டு இருந்த தமிழக வாலிபர், திண்டுக்கல் தொண்டு நிறுவன உதவியால் மீட்கப்பட்டார். திண்டுக்கல் அருகேயுள்ள கோமையம்பட்டியைச் சேர்ந்த ஆரோக்கியம் மகன் ஜெயசீலன்(31). எலக்ட்ரீசியனுக்கு படித்த இவர், 2004ல் தனியார் ஏஜென்சி மூலம் மலேசியாவிற்கு வேலைக்குச் சென்றார். இரண்டு ஆண்... |
இந்தியா | பெரியாறு அணை பாதுகாப்பில் தமிழகத்திற்கு பின்னடைவு | கூடலூர் :பெரியாறு அணையில் கடந்த எட்டு மாதங்களாக உதவி செயற்பொறியாளர் நியமிக்கப்படாததால் பாதுகாப்பு பணியில் தமிழகத்திற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பெரியாறு அணையில் உதவி செயற்பொறியாளராக இருந்த தியாகராஜன் சென்ற ஆண்டு அக்டோபரில் பதவி உயர்வு பெற்றதால், மாறுதலாகி சென்றார். அதன்பின் கல்யாணசுந்தரம் என்பவரை இப்பணிக்கு நியமிக்கப்... |
இந்தியா | ஐ.பி.எல்., விருந்து ரத்து? | மும்பை : 4வது ஐ.பி.எல்., சீசனில் ஐ.பி.எல்., விருந்து நிகழ்ச்சி ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் போட்டிகளின் எண்ணிக்கை 94லிருந்து 65 ஆக குறைக்கவும் ஐ.பி.எல்., நிர்வாக குழு முடிவு செய்துள்ளதாகவும் தவகல்கள் வெளியாகியுள்ளன. போட்டிகளை குறைப்பதற்காக அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கவும் முடிவு செய்யப்பட... |
இந்தியா | ராஜ்யசபா தேர்தலில் 2 இடங்களிலும் அ.தி.மு.க., போட்டி | சென்னை : சென்னை போயஸ் கார்டனில் ஜெயலலிதாவுடன் கூட்டணி கட்சிகள் ஆலோசனை நடத்தின. இந்த ஆலோசனை கூட்டத்தில் நடைபெற உள்ள ராஜ்யசபா தேர்தலில் 2 இடங்களிலும் அ.தி.மு.க.,வே போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டது. இதற்கு கூட்டணி கட்சிகளும் ஓப்புதல் தெரிவித்துள்ளன. |
இந்தியா | தலித் மக்களின் நீண்டநாள் ஆசை நிறைவேறியது: பந்தப்புளி கோயிலில் கிடாவெட்டி, பொங்கல் | திருநெல்வேலி : நெல்லை அருகே பந்தப்புளி கோயிலில் தலித் மக்கள் கிடாவெட்டி பொங்கல் வைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மலைக்கு சென்ற ஏழுசமுதாய மக்கள் ஊர்திரும்பவில்லை.திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பந்தப்புளி கிராமத்தில் பழமையான கண்ணநல்லூர் மாரியம்மன் கோயில் உள்ளது. அதனை பிற்படுத்தப்பட்ட ஏழு சமுதாய மக்கள... |
இந்தியா | பி.சி.சி.ஐ.,க்கு எதிராக லலித் மோடி போர்கொடி | மும்பை : ஐ.பி.எல்., மோசடி விவகாரம் தொடர்பாக லலித் மோடி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில் லலித் மோடி பி.சி.சி.ஐ.,க்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார். அவர் விசாரணை குழுவில் இருந்து பி.சி.சி.ஐ., தலைவர் ஷசாங்க் மனோகர் விலக வேண்டும் என்றும், அவர் தனக்கு எதிராக செயல்படு... |
இந்தியா | திருச்சி பள்ளிகளில் கூடுதல் வசூல் : அதிரடி ரெய்டு | திருச்சி : திருச்சி மாவட்டத்தில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்த இரண்டு பள்ளிகளில் மாவட்ட கல்வி அலுவலர் தலைமையிலான குழு அதிரடி சோதனை நடத்தியது. இது போன்ற சோதனை தமிழகத்தில் நடைபெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. |
இந்தியா | நெல்லையில் ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் | திருநெல்வேலி : துணைமுதல்வர் ஸ்டாலின் இன்று நெல்லையில் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.துணைமுதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு விமானம் மூலம் மதுரை வந்தார். அங்கிருந்து கார் மூலம் இரவு 10.30 மணிக்கு நெல்லை மாவட்டம் வந்தார். மாவட்ட எல்லையான கங்கைகொண்டானில் அமைச்சர்கள் டி.பி.எம்.மைதீன்கான், பூங்கோதை, மாவட்ட செயலர் கருப்பசாமிபாண்டிய... |
இந்தியா | ராகுலை அமைச்சரவையில் சேர்த்து கொள்ள பா.ஜ., அறிவுரை | புதுடில்லி : ராகுலை அமைச்சரவையில் சேர்த்து கொள்ளுங்கள் என பா.ஜ., கூறியுள்ளது. பிரதமர் நேற்று பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் ராகுல் திறமையானவர் என்றும், அவரை பல முறை அமைச்சரவையில் சேருமாறு கேட்டு கொண்டதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாரதிய ஜனதா கட்சி, பிரதமர் மன்மோகன் சிங் ... |
இந்தியா | கோடை விழாவிற்காக ஏற்காட்டில் குவியும் சுற்றுலா பயணிகள் | சேலம் : கோடை விழா துவங்க இன்னும் இரண்டு நாட்களே உள்ளதாலும், சுற்றுலா பயணிகளின் வருகையாலும், ஏற்காடு களைகட்ட துவங்கியுள்ளது.சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 35வது கோடை விழா மே 28, 29, 30 ஆகிய மூன்று நாட்கள் நடக்கிறது. இதையொட்டி, ஏற்காடு அண்ணா பூங்காவிற்கு பெங்களூர், கல்கத்தா, ஊட்டியிலிருந்து பல லட்சம் பூக்கள் கொண்டு வரப்படுக... |
இந்தியா | இது உங்கள் இடம் | மதிப்பு போய் விட்டதே!தமிழ்நேசன், செம்பாக்கம், சென்னையிலிருந்து எழுதுகிறார்: சில நாட்களுக்கு முன் பார்லிமென்டில், எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த வெட்டுத் தீர்மானத்தில் இருந்து தப்பிப் பிழைப்பதற்காக, பரம எதிரியான மாயாவதியின் உதவியை நாடினார் சோனியா.மாயாவதியின் மீது தொடரப்பட்ட வழக்குகளை எல்லாம் வாபஸ் வாங்குவதாகவும், சி.பி.ஐ.,... |
தமிழகம் | பெண் போலீஸ் தற்கொலை : இருவர் மீது வழக்கு | திண்டுக்கல்: கள்ளிமந்தயத்தைச் சேர்ந்த ராமசாமி மகள் ராஜலட்சுமி(25). சென்னை ரயில்வே போலீசில் பணியாற்றி வந்த இவர், விடுப்பில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல்,ராஜலட்சுமி உடல் எரிக்கப்பட்டது. தகவலறிந்த வி.ஏ.ஓ., கணேசன் புகாரின் பேரில், ர... |
தமிழகம் | 2 ஏட்டுகள் சஸ்பெண்ட் | திண்டுக்கல்: பழநி அடிவாரத்தைச் சேர்ந்த கருப்பணன் வீட் டில், பூட்டை உடைத்து பணம், நகை கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக மதுரை பழங்காநத்தத்தைச் சேர்ந்த செல்வத்தின் மகன் சதீசை(18) போலீசார் கைது செய் தனர். மதுரை ஜே.எம்., 3 கோர்ட்டில் ஆஜர்படுத்த, போலீஸ் ஏட்டுகள் முனியாண்டி, ரவிச்சந்திரன் ஆகியோர் அழைத்துச் சென்றனர். அங்கிரு... |
தமிழகம் | தாடிக்கொம்பு ஓடையில் ஆண் பிணம் | தாடிக்கொம்பு: தாடிக்கொம்பு அருகே ரோட்டோரத்தில் மழை நீர் செல்வதற்காக குழி தோண்டப்பட்டுள்ளது.இந்த குழிக்குள் நேற்று காலை 40 வயது மதிக்கத் தக்க அடையாளம் தெரியாத ஆண் பிணம் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் அரை நிர்வாணத்துடன் கிடந்தது. பிணத்தை தாடிக் கொம்பு போலீசார் கைப்பற்றினர். |
தமிழகம் | முன் விரோதத்தால் அரிவாள் வெட்டு | தாண்டிக்குடி: தாண்டிக்குடி அருகேயுள்ள பெரியூரில் முன் விரோதத்தால் இருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.பெரியூர் நல்லூர்காடு வளைவு பகுதியை சேர்ந்தவர் நாகம்மாள்(45).இவருக்கும் கே.சி.பட்டி கூட்டப்பறையை சேர்ந்த ராஜாமணிக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. ராஜாமணி மனைவி நாகராணியை நாகம்மாள் திட்டியுள்ளார். சம்பவத்தன்று குண்டாறு ப... |
தமிழகம் | ஆர்ப்பாட்டம் | திண்டுக்கல்: செம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கு விசாரணையின் போது வக்கீல் சிவராமன் தாக்கப் பட்டார். முத்துச்சாமி எஸ்.பி., திண்டுக்கல் டி.ஐ.ஜி., சைலேஷ்குமார்யாதவ் ஆகியோருடன் வக்கீல்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.இன்ஸ்பெக்டர் பாண்டிச்செல்வத்தை சஸ்பெண்ட் செய்ய வலியுறுத்தினர்.பேச்சுவார்த்தையில் உடன... |
தமிழகம் | மக்களின் அலைக்கழிப்பை தவிர்க்க ஒருங்கிணைந்த வருவாய் அலுவலகம் | சின்னாளபட்டி: சின்னாளபட்டியில் பொதுமக்களின் அலைக்கழிப்பை தவிர்க்கும் வகையில்,ஒருங்கிணைந்த வருவாய்துறை அலுவலக வளாகம் அமைக்கப்பட வேண்டும்.சின்னாளபட்டி பேரூராட்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு 18 வார்டுகள் உள்ளன. இந்த பகுதிகள் முன்னிலைக் கோட்டை, கலிக்கம் பட்டி, அம்பாத்துரை, கீழக்கோட்டை ஆகிய வர... |
தமிழகம் | திருவிழா நாடகங்களில் ஆபாச வசனங்கள் அதிகரிப்பு : போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா | ஒட்டன்சத்திரம்: கோயில் திருவிழாக்களை முன்னிட்டு நடத்தப்படும் நாடகங்களில் நகைச்சுவை என்ற பெயரில் பேசப் படும் இரட்டை அர்த்த வசனங்களை தவிர்க்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் கடந்த சில நாட்களாக திருவிழாக்கள் நடந்து வருகிறது. இதனை முன்னிட்டு கரகாட்டம், தப்பாட்டம், குயிலாட்டம், ... |
தமிழகம் | வனத்துறை அனுமதிக்கு காத்திருக்கும் தடியன்குடிசை சுற்றுலா மைய கட்டட பணி | தாண்டிக்குடி: தடியன்குடிசை நறுமணப்பொருட்கள் சுற்றுலா மைய கட்டடம் கட்டும் பணி வனத்துறையின் அனுமதிக்காக காத்திருக்கிறது.திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே உள்ள எதிரொலிப்பாறையில் தடியன்குடிசை சுற்றுலா மைய கட்டடங்கள் ரூ.50 லட்சத்தில் கட்டப்படவுள்ளது. ஆய்வுப்பணிகள் முடிந்து கொடைக்கானல் ஒன்றியத்தின் மூலம் கட்டட பணி நடக்... |
தமிழகம் | தாடிக்கொம்புசலேத்மாதாஆலய திருவிழா | தாடிக்கொம்பு: தாடிக்கொம்பு மறவபட்டி புதூரில் அமைந்துள் ளது புனித சலேத் மாதா ஆலயம். ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இங்கு திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டிற் கான திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்பு துவங்கியது.பக்தர்கள் தங்களது பிரார்த்தனை நிறைவேறியதற்காக மாதாவின் சப்பரத்தை சுற்றி முழங்காலிட்டு கையில் மெழுகுவர்த்தி ஏந்தி ச... |
தமிழகம் | காலி வி.ஏ.ஓ., இடங்களை நிரப்ப கோரிக்கை | பண்ணைக்காடு கீழ்மலைப்பகுதியில் காலியாகவுள்ள வி.ஏ.ஓ., பணியிடங்களை நிரப்ப கோரிக்கை எழுந்துள்ளது.தாண்டிக்குடி, கும்பரையூர், பூலத்தூர் உள்ளிட்ட இடங்களில் வி.ஏ.ஓ., பணியிடம் காலியாகவுள்ளன. இப்பகுதியினர் வருவாய்த்துறை சார்ந்த ஆவணங்கள் பெறுவதில் பிரச்னை உள்ளது. பண் ணைக்காடு வி.ஏ.ஓ., மேற்கண்ட பகுதிகளை கூடுதலாக பார்த்து வருகிறார... |
தமிழகம் | கம்பன் கழக நிறைவு விழா | மதுரை : மதுரை கம்பன் கழக ஏழாம் ஆண்டு நிறைவு விழாவில் கும்பகோணம் தீபக் வெங்கடேஷ் குழுவினரின் நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. |
தமிழகம் | எலுமிச்சை பழமும் தப்பவில்லை | மதுரை: மதுரையில் அக்கினி நட்சத்திரம் சுட்டெரித்து கொண்டிருக்கும் நிலையில், குளிர்ச்சி தரும் எலுமிச்சை பழத்தின் விலை அதிகரித்துள்ளது.பெரும்பாலும் ஆந்திராவிலிருந்து மதுரைக்கு இப்பழம் கொண்டு வரப்படுகிறது. தற்போது அங்கு கோடை காரணமாக, உற்பத்தி பாதிக்கப் பட்டது. இதனால் புளியங்குளம், சங்கரன் கோவில் பகுதியிலிருந்து மதுரைக்கு க... |
தமிழகம் | வைகாசி விசாகத்தால் விலை உயர்ந்த காய்கறி | மதுரை: நாளை வைகாசி விசாகம் என்பதால், மதுரையில் அனைத்துகாய்கறி விலையும் அதிகரித்துள்ளன.சென்ட்ரல் மார்க்கெட் சங்கத் தலைவர் முருகன் கூறியதாவது :நேற்று ஒரு கிலோ தக்காளி 35 ரூபாய், உருட்டு தக்காளி 25, கத்தரிக்காய் 15, வெள்ளை கத்தரிக்காய் 10, புடலங்காய் 15, வெண்டைக்காய் 10, பூசணி 7, சுரைக்காய் 5, முள்ளங்கி 10, கேரட் 25, பீட்... |
தமிழகம் | மாம்பழ விலை என்ன | மதுரை: மதுரையில் மாம்பழ சீசன் களை கட் டுவதால், விலை சீராக உள்ளது.நேற்று ஒரு கிலோ சப்பட்டை மாம்பழம் 60 ரூபாய், இமாம்பசந்த் 80, காலாபாடி 50, காதர் 50, பாலாமணி 70, மல் கோவா 70 ரூபாய்க்கு விற்கப் பட்டது. ஆப்பிள் 110-130 ரூபாய், மாதுளை110, காபூல் மாதுளை 160, தில்குஷ் திராட்சை 50, பன்னீர் திராட்சை 50, சப் போட்டா 20, பப்பாளி ... |
தமிழகம் | டூரிஸ்ட் பஸ் பார்க்கிங் இடங்களில் அடிப்படை வசதிகள் இல்லை : சுற்றுலாப் பயணிகள் அவதி | மதுரை: மதுரையில் சுற்றுலாப் பயணிகளின் வானங்களை நிறுத்துவதற்காக, ஒதுக்கப் பட்ட இடங்களில் அடிப்படை வசதிகள் இல்லாததால், பயணிகள் அவதிப்படுகின்றனர்.ஷாப்பிங் காம்பிளக்ஸ் பஸ்ஸ்டாண்டில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை டூரிஸ்ட் பஸ்களுக்கு அனுமதி இல்லை. இந்த நேரங்களில் வரும் டூரிஸ்ட் பஸ்கள் எல்லீஸ் நகர் மற்றும் தெற்கு மாரட் வீதி... |
தமிழகம் | பெண் போலீஸ் தற்கொலை முயற்சி | மதுரை: மதுரை ஆறாவது சிறப்பு போலீஸ் பட்டாலியனில் பணியாற்றுபவர் கிருபா ராணி(23). விவகாரத்து ஆன இவர், பட்டாலியன் குடியிருப்பில் வசிகக்கிறார். நேற்று காலை வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விசாரணையில், தூக்க மாத்திரைகள் அளவுக்கு அதிகமாக விழுங்கியது தெரியவந்தது. " வாழ பிடிக... |
தமிழகம் | கட்டடத்தை கட்டினாலும் லாபம்; இடித்தாலும் லாபம் | மேலூர்: புதிதாக கழிப்பறை கட்டினால் வருமானம் வரும். கட்டிய கழிப்பறையை இடித்தாலும் வருமானம் வரும் என்று தெரியுமா உங்களுக்கு ? மில்கேட் ரோட்டில் மேலூர் நகராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதன் எதிர்புறத்தில் பல ஆண்டுகளுக்கு முன் பெண்களுக்கான கழிப்பறை கட்டப்பட்டது. இதே போல் நகராட்சி அலுவலகத்தின் பின்புறம் உள்ள மார்க்கெட... |
தமிழகம் | தூக்கிட்டு ஒருவர் சாவு | மேலூர்: மேலூர் மலம்பட்டியை சேர்ந்தவர் முனியாண்டி மகன் முத்தன்(47). மது போதைக்கு அடிமையான இவருக்கும் இவரது மனைவி வெற்றி செல்விக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்கிட்டு முத்தன் இறந்தார். மேலூர் போலீசார் விசாரித்தனர். |
தமிழகம் | தொடரும் தண்ணீர் பிரச்னை | மேலூர்: தண்ணீர் வேண்டி நகராட்சியை முற்றுகையிடும் மக்களுக்கு அடுத்த வாரம் சரி செய்யப்படும் என வழக்கமான பதிலை கூறி நகராட்சி இழுத்தடிக்கிறது. கடந்த வாரம் தண்ணீர் வேண்டி மேலூர் நகராட்சியின் 25வது வார்டு மக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர் களுக்கு ஒரு வாரத்தில் சரி செய்யப்படும் என உறுதி கூறி அப்போதைக்கு மக்களை... |
தமிழகம் | தீ விபத்தில் பெண் பலி | சமயநல்லூர்: மதுரை சமயநல்லூரை சேர்ந்தவர் தவப்பாண்டி மனைவி வேணி (35). கடந்த மே 19ம் தேதி சமையல் செய்தபோது, சேலையில் தீப்பிடித்து உடல் கருகினார். அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். சமயநல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர். |
தமிழகம் | மதுரை இஸ்கான் கோயிலில் நரசிம்ம சதுர்த்தசி | மதுரை: மதுரை மணிநகரம் இஸ்கான் கோயிலில், நாளை நரசிம்ம சதுர்த்தசி விழா நடக்கிறது. விழாவில் லட்சுமி நரசிம்மருக்கு மகா அபிஷேகமும், ஆராதனைகளும் நடைபெறும். பகவான் கிருஷ்ணரின் அவதாரங்களில், தன் பக்தன் பிரகலாதனுக்காக எடுத்த அவதாரம் நரசிம்ம அவதாரமாகும். அவரது ஜெயந்தி நாளை, சதுர்த்தசி திதியை ஒட்டி கொண்டாடப்படுகிறது. இஸ்கான் ஹரே ... |
தமிழகம் | இன்று ஜமாபந்தியில் பங்கேற்கும் கிராமங்கள் | மதுரை: மதுரை வடக்கு தாலுகாவில் நடைபெறும் ஜமாபந்தியில் இன்று குலமங்கலம் பிர்க்கா கிராமங்கள் பங்கேற்க உள்ளன. இதில் பரவை, அதலை, பட்டக்குறிச்சி, பேச்சிக்குளம், கோவில்பாப்பாக்குடி, பொதும்பு, வடுகபட்டி, குலமங்கலம், பூதக்குடி, மேலப்பனங்காடி, வாகைக்குளம், கீழப்பனங்காடி, வேப்பங்குளம், ஆனையூர், சம்பந்தர் ஆலங்குளம், மிளகரணை கிராம... |
தமிழகம் | பொறியியல் கல்வி கூட்டமைப்பு கூட்டம் | மதுரை: ஏனாதி விக்ரம் பொறியியல் கல்லூரியில், மாநில அளவிலான இந்திய பொறியியல் கல்வி கூட்டமைப்பு சார்பில் கூட்டம் நடந்தது. கல்லூரி முதல்வர் கதிர்வேலு வரவேற்றார். தாளாளர் சீனிவாசன் தலைமைவகித்தார். செயலாளர் ராஜ் சந்தோஷ் முன்னிலை வகித்தார். கூட்டமைப்பு செயல்படும் முறை, எதிர்கால திட்டங்கள், அரசு உதவிகளைப் பெறும் முறை, போட்டி, ... |
தமிழகம் | உயிர்க்காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம்கள் | மதுரை: மதுரை மாவட்டத்தில் உள்ள 49 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஜூன் 24 வரை உயிர் காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம் நடக்க உள்ளது. நாளை (மே 27) விரதனூர், சக்கிமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையங் களில் நடைபெறும். மே 28ல் கல்லுப்பட்டி, முடுவார் பட்டி, மே 29ல் சாப்டூர், தும்பைப்பட்டி, மே 31ல் வில்லூர், கோவில் பாப்பாக்குடியில் ... |
தமிழகம் | செப்டிக் டேங்கில் விழுந்த மாடு மீட்பு | நா.புதுக்கோட்டை: நாகமலைபுதுக்கோட்டை ஜீவா நகரைச் சேர்ந்தவர் செல்லப் பாண்டி. இவரது வீட்டின் அருகே உள்ள செப்டிக் டேங்கின் மூடி திறந்து கிடந்தது. நேற்று காலை இவருக்கு சொந்தமான மாடு இந்த செப்டிக் டேங்கில் விழுந்தது. அருகில் இருந்தவர்கள் மாட்டை வெளியே தூக்க முயற்சித்தும் முடியவில்லை. மதுரை திடீர்நகர் தீயணைப்பு நிலையத்திற்கு ... |
தமிழகம் | அப்பளம் விலை உயர்வு | மதுரை: மதுரையில் சில வாரங்களாகவே உளுந்தம் பருப்பு விலை உயர்ந்து வருகிறது. இதனால் அப்பள தயாரிப்புக்கு அடிப்படை தேவையான உளுந்த மாவு விலையும் அதிகரித்தது.சில மாதங்களுக்கு முன், ஒரு கிலோ அப்பளம் 65 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு, தொழில் வரி போன்ற பல்வேறு காரணங்களால், கிலோவிற்கு 85 ரூபாயாக உயர்த்தப்ப... |
தமிழகம் | பூக்கள் விலை உயரும் | மதுரை: நாளை வைகாசி விசாகம் என்பதாலும், அடுத்தடுத்து முகூர்த்தநாட்கள் வருவதாலும் மதுரையில் பூக்கள் விலை உயரும் என வியாபாரிகள் கருதுகின்றனர்.நேற்று பூ விலை குறித்து, வியாபாரிகள் சங்கத் தலைவர் சோ. ராமச்சந்திரன் கூறுகையில், ""நேற்று ஒரு கிலோ மல்லிகை 150 ரூபாய், சம்பங்கி 250, ரோஜா 100, கனகாம்பரம் 400, கேந்தி 100, கோழி கொண்ட... |
தமிழகம் | தங்கம் 24 ரூபாய் அதிகரிப்பு | மதுரை: மதுரையில் தங்கம் விலையில் ஒரு வாரமாக ஏற்றம், இறக்கம் இருந்து வருகிறது. மே 19ல் ஒரு கிராம் தங்கம் 1710 ரூபாய்க்கு விற்கப்பட்டது. மே 20,21ல் 1707 ரூபாய்க்கும், 22ல் 1704 ரூபாய்க்கும், 24ல் 1706 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. நேற்று 24 ரூபாய் அதிகரித்து 1730 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி ஒரு கிராம் 30.80 ரூபாய்க்கு... |
தமிழகம் | பெரியார் பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் ஆம்னி பஸ்களின் இயக்கம் அதிகரிப்பு | மதுரை: மதுரைபெரியார் பஸ்ஸ்டாண்ட், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்டு ரோடுகளில் போக்குவரத்து போலீசார் ஏற்படுத்திய மாற்றங்களைதொடர்ந்து, கடும் நெரிசல் ஏற்படுவதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.பெரியார்பஸ்ஸ்டாண்ட் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல நடவடிக்கைகளை போக்குவரத்து போலீசார் எடுக்கின்றனர். ஆனாலும் நிரந்... |
தமிழகம் | காய்கறி வாரியாக குலுக்கல் | மதுரை: புதிய சென்ட்ரல் மார்க்கெட்டில் காய்கறிவாரியாக வியாபாரிகளுக்கு குலுக்கல் முறையில் கடைகளை ஒதுக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.தற்போதுள்ள சென்ட்ரல் மார்க்கெட் இடம் மாற்றப்பட்டு, அடுத்த மாதம் 5ம் தேதி முதல் மாட்டுத்தாவணிக்கு மாற உள்ளது. ஏற்கனவே சென்ட்ரல் மார்க்கெட்டில் கடை வைத்துள்ளவர்களுக்கு புதிய இடத்தில் கடை ஒது... |
தமிழகம் | இறகுபந்து போட்டி மே 29, 30 ல் | மதுரை: மதுரை குளோபல் ஸ்போர்ட்ஸ் அமைப்பின் சார்பில் இரண்டாவது இறகுபந்து போட்டி, மே 29, 30ல் கரிசல்குளத்தில் உள்ள ஜி.ஜெ., உள்அரங்கில் நடக்கிறது.பதக்கம் பெறாதோருக்கான இரட்டையர் பிரிவு போட்டிகள் நடக்கின் றன. முதல் பரிசு 3000, இரண்டாம் பரிசு 2000, அரையிறுதிக்குத் தேர்வானோருக்கு ஆயிரம் ரூபாய் ரொக்கத்தொகை வழங்கப்படுகிறது. சிற... |
தமிழகம் | மருத்துவ முகாம் | வாடிப்பட்டி: வாடிப்பட்டி நகர தி.மு.க., சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடக்கிறது. அரசு துவக்கப் பள்ளியில் நடக்கும் முகாமை மூர்த்தி எம்.எல்.ஏ., துவக்கி வைக்கிறார். இதில் பொது மருத்துவம், கண் மற்றும் அறுவை சிகிச்சைக்கான பரிந்துரைகளை சிறப்பு மருத்துவ குழுவினர் மேற் கொள்வர். |
தமிழகம் | திருவாதவூரில் திருக்கல்யாணம் | மேலூர் : திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் திருக்கல்யாணம் திருவாதவூரில் நேற்று நடந்தது. வைகாசி திருவிழா திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் மே 18ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. மே 22ல் பஞ்ச மூர்த்தியுடன் மேலூருக்கு சுவாமி எழுந்தருளியது மாங்கொட்டை திருவிழாவாக கொண்டாடப் பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக் கல்யாணம் நேற... |
இந்தியா | இனி பிற்பகலில் கேள்வி நேரம் : சபாநாயகர் மீரா குமார் முடிவு | புதுடில்லி : பார்லிமென்டின் இருசபைகளின் கேள்வி நேரம் பிற்பகலுக்கு மாற்றியமைக்கப்பட உள்ளது.பார்லிமென்டில் சில நேரங்களில் கேள்வி நேரத்தால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டு சபை நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன. எனவே, இந்த கேள்வி நேரத்தை பிற்பகலுக்கு மாற்றி அமைக்க, லோக்சபா சபாநாயகர் மீரா குமார் முடிவு செய்துள்ளார். இது குறித்து அத... |
தமிழகம் | ரோட்டோர கழிவுகளால் துர்நாற்றம் | முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் பகுதிகளில் இறைச்சி கடைகளுக்கு என தனியாக இடமோ, கூடாரங்களோ இல்லை. பேரூராட்சியிலிருந்து ஏலம் விடப்பட்டு, நாள்தோறும் குத்தகைகள் வசூல் செய் யப்படுகிறது. இறைச்சி கடை , ஆடடிக்கவும் இடமில்லாததால், ரோட்டோரங்களில் ஆடுகள், கோழிகளை சுத்தம் செய்து அதன் கழிவுகளை கழிவுநீர் வாய்க்கால், ரோட்டோரங்களில் வீசுக... |
தமிழகம் | பிளஸ் 2 மாணவர்கள் வேலை வாய்ப்பு பதிய சிறப்பு முகாம் | ராமநாதபுரம்: பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவ மாணவியர்கள் கல்வி தகுதியை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவ மாணவிகளுக்கு மார்க் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இதை தொடர்ந்து மாணவ மாணவிகள் தங்களது கல்வி தகுதியை வேலை வாய்ப்பு அ... |
தமிழகம் | குடிநீர் குழாயில் கழிவுநீர்? | முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் பேரூராட்சி வார்டுகளில் நூற் றுக்கும் மேற்பட்ட தெருக் கள் உள்ளன. இங்குள்ள கழிவுநீர் வாய்க் கால்களில் அடைப்பு ஏற்பட் டால், தண்ணீர் குழாய் அருகில் குளம் போல்தேங்குகிறது. இதனால் குழாய்களில் தண்ணீர் பிடிக்க மக்கள் அச்சம் கொண்டுள்ளனர். வாய்க்கால்களில் குப்பைகள் கொட்டபடுவதால், வீடுகளில் கழிவுநீர் ... |
தமிழகம் | எமனேஸ்வரத்தில் வஸந்தோத்சவ விழா இன்று துவக்கம் | பரமக்குடி: எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் வஸந்தோத்சவ விழா இன்று துவங்குகிறது. இதை யொட்டி காலை 10.30மணிக்கு கும்ப திருமஞ்சனம், நாளை அதிகாலை 4மணிக்கு சுவாமி கள்ளழகர் திருக்கோலத்துடன் வைகையாற்றில் எழுந்தருளுகிறார். பரமக்குடி மேலச்சத்திரம் வழியாக மஞ்சள் பட்டினம் சொக்காணி மண்டகப்படிக்கு வந்தடைகிறார். 27ம் தேதி காலை 9மணிக... |
தமிழகம் | சிலை அகற்றம் | ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் அரசின் அனுமதி பெறாமல் பீடத்தில் நிறுவப்பட்ட பெரும்பிடுகு முத்தரையர் சிலையை நேற்று,கிராமமக்களே அகற்றி அருகில் இருந்த சமுதாயக்கூடத்தில் பாதுகாப்பாக வைத்தனர். இதனால் சிலையை அகற்ற வந்த நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் திரும்பினர். அனுமதி இல்லாமல் சிலை வைத்தது தொடர்பாக 40 பேர் மீது வழக்கு பதிவு செய்... |
தமிழகம் | ராமநாதபுரத்தில் ரோடு அமைக்கும் பணியில் தொய்வு : பொது மக்கள் அதிருப்தி | ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகராட்சியில் ரோடு அமைக்கும் பணியில் மீண்டும் தொய்வு நிலை ஏற்பட்டுள்ளதால் பொது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.ராமநாதபுரம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் துவங்கியதிலிருந்து ரோடு தோண்டப்பட்டு குண்டும் குழியுமாக மாறியது. இதனால் இரு சக்கர வாகனங்கள் முதல் பெரிய வாகனங்கள் வரை அனைத்தும் ரோட்டில... |
தமிழகம் | மண்டபத்தில் 18 மணி நேர மின்தடை | மண்டபம்: மண்டபம் பகுதியில் கடந்த நான்கு தினங்களாக பலத்த காற்று வீசி வருகிறது. காற்று வீசிய உடன் மின்சாரமும் நிறுத்தப்படுகிறது.நேற்று முன் தினம் வேதாளைப்பகுதியில் டிரான்ஸ்பார்மர் பழுதால் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மின்தடை இருந்தது. மண்டபம் தென் பகுதியில் நேற்று முன் தினம் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை ,மீண்டும் இ... |
தமிழகம் | சென்னைக்கு ஓட்டை உடைசல் பஸ் | திருவாடானை: தொண்டியிலிருந்து சென்னைக்கு அரசு பஸ் இயங்கிவருகிறது. மிகவும் பழமை வாய்ந்த நிலையில் இருக்கைகள் மோசமாகவும், பயங்கர சத்தத்துடன் ஓடி கொண்டிருக்கிறது. இப் பஸ்சை பார்த்து பயணிகள் அதிருப்தியடைந்துள்ளனர். ஏறத்தாழ 10 மணி நேரம் அமர்ந்து செல்லக் கூடிய இப் பஸ்சில் நீண்ட நேரம் இருக்க முடியாத நிலையில் பயணிகள் இடுப்பு வலி... |
தமிழகம் | வீடு புகுந்துநகை திருட்டு | பார்த்திபனூர்: பார்த்திபனூரை சேர்ந்த ஜாகிர்உசேன் மனைவி சகிதாபேகம்(35). இவர் வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்கியபோது மர்ம நபர்கள் வீட்டினுள் நுழைந்து பீரோவில் இருந்த 17பவுன் நகை மற்றும் ரொக்க பணத்தை திருடி சென்றுவிட்டனர். பார்த்திபனூர் போலீசார் நகை திருடிய மர்ம கும்பலை தேடி வருகின்றனர். வீடு புகுந்து திருட்டு நடந்தது இ... |
தமிழகம் | ஆய்வுக்கூட்டம் | ராமநாதபுரம்: மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 20 அம்ச திட்டம் மற்றும் திட்டம் சாரா பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் ராமநாதபுரத்தில் நடந்தது. கலெக்டர் ஹரிஹரன் தலைமை வகித்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் சுமதி, கலெக்டர் நேர்முக உதவியாளர் சுப்பையா, முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் கதிஜாபேகம், மாவட்ட பிற்படு... |
தமிழகம் | விடுதி உரிமையாளர்கள் கூட்டம் | ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட விடுதி உரிமையாளர்கள் கூட்டம் கலெக்டர் ஹரிஹரன் தலைமையில் நடந்தது. பிரதீப்குமார் எஸ்.பி., பாலசுப்பிரமணியன் டி.ஆர்.ஓ., கடலோர பாதுகாப்பு கமாண்டண்ட் சைனி, திவாரி, இளங்கோ ஆர்.டி.ஓ., கமலாபாய் டி.எஸ்.பி., உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர். |
தமிழகம் | விடுதிகளில் மாணவர் சேர்க்கை | ராமநாதபுரம்: வரும் கல்வி ஆண்டுக் கான விடுதி மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கீழ் இயங்கும் விடுதிகளில் 2010-11ம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. சேர விரும்புவோர் பெற்றோரின் ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். வசிக்கும் இடத... |
தமிழகம் | சாலை பாதுகாப்பு கூட்டங்கள்: பயனளிக்க போவது எப்போது | ராமநாதபுரம்: மாதம்தோறும் நடக்கும் சாலை பாதுகாப்பு கூட்டங்களால் பயன்ஏற்படுவது எப்போது என்பது புதிராக உள்ளது. சாலை பாதுகாப்பு என்பது இன்றைய சூழலில் அவசியமானதாகும். ராமநாதபுரத்தை பொறுத்தவரை, "சாலையே பல இடங்களில் இல்லாத போது பாதுகாப்பை எங்கே போய் தேடுவது,' என்ற நிலை தான் உள்ளது. ரோட்டோர நிறுத்தும் வாகனங்கள், பார்க்கிங் இல்... |
தமிழகம் | பிரதோஷ விழா | திருவாடானை,: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழா சிறப்பாக நடந்தது. ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லிதாயார், நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யபட்டு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். |
தமிழகம் | திடீர் மோதல் | சாயல்குடி: சாயல்குடி அடுத்த கீழச்செல்வனூரை சேர்ந்தவர் கருப்பையா (42). இதே கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (25). முருகானந்தத்துக்கு கருப்பையா மகளை பெண் கேட்டு தராததால், ஆத்திரமடைந்த முருகானந்தம், அவரது உறவினர் தியாகராஜன் மகன் ஞானதாஸ் , கருப்பையாவை தாக்கினர். கீழச்செல்வனூர் போலீசார் முருகானந்தத்தை விசாரித்து வருகின்றனர... |
தமிழகம் | விபத்தில் இருவர் காயம் | சாயல்குடி: ராமநாதபுரத்தை சேர்ந்தவர் திருமுருகன் (35). சத்திரக்குடியை சேர்ந்தவர் அண்ணாத் துரை . இருவரும் சாயல் குடி அடுத்த மேலச்செல்வனூர் கிழக்கு கடற்கரை சாலையில் தனித்தனியாக மோட்டார் சைக்கிளில் வரும்போது மோதிக் கொண்டனர். இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். கடலாடி போலீசார் விசாரித்து வருகின்றனர். |
தமிழகம் | சொந்த கட்டடம் இன்றி தீயணைப்பு நிலையங்கள் தத்தளிப்பு : சிவகங்கையில் கோட்ட அலுவலகம் தேவை | காரைக்குடி: மாவட்டத்தில் உள்ள மூன்று தீயணைப்பு நிலையங்கள் சொந்த கட்டடம் இன்றி, அடிப்படை வசதிகள் கிடைக்காமல் தத்தளிக்கின்றன. கோட்ட அலுவலகம் ராமநாதபுரத்தில் இருப்பதால் வீரர்களுக்கு நெருக்கடிகள் ஏற்படுகின்றன. மாவட்டத்தில் சிவகங்கை, தேவகோட்டை, காரைக்குடி, மானாமதுரை, திருப்புத்தூர், சிங்கம்புணரியில் தீயணைப்பு நிலையங்கள் செய... |
தமிழகம் | அரசு இசை பள்ளியில் மாணவர் சேர்க்கை | சிவகங்கை: சிவகங்கை அரசு இசைப்பள்ளியில், மாணவர் சேர்க்கை நடக்கிறது.குரலிசை, பரத நாட்டியம், தேவாரம், நாதஸ்வரம், தவில், மிருதங்கம், வயலின் கற்று தரப்படும். வயது 12 முதல் 25 க்குள்.தகுதி:குரலிசை, பரதம் பிரிவில் சேர ஏழாம் வகுப்பு தேர்ச்சி; மற்றவைகளுக்கு தகுதி தேவை இல்லை. மூன்று ஆண்டு பயிற்சி கட்டணம், ஆண்டுக்கு 152 ரூபாய். "... |
தமிழகம் | சிகிச்சைக்குஉதவி | சிவகங்கை :நோயாளர் நிதியில் இருந்து, மாவட்டத்தில் ஐந்து பேரின் மருத்துவ சிகிச்சைக்கு, 1.25 லட்ச ரூபாய் வழங்கப்பட்டது.இதய ஆப்பரேஷனுக்காக, தேவகோட்டை அருகே தானுகாத்தான்வயல் காத்தமுத்து, இளையான்குடி அயன்குறிச்சி அம்சவள்ளி, புதூர் அபுல்பயாஸ், சிவகங்கை கள்ளராதினிபட்டி செல்லபாண்டி, ஓ.சிறுவயல் புஷ்பராஜூக்கு, தலா 25 ஆயிரம் ரூபாய... |
தமிழகம் | தேவகோட்டை கடைகளில் தீ | தேவகோட்டை: தேவகோட்டை ஒத்தக்கடை பஸ் ஸ்டாப் அருகே இளங்கோ என்பவரது ஓட்டலில், நேற்று முன்தினம் மதியம் தீ பிடித்தது. அருகில் உள்ள கண்ணன் என்பவரது ரைஸ் மில், பாண்டியின் பால் கடையிலும் பரவியது. கீற்று கொட்டகை, தளவாட பொருட்கள் சேதம் அடைந்தன. தீயணைப்பு அலுவலர் பரமேஸ்வரன் தலைமையில், வீரர்கள் தீயை அணைத்தனர். மின் கசிவால் விபத்து ... |
தமிழகம் | பிரதோஷ விழா | திருப்புத்தூர்: திருத்தளிநாதர் கோயிலில் பிரதோஷ விழா நடந்தது. சுவாமி, நந்தீஸ் வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. வெள்ளி ரிஷப வாகனத்தில் உட்பிரகாரத்தை வலம் வந்தனர். பெண்கள் நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். |
தமிழகம் | அரசு சேவை இல்லத்தில் மாணவியர் சேர்க்கை | சிவகங்கை: சிவகங்கை அரசு சேவை இல்ல மேல்நிலைப்பள்ளியில், மாணவியர் சேர்க்கை துவங்க உள்ளது.கலெக்டர் (பொறுப்பு) சிவஞானம் அறிக்கை:இங்கு 9 ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, உறைவிடப்பள்ளி உள்ளது. ஜூனில் சேர்க்கை நடக்கும். பெண்களுக்கு மட்டும் இலவச கல்வி வழங்கப்படும். விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், ஆதரவற்ற, திருமணமாகாத பெண்கள் விண்ண... |
தமிழகம் | திருப்பணிக்கு ரூ. 5.54 கோடி | சிவகங்கை: கொல்லங்குடி, தாயமங்கலம், மடப்புரம் உட்பட எட்டு கோயில்களில் திருப்பணி, அடிப் படை வசதிகளுக்காக, 5.54 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கியுள்ளது.சுற்றுலா பயணிகள், பக்தர்கள் அதிகளவில் வரும் புராதன கோயில் களை புனரமைக்கும் திட்டத்தை அறநிலைய துறை செயல்படுத்தியுள்ளது. மத்திய, மாநில, உபய நிதி உதவியின் கீழ் திருப்பணி செய்யப்படுக... |
தமிழகம் | மின் நுகர்வோர் கவனத்திற்கு | காரைக்குடி: மின் வாரிய செய்திக்குறிப்பு: காரைக்குடி நகர் வடக்கு பிரிவு கல்லுக் கட்டியில், மே மாத, மின் கட்டண கணக்கீட்டு பணி நடக்கவில்லை. மின் நுகர்வோர்கள், கடந்த மாதம் செலுத்திய அதே தொகையை, ஜூலை 15 ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. |
தமிழகம் | கும்பாபிஷேகம் | தேவகோட்டை,: கீழச்செம்பொன்மாரி, முத்துபிடாரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. சந்திரன் சிவாச்சாரியார், காரியப்பன், சுகுமாறன் வாத்தியார் தலைமையில் வேள் விகள் நடந்தன. அம்மன், பதினெட்டாம் படி கருப்பர், பரிவாரங்களுக்கு நேற்று முன்தினம், கும்பாபிஷேகம் செய்யப் பட் டது. குன்றக்குடி பொன் னம்பல அடிகள், ராமசாமி எம்.எல்.ஏ., தி... |
தமிழகம் | வளர்ச்சி பணிகளில் மெத்தனம் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு | கம்பம்: கம்பம் ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகளில் மெத்தனம் காட்டப்படுவதாக கவுன்சிலர்கள் ஒன்றிய கூட்டத்தில் குற்றம்சாட்டினர். கம்பம் ஒன்றிய கவுன்சில் கூட்டம் தலைவர் சூர்யாதங்கராஜா தலைமையில் நடந்தது. கமிஷனர்கள் சுசிலா, முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத்தலைவர் நெடுஞ்செழியன்: கவுன்சில் கூட்... |
தமிழகம் | இருவர் கைது | தேனி; அல்லிநகரம் வெங்கலாகோயில் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (40). வடக்கு மெயின் தெருவை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (64). இருவரும் சிறையில் இருப்பவருக்கு ஜாமீன் கொடுப்பதற்காக ரேஷன் கார்டில் இருந்த கோர்ட் முத்திரையை திருத்தி உள்ளனர். ஜே.எம்., கோர்ட் தலைமை எழுத்தர் மனோகரன் கொடுத்த புகாரில், அல்லிநகரம் போலீசார் வழக்கு பதிவு செய்... |
தமிழகம் | கும்பாபிஷேக சிறப்பு பூஜைகள் | கூடலூர்: கூடலூரில் காளியம் மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் துவங்கின. மங்கள இசை, கணபதி ஹோமம் மற்றும் முதற் கால யாக பூஜை நடந்தது. இரவு கிராமிய பாடகர்கள் புஷ்பவனம் குப்புசாமி, பரவை முனியம்மா ஆகியோர்களது இசைக்கச்சேரி நடந்தது.நேற்று இரண்டாம் கால யாகபூஜையும், மூன்றாம் கால பூஜையும், இசை நிகழ்ச்சிகளும் நட... |
தமிழகம் | கார் விபத்தில் எஸ்.பி., காயம் | உத்தமபாளையம்: மதுரை ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(57). இவர், போலீஸ்துறை வாக்கி டாக்கி வயர்லெஸ் தொழில்நுட்ப பிரிவில் எஸ்.பி.யாக சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார்.மனைவி சுப்புலட்சுமியுடன் இண்டிகா காரில் சுருளி அருவிக்கு சுற்றுலா வந்தார். அருவியில் குளித்து விட்டு காரில் கம்பம் நோக்கி வந்தப... |
தமிழகம் | உத்தமபாளையம் பகுதியில் குடிநீர் சப்ளையில் மாற்றம் : லோயர்கேம்ப்பில் இருந்து நேரடி சப்ளை | கம்பம்: கோடைகாலங்களில் மட்டும் உறைகிணறுகளில் குடிநீர் பம்பிங் செய்வதை நிறுத்த குடிநீர் வடிகால் வாரியம் முடிவு செய்துள்ளது. லோயர்கேம்பில் இருந்து நேரடியாக உத்தமபாளையம் பகுதிக்கு பம்பிங் செய்து சப்ளை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. குடிநீர் சரியாக குளோரினேசன் செய்யப்படாததாலும், குடிநீர் மாசுபட்டதாலும் உத்தமபாளையம் பகுதியில் ... |
தமிழகம் | பிளஸ் டூ பதிவு செய்ய சிறப்பு ஏற்பாடு | தேனி: பிளஸ் டூ தேர்ச்சியை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய தேனி மாவட்டத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கலெக்டர் முத்துவீரன் கூறுகையில், பிளஸ் டூ முடித்தவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய 15 சிறப்பு கவுன்டர்கள் திறக்கப் பட்டுள்ளன. இன்று முதல் மே 29 வரை காலை 9 மணி முதல் இவை செயல்படும். மாணவர்க... |
தமிழகம் | தற்கொலை | தேனி: சின்னமனூர் வ.உ.சி., நகரை சேர்ந்தவர் அமுதா. கடன் தொல்லையால் இவர் விஷம் குடித்து தற் கொலை செய்து கொண்டனர். தற்கொலைக்கு தூண் டிய கடன் கொடுத்த நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். |
தமிழகம் | சிறை கண்காணிப்பாளர் இடமாற்றம் | பெரியகுளம்: பெரியகுளம் கிளை சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளை பார்பதற்கு பணம் வசூல் செய்யப்படுவதாகவும், பணம் கொடுத்தால் பீடி, சிகரெட், கஞ்சா சப்ளை மற்றும் பார்வையாளர்கள் கொடுக்கும் பொருட்கள் முழுமையாக கைதிகளுக்கு சென்றடைய நிலை இருப்பதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து இங்கு பணியில் இருந்த கண்காணிப்பாளர் முத்துகழுவன், பழனி ... |
தமிழகம் | பழுதாகும் மின் டிரான்பர்மர்கள் மின் குறைதீர் கூட்டத்தில் புகார் | கூடலூர்: மின் டிரான்ஸ்பார்கள் அடிக்கடி பழுதாவதாக கூடலூரில் நடந்த மின் வாரிய குறைதீர் முகாமில் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். கூடலூர் மின்வாரிய அலுவலகத்தில் குறைதீர் முகாம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் மதனமோகன் தலைமையில் நடந்தது. சின்னமனூர் செயற்பொறியாளர் சுப்ரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர். மின் டிரான்ஸ்பார்மர் அ... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.