category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச தொழில் பயிற்சி | திருவள்ளூர் : கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு தட்டச்சு மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சியும், மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கு நெசவு மற்றும் பின்னல் பயிற்சியும் இலவச உணவு மற்றும் விடுதி வசதியுடன் பாலவிஹார் நிறுவனத்தில் நடத்தப்பட உள்ளது. திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டில் பாலவிஹார் தொண்டு நிறுவனத்தின் ... |
தமிழகம் | அங்கன்வாடி கட்டடம் பழுது : மரத்தடியில் குழந்தைகள் அவதி | பள்ளிப்பட்டு : அங்கன்வாடிப் பள்ளிக் கட்டடம் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதால், குழந்தைகளுக்கு மரத்தடியில் பாடம் நடத்தப்பட்டு உணவுப்பொருளும் வழங்கப்படுகிறது. பள்ளிப்பட்டு அடுத்த பொதட்டூர்பேட்டை பேரூராட்சிக்குட்பட்டது மேல்பொதட்டூர் கிராமம். இங்கு சாலையோரத்தில் அங்கன்வாடிப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில், ஐந்து வயதி... |
தமிழகம் | கழிவுநீர் தேக்கத்தால் பொதுமக்கள் தவிப்பு! : காஞ்சிபுரத்தில் பாதாள சாக்கடை அடைப்பு | காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, தெருக்களில் கழிவுநீர் வழிந்தோடுவதால், மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். காஞ்சிபுரம் நகரம் பல்வேறு சிறப்புகளைப் பெற்றது. இங்குள்ள கோவில்களை சுற்றிப் பார்க்கவும், பட்டுச் சேலைகள் வாங்கவும் தினமும் ஏராளமானோர் வெளியூர்களிலிருந்து வந்து செல்கின்றனர். புராதனப் ப... |
தமிழகம் | லட்சதீப பெருவிழா | பேரம்பாக்கம் : நரசிங்கபுரம் முருகன் கோவிலில், லட்சதீப பெருவிழா, நேற்று முன்தினம் நடந்தது. விழாவையொட்டி காலை 9 மணிக்கு மகாஅபிஷேகமும், 10 மணிக்கு யாகசாலை பூஜையும், பகல் 12 மணிக்கு ஆயிரத்தெட்டு சங்காபிஷேகமும், ஒரு மணிக்கு தீபாரதனையும்,மாலை 4 மணிக்கு பிரபாகரமூர்த்தி சொற்பொழிவும் நடந்தது. மாலை 6 மணிக்கு லட்சதீபம் ஏற்றும் நி... |
தமிழகம் | பஸ் வசதியின்றி ஐந்து கிராம மக்கள் அவதி | மதுராந்தகம் : மதுராந்தகம் அருகே போதிய பஸ் வசதி இல்லாமல், ஐந்து கிராம மக்கள் அவதிப்படுகின்றனர். மதுராந்தகத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கூடலூர் கிராமம். இதன் அருகே சிந்தாமணி, ஊனமலை, மாத்தூர், அகிலி மாத்தூர் ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளன. இக்கிராமங்கள் அனைத்தும் மதுராந்தகம் அடுத்த மொறப்பாக்கம் - எலப்... |
தமிழகம் | காங்கிரசார் அஞ்சலி | செங்கல்பட்டு : விமான விபத்தில் இறந்தவர்களுக்கு செங்கல்பட்டில், காங்கிரஸ் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.மங்களூரில் கடந்த 22ம் தேதி நடந்த விமான விபத்தில் 158 பேர் இறந்தனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி காங்கிரஸ் கட்சி சார்பில், செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள போர் வீரர் நினைவுச் சின்னத்தில் நடந்தது... |
தமிழகம் | மின்சாரம் தாக்கி முதியவர் பலி | செய்யூர் : சித்தாமூர் அருகே மின் சாரம் தாக்கி முதியவர் இறந்தார். சித்தாமூர் அடுத்த நல்லாமூரை சேர்ந்தவர் காத்தவராயன் (55). தனியார் பண்ணையில், வேலை செய்து வந் தார். நேற்று முன்தினம் இரவு பண்ணையில் தண் ணீர் பாய்ச்சுவதற்காக, அங் கிருந்த மின்சார மோட் டாரை ஆன் செய்தார். அப்போது அவர் மீது மின்சாரம் பாயந்தது. அதே இடத்தில், பர... |
தமிழகம் | கந்தசுவாமி கோவில் நிலத்தை மீட்க போராட்டம் : ம.தி.மு.க., துணை பொதுச்செயலர் அறிவிப்பு | திருப்போரூர் : திருப்போரூர் கந்தசுவாமி கோவில் நிலத்தை மீட்க போராட்டம் நடத்துவோம் என, ம.தி.மு.க., துணைப் பொதுச்செயலர் சத்யா தெரிவித்தார். திருப்போரூர் கந்தசுவாமி கோவிலுக்கு சொந்தமான 650 ஏக்கர் விவசாய நிலங்கள் திருப்போரூர், தண்டலம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ளன. இவற்றின் மதிப்பு பல கோடி ரூபாய். திருப்போரூரில் உள்... |
தமிழகம் | ஆக்கிரமிப்பாளர்கள் தற்கொலை மிரட்டல் : கோவில் பணியாளர்கள் அதிர்ச்சி | திருப்போரூர் : கேளம்பாக்கத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த கோவில் அதிகாரிகள், ஆக்கிரமிப்பாளர்களின் தற்கொலை மிரட்டலால் திரும்பிச் சென்றனர். கேளம்பாக்கம் அடுத்த தையூரில் செங்கன்மாலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்குச் சொந்தமாக பல ஏக்கர் நிலங்கள் கோவிலுக்கு எதிர்புறத்தில் உள்ளன. ... |
தமிழகம் | திருப்போரூரில் சிதம்பர சுவாமிகள் குரு பூஜை | திருப்போரூர் : சிதம்பர சுவாமிகள் 351வது குருபூஜை விழா நாளை (27ம் தேதி) நடைபெறவுள்ளது. திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் திருப்பணிகள் செய் தவர், மதுரையை சேர்ந்த சிதம் பர சுவாமிகள். இவர் கண்ணகப் பட்டில் தனக்கென மடம் நிறுவினார். அங்கிருந்து கந்தசுவாமி கோவிலுக்கும், பிரணவமனை கோவிலுக்கும் சுரங்கப்பாதை வழியாக சென்று, வழிபாடு ... |
தமிழகம் | கருட வாகனத்தில் 15 பெருமாள்: செய்யாறில் நாளை எழுந்தருளல் | காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அருகே செய்யாறில் 15 கிராமங்களிலிருந்து பெருமாள், கருட வாகனத்தில் எழுந்தரு ளும் நிகழ்ச்சி நாளை இரவு கோலாகலமாக நடைபெற உள்ளது. பெருமாள் கோவில் களில் நடைபெறும் கருடசேவை உற்சவம் பிரசித்தி பெற்றது. காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் செய்யாறு குறுக்கிடுகிறது. செய்யாறில் வைகாசி மாதம் பத்... |
தமிழகம் | சத்தியில் காலாவதி பொருட்கள் அழிப்பு | சத்தியமங்கலம்: சத்தி நகராட்சி பகுதியில் உள்ள மளிகை கடை மற்றும் பேக்கரிகளில் காலாவதியான பொருட்களை கண்டுபிடித்து நகராட்சி அதிகாரிகள் அழித்தனர். சத்தி நகராட்சி 27 வார்டுகளில் உள்ள டீக்கடை, பேக்கரி மற்றும் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் நகராட்சி கமிஷனர் கணேசன், நகர்நல அலுவலர் செல்வம், சுகாதார அதிகாரி சக்திவேல் ... |
தமிழகம் | வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் துவக்கம் : நாளை காலை கருடசேவை உற்சவம் | காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவம் நடைபெறும். வழக்கம்போல் இந்த ஆண்டு உற்சவம் நேற்று துவங்கியது. நேற்று காலை 4 மணிக்கு மேளதாளங்கள் ஒலிக்க, அதிர்வேட்டுகள் முழங்க, வேத விற்பன... |
தமிழகம் | பாரியூர் உண்டியலில் ரூ.2.63 லட்சம் வசூல் | கோபிசெட்டிபாளையம்: கோபி பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் உண்டியலில் இரண்டு லட்சத்து 63 ஆயிரம் ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். கோபியில் பிரசித்தி பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உண்டியல் திறப்பு நிகழ்ச்சி அறங்காவலர் குழு தலைவர் புகழேந்தி தலைமையில் நேற்று நடந்தது. கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த ... |
தமிழகம் | கவுந்தப்பாடியில் லட்சார்ச்சனை விழா | கவுந்தப்பாடி: கவுந்தப்பாடி ராஜராஜேஸ்வரி புது மாரியம்மன் கோவிலில் வரும் 28ம் தேதி முதல் லட்சார்ச்சனை மற்றும் 1008 சங்காபிஷேகம் நடக்கிறது. கவுந்தப்பாடி புதுமாரியம்மன் கோவிலில் 28ம் தேதி காலை 6 மணிக்கு விநாயகர் வழிபாடு, புண்யாகம் கலசங்கள் ஆவாஹனம், கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், தீபாராதனை, 9 மணிக்கு லட்சார்ச்சனை நடக்கிறது. 12... |
தமிழகம் | மக்கள் தொகை பணிக்கு உபகரணங்கள் வழங்கல் | கோபிசெட்டிபாளையம்: கோபி தாலுகாவை சேர்ந்த தேர்வு செய்யப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்களுக்கு பல்வேறு உபகரணங்கள் நேற்று வழங்கப்பட்டன. தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி மக்கள் தொகை கணக்கெடுப்பு துவங்குகிறது. இதற்காக தேர்வு செய்யப்பட்ட ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கோபி தாலுகாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்க... |
தமிழகம் | போலி ஆவணம் தயாரித்து வனத்துறை நிலம் மோசடி : கட்டட கான்ட்ராக்டர் உட்பட மூன்று பேர் கைது | சென்னை : சென்னை அருகே, வனத்துறைக்கு சொந்தமான 20 கோடி ரூபாய் நிலத்தை போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்த கட்டட கான்ட்ராக்டர் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.சென்னை, தரமணி, பெரியார் நகர், கானகம் வழியை சேர்ந்தவர் வீரராகவன் (50). இவருக்கு பள்ளிக்கரணையில் மூதாதையர் சொத்து ஐந்து ஏக்கர் 50 சென்ட் நிலம் உள்ளது. இந்த ந... |
தமிழகம் | பவானி தாலுகாவில் இன்று ஜமாபந்தி ஆரம்பம் | ஈரோடு: பவானி தாலுகா அலுவலகத்தில் இன்று முதல் ஜூன் 10ம் தேதி வரை ஜமாபந்தி நடக்கிறது. இன்று அம்மாபேட்டை உள் வட்டம் அம்மாபேட்டை அ மற்றும் ஆ, கன்னப்பள்ளி, இலிப்பிலி, கொமராயனூர், சென்னம்பட்டி, சென்னம்பட்டி புதூர் பகுதிகளுக்கு ஜமாபந்தி நடக்கிறது. நாளை மாத்தூர், வெள்ளித்திருப்பூர், நெரிஞ்சிப்பேட்டை, ஆரியக்கவுண்டனூர் பகுதிக்கு... |
தமிழகம் | மூதாட்டியிடம் நகை பறித்த ஆட்டோ டிரைவர் | பெரம்பூர் : ஆந்திர மாநிலம் நெல் லூரை சேர்ந்தவர் பத்மாவதி (72). இவர், கொளத் தூர் அடுத்த பொன்னியம் மன் மேடு பகுதியில் தங்கியிருக்கும் தனது மகன் நடேசனை தேடி, நேற்று முன்தினம் சென்னைக்கு வந்தார். கொளத்தூர் வினாயகபுரத்திற்கு வந்த அவர், ஆட்டோ டிரைவர் உதவியுடன் மகனது விலாசத்தை தேடினார். அவர் குறிப் பிட்ட விலாசத்தில், மகன் இல்... |
தமிழகம் | கல் உடைக்க அனுமதி கேட்டு தொழிலாளர் மனு | கெங்கவல்லி: கெங்கவல்லி தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் கல் உடைக்க அனுமதி கேட்டு தொழிலாளர்கள் மனு கொடுத்தனர். தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டி 11வது வார்டு பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கல் உடைக்கும் தொழில் செய்து வருகின்றனர். செந்தாரப்பட்டி, மண்மலை செங்ககட்டு பகுதியில் கருங்கல் உடைத்து பிழைப்பு நடத... |
தமிழகம் | இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டம் | கோபிசெட்டிபாளையம்: கோபி நகர இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கிளை பொதுக்குழு கூட்டம் மாவட்ட அமைப்பாளர் உமர்பாரூக் தலைமையில் நடந்தது. உலக தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக சிறப்பு பேனர்கள் அமைப்பது, இந்திய அரசின் பொது திருமண சட்டத்தை நிறுத்தி முன் உள்ளபடி, பள்ளிவாசல்களில் உள்ள திருமண பதிவு புத்தகத்தை தொடர செய்வது, முஸ்லீம் குழந்... |
தமிழகம் | ரேஷன் கடை திறக்காததால் மக்கள் திடீர் சாலை மறியல் | ஆவடி : தினம், தினம் ரேஷன் கடை திறக்க தாமதமாகிறது. திறந்தாலும் பொருட்கள் இல்லை என்கின்றனர் எனக் கூறி, பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு, சாலை மறியல் செய்ய பொதுமக்கள் முயன்றதால் பதட்டம் ஏற்பட்டது. ஆவடி, அடுத்த கொள்ளுமேடு கிராமத்தில் ரேஷன் கடை உள்ளது. இக்கடை சில நாட்கள் திறக்கப்படுவதில்லை. அப்படியே திறக்கப்பட்டாலும் பொருட்... |
தமிழகம் | செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு: மக்கள் நூதன ஆர்ப்பாட்டம் | செம்மஞ்சேரி : செம்மஞ்சேரி, சுனாமி குடியிருப்பு மக்கள் அடிப்படை வசதி கோரி துப்புரவு செய்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செம்மஞ்சேரியில் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. அங்கு ஏழாயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன. அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் முறையாக செய்து கொடுக்கப்பட... |
தமிழகம் | பாசன கால்வாய்களில் முறிந்து விழுந்த மரங்கள் கடைமடைக்கு நீர் செல்வது பாதிப்பு | கோபிசெட்டிபாளையம்: கோபி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி வாய்க்கால்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் நீரோட்டம் பாதித்துள்ளது. கொடிவேரி பழைய பாசனப் பகுதிகளில் உள்ள 24 ஆயிரம் ஏக்கரில் முதல் போக சாகுபடிக்காக கடந்த மாதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அரக்கன்கோட்டை வாய்க்காலி... |
தமிழகம் | தீக்காயம் அடைந்த பெண்ணுக்கு சிகிச்சை தாமதம்: போதை டாக்டர் அடாவடி | திருவண்ணாமலை: போளூர் அரசு மருத்துவமனையில் தீக்காயம் அடைந்த மூதாட்டிக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் அலைக்கழிப்பு செய்த போதை டாக்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போளூர் அடுத்த தென்மாதிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பவுனம்மாள் (60), இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டில் பம்ப் ஸ்டவில் சமைத்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத வ... |
தமிழகம் | துணிகரம்! : எம்.எல்.ஏ., வீட்டில் பல லட்சம் ரூபாய் நகை, பணம் கொள்ளை : சென்னையில் மர்மக் கும்பல் காரைய | சென்னை : சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள காங்., எம்.எல்.ஏ., ஹசன்அலி வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், வீட்டின் அறைகளை உடைத்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை, பொருட்களை கொள்ளையடித்தனர். கொள்ளையடித்த பொருட்களை, எம்.எல்.ஏ.,வின் காரிலேயே துணிகரமாக கடத்திச் சென்றனர்.ராமநாதபுரம் தொகுதி காங்., எம்.எல்.ஏ., ஹசன்அலி (60). சென்னை, ந... |
தமிழகம் | கம்பு அறுவடை தீவிரம்; விலையும் உயர்வு | கோபிசெட்டிபாளையம்: : கோபி வட்டாரத்தில் கம்பு அறுவடை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. சென்றாண்டை விட அதிக விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். கோபியில் சென்றாண்டு இரண்டாம்போக நெல் அறுவடை முடிந்த வயல்களில், குறைந்த அளவே தண்ணீர் தேவைப்படும் தானியப் பயிரான கம்பை விவசாயிகள் அதிகளவில் பயிரிட்டனர். தற்போது கோபி, குள... |
தமிழகம் | லாரி மோதி சிறுவன் பலி உறவினர்கள் சாலை மறியல் | திருவண்ணாமலை: கலசப்பாக்கம் அருகே லாரி மோதியதில் சிறுவன் பலியானான். ஆத்திரமடைந்த இறந்த மாணவனின் உறவினர்கள் பிரேதத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். கலசப்பாக்கம் அடுத்த கடலாடி பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் ராஜேஷ் (12). இவர் நேற்று காலை கடலாடி அரசு மருத்துவமனை வளாகத்தின் அருகே விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது, போளூரி... |
தமிழகம் | ஏ.டி.எம்., மையத்தில் ரூ. 70 ஆயிரம் திருட்டு | ஈரோடு: பவானி ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுக்க சென்றவரின் கவனத்தை திசை திருப்பி, 70 ஆயிரம் ரூபாய் திருடியவரை போலீஸார் கைது செய்தனர். பவானி நடராஜபுரத்தை சேர்ந்தவர் ரத்தினம்; ஓய்வு பெற்ற ஆசிரியர். ஆறு மாதங்களுக்கு முன், பவானியில் பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுக்க வந்தார். கார்டை உள்ளே செலுத்தி விட்டு பணம்... |
தமிழகம் | ரயில்வே ஸ்டேஷனுக்குள் பஸ் வந்து செல்ல தனி பாதை | ஈரோடு: ஈரோடு ரயில்வே ஸ்டேஷனுக்குள் பஸ்கள் வந்து செல்ல வசதியாக சிமென்ட் கற்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. வருவாயில் முன்னிலையில் உள்ள ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடக்கின்றன. முதல் கட்டமாக ரயில்வே ஸ்டேஷன் முன் உள்ள பார்சல் அலுவலகம் ரயில்வே காலனிக்கு மாற்றப்பட்டது. ஆர்.எம்.எஸ். அலுவலகம், சைக்கிள் ஸ... |
தமிழகம் | மாகாளியம்மன் கோவில் விழா | வெள்ளகோவில்: வெள்ளகோவில் மாகாளியம்மன் கோவில் விழா மே 18ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. தினமும் காலை, மாலை சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. நேற்று இரவு கம்பம், கும்பம் தெப்பக்குளத்திலிருந்து கோவிலுக்கு புறப்படுதல் நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை 6 மணிக்கு பொங்கலிடுதல், 10 மணிக்கு தீர்த்தக்காவடி செலுத்தி தீர்த்த அபிஷேகம் ந... |
தமிழகம் | விடுதிகளில் போலீஸார் அதிரடி சோதனை | திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் கொள்ளை சம்பவத்தை தொடர்ந்து போலீஸார், தங்கும் விடுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதனால், அதிர்ச்சி அடைந்த போலீஸார் மாவட்டம் முழுவதும் முக்கிய சாலை சந்திப்புகளில் இரவு பகல... |
தமிழகம் | முதல் பட்டதாரி சான்று மனுக்கள் தேக்கம் | ஈரோடு: குடும்பத்தில் முதல் பட்டதாரி என சான்றிதழ் கேட்டு ஆயிரக்கணக்கான மனுக்கள் தாலுகா அலுவலகங்களில் தேங்கிக் கிடக்கின்றன. இன்ஜினியரிங் கவுன்சிலிங் விண்ணப்பங்கள் வரும் 30ம் தேதிக்குள் அனுப்ப வேண்டிய நிலையில், சான்று கிடைக்காமல் மாணவர்கள் கண்ணீருடன் செல்கின்றனர். அரசு மற்றும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகள், மருத்துவக் க... |
தமிழகம் | பெருந்துறை தாலுகாவில் ஜமாபந்தி நடக்கும் பகுதிகள் | ஈரோடு: பெருந்துறை தாலுகாவில் ஜமாபந்தி இன்று முதல் வரும் ஜூன் 3ம் தேதி வரை நடக்கிறது. பெருந்துறை தாலுகா அலுவலகத்தில் தினமும் காலை 9 மணிக்கு ஜமாபந்தி நிகழ்ச்சி நடக்கிறது. இன்று பெருந்துறை உள் வட்டம் சீனாபுரம், தலையம்பாளையம், நிமிட்டிபாளையம், சுள்ளிபாளையம், பட்டக்காரன்பாளையம், குள்ளம்பாளையம் பகுதிக்கு ஜமாபந்தி நடக்கிறது. ... |
தமிழகம் | மாட்டு வண்டி சக்கரம் ஏறி தந்தை கண் முன் மகள் சாவு | திருவண்ணாமலை: செய்யாறு அருகே மாட்டு வண்டி சக்கரம் ஏறி தந்தை கண் முன் மகள் பரிதாபமாக இறந்தார். செய்யாறு அடுத்த பெரியவேளியநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் தனசேகரன். இவரது மகள் தமிழரசி (13). இவர் நேற்று முன்தினம் அவரது தந்தை தனசேகரனுடன் மாட்டு வண்டியில் விவசாய நிலத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
மாட்டு வண்டியின் முன் பகுதியில... |
தமிழகம் | குண்டம் திருவிழா | திருவண்ணாமலை: ஆரணி அடுத்த தேவிகாபுரம் திரவுபதி அம்மன் கோவிலில் குண்டம் திருவிழா நடந்தது. தேவிகாபுரம் திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா கடந்த மாதம் 30ம் தேதி துவங்கி நேற்று நிறைவு விழா நடந்தது. இதையொட்டி தினம் மஹாபாரத சொற்பொழிவும், இரவில் மஹாபாரத நாடகமும் நடந்தது.
முக்கிய நிகழ்ச்சியாக துரியோதனன் படுகளம் நடந்தது... |
தமிழகம் | நூல் டெண்டர் கோருவது தாமதம் வேட்டி, சேலை உற்பத்தியில் சிக்கல் | ஈரோடு: இலவச வேட்டி சேலை நூல் டெண்டர் காலதாமதமாக கோரப்பட்டதால், சரியான நேரத்தில் உற்பத்தி துவங்குமா? என, விசைத்தறியாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். பொங்கல் திருநாளை முன்னிட்டு கிராமப்புற மற்றும் நகர்ப்புறத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் உள்ள 9... |
தமிழகம் | 180 பேருக்கு நியமன உத்தரவு : துணை முதல்வர் வழங்கினார் | சென்னை : சென்னை மாநகராட்சியில் பணியில் இருந்த போது உயிரிழந்த 168 பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன உத்தரவுகளை, துணை முதல்வர் ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் நேற்று வழங்கினார். அத்துடன் வாழ்த்து தெரிவித்து பாராட்டு கடிதங்களையும் அவர்களிடம் கொடுத்தார். இவர்களில் 166 பேர் தூய் மைப் பணியாளர் களாகவும், ... |
தமிழகம் | வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை | திருவொற்றியூர் : சென்னை திருவொற்றியூர் ராதாகிருஷ்ணன் நகர், 1வது தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ்(32). இவர் தண்டையார் பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீஷியனாக வேலை செய்து வருகிறார். உடல் நலம் பாதிக்கப் பட்ட இவர், அதே மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று முன் தினம் இரவு அவரது மனைவி கீதா, ... |
தமிழகம் | இளம்பெண் கற்பழிப்பு | தஞ்சாவூர்: தஞ்சையில் கல்லூரி பெண் ஊழியரை காரில் கடத்திச் சென்று கற்பழித்த மூன்று பேரை போலீஸார் தேடிவருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தாலுகா மட்டங்காலைசேர்ந்த கவுரி (30) தஞ்சை புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள பாரத் கல்லூரி நூலகத்தில் பணி புரிகிறார்.
இவர் நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் ஸ்பின்னிங் மில் ப... |
தமிழகம் | சாந்தானந்த சுவாமிகளின் ஆராதனை | சென்னை : சென்னை ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமத்தில் நாளை மறுதினம் கந்தாஸ்ரம ஸ்தாபகர் சத்குரு சாந்தானந்த சுவாமிகளின் எட்டாம் ஆண்டு ஆராதனை (சித்தியான தினம்) நடைபெற உள்ளது. அன்று காலை 7.15 மணிக்கு கோ பூஜை, 9.00 மணிக்கு ப்ரத்யங்கிரா சரப, சூலினி கோடி ஹோமம், 10.30 மணிக்கு ஸத்குரு சாந்தானந்த ஸ்வாமிகளுக்கு அபிஷேகமும், 11 மணிக்கு குரு... |
தமிழகம் | பட்டயப்படிப்பு சேர்க்கை | சென்னை : எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் பட்டயப் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் செய்தித்துறையின் கட்டுப் பாட்டிலுள்ள, எம்.ஜி.ஆர். அரசு திரைப் படம் மற்றும் தொலைக் காட்சி பயிற்சி நிறுவனத் தில், முழு நேர 3 ஆண்டுகளுக்கான பட்டய படிப்புகளில், முதல... |
தமிழகம் | பஸ் டிரைவருக்கு மண்டை உடைப்பு: நடவடிக்கை கோரி போலீஸ் பூத் முற்றுகை : அம்பத்தூரில் திடீர் மோதல் | அம்பத்தூர் : மாநகர பஸ் டிரைவரின் மண்டையை உடைத்த நபர், அம்பத்தூர் எஸ்டேட் பஸ் நிலையம் அருகில் இருந்த போலீஸ் பூத்தில் தஞ்சம் அடைந்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய போக்குவரத்து ஊழியர்கள், போலீசார் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற் பட்டது. சென்னை அம்பத்தூர் எஸ்டேட்டில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழக ட... |
தமிழகம் | 100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக்க விவசாய தொழிலாளர்கள் திடீர் ஆர்ப்பாட்டம் | தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் ஏழு ஊர்களில் யூனியன் அலுவலகம் முன் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர். 100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக உயர்த்த வேண்டும். இத்திட்டத்துக்கான கூலி 100 ரூபாயை 150 ரூபாயாக்க வேண்டும். வேலை அளவை கர்நாடகத்தில் உள்ளதுபோல, 57 கனஅடி என்பதை 33 கனஅடி யாக குறைக்க வேண்டும். விவசாய ... |
தமிழகம் | எம்.ஜி.ஆர்., உருவச்சிலை திறப்பு | மன்னார்குடி: மன்னார்குடி அடுத்த நெடுவாக்கோட்டையில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., உருவச்சிலை திறப்பு விழா நடந்தது. ஒன்றிய செயலாளர் தமிழ்செல்வன் தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் கலைவாணன் முன்னிலை வகித்தார். மாணவரணி செயலாளர் சதீஷ்குமார் வரவேற்றார். தலைமை பேச்சாளர் குண்டுகல்யாணம், திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க., செயலா... |
தமிழகம் | ஆவடி பஸ் நிலையத்தில் இருக்கைகள் இல்லாததால் பயணிகள் கடும் அவதி | ஆவடி : அதிகளவு பயணிகள் வந்து செல்லும் ஆவடி பஸ் நிலையத்தில் பயணிகள் அமர இருக்கைகள் இல்லாததால் கடும் அவதிப்படுகின்றனர். ஆவடி பஸ் நிலையத்திற்கு தினமும் செங்குன்றம், பூந்தமல்லி, அம்பத்தூர், தாம்பரம், பெரியபாளையம், பொன்னேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட மாநகர பஸ்கள், விழுப்புரம் கோட்டம் மற்றும் தனியார் பஸ்... |
தமிழகம் | மின்சாரம் தாக்கி இன்ஜி., மாணவர் பலி | சென்னை : கொரட்டூர், காமராஜர் நகர் 6வது தெருவைச் சேர்ந்தவர் பிலிப் சாக்கோ(20). தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வந்தார். தனது வீட்டின் பின்புறமுள்ள மரத்தின் கிளையை வெட்டியபோது, எதிர்பாராதவிதமாக அருகில் சென்ற மின்கம்பத்தில் மரக்கிளை மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மாணவர், பரிதாபமாக உயிரிழந்தார். கொரட்டூ... |
தமிழகம் | பண்பொழி கோயிலில்இன்று பூக்குழி இறங்குதல் | தென்காசி:பண்பொழி திரவுபதியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு இன்று (26ம் தேதி) பூக்குழி இறங்குதல் நடக்கிறது.பண்பொழி திரவுபதியம்மன் கோயிலில் கடநவ்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. அன்று இரவு பாண்டவர்கள் பிறப்பு கதையும், 20ம் தேதி இரவு தர்மருக்கு இளவரசு பட்டம் கட்டுதலும், 21ம் தேதி இரவு திருக்கல்யாணமும், ... |
தமிழகம் | வெவ்வேறு இடங்களில் திருட்டு வழிப்பறி: மர்ம நபர்கள் அட்டகாசம் | தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் மூன்று இடங்களில் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர். தஞ்சை முனிசிபல் காலனி ஒன்பதாவது கிராஸை சேர்ந்தவர் துரைராஜ் மனைவி புவனேஸ்வரி (45). இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து கடைக்கு தனது மகன் கார்த்திகேயனுடன் (13) நடந்து சென்றார்.
அப்ப... |
தமிழகம் | தாலிச் செயின் பறிப்பு | வளசரவாக்கம் : சென்னை வெங்கடேஸ்வரன் நகர் வள்ள கணபதி தெருவை சேர்ந்தவர் அம்புஜம் நாராயணன்(35). அத்தெருவில் உள்ள கடைக்கு நேற்று முன்தினம் சென்றார். பொருட்கள் வாங்கிக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அவ்வழியாக டூவீலரில் வந்த மர்ம நபர், பெண் ணின் கழுத்தில் இருந்த ஐந்து சவரன் தாலிச் செயினை பறித்துச் சென்றார். சம்பவம் க... |
தமிழகம் | சிசு மரண தணிக்கை கூட்டம் தஞ்சை மாவட்ட கலெக்டர் பங்கேற்பு | தஞ்சாவூர்: தஞ்சாவூரில் கலெக்டர் சண்முகம் தலைமையில் சிசு மரணம் தணிக்கை தொடர்பான மாவட்ட ஆய்வுக்கூட்டம் நடந்தது. சிசு மரணம் தடுப்பு மற்றும் மரணத்துக்கான காரணங்களை கண்டறிந்து குழந்தை இறப்பை தடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. கலெக்டர் சண்முகம் பேசியதாவது:
குறிப்பாக கிராமப்புற கருவுற்ற தாய்மார்களை கண்டறிந்து அவர்களுக்கு த... |
தமிழகம் | அதிக விலை வைத்து விற்ற கடைகள் : தாழிலாளர் துறையினர் நடவடிக்கை | சென்னை : நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விலை யை விட கூடுதல் விலைக்கு பொருட் களை விற்பனை செய்தவர்கள் மீது தொழிலாளர் துறை சார்பில், சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இது குறித்து தொழிலாளர் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோயம்பேடு பஸ் நிலையம் மற்றும் சுற்றுப் புற பகுதிகளில் தண்ணீர் பாட்டில், குளிர்பானம் உள... |
தமிழகம் | தாய் கொலை: மகன் கைது | மணலி புதுநகர் : அரிசி வாங்க வைத்திருந்த பணத்தில் போதை ஏற்றிக்கொண்டதால், கண்டித்த தாயை மரக்கட்டையால் அடித்துக் கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். சென்னை மணலி புதுநகரை அடுத்த பழைய நாப்பாளையம், லட்சுமி நகரைச் சேர்ந்தவர் பூங்காவனம். இவரது மனைவி கமலா(60). மகன் சீனிவாசன்(32). இவர் கொத்தனாராக வேலை செய்து வருகிறார். குடிப... |
தமிழகம் | குற்றாலம் ரதவீதிகளில் தார் சாலை அமைக்கும் பணி | தென்காசி:குற்றாலம் ரதவீதிகளில் தார் சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்தது.குற்றாலத்தில் விரைவில் சீசன் துவங்க இருப்பதை முன்னிட்டு சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அரசு செய்து கொடுப்பதில் முனைப்பு காட்டி வருகிறது. குற்றாலம் ரதவீதிகளில் ஆண்டு தோறும் கார் பார்க்கிங் அமைக்கப்படும். இந்த ரதவீதிகள் குண்டும், குழிய... |
தமிழகம் | மன்னார்குடியில் ரத்ததான முகாம் | மன்னார்குடி: மன்னார்குடி சட்டசபை தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு நாளை முன்னிட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடந்தது. மன்னார்குடி சட்டசபை தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராம்குமார் தலைமை வகித்தார். நகராட்சி துணைத்தலைவர் தமிழரசி, இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் வ... |
தமிழகம் | மாணவர் தற்கொலை | அம்பத்தூர் : அம்பத்தூர், திருவேங்கடம் நகர் முதல் பிரதான தெருவைச் சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் சூரிய சுப்ரமணி (12). தனியார் மெட்ரிக் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். விடுமுறையில் கையெழுத்து பயிற்சி பெற்று வந்தார். நேற்று முன்தினம், ராஜன் தனது மகனிடம் கையெழுத்து பயிற்சியில் கவனமாக ஈடுபடுமாறு கண்டித்துள்ளார். இதனால... |
தமிழகம் | ஆபரேஷன் செய்யாமலேயே கட்டணம் வசூலித்த பரிதாபம் | திருநெல்வேலி:அபரேஷன் செய்யாமல் ஏமாற்றி கட்டணம் வசூலித்த சென்னை ஆஸ்பத்திரி நிர்வாகம் நெல்லை வாலிபருக்கு 3 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என நெல்லை நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது.நெல்லை அருகேயுள்ள கங்கைகொண்டான் மேற்கு தெருவை சேர்ந்தவர் முத்துசாமி மகன் குமார்(33). கடந்த 2006ம் ஆண்டு ஏப்ரல் 29ம் தேதி சென்னையில் உள்ள த... |
தமிழகம் | பாபநாசம் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றிய வண்டி பறிமுதல் | பாபநாசம்: பாபநாசம் அருகே அனுமதி இன்றி மணல் ஏற்றிய ஏழு மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. பாபநாசம் அருகே பண்டாரவாடை குடமுருட்டி ஆற்றில் அனுமதியின்றி ஏழு மாட்டு வண்டிகள் மணல் ஏற்றி கொண்டிருந்தன. அப்போது ரோந்துப் பணியில் சென்ற பாபநாசம் தாசில்தார் குணசேகரன் அனுமதியின்றி மணல் ஏற்றிக் கொண்டிருந்த ஏழு மாட்டு வண்டிகளை பறி... |
தமிழகம் | சி.என்.கிராமம் ராஜாபாகோபாலசுவாமி கோயிலில் இன்று வருஷாபிஷேகம் | திருநெல்வேலி:நெல்லை சி.என்.கிராமம் ராஜகோபால சுவாமி கோயிலில் இன்று (26ம் தேதி) வருஷாபிஷேக விழா நடக்கிறது.நெல்லை சி.என். கிராமம் ராஜகோபால சுவாமி கோயிலில் மாதம் தோறும் கடைசி வெள்ளியன்று ஊஞ்சல் வழிபாடு, ரோகிணி நட்சத்திரத்தன்று உள்பிரகார புறப்பாடு, திருவோணம் நட்சத்திரத்தன்று சந்தான பாக்கியம் வேண்டி பாயாச வழிபாடு நடந்து வருக... |
தமிழகம் | ஏற்காடு சேர்வராயன் கோவில் தேரோட்டம் | சேலம்: ஏற்காடு சேர்வராயன் கோவில் காவேரி அம்மன் தேரோட்டம் நடந்தது. இதில் 30 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் ஸ்வாமி தரிசனம் செய்தனர். ஏற்காடு சேர்வராயன் மலை உச்சியில் குகையினுள் காவேரித்தாயுடன் சேர்வராயன் ழுந்தருளியுள்ள கோவில் புராண சிறப்பு கொண்டது. ஏற்காட்டில் அமைந்துள்ள 67 மலை கிராம மக்களின் குலதெய்வமாக இக்கோவிலில் எழுந்தருளி... |
தமிழகம் | ரெட்கிராஸ் நிறுவனர் பிறந்த நாள் விழா | கும்பகோணம்: திருவிடைமருதூரில் ரெட்கிராஸ் நிறுவனர் ஜீன் ஹென்றி டூனான்ட் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. திருவிடைமருதூரில் ரெட்கிராஸ் நிறுவனர் ஜீன் ஹென்றி டூனான்ட் பிறந்தநாள் விழா, திருவிடைமருதூர் ரெட்கிராஸ் சேர்மன் சுபேதார் சாமிதுரை பிறந்தநாள் விழா, மாநில அளவில் பரிசு பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. ரெட... |
தமிழகம் | காலியானது : அமராவதி அணை நீர் இருப்பு கேள்விக்குறியானது பாசனம் | உடுமலை : உடுமலை அருகேயுள்ள அமராவதி அணையிலிருந்த குறைந்தளவு நீரும், குடிநீருக்காக திறந்து விடப்பட்டதால் அணை காலியானது.உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களுக்குட்பட்ட 54 ஆயிரத்து 647 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இதில், பழைய ஆயக்கட்டு பாசனத்தின் மூலம் 29 ஆயிரத்து 387 ஏக்கரும், ப... |
தமிழகம் | 2010 - 11ம் ஆண்டுக்கான கரும்பு சாகுபடி பதிவு செய்ய சர்க்கரை ஆலை அழைப்பு | தஞ்சாவூர்: தஞ்சை அடுத்த குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலைக்கோட்ட கரும்பு விவசாயிகள் கிராமக்கூட்டம் தங்கப்பஉடையான்பட்டியில் நடந்தது. கரும்பு அலுவலர் பாண்டியன் வரவேற்றார். தலைமை கரும்பு அலுவலர் குணசேகரன் பேசியதாவது: 2009 - 10ம் ஆண்டு அரவை பருவத்தில் மூன்று லட்சத்து 45 ஆயிரத்து 940 டன் அரவை செய்து 9.38 சதவீத சர்க்கரை ... |
தமிழகம் | பூசாரிப்பட்டி பொன்மாரியம்மன் கோவில் திருவிழாவில் இன்று பொங்கல் வைபோகம் | வாழப்பாடி: சேலம், வாழப்பாடி அருகே உள்ள பூசாரிப்பட்டி பொன் மாரியம்மன் கோவில் திருவிழாவில் இன்று பொங்கல் வைபோகம் நடக்கிறது. பொன் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மே 18ல் துவங்கி நடந்து வருகிறது. இத்திருவிழாவில் நேற்று காலை பால்குட ஊர்வலம், மதியம் கூழ் ஊற்றுதல், மாலையில் திருவிளக்கு பூஜையும், இரவில் சக்தி கரகம் அழைத்தல் ஆ... |
தமிழகம் | சுப்பிரமணியர் உற்சவ மூர்த்தி இன்று பிரதிஷ்டை | உடுமலை : உடுமலை நேருவீதி காமாட்சியம்மன் கோவிலில், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் உற்சவ மூர்த்தி பிரதிஷ்டை நிகழ்ச்சி இன்று நடக்கிறது.உடுமலை நேருவீதி காமாட்சியம்மன் கோவிலில், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் உற்சவ மூர்த்தி ஐம்பொன் சிலை இன்று புதியதாக பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. விழாவையொட்டி, நேற்று காலை 5.00 மணி முத... |
தமிழகம் | கொழுமம் கோவிலுக்கு ரூ.2.50 லட்சம் காணிக்கை | உடுமலை : கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு இரண்டு லட்சத்து 54 ஆயிரம் 168 ரூபாய் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளனர்.கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா ஏப்.,20ம்தேதி முதல் துவங்கி மே 10ம் தேதி வரை நடந்தது. விழாவையொட்டி, கோவில் வளாகத்தில் நிரந்தர உண்டியல் ஒன்றும், தற்காலிகமாக மூன்று உண்டியல்களும் வைக... |
தமிழகம் | மேட்டூர் அட்டமா சித்தர்கள் பீடம் 47வது மாத பவுர்ணமி வேள்வி | மேட்டூர் அட்டமா சித்தர் பீடத்தின் 47வது பவுர்ணமி வேள்வி மற்றும் அன்னதான பெருவிழா நாளை நடக்கிறது.மேட்டூர் அருகே, நங்கவள்ளி-மேட்டூர் மெயின்ரோட்டில் கரிகாலன்நகர் என்ற இடத்தில் 18 சித்தர்களுக்கும், சித்தர்கள் வணங்கிய வாலைசக்திக்கும், மருத்துவ கடவுள் தன்வந்திரிக்கும் அட்டமாசித்தர் பீடம் அமைக்கப்பட்டுள்ளது. அட்டமாசித்தர் பீட... |
தமிழகம் | மாநில அளவில் செஸ் போட்டி 150 போட்டியாளர்கள் பங்கேற்பு | மன்னார்குடி: திருவாரூர் மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் மாநில சர்வதேச தரவரிசை சாம்பியன்ஷிப் போட்டி மன்னார்குடி அரசு பள்ளியில் நடந்தது. தமிழ்நாடு சதுரங்க கழகத்தின் முன்னாள் துணைத்தலைவர் கருப்பையா தலைமை வகித்தார். திருவாரூர் மாவட்ட சதுரங்க தலைவர் சாந்தகுமார், துணைத்தலைவர் ஜேசிராஜகோபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தார். மன்னார்க... |
தமிழகம் | தி.மு.க., மாஜி எம்.எல்.ஏ., ஓட்டம் | ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவில் நிலத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி தலைவாசல் யூனியன் அலுவலகம் முன் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,வும், மாவட்ட கவுன்சிலருமான குணசேகரன் வந்தார். அவரை உண்ணா விரதத்தில் பேசும்படி சிலர் கூறினர். அவர் மறுத்தார். "ஆறகளூர் பக்கம் வந்துவிடாதீர்கள்' என்று சிலர்... |
தமிழகம் | கோவில்களில் பிரதோஷ விழா | உடுமலை : உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், நேற்று பிரதோஷத்தையொட்டி மாலை 4.00 மணிக்கு காசி விசுவநாதருக்கு சிறப்பு அபிஷேக மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. கொழுமம் தாண்டேஸ்வரர் கோவில், குமரலிங்கம் காசி விசுவநாதர் கோவில், கடத்தூர் அர்ச்சுணேஸ்வரர் கோவில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. |
தமிழகம் | கோவில் நிலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி உண்ணாவிரதம் | ஆத்தூர்: தலைவாசல் அருகே ஆறகளூர் காமநாதீஸ்வரர், கரிவரதராஜபெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது. தலைவாசல் அருகே ஆறகளூரில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த காமநாதீஸ்வரர் மற்றும் கரிவரதராஜ பெருமாள் கோவில்கள் உள்ளன. இக்கோவில்களுக்கு பக்தர்கள் சி... |
தமிழகம் | உடுமலையில் கலைநிகழ்ச்சி | மடத்துக்குளம் : கருணை இல்லம் கட்டுவதற்கு நிதி திரட்டும் நோக்கத்தில் உடுமலை லயன்ஸ் மண்டபத்தில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.மடத்துக்குளம் அருகே சாலரப்பட்டியில் ஆதரவற்றவர்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கான தொழிற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சி, முதியவர்கள் முழு சுகாதாரத்துடன் வாழ ஏற்ற வகையில் கருணை இல்லம் கட்டப்படுகிறது.பல லட்ச... |
தமிழகம் | சிலம்பாட்ட போட்டி | மடத்துக்குளம் : திருப்பூர் மாவட்ட சிலம்பாட்ட கழகமும், மடத்துக்குளம் பகத்சிங் தற்காப்பு கலை பயிற்சி பள்ளியும் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான சிலம்ப விளையாட்டு போட்டிகள் மடத்துக் குளம் நேஷனல் பள்ளி வளாகத்தில் நடந்தன.பெருமாள்புதூர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். பொள்ளாச்சி ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் சாந்தாதேவி, உடு... |
தமிழகம் | மாரியம்மன் கோவிலில் பொதுமக்கள் முற்றுகை | சேலம்: சேலம் கன்னங்குறிச்சி மாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு பொதுமக்களை அழைக்காமல், அறங்காவலர் குழுவினர் தன்னிச்சையாக திருவிழாவை நடத்த முயன்றதை கண்டித்து பொதுமக்கள் கோவிலை முற்றுகையிட்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சேலம், கன்னங்குறிச்சி பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள மாரியம்மன் கோவிலில், அப்பகுதியில் உள்ள ஆறு சமுதாயத்தை ... |
தமிழகம் | மயான சாலை அமைக்கக்கோரி கலெக்டரிடம் மக்கள் முறையீடு | தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கிருஷ்ணகாபுரத்தில் மயானசாலை அமைக்கக்கோரி கலெக்டர் (பொ) பிச்சையாவிடம் கிரா ம மக்கள் மனுக்கொடுத்தனர். பாபநாசம் தாலுகா அம்மாபேட்டை யூனியன் ராராமுத்திரைக்கோட்டை பஞ்சாயத்து கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த முன்னாள் பாசன கமிட்டித்தலைவர் கலியமூர்த்தி தலைமையில் கிராமத்தினர் மனுக்கொடுத்தனர்.
அம்மனுவில், கிரு... |
தமிழகம் | மடத்துக்குளம் ஜமாபந்தி நிறைவு: 1,532 பேர் மனு | உடுமலை : மடத்துக்குளம் தாலுகாவிற்கான ஜமாபந்தியில் பெறப்பட்ட 1,532 மனுக்களில் அதிகப்பட்சமாக முதியோர் உதவி தொகை கோரி 425 மனுக்கள் இடம் பெற்றிருந்தன.மடத்துக்குளம் தாலுகாவிற்கான ஜமாபந்தி , மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வராசன் தலைமையில், மே 18முதல் 25 வரை நடந்தது.மடத்துக்குளம் தாலுகா அலுவலகத்தில் ... |
தமிழகம் | சிவா காபி பார் நாளை துவக்கம் | xசேலம்: சேலம் செவ்வாய்பேட்டையில் சிவா காபி பார் மற்றும் வி.எஸ்., பேக்கரி துவக்க விழா நாளை நடக்கிறது.சேலம் செவ்வாய்பேட்டை நாகைய்யர் தெரு கடை எண் 105ல் சிவா காபி பாரின் புதிய கிளையை வீரபாண்டி எம்.எல்.ஏ., ராஜா துவக்கி வைக்கிறார். புதிய கிளையில் சிவா காபி பார் மற்றும் வி.எஸ்., பேக்கரி செயல்பட உள்ளது. புதிய கடை திறப்பு விழா... |
தமிழகம் | ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்த வலியுறுத்தல் | உடுமலை : அவல நிலையில் இயங்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்த பட்ட மையமாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.குடிமங்கலம் ஒன்றியத்தில் குடிமங்கலம், பூளவாடி, பெதப்பம்பட்டி, ராமச்சந்திராபுரம் ஆகிய இடங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையமும், கிராமங்களில் துணை ஆரம்ப சுகாதார நிலையங்களும் செயல்பட்டு வரு... |
தமிழகம் | இஸ்கான் கோவிலில் சிறப்பு வழிபாடு | சேலம்: நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு நாளை (மே 27) சேலம் கருப்பூர் இஸ்கான் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. கருப்பூர் இஸ்கான் கோவில் நிர்வாகத்தினர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: பகவான் கிருஷ்ணரின் நரசிம்ம அவதார தினமான நாளை (மே27) சேலம் கருப்பூர் இஸ்கான் கோவிலில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை மாலை 5.... |
தமிழகம் | சர்க்கரை நோய் பரிசோதனை விழிப்புணர்வு பயிற்சி முகாம் | திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி டவுன் லயன்ஸ் கிளப், லியோ கிளப், ஏ.கே.ஜெராக்ஸ், மயிலாடுதுறை ஈஸ்ட் கோஸ்ட் சர்க்கரை நோய் மையம், வித்யா மருத்துவமனை சார்பில் இலவச சர்க்கரை நோய் பரிசோதனை முகாம் மற்றும் விழிப்புணர்ச்சி பயிற்சி முகாம் திருத்துறைப்பூண்டியில் லயன்ஸ் சங்க தலைவர் சந்திரசேகரன் தலைமையில் நடந்தது.
லியோ மாவட்ட ... |
தமிழகம் | அரசு கல்லூரியில் சேர நாள் நீட்டிப்பு | உடுமலை : உடுமலை அரசு கலைக்கல்லூரியில், மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 8ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.உடுமலை அரசு கலைக்கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கை:பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் இன்று மாணவர்களுக்கு பள்ளி மூலம் வழங்கப்படுகிறது. எனவே, உடுமலை அரசு கலைக்கல்லூரியில், 2010-11ம் கல்வியாண்டிற... |
தமிழகம் | சமூக விழிப்புணர்வு கலாச்சார அமைப்பு இயக்குனருக்கு விருது | சேலம்: சமூக விழிப்புணர்வு கலாச்சார அமைப்பின் இயக்குனர் நாயகத்துக்கு சிறந்த சமூக சேவகர் விருது மற்றும் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய ஒருங்கிணைப்பு கலாச்சார கழகம் மற்றும் தமிழக மனித உரிமை கழக விழிப்புணர்வு அமைப்பு இணைந்து, பல்வேறு துறைகளில் சிறந்தவர்களை தேர்வு செய்து அவர்களை ஊக்குவித்து வருகிறது.இந்த அமைப்புகளின... |
தமிழகம் | கட்டுக்கல் ஏற்றி வந்த டிராக்டர் பறிமுதல் | தம்மம்பட்டி: தம்மம்பட்டி அருகே அனுமதியில்லாமல் கட்டுக்கல் ஏற்றி வந்த டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.தம்மம்பட்டி அருகே மண்மலை செங்ககட்டு மலை அடிவார பகுதியில் கருங்கல் உடைத்து டிராக்டரில் கடத்தப்படுவதாக கெங்கவல்லி தாசில்தார் செல்வராஜ், வி.ஏ.ஓ., பெரியசாமி ஆகியோருக்கு தகவல் கிடைத்தது.தாசில்தார் செல்வராஜ், மண்டல துணை தாசி... |
தமிழகம் | எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு:40 ஆயிரம் மாணவ, மாணவிகள் எதிர்பார்ப்பு:பிளஸ் 2 மார்க் | திருநெல்வேலி:நெல்லை மாவட்டத்தில் இன்று (26ம் தேதி) எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகளை எதிர்பார்த்து 40 ஆயிரம் மாணவ, மாணவிகள் காத்திருக்கின்றனர்.தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வுகள் மார்ச் மாதம் 23ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 7ம் தேதி வரை நடந்தது. நெல்லை மாவட்ட அளவிலான எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் இன்று (26ம் தேதி) காலை 9... |
தமிழகம் | வீட்டை விட்டு ஓடிய மணமகன் விஷம் குடித்து தற்கொலை | சேலம்: சேலத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.சேலம் தாதகாப்பட்டி, திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சரவணன்(29); ஆட்டோ டிரைவர். சரவணனுக்கும், வாழப்பாடியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று முன்தினம் பேளூர் ஈஸ்வரன் கோவிலில் திருமணம் நடப்பதாக இருந்தது. ... |
தமிழகம் | மட்டையால் வம்பு தொழிலாளி கைது | தம்மம்பட்டி: தம்மம்பட்டி அருகே அரசு பஸ் மேற்கூரையில் தென்னை மரம் விழுந்து, கண்ணாடி உடைந்தது தொடர்பாக கூலித்தொழிலாளி கைது செய்யப்பட்டார். ஆத்தூர் புதுபஸ்டாண்டிலிருந்து துறையூர் நோக்கி காலை 6.40 மணிக்கு அரசு பஸ் புறப்பட்டது. கெங்கவல்லி இலுப்பைதோப்பை சேர்ந்த டிரைவர் பழனிவேல் ஓட்டினார்.
கெங்கவல்லி அடுத்த மூலப்புதூர் வந்தப... |
தமிழகம் | மாநகராட்சி கமிஷனர்இன்று பொறுப்பேற்பு | திருநெல்வேலி:நெல்லை மாநகராட்சி புதிய கமிஷனர் இன்று (26ம் தேதி) பொறுப்பேற்கிறார்.நல்லை மாநகராட்சி கமிஷனராக பாஸ்கரன் பணியாற்றி வந்தார். இவர் சென்னைக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து சென்னை ஆவின் மேலாண்மை இயக்குனர் சுப்பையன் மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டார். புதிய கமிஷனர் இன்று (26ம் தேதி) பொறுப்பேற்கிறார் என்று அதிகாரிகள்... |
தமிழகம் | பிடிபட்ட குட்டி முள்ளம்பன்றி வனத்துறையிடம் ஒப்படைப்பு | மேட்டூர்: ஜலகண்டபுரம் அடுத்த நுரச்சிவளவு ஓடையில் சுற்றிதிரிந்த முள்ளம்பன்றி குட்டியை அப்பகுதி மக்கள் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். ஜலகண்டபுரம் அடுத்த நுரச்சி வளவு கிராமத்தை சேர்ந்தவர்கள் கேசவகுமார், சுரேஷ், சிலம்பரசன். நண்பர்கள் மூவரும் நேற்று காலை வேலைக்கு செல்வதற்காக அருகிலுள்ள ஓடையில் நடந்து சென்றனர். அப்போது... |
தமிழகம் | பைக் மீது அரசு பஸ் மோதல்:நெல்லையில் பெண் பலி | திருநெல்வேலி:பைக் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் அம்பை பகுதியை சேர்ந்த பெண் பலியானார்.அம்பை அருகே உள்ள அடைச்சாணியை சேர்ந்தவர் ஞானி. இவர் மனைவி பிரம்மாச்சியம்மாள் (65). நேற்று காலையில் நெல்லையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு வந்தார். தொடர்ந்து அவரது பேரன் வெங்கடேச பெருமாள், பிரம்மாச்சியம்மாளுடன் பைக்கில் நெல்லை ஜங்ஷனுக்கு சென... |
தமிழகம் | தமிழகத்தில் நுகர்வோர் மன்றஒருங்கிணைப்பாளர்களுக்கு அழைப்பு | திருநெல்வேலி:தமிழ்நாடு மாநில நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் ஆற்றலூட்டும் சங்கமானது 4 மண்டல மற்றும் 52 மாவட்ட குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர்களை நியமனம் செய்ய உள்ளது.இதற்கு விருப்பமுள்ள குடிமக்கள் மாணவர், நுகர்வோர் மன்றங்கள் நடத்தி வரும் தன்னார்வ நுகர்வோர் அமைப்பின் ஆர்வலர்கள் மற்றும் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்... |
தமிழகம் | விலைவாசி உயராத பொருட்கள் எதுவுமில்லை! ஒரு கிலோ துவரை 74 ரூபாயை தொட்டது | திருப்பூர் : சமையலுக்கு தேவையான மளிகை பொருட்கள், காய்கறி, முட்டை உட்பட பூக்கள் மற்றும் தங்கம் விலையும் எக்குத்தப்பாய் உயர்ந்துள்ளது. அனைத்து விதமான பொருட்களுமே விலை உயர்ந் துள்ளன. நேற்றைய தினம் தங்கம் விலை பவுனுக்கு 280 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ துவரம் பருப்பு 74 ரூபாயை தொட்டது.பீன்ஸ் விலை ஏற்றம்: போதிய மழையின்மை,... |
தமிழகம் | அரசு ஊழியர்களுக்கு தேர்வு | திருப்பூர் : அரசு ஊழியர்களுக்கான, பணி உயர்வுக்கான துறைத்தேர்வு, திருப்பூரில் நேற்று நடந்தது. அரசு ஊழியர்கள் பணி உயர்வு பெறுவதற்கான துறைத்தேர்வு, தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நேற்று நடந்தது. திருப்பூரில், கே.எஸ்.சி., அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடந்தது. ப... |
தமிழகம் | அரசு பஸ் முன் தர்ணா செய்தவருக்கு எச்சரிக்கை | வாழப்பாடி: வாழப்பாடி அருகே குடிநீர் கேட்டு அரசு பஸ் முன் காலி குடத்துடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவரை போலீஸார் எச்சரித்து அனுப்பினர். வாழப்பாடி அடுத்த வெள்ளாளகுண்டம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயக்குமார் (50). குடிநீர், சாலை, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்கள் சார்பில் அதிகாரிகளுக்கு புகார் ... |
தமிழகம் | குறுக்குதுறை கோயிலில்வைகாசி விசாக பூஜைகள் | திருநெல்வேலி:குறுக்குதுறை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது.குறுக்குதுறை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 17ம் தேதி ஆரம்பமானது. தொடர்ந்து கோயிலில் சிறப்பு பூஜைகள், சிறப்பு அலங்காரங்கள், தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தது. தினமும் வசந்த கட்டளையும் நடந்து வருகிறது... |
தமிழகம் | ஜூன் 5ல் சுற்றுச்சூழல் தினம் பள்ளியில் கொண்டாட முடிவு | திருப்பூர் : ஜூன் 5ம் தேதி, பள்ளிகளில் சுற்றுச்சூழல் தினம் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5ம் தேதி கொண்டாடப்படுகிறது. பொதுமக்களுக்கு மட்டுமின்றி பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட இர... |
தமிழகம் | நேருஜி நகர் மக்களுக்கு இலவச பட்டா:மக்கள் குறை தீர்க்கும் நாளில் வலியுறுத்தல் | திருநெல்வேலி:நெல்லை மாநகராட்சி 48வது வார்டு பகுதி நேருஜி நகர் மக்களுக்கு இலவச பட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.நெல்லை மாநகராட்சி மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
இதில் இந்திய கம்யூ., (எம்.எல்) ராஜமாணிக்கம், கவுன்சிலர் அப்துல் வகாப் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:நெல்லை மாநகராட்சி 48வ... |
தமிழகம் | சுயஉதவிக் குழுக்களுக்கு பயிற்சி | திருப்பூர் : பொன்விழா ஆண்டு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் மூலம் நல்லூர் நகராட்சியைச் சேர்ந்த சுய உதவி குழுக்களுக்கு ஒருநாள் பயிற்சி முகாம் நேற்று நடந்தது.நல்லூர் நகராட்சியைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான இருப்பிட சமுதாய தொண்டர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று நடந்தது. நல்லூர் பள்ளியில் நடந்த அம்முகாமுக்கு, செ... |
தமிழகம் | வாசன் எஸ்டேட்ஸ் டி.பி.எல்., டி-20 கிரிக்கெட் வில்லியம் ரோடு வாரியர்ஸ் தொடர் வெற்றி | திருச்சி: திருச்சியில் நடந்து வரும் வாசன் எஸ்டேட்ஸ் டி.பி.எல்., டி-20 போட்டியில் வில்லியம் ரோடு வாரியர்ஸ் அணி தொடர்ந்து இரண்டு வெற்றிகளை பெற்றுள்ளது. அந்த அணியின் சண்முகராஜா அபாரமாக பேட் செய்து 33 பந்துகளில் 85 ரன் குவித்து சாதனை படைத்துள்ளார்.
திருச்சி அருகே "பெல்' நிறுவன ஸ்டேடியத்தில் மேப் டிரஸ்டால் நடத்தப்படும் வாச... |
தமிழகம் | முல்லை பெரியாறு அணை உடைக்க முயற்சி:28ம் தேதி மதிமுக மறியல் போராட்டம் | திருநெல்வேலி:கேரள அரசை கண்டித்து செங்கோட்டை - கேரள எல்கையில் வரும் 28ம் தேதி மதிமுக சார்பில் மறியல் போராட்டம் நடக்கிறது.நெல்லை மாநகர் மாவட்ட மதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநகர செயலாளர் நிஜாம் தலைமை வகித்தார். துணை செயலாளர் சங்கர நாராயணன், பொதுக்குழு உறுப்பினர் வானமாமலை, நிர்வாகிகள் காஜா உசேன், ஆட்டோ பாலு,... |
தமிழகம் | நோட்டு, புத்தகங்கள் விற்பனை துவங்கியது கடந்தாண்டை விட, விலை அதிகரிப்பு | திருப்பூர் : இன்னும் சில நாட்களில் புதிய கல்வியாண்டு துவங்க உள்ளது. கல்வி கட்டணம் எவ்வளவு என இறுதி செய்யப்படா விட்டாலும், பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. மாணவர்களுக்கு தேவையான நோட்டுகள், ஸ்டேஷனரி பொருட்கள் விற்பனை துவங்கியுள்ளது. கடந்தாண்டை விட, அவற்றின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.புதிய கல்வியாண்டு ஜூனில் துவங்க உள்ளது. க... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.