text
stringlengths
11
513
நகருக்கு வந்து சேர்ந்தபோது அதை எதிர்த்து இந்தியா முழுவதிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலில் சுயராஜ்யக் கட்சி 41 இடங்களைப் பெற்றாலும் கூட அமைச்சரவையை அமைக்க மறுத்து விட்டது. அதனால் டாக்டர் பி.சுப்பராயன்தலைமையில் சுயேட்சை அமைச்சரவை அமைக்கப்பட்டது. சுயராஜ்ஜியக் தமிழ்நாட்டில் யினரால் இரட்டை ஆட்சியின் தீமைகளை எடுத்துக்காட்ட முடிந்ததே ஒழிய அதை செயலிழக்கச் செய்ய முடியவில்லை. நீல் சிலை சத்தியாக்கிரகம் சென்னை கட்சி இராணுவப் பிரிவின் தலைவராயிருந்த கர்னல் நீல் செயல் 1857 ஆம் ஆண்டு
பெருங்கிளர்ச்சியை ஒடுக்குவதில் தீவிரமாகச் பட்டிருந்ததைப் பாராட்டிப் பிரிட்டிஷ் அரசாங்கம் சென்னையின் பிரதான பகுதியில் நீலின் சிலையை வைத்தது. 6 8 விடுதலைப் போராட்டத்தின் போது A 1927 , ஆகஸ்ட் 11 - ல் தொடங்கிய நீல்சிலை அகற்றும் போராட்டத்திற்கு சுப்புராயலுநாயுடுவும் , முகமது சாலியா ராவுத்தரும் தலைமை தாங்க , நலின் சிலையை உடைத்து சேதப்படுத்தினர். ஆகஸ்ட் மாதம் துவக்கப்பட்ட நீல் சிலை சத்தியாக்கிரகம்டிசம்பர் வரை தொடர்ந்து நடைபெற்றது. தமிழ்நாட்டின் பல இக்குழு சென்னைக்கு வந்த போது , ‘ சைமனே திரும்பிப் போ ” என்ற முழக்கம்
எழுந்தது. சைமன் குழுவுக்கு எதிராகக் கருப்புக் கொடிகாட்டப்பட்டது. கண்டன ஊர்வலமும் கடற்கரைக் கூட்டமும் நடைபெற்றன. சைமன் குழுவிற்கு அளிக்கப்பட்ட அரசாங்க வரவேற்பில் டாக்டர் பி. சுப்புராயன் ரங்கநாத முதலியாரும் , அந்தச் சிலையை அகற்றுவதற்காகய வெஆரோக்கியசாமி முதலியாரும் பதவி விலகினர். நெல்லை சோமயாஜூலுவின் பூரண சுதந்திரம் தலைமையில் சத்தியாக்கிரகக் குழு துவக்கப்பட்டது. 1927 - ம் ஆண்டு சென்யிைல் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில்தான் முதன்முறையாக பூரண சுதந்திரமே இந்தியாவின் குறிக்கோள் என அறிவிக்கப்பட்டது. ஜனவரி 26 - ம்
நாள் தேசமெங்கும் பூரண சுதந்திர நாள் கொண்டாப்பட்டது. தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திலும் , ஊரிலும் அந்நாள் கொண்டாடப்பட வேண்டு தமிழ்நாட்டின் வரலாறு. மரபு. பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் போராட்ட வீரர்களுக்குத் திருவையாறு , தஞ்சாவூர் , கும்பகோணம் போன்ற நகரங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வேதாரண்யத்தை அடைந்து தடையை ராஜாஜி உப்புக் காய்ச்சிய செய்யப்பட்டு சிறையில் மென இராஜாஜி பத்திரிகைகளில் வேண்டுகோள் விடுத்தார். சென்னையில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. மாலையில் திருவல்லிக்கேணியில் பொதுக்கூட்டம்
நடைபெற்றது. அதில் பங்கேற்ற அறுபதாயிரத்திற்கும் மேற்பட்டோர் பூரண சுதந்திர சபதம் எடுத்தனர். தமிழ்நாட்டில் சட்ட மறுப்பு இயக்கம் நடை தமிழ்நாட்டில் சட்ட மறுப்பு இயக்கம் இராஜாஜி தலைமையில் பெற்றது. ஊர்வலங்கள் , பொதுக் - கூட்டங்கள் , மறியல்கள் நடைபெற்றன. உச்ச கட்டப் போராட்டமாக உப்பு சத்தியாகிரகம் நடைபெற்றது. 1930 , வேதாரண்யம் யாத்திரைக்கென்றே நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை புனைந்த " கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று பாடலையும் வருகுது ” என்ற பாடியவாறே நடந்து சென்றனர். தஞ்சை மாவட்ட அப்போதியிருந்த என்பவர்
இப்போராட்டத்தை நசுக்க பல வழிகளில் முயன்றார். ஆனாலும் மீறி கைது கலெக்டராக எ.ஜே.தார்ன் அடைக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து வேதரத்தினம் பிள்ளை , ஏப்ரல் 30 அன்று வேதாரண்யத்தில் உப்பு காய்ச்சு வதற்காக இராஜாஜி தலைமையில் நூறு தொண்டர்கள் திருச்சியிலிருந்து புறப்பட்டனர். மு சத்யாக்கிரகிகள் , பாரதியாரின் “ அச்சமில்லை ” பாடலையும் , இந்தய வெ செய்யப்பட்டு சர்தார் டாக்டர் ராஜன் , திருமதி.ருக்மணி லட்சுமிபதி போன்ற தலைவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தினர். திருச்சியிலிருந்து இராஜாஜி தலைமை யில் உப்பு சத்தியாக்கிரகிகள்
புறப்பட்ட அன்றே ஆந்திர கேசரி பிரகாசம் தலைமையில் சென்னை நகரில் உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டம் தொடங்கப் பட்டது. போராட்டத் தொண்டர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். காந்தி 1930 , மே 5 - ம் தேதி கைது எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றன. சென்னை மாநில சட்டமன்ற நியமன உறுப்பினரான திருமதி. முத்துலட்சுமி ரெட்டி , காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்துத் தனது பதவியை ராஜினாமா செய்தார். காந்தி கைது செய்யப்பட்ட நாளிலிருந்து தொடர்ந்து ஆறுமாத காலத்திற்குத் தமிழ்நாட்டில்
சட்டமறுப்பு இயக்கம் தீவிரமாக நடைபெற்றது. தமிழ்நாட்டின் வரலாறு. மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் அதைத் தொடர்ந்து காந்தி உட்பட பல முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். வெள்ளையனே 1932 ஜனவரி 26 ல் சென்னையில் தடையை மீறி தேசிய சுயராஜ்ஜிய தினம் கொண்டாடப்பட்டது. இறுதியாக , 1934 - ல் சட்டமறுப்பு இயக்கம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த இயக்கம் தமிழ்நாட்டில் படித்தவர் களிடம் , பாமர மக்களிடமும் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி தேசிய இயக்கம் வளர்ச்சியடைய உதவியது. தனிநபர் சத்தியாக்கிரகம் வார்தாவில் 1940
, அக்டோபர் 13 அன்று கூடிய காங்கிரஸ் செயற் குழுக் கூட்டத்தில் காந்தியடிகள் தனிநபர் சத்தியாக்கிரகத் திட்டத்தை வெளியிட்டார். அதன்படி , தமிழ்நாட்டின் முதல் தனிநபர் சத்தியாக்கரகியாக டாக்டர்டி.எஸ்.எஸ்.ராஜன் என்பவர் சிறை சென்றார். இவரைத் தொடர்ந்து ராஜாஜி , சத்தியமூர்த்தி , டி.பிரகாசம் , ம.பொ. சிவஞானம் உள்ளிட்ட தலைவர்கள் தனிநபர் கிரகத்தின் போது சிறை சென்றனர் வெள்ளையனே வெளியேறு இயக்கம் பல 1942 , ஆகஸ்ட் 7,8 தேதிகளில் பம்பாயில் கூடிய காங்கிரஸ் கூட்டத்தில் வெள்ளையனே வெளியேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1942 ஆகஸ்டு 9 -
ம் தேதி சத்தியாக்ய வெந்தி காந்தியடிகள் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் தொடங்கினார். வெளியேறு இயக்கத்தைத் தமிழ்நாட்டில் பரப்பியவர் காமராஜராவார். காந்தி கைது செய்யப்பட்ட செய்தி எட்டியவுடன் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடைகள் அடைக்கப்பட்டன. தொழிற்சாலைகள் மூடப்பட்டன. கல்விக் கூடங்கள் மாவட்டத்தில் காங்கிரஸ் காலியாக இருந்தன. தஞ்சை கலகக்காரர்கள் பல குழுக்களாகப் பிரிந்து கிளர்ச்சியில் ஈடுபட்டனர். கோயம்புத்தூரில் பஞ்சாலைத் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லாமல் தடையை மீறி ஊர்வலம் சென்றனர். மதுரை மாவட்டம் முழுவதும்
கடை யடைப்புச் செய்யப்பட்டது. தீயிடல் , கம்பங்களை அறுத்தல் , பாலங்களைத் தகர்த்தல் போன்ற வன்முறைச் செயல்கள் தமிழகம் முழுவதும் பரவலாக நிகழ்ந்தன. வன்முறை அதிகமாகக் காணப்பட்ட இந்த ஆகஸ்ட் போராட்டம் அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கைகளால் மூன்று மாதமே நீடித்ததது. 17 தமிழ்நாட்டின் வரலாறு. மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் இந்தியா விடுதலையடைந்த போது , ஓமாந்தூர் இராமசாமி ரெட்டியார் தமிழக முதலமைச்சராக இருந்தார். விடுதலை நாளை நாட்டு மக்கள் மகிழ்ச்சி பொங்க , விழாவாகக் கொண்டாடினர். இந்தியா சுதந்திரம் அடைதல் நீண்ட
போராட்டத்திற்குப் பின்னர் , 1947. ஆகஸ்ட் 15 அன்று இந்தியா விடுதலை அடைந்தது. ஆங்கிலேயரின் யூனியன் ஜாக்கொடி இறக்கப்பட்டு , இந்தியாவின் மூவர்ணக் கொடி பறக்க விடப்பட்டது. வாய்மையே வெல்லும் முன் வரலாறு தமிழ்நாட்டின் வரலாறு , மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் தமிழகத்தில் சமூக அரசியல் இயக்கங்களின் 1854 - ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட நிலை ஆணை அரசாங்கப் பதவிகள் ஒருசில செல்வாக்குமிக்க குடும்பங் களின் ஏகபோக உரிமையாக இருக்கக் கூடாது என்று கூறியது. 5 = 1871 - ம் ஆண்டு வெளியிடப்பட்ட மக்கள் கணக்கீட்டு மேற்பார்வையாளர்
கோர்னிங் பரிந்துரை படி ஒவ்வொரு பிரச்சனையையும் பிராமணக் கண்ணாடி மூலம் பார்ப்பது நல்லதல்ல எனவும் இந்து முஸ்லீம் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசாங்க பதவிகளில் வரம்பு விதிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது. அயோத்திதாசப் பண்டிதர் என்பவரால் திராவிடர் முன்னேற்றித்திற்காக 1876 - ம் ஆண்டு அத்விதாநந்தா சபை என்ற அமைப்பும் திராவிட பாண்டியன் என்ற இதழும் வெளியிடப்பட்டது. மேலும் இவரால் 1891 - ல் திராவிட மகாஜன சபை தோற்றுவிக்கப்பட்டது. வளர்ச்சி இரட்டைமலை சீனிவாசன் என்பவரால் 1891 - ல் பறையர் மகாஜன சபை தோற்றுவிக்கப்பட்டு 1892 - ம் ஆண்டு
ஆதிதிராவிட மகாஜன சபை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1908 - ம் ஆண்டு நீதிபதி சங்கரன் நாயர் என்பவர் வர்ண -ஜாதி முறை அகற்றப்படாத வரை அரசியல் முன்னேற்றம் சாத்தியமில்லை என்று கூறினார். வெ 1909 - ம் ஆண்டு சி.சுப்ரமணியம் , எம்.புருஷோத்தமன் என்ற இரு வழக்கறிஞர்களால் ‘ சென்னை பிராமண ரல்லாதார் சங்கம் ' துவக்கப்பட்டது. இதன் நோக்கம் பிராமணரல்லா தோரிடையே கல்வியை பரப்புவ தாகும். 1912 - ல் சரவணப்பிள்ளை , வீராசாமி , துரைசாமி என்பவர்களால் சென்னை கூட்டமைப்புக் குழு உருவாக்கப்பட்டது. இதன் செயலாளராக இருந்த சி.நடேச முதலியார்
கல்வி பயில தங்கியிருந்த பிராமணரல்லாத சென்னையில் தமிழ்நாட்டின் வரலாறு. மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் மாணவர்களுக்காக திராவிட விடுதி ரல்லாதோர் பிரகடனம் வெளியிடப்பட்டது. ஒன்றை நடத்தினார். இந்த அமைப்பே இப்பிரகடனத்தில் மொத்த மக்கள் தொகையில் பின்னர் சென்னை திராவிடர் சங்கம் வெறும் 37 % மட்டுமே உள்ள பிராமணர்கள் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அரசாங்க பதவிகளில் அதிக இடங்களிலும் , 1912 - ம் ஆண்டு அரசாங்க பணி முக்கிய பதவிகளிலும் உள்ளனர் என்று களுக்காக அமைக்கப்பட்ட ராயல் கூறப்பட்டது. இதுவே பின்னர் “
பிராமண கமிஷனுக்கு பி.தியாகராய செட்டி ரல்லாதாரின் மாக்னா கார்டா ” என்றழைக்கப் என்பவரால் சாதிவாரியான விகிதாச்சார பட்டது. பிரதிநிதித்துவம் பற்றி வலியுறுத்தி கோரிக்கை அனுப்பப்பட்டது. 1916 - ம் ஆண்டு தன்னாட்சி தொடங்கப்பட்ட கழகத்தில் பிராமணர் செல்வாக்கு மேலும் உயர்ந்தது. அதே ஆண்டு நடைபெற்ற இம்பீரியல் சட்ட மன்றத்துக்கான தேர்தலில் பிராமண ரல்லாத வேட்பாளர்கள் அனைவரும் தோற்கடிக்கப்பட்டது வேதனைக் குரிய தானது. இவர்கள் காங்கிரஸை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. வாய்தி தோற்றம் பிராமணல்லாதவர்கள் முன்னேற்றத்திற்காக
சென்னை விக்டோரியா பொது மண்டபத்தில் 1916 நவம்பர் 20 - ல் தென்னிந்திய நல உரிமை யாளர் சங்கம் வேலைவாய்ப்பு மற்றும் கல்வி யில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ அடிப்படையில் இட ஒதுக்கீடு என்ற முக்கிய நோக்கங்கள் அடிப்படையில் தொடங்கப்பட்டது. டி.எம். நாயர் , பனகல் அரசர் , தியாகராய செட்டியார் , நடேச முதலியார் ஆகியோர் முக்கிய பிரமுகர்கள் ஆவர். 1916 டிசம்பர் மாதம் பி.தியாகராய செட்டி என்பவரால் வரலாற்று சிறப்புமிக்க பிராமண டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் இந்த பிரகடனத்தை செட்டியாரின் பிரகடனம் என்று குறை கூறியது. இந்து , நியூஏஜ் ,
இந்து நேசன் போன்ற பத்திரிக்கைகளில் நீதிக்கட்சி பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டது. நீதிக்கட்சி தென்னிந்திய நல உரிமை சங்கம் தனது கொள்கைகளை மக்களிடையே பரப்ப மூன்று பத்திரிகைகளை நடத்தி வந்தது. ஜஸ்டிஸ் ஆங்கிலம் டி.எம்.நாயர் , எம்.எஸ். பூர்ணலிங்கம் ஆந்திர பிரகாசா - தெலுங்கு - பார்த்தசாரதி நாயுடு திராவிடன் - தமிழ் - பக்தவத்சலம் பிள்ளை இதன் ஆங்கில இதழான ஐஸ்டிஸ் என்ற பெயரிலேயே ஜஸ்டிஸ் பார்ட்டி என்றழைக்கப் பட்டது. இதுவே தமிழில் நீதிக்கட்சி அழைக்கப்பட்டது. நீதிக்கட்சியின் முதல் பிராமணல்லாதார் மாவட்ட மாநாடு 1917 ஆகஸ்டு 19
- ம் நாள் கோயம்பத்தூர் ஒப்பணக்கார வீதியில் நடை பெற்றது. முதல் மாநில மாநாடு 191 டிசம்பர் சென்னை வெல்லிங்டன் திரை அரங்கில் நடைபெற்றது. 28,29 என தமிழ்நாட்டின் வரலாறு , மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் இன்மையில் நீதிக்கட்சி 63 இடங்களில் வெற்றி பெற்றது. 1917 - டிசம்பர் 14 ல் மாண்டேகுவை சந்தித்து பிராமணர் உள்ளிட்ட அனைத்து வகுப்பினர்க்கும் விகிதாச்சார பிரதிநிதித்துவம் கோரப்பட்டது. நீதிக்கட்சியின் ஆட்சி அமைப்பு நீதிக் கட்சியின் நிர்வாகிகள் 1917 அக்டோபர் மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நீதிக்கட்சி வெளியிட்ட
கொள்கை அறிக்கையே அரசியல் சட்ட வரைவாகக் கருதப்பட்டது. நீதிக்கட்சிக்கு ஒரு தலைவரும் , நான்கு துணைத் தலைவர்களும் , ஒரு பொதுச் செயலரும் , ஒரு பொருளாளரும் இருந்தனர். 25 உறுப்பினர்களைக் கொண்ட செயற்குழு கொள்கை முடிவுகளை செயல்படுத்தியது. 1920 தேர்தலுக்குப் பிறகு கட்சிக் கொரடா என்ற புதிய கட்சிப்பதவி உருவாக்கப்பட்டது. நீதிக்கட்சியின் முதல் தலைவராக சர். தியாகராய செட்டியும் , முதல் பொதுச் செயலாளராக ஆற்காடு ராமசாமியும் வாய்மையே தேர்ந்தெடுக்கப்பட்டனர். சட்டமன்ற தேர்தல் 1920 1919- மிண்டோ மார்லி சீர்திருத்தங்கள்
அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட்டது. தொகுதிகள் வகுப்புவாரி , தொகுதிகள் சிறப்பு தொகுதிகள் ஒதுக்கப்பட்ட தொகுதிகள் என பிரிக்கப்பட்டிருந்தன. சென்னை சட்ட மன்றத்தில் 127 உறுப்பினர்கள் இருந்தனர். இந்துக்களில் 98 பேர் 61 தொகுதிகள் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். இரட்டை ஆட்சி முறையை எதிர்த்து காங்கிரஸ் தேர்தலில் போட்டியிடவில்லை. பலமிக்க எதிர்க்கட்சி அக்காலகட்டத்தில் சொத்து உடையவர்கள் மட்டுமே வாக்காளர்களாக அங்கீகரிக்கப்பட்டனர். மொத்த மக்கள் தொகை 40 மில்லினில் 12 , 48 , 156 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.
சராசரியாக 24.97 % வாக்கு பதிவாயிற்று. முதல் அமைச்சரவை ( 1920-23 ) மதிப்பு பி.தியாகராய செட்டி பதவியேற்க மறுத்தமையால் ஆளுநர் வெல்லிடன் பேரில் அமைப்பின் ஏ.சுப்பராயலு நாயுடுவின் தலைமையில் டிசம்பர் 7 - ம் நாள் அமைச்சரவை அமைக்கப்பட்டது. இவர் உடல்நிலை காரணமாக பதவி விலகியதால் 1921 ஜூலை 11 பனகல் அரசர் பொறுப் பேற்றார். 1921 - ல் தேர்தலில் போட்டியிட பெண் களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை வருக்கப்பட்டது. 1920 - ல் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் பள்ளிகளில் இலவச உணவு பின்னர் வழங்கப்பட்டது. இதுவே இலவச மதிய உணவுத் திட்டமாக
விரிவடைந்தது. பறையர் , பஞ்சமர் என்ற சொற்கள் நீக்கப்பட்டு அவர்கள் ஆதி திராவிடர் என்றழைக்கப்பட்டனர். 1922 டிசம்பர் 18 ல் இந்து அறநிலைய சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது. தாழ்த்தப்பட்டோர் நலன் பாதுகாப்பிற்காக தமிழ்நாட்டின் வரலாறு. மரபு. பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் கட்சி 41 இடங்களிலும் , நீதிக்கட்சி 21 - இடங்களிலும் வெற்றி பெற்றனர். தனிப் பெரும்பான்மை இருந்தும் சுயராஜ்ஜியக் கட்சி ஆட்சி அமைக்க மறுத்து விட்டதாலும் , நீதிக்கட்சிக்கு பெரும்பான்மை இல்லாததாலும் , சுயேட்சையாக போட்டியிட்ட “ கருப்பு குதிரை ”
சுப்பராயன் என்பவர் நீதிக்கட்சி மற்றும் மற்ற சுயேட்சைகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்தனர். பெண் இவரது அமைச்சரவையில்தான் முதன் முதலாக ஒரு பெண் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இவரது பெயர். Dr. முத்துலட்சுமி ரெட்டி. இவரது முயற்சி மூலம் விடுதலை சட்டங்கள் இயற்றப்பட்டன. 1930 - ல் தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது. 1929 - ல் தமிழ்கல்வி வளர்ச்சிக்காக அண்ணாமலை பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டது. ஐ.சி.எஸ். அதிகாரி நியமிக்கப்பட்டார். முதல் அமைச்சரவையில் தமிழர் ஒருவர் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது அமைச்சரவை (
1923-26 ) முதல் அமைச்சரவை 1923 செப் 11 - முடிந்து 1923 அக். 31 - ல் தேர்தல் நடத்தப்பட்டது. சுயராஜ்ஜியக் கட்சி போட்டியிட்டதால் 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. தனிப்பெரும்பான்மை அமையாததால் நியமன உறுப்பினர் ஆதரவுடன் நவம்பர் 19 ல் பனகல் 1923 அரசர் இரண்டாம் தலைமையில் அமைச்சரவை பதவி ஏற்றது. 1924 - ல் பணியாளர் நியமன வாரியம் அமைக்கப்பட்டது. இதுவே பின்னர் மாநில பணியாளர்கள் தேர்வாணைய மாக உருமாற்றம் அடைந்தது. 1925 - ன் தெலுங்கு மொழியின் வளர்ச்சிக்காக ஆந்திர கழகம் அமைக்கப்பட்டது. 1922 - ல் கொண்டுவரப்பட்ட இந்து
அறநிலைய மசோதா 1925 ல் நிறை வேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டது. இதன்படி கோயில்களில் மூலம் வரும்வருமானம் பொதுப்பணிக்கு பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மூன்றாம் அமைச்சரவை பல்கலைக்ய வெமகத்தான சாதனையாக முத்தையா முதலியார் என்பவரால் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அறிவியல் பூர்வமான முறையில் வகுக்கப்பட்டது. இது கோட்டா முறை எனப்பட்டது. நான்காவது அமைச்சரவை ( 1930 - 34 ) 1930 - ம் 1926 - ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எஸ்.சத்யமூர்த்தி தலைமை யில் களமிறங்கிய சுயராஜ்ஜியக் ஆண்டு வாக்கில் மக்களிடையே செல்வாக்கு இன்மை யால்
பிராமணர்களும் , கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். அதே ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நீதிக் கட்சி 35 இடங்களில் வெற்றி பெற்றது. தமிழ்நாட்டின் வரலாறு , மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் இதனையடுத்து 1944 ஆகஸ்டு 27 - ம் தேதி சேலத்தில் நடந்த மாநாட்டில் நீதிக்கட்சி திராவிடர் கழகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு அதன் சின்னமான தராசு மாற்றப்பட்டு கறுப்பு பிண்ணனியில் சிகப்பு வட்டம் பொறித்த கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. பெரும்பான்மை இல்லாததால் நியமன உறுப்பினர் ஆதரவோடு முனுசாமி நாயுடு தலைமையில் 1930 அக்.17 ல் ஆட்சி
அமைத்தது. உட்கட்சி பூசல் காரணமாக 1932 நவம்பர் 5 - ம் தேதி பொப்பலி அரசர் முதலமைச்சராக பொறுப்பேற்றார். இக்காலக்கட்டத்தில் ஜமின்தாரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு மக்கள் ஏமாற்றப் பட்டனர். எனவே மக்களிடையே கட்சியின் செல்வாக்கு சரிய தொடங்கியது. ஐந்தாவது அமைச்சரவை ( 1934-37 ) 1934 - ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி படுதோல்வி அடைந்தாலும் தனிப் வெற்றிபெற்ற சுய ) இர் பெரும்பான்மையுடன் ராஜ்ஜியக் கட்சி ஆட்சி அமைக்காததால் நீதிக்கட்சி பொப்பிலி அரசர் தலைமையில் ஆட்சி அமைத்தது. இதன் பின்னர் நீதிக்கட்சி
பி.ராமச்சந்திர ரெட்டி தலைமையிலும் ( 1944-45 ) பி.டி.ராஜன் தலைமையில் ( 45-47 ) பெயரளவுக்கு செயல் பட்டு மறைந்தது. " பிரதிநிதித்துவம் இன்றேல் வரியில்லை " சி.நடேச முதலியார் ( சமரச சத்தர் ) “ வீட்டுக்குள் நுழைந்த திருடன் போன்று ஆரியர்கள் திராவிடர்கள் சொத்தை சூறையாடி VES விட்டனர் ”. டி.எம். நாயர் O பெரியாரின் ஈரோடு திட்டத்தை நீதிக்கட்சி ஏற்றுக் கொண்டதால் பெரியாரின் ஆதரவு கிடைத்தது. திராவிடர் கழகம் 1935 இந்திய அரசுச்சட்டத்தின் படி நடைபெற்ற 1937 - ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று , ராஜாஜி தலைமையில் ஆட்சி
அமைத்தது. 1938 டிசம்பர் 29 - ம் ஆண்டு பெரியார் பெல்லாரி சிறையில் இருந்தபோது நீதிக் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தல் பாதையில் இருந்து நீதிக்கட்சியை சமூக சீர்த்திருத்த போராட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். விலக்கிய பெரியார் நீதிக்கட்சி வீழ்ச்சிக்கான காரணங்கள் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்ற ஒற்றைக் குறிக்கோள் கட்சியாக செயல் பட்டது. ஆங்கிலேயருக்கு முழு மையே வெளித்தது. உயர் ஆதரவு வகுப்பாரின் உயர்வுக்கு முன்னுரிமை. குறிப்பாக சிறுபான்மை யினர் , ஆதிதிராவிடர் ஏமாற்றப் பட்டனர். அதிகார ஆசையின்
காரணமாக எழுந்த கட்சி பூசல் மற்றும் மோதல் போக்குகள். நீதிக்கட்சி தலைவர்களின் ஆடம்பர வாழ்க்கை முறை ஆட்சியாளர்களின் யதேச்சதிகாரப் போக்கு மற்றும் காங்கிரஸ் வளர்ச்சி. அசுர தமிழ்நாட்டின் வரலாறு. மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் கூட நீதிக்கட்சி எதிர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை மகாஜன சங்கம் நீதிக்கட்சியின்நிலைப்பாட்டைஅறிந்து , அதற்கு போட்டியாக பிராமணரல்லாத காங்கிரஸ்காரர்களால் 1917 செப். 20 ல் துவக்கப்பட்டது. பி.கேசவ பிள்ளை தலைவராகவும் , ஈ.வெ.ராமசாமி நாயக்கர் துணை
தலைவராகவும் , திரு. வி. கல்யாண சுந்தரனார் , பி.வரதராஜீலு நாயுடு போன்றோர் முக்கிய உறுப்பினராகவும் இருந்தனர். இந்தியன் பேட்டரியாட் என்ற ஆங்கில இதழும் தேச பக்தன் என்ற தமிழ் இதழும் வெளியிடப்பட்டது. சுயமரியாதை இயக்கம் தமிழ்நாட்டின் மிகச் சிறந்த சீர்த் திருத்த வாதியான பெரியார் ஈ.வெ. இராமசாமி நாயக்கர் 1925 - ம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தார். சுயமரியாதை இயக்கம் , பிற்படுத்தப் பட்ட , தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் சுயமரியாதையை வலியுறுத்தியதுடன் , அவர்களைச் சமூதாயத்தின மேல் மட்டத்திற்கு உயர்த்தவும்
பாடுபட்டது. மதம் , ஜாதி , அரசியலில் மற்றும் சமுதாயத்தில் பிராமணர்களின் ஆதிக்கத்தை இவ்வியக்கம் கடுமையாக எதிர்த்தது. நம்பிக்கைகளையும் , பழமை வாதத்தையும் ஒழிக்கப் பாடுபட்டது. பெண்கல்வி , விதவைகள் மறுமணம் , கலப்புத் திருமணம் மற்றும் குழந்தைத் திருமணமுறை ஒழிப்பு ஆகியவற்றுக்காகப் போராடியது. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப் பட்டோர் நலனுக்காக பாடுபடுவதோடு ஆங்கில ஆட்சியையும் எதிர்ப்பதை கொள்கையாக கொண்டதுய்மையே வெல் 932 மூட 25 சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநாடு 1929 - ம் ஆண்டு ஆகஸ்ட் அன்று செங்கல்பட்டில்
நடைபெற்றது. இந்த மாநாட்டில் வகுக்கப்பட்ட கொள்கைகள் திராவிட இன வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த மாநாட்டில்தான் ஜாதி ஒழிப்பு , தீண்டாமை ஒழிப்பு மற்றும் பெண்ணுரிமைக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ம.சிங்காரவேலரின் ஆலோசனைப்படி டிசம்பரில் “ சுயமரியாதை சமதர்ம திட்டம் ” ஒன்றைப் பெரியார் உருவாக்கினார். அரசியலில் பிராமணர்களின் ஆதிக்கத்தைக் குறைக்கவும் , தன்மான இயக்கக் கொள்கைகளைச் சட்டமாக்கவும் , பொருளாதாரப் பொது உடைமையை ஏற்படுத்தவும்சுய மரியாதைச் சமதர்மத் திட்டத்தை அவர் செயல்படுத்தினார். இவ்வியக்கம் , ஓர்
அங்கீகாரம் பெற்ற அமைப்பாகச் செயல்பட விரும்பியதால் தமிழ்நாட்டின் வரலாறு. மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் வேண்டுமென்ற கோரிக்கை , 1932 - ல் வெளியிடப்பட்ட சுயமரியாதை வேலைத் திட்டத்தின் மூலம் முன் வைக்கப்பட்டது. இவ்வியக்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட திருமண முறை , " சுயமரியாதைத் திருமணம் ” எனப்படுகிறது. இம்முறையில் வழக்கமாகப் பின்பற்றப் 1952 , செப்டம்பர் 29 - ல் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார இயக்கம் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டது. சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் வெளிவந்த புரட்சி என்ற இதழுக்கு முதன்
முதலில் எஸ்.ஆர். கண்ணம்மாள் என்பவர் பதிப்பாளராக நியமிக்கப்பட்டார். இவரே தமிழகத்தின் முதல் பெண் பதிப்பாளராவார். பெரியார் , ' குடியரசு ' இதழை 1925 , மே 2 - ம் நாளன்று தொடங்கினார். அவ்விதழை அச்சடிக்கும் அச்சகத்திற்கு " உண்மை விளக்க அச்சகம் ” என்று பெயரிட்டார். முதல் இதழைத் திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் சுவாமிகள் வெளியிட்டார். ஈரோட்டில் 1930 - ல் நடைபெற்ற இவ்வியக்கத்தின் மாநாட்டில் “ மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சாதிப் பெயர்களைச் சேர்க்கக் கூடாது ” என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்திய சமூகத்தில் சாதி மதப்
பிரிவுய வெ களைக் குறிக்கும் குறிப்புகளை நீக்க பட்டு பிராமண புரோகிதர் சமஸ்கிருத மந்திரம் ஓதி திருமணம் செய்வித்தல் , தாலி கட்டுதல் போன்ற சடங்குகள் இன்றி திருமணம் எளிமையான நடத்தப்படுவதற்கான நடைமுறைகள் இடம்பெற்றிருந்தன. வரும் நடைமுறைகளான பேரறிஞர் அண்ணா முதல்வரானதும் , சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்டப்படி அங்கீகாரம் அளிக்கும் பொருட்டு திருமண ட்டத்தில் 7 ( அ ) என்ற புதிய பிரிவை இணைத்து இந்து திருமணச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இச்சட்டம் , 1968 , ஜனவரி 20 முதல் நடைமுறைக்கு வந்தது. தீரன் சின்னமலை தமிழ்நாட்டின்
வரலாறு. மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் தமிழகத்தின் சுதந்திர போராட்ட வீரர்கள் தமிழக விடுதலைப்போரில் கட்டபொம்மன் , ஊமைத்துறை , மருது சகோதரர்கள் ஆகியோரை ஆங்கிலேயர் அழித்தபின் கொங்கு நாட்டில் தீர்த்தகிரி என்ற வீரர் ஆங்கிலேயரை எதிர்த்துப போரிட்டார். 1799 முதல் 1805 வரை ஆங்கிலேயரை எதிர்த்து நின்ற தீர்த்தகிரி ஈரோடு மாவட்டத்திலுள்ள மேலப்பாளையம் சிற்றூரில் மாய்ரை என்ற 1756 - ம் ஆண்டு பிறந்தார். 1799 - ம் காட்டிக் கொடுத்தான். ஆண்டு திப்பு சுல்தான்ய வெலின்பு ஆங்கிலேயர் சின்னமலையை மரணமடைந்த போது , கோவைப்
பகுதிகளைக் கைப்பற்ற வந்த கர்னல் மேக்ஸ்வெல் தலைமையிலான ஆங்கிலப்படையை காவிரிக் கரையில் எதிர்த்து சின்னமலை வெற்றி பெற்றார். பின்னர் ஓடாநிலைப் போரிலும் ஆங்கிலேயர் சின்னமலையிடம் தோல்வியுற்றனர். சின்னமலையை போரில் வெல்ல முடியாது என்பதை உணர்ந்த ஆங்கியேலர் அவரை சூழ்ச்சியால் வெல்ல முயன்றனர். கொங்கு நாட்டில் “ ஓடாநிலை ” என்னும் ஊரில் ஒரு கோட்டையைக் கட்டி , படையைத் திரட்டி ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டார். சின்னமலையின் சமையல்காரன் ஆங்கிலேயரின் சூழ்ச்சிக்கு உதவிட , சின்னமலை சாப்பிடும் போது அவரைக் சங்ககிரியில்
தூக்கிலிட்டனர். தமிழகத்தில் ஆங்கிலேயரை கடைசியாக எதிர்த்து நின்றவர் தீரன் சின்னமலை என்று புகழப்பட்ட தீர்த்தகிரியாவார். வ.உ. சிதம்பரனார் சிதம்பரனார் ஒட்டப்பிடாரம் என்ற ஊரில் உலகநாதபிள்ளை பார்வதி தம்பதியரின் மகனாக , 1872 - ம் ஆண்டு 5 - ம் நாள் பிறந்தார். செப்டம்பர் தமிழ்நாட்டின் வரலாறு. மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் என்பதால் கோவைச் சிறையில் அடைக்கப்பட்டார். அங்குதான் அவர் செக்கிழுக்க வைக்கப்பட்டார். இந்திய அரசு இவரது பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு செப்டம்பர் 5,1972 - ல் சிறப்பு அஞ்சல்
தலையை வெளியிட்டுள்ளது. பிப். 2011 - ல் இந்திய அரசு தூத்துக்குடி துறைமுகத்திற்கு வ.உ. சிதம்பரனார் துறைமுகம் என்று பெயர் வைத்து சிறப்பு செய்துள்ளது. இவர் 1906 - ம் ஆண்டு அக்டோபர் திங்களில் பாண்டியத்துரைத்தேவரை தலைவராகக் கொண்டு தூத்துக்குடியில் “ சுதேசி நாவாய்ச் சங்கம் ” என்கிற கம்பெனியைத் தொடங்கினார். அதன் சட்ட ஆலோசகராக சேலம் சி.விஜய ராகவாச்சரியரும் , அதன்செயலாளராக சிதம்பரனாரும் தகழ்ந்தனர். காலியோ மற்றும் லாவோ என்ற இரு அடிப்படைக் கல்வியை ஓட்டப் பிடாரத்திலும் , உயர்நிலைக் கல்வியை தூத்துக்குடியிலும் , சட்டக்
கல்வியைத் திருச்சியிலும் பெற்று 1895 - ல் வழக்கறிஞரானார். இவர் பாலகங்காதர திலகரால் கவரப்பட்டு 1905 - ம் ஆண்டு காங்கிரஸில் இணைந்தார். இவர் தூத்துக்குடியில் சுதேசிப் பண்டக சாலையையும் , தருமசங்க நெசவு சாலையையும் நிறுவினார். வ.உ.சி.யின் சுதந்திரப் நடவடிக்கைகளால் எரிச்சலடைந்த ஆங்கிலேய அரசு 1908 - ம் ஆண்டு மார்ச் 9 - ம் நாள் பின் சந்திரபாலரின் விடுதலைக் கொண்டாட்டத்தின் போது அரசாங்கத்தை அவமதித்ததாகவும் , சுதந்திரத்திற்காக பொதுமக்களை தூண்டியதாகவும் கூற , இவர் மேல் வழக்கு பதிவு செய்து இரட்டை ஆயுள் தண்டனையை வழங்கியது.
அரச நிபந்தனைக்கு 20 ஆண்டுகள் , வெப்பல்களை வாங்கி தூத்துக்குடிக்கும் சுப்பிரமணிய சிவாவுக்கு உடந்தையாக இருந்ததற்கு 20 ஆண்டுகள் ஆக மொத்தம் 40 ஆண்டுகள் அந்தமான் சிறையில் இருக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தவர் திருநெல்வேலி ஜில்லா செஷன்ஸ் நீதிபதி ஏ.எஃப்.ஃபின்ஹே அந்தத் தீர்ப்பினை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. முறையீட்டின் போது அவரை அந்தமான் அனுப்ப இயலாது இலங்கைக்கும் இடையே இயக்கினார். இவர் மெய்யறிவு , மெய்யறம் ஆகிய நூல்களை எழுதியதுடன் விவேகபாணு , இந்துநேசன் ஆகிய இதழ்களில்
ஆசிரியராகவும் விளங்கினார். தென்னாட்டுத் திலகர் , கப்பலோட்டிய தமிழன் , செக்கிழுத்த செம்மல் என்றெல்லாம் புகழப்பட்ட சிதம்பரனார் 1936 - ம் ஆண்டு நவம்பர் 18 - ம் நாள் இயற்கை எய்தினார். தமிழ்நாட்டின் வரலாறு. மரபு. பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் அங்கு தேசபக்தர்களுக்கு நாட்டு விடுதலைப் போருக்கான பயிற்சி யளித்தார். பத்திராசால ஆசிரமத்தில் தங்கியிருந்த சிவா 1925 - ம் ஆண்டு ஜூலை 23 - ம் நாள் இறந்தார். சுப்பிரமணி ஐயர் சுப்பிரமணிய சிவா திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு என்ற ஊரில் 1884 - ம் ஆண்டு அக்டோபர் 14 -
ம் நாள் பிறந்தார். பிராமண குடும்பத்தில் பிறந்த சிவா கோவையில் தனது படிப்பை முடித்த பின்பு , சிவகாசி காவல் நிலையத்தில் எழுத்தாளராகச் சேர்ந்தார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இணைந்த பின் வ.உ.சிதம்பரனாரும் , பாரதியாரும் இவரது நெருங்கிய நண்பர்களாக இருந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 1908 - ம் ஆண்டு வ.உ.உ.சிஉடன் இணைந்து தடையை மீறி ஊர்வலம் நடத்தியதால் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார் சிவா. பின்னர் தண்டனை 6 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. சிறையில் இன்னல்களை அனுபவித்த சிவாவிற்கு தொழுநோய் தொற்றியது. சுப்பிரமணிய சிவா
ஞானபானு , இந்திய பிரபஞ்சமித்திரன் , தேசாந்திரி ஆகிய இதழ்களை வெளி யிட்டார். சச்சிதானந்த சிவம் , ஞானரதம் ஆகிய நூல்களை எழுதினார். சிவாஜி மற்றும் ராஜா தேசிங்கு ஆகிய நாடகங்களையும் வெளியிட்டார். “ சுதந்திரானந்தா ” என்ற புனைப் பெயரை சூட்டிக் கொண்ட சிவா தருமபுரி மாவட்டத்திலுள்ள பாப்பாராப்பட்டியில் பாரதியார் ஆசிரமத்தை நிறுவினார். வ.வே.சு ஐயர் என்று சுருக்கமாக குறிப்பிடப்படும் வரகனேரி வேங்கட சுப்பிரமணி ஐயர் , திருச்சி மாவட்டத் திலுள்ள வரகனேரி என்ற ஊரில் 1881 - ம் ஆண்டு பிறந்தார். பல மொழிகளைக் கற்று புரட்சி யாளரானார்.
இவரை கைது செய்ய ஆங்கிலேய அரசு முயன்றதால் பிரெஞ்சுப் பகுதியான புதுச்சேரியில் தலைமறைவாக இருந்தார். பின்பு ஆங்கில அரசு பொதுமன்னிப்பு வழங்கியதால் தமிழ்நாட்டுக்கு வந்த இவர் , திரு.வி.க.வைத் தொடர்ந்து என்ற நாளிதழை " மையே வெல்தேசபக்தன் ” நடத்தினார். 1921 - ல்தேசபக்தனில் வ.வே.சு எழுதிய ஆட்சேபகமான தலையங்கத்தால் 9 மாத சிறைத் தண்டனை பெற்றார். சிறையில் இருந்தபோது " Story of Kambar " என்ற நூலை ஆங்கிலத்தில் எழுதினார். பின்னர் 1919 முதல் 1932 வரை “ பாலபாரதி ” என்ற மாத இதழை நடத்தினார். தீவிரவாத விடுதலைப் போராட்ட வீரரான
வ.வே.சு.ஐயர் நவீன தமிழ் தமிழ்நாட்டின் வரலாறு. மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் இவர் ஆஷ் கொலை வழக்கில் குற்றவாளியாகக் கருதபட்டு ஏழாண்டு கால சிறை தண்டனை பெற்றார். சிறை மீண்ட நீலகண்ட பிரம்மச்சாரி கம்யூனிஸ்டாக மாறினார். வர்க்கப் போராட்டத்தில் ஈடுபட்டு 1922 - ம் புத்தாண்டு கால சிறை தண்டனை பெற்றார். இவர் மலையில் ஆசிரமம் கர்நாடகத்திலுள்ள நந்தி ஒன்றை அமைத்து அமைதியாக வாழ்ந்து தனது 88 வது வயதில் உயிர் நீத்தார். சிறுகதைகளின் தந்தை என்றும் அழைக்கப்படுகிறார். வ.வே.சு. ஐயர் வீரசவாக்கரின் 1857 முதலாவதுஇந்திய
சுதந்திரப்போராட்டம் என்ற நூலை மொழி பெயர்த்து , அரசாங்க தடையை மீறி உலகின் பல பகுதிகளுக்கும் அனுப்பினார். இவர் 1910 - ல் ரஷ்யாவுக்குச் சென்று வெடிகுண்டு தயாரிக்கும் முறையைக் கற்றுக்கொண்டு புதுவைக்கு வந்தார். புதுவையில் தஞ்சம் புகுந்த ஐயர் தர்மாலயம் என்ற அமைப்பை ஏற்படுத்தி பயங்கரவாதப் புரட்சியாளர் களுக்குக் குத்துச் சண்டை , மல்யுத்தம் , கத்திச் சண்டை , துப்பாக்கிச் சுடல் ஆகிய வற்றில் பயிற்சி அளித்தார். இவர் வீரவாஞ்சிநானின் குரு நீலகண்ட பிரம்மச்சாரி ஆவார். இவர்தான் வாஞ்சிநாதனுக்கு பிரௌனிங் கைத்துப்பாக்கியால்
சுடுவதற்கு பயிற்சி யளித்தார். OTH இவர் சேரன்மாதேவியில் பாரத்து வாஜ் ஆசிரமத்தை நிறுவினார். மயே வெஎன்றெல்லாம் இவர் ஜுன் 3 , 1925 - ல் தமது 44 - வது வயதில் பாபநாசம் அருவியில் விழுந்து இறந்தார். இவர் புதுவையில் தஞ்சம் புகுந்திருந்த போது 1910 - ம் ஆண்டு பாரத மாதா சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தினார். பாரதியார் : இவர் புதுவையில் சூர்யோதயம் என்ற பத்திரிக்கையை நடத்தி வந்தார். சுப்பையா என்று அழைக்கப்பட்ட பாரதியார் தூத்துக்குடி ( அப்போதைய திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் சின்னசாமி அய்யர் லக்குமி அம்மையார்
தம்பதியரின் மகனாக டிசம்பர் 11 , 1882 - ல் பிறந்தார். இவரது இயற்பெயர் சுப்பிரமணியன். மகாகவி , தேசிய கவி , சீட்டுக்கவி புகழப்படும் சுப்பிர மணிய பாரதி ஒரு கவிஞர் , எழுத்தாளர் , பத்திரிக்கையாசியரியர் , விடுதலைப் போராட்ட வீரர் , சமூக சீர்த்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்களைப் கொண்டவர். இவர் தனது 11 - ம் வயதில் பள்ளியில் படித்து வரும் பொழுதே கவிபுனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். இவருடைய கவித்திறனை பாராட்டி பாரதி என்ற பட்டம் எட்டயபுரம் அரசவையால் வழங்கப்பட்டது. 13 14 தமிழ்நாட்டின் வரலாறு. மரபு. பண்பாடு & சமூக -
அரசியல் இயக்கங்கள் ஆங்கிலமாத இதழையும் , சூர்யோதம் ( 1910 ) என்ற புதுச்சேரியின் வார இதழையும் வெளியிட்டார். கர்மயோகி டிசம்பர் 1909 - 1910 ) என்ற புதுச்சேரியின் வார இதழையும் 1904 - ம் ஆண்டு மதுரையில் பாரதி எழுதிய பாடல் , “ விவேகபானு ” இதழில் வெளியானது. மகாகவி பாரதியார் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக நவம்பர் 1904 முதல் ஆகஸ்ட் 1906 வரை பணி யாற்றினார். பின்னர் தம் வாழ்நாளின் இறுதியிலும் ஆகஸ்ட் 1920 முதல் செப்டம்பர் 1920 வரை சுதேமித்திரனின் உதவி ஆசிரியராகப் பணியாற்றி மறைந்தார். " சக்கரவர்த்தினி ” என்ற மகளிர் மாத
இதழிலும் ( ஆகஸ்ட் 1904 முதல் ஆகஸ்ட் 1906 வரை ஆசிரியராகப் பணியாற்றினார். 1907 - ம் ஏப்ரலில் வார ஆண்டு “ இந்தியா ” என்ற தமிழ் இதழையும் “ பாலபாரதம் ” என்ற ஆங்கில இதழையும் வெளியிட்டார். 1907 - ல் பிபின் சந்திரபாலை சென்னைக்கு அழைத்து கூட்டங்கள் நடத்தி , அதுபற்றி “ இந்தியா ” இதழில் கட்டுரை எழுதினார். எனவே ஆங்கிலேய அரசு பாரதியை கைது செய்ய பிடி ஆணை பிறப்பித்தது. இதனால் 1908 - ல் பாரதியார் புதுச்சேரிக்கு தப்பிச் சென்று 1918 வரை அங்கேயே தங்கியிருந்து , தமிழ்ப் பணியைச் செய்தார். புதுச்சேரியில் இருந்தபடியே இந்தியா வார
இதழையும் , விஜயா என்ற தமிழ் நாளிதழையும் , பால பாரதம் என்ற வெளியிட்டார். கர்மயோகி டிசம்பர் 1909-1910 ) , தர்மம் ( 1910 ) ஆகிய இதழ்களிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். 1909 - ம் ஆண்டு இந்தியா மற்றும் விஜயா ஆகிய இதழ்கள் பிரிட்டிஷ் இந்தியாவில் தடை செய்யப்பட்டன. சுதேசி , கீதங்கள் , ஜென்ம பூமி , பாஞ்சாலி சபதம் , மாதா LD @ of வாசகம் , கண்ணன் பாட்டு , குயில் பாட்டு ஆகிய பாடல் தொகுதிகளின் மூலம் நாட்டு மக்களிடையே விழிப் புணர்வையும் சுதந்திர உணர்வையும் ஏற்படுத்தினார். 1918 - ம் ஆண்டு வ.உ.சி. உடன் இணைந்து தடையை மீறி
ஊர்வலம் நடத்தியதால் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார் சிவா. 1920 - ம் ஆண்டு விடுதலையான பாரதியார் சென்னையிலுள்ள திருவல் லிகேணி பகுதியில் வசித்து வந்தார். அங்குள்ள பார்த்தசாரதி கோயில் யானையால் தாக்கப்பட்டு நோய் வாய்ப்பட்டிருந்த பாரதியார் , 1921 - ம் ஆண்டு செப்டம்பர் 11 - ம் நாள் இயற்கை எய்தினார். வெலி வாஞ்சிநாதன் தமிழ்நாட்டின் வரலாறு. மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் தமிழ்நாடு அரசு 1990 - ல் இவரது படைப்புகளை பொதுவுடைமையாக்கியது. இந்திய அஞ்சல் துறையானது இவரது நினைவாக 2001 அக்டோவர் 9 - ம் தேதி சிறப்பு
அஞ்சல் தலையை வெளியிட்டது. வாஞ்சிநாதன் 1886 - ம் ஆண்டு செங்கோட்டையில் பிறந்தார். இவரது பெற்றோர் ரகுபதி அய்யர் ருக்மணி அம்மாள் ஆவர். இவரது இயற்பெயர் சங்கரன். குருவான புதுச்சேரியில் தனது வ.வே.சு.ஐயரிடம் துப்பாக்கி சுடும் வாஞ்சிநாதன் , பயிற்சி பெற்ற வ.உ.சி. மற்றும் சுப்பிரமணியம் சிவா ஆகியோரின் சிறைத் தண்டனைக்கு காரணமாக , திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷ் துரையை மணியாச்சி இரயில் நிலையத்தில் 1911 ஜூலை 17 - ம் நாள் சுட்டுக் கொன்றார். பின்னர் தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்டார். பாரதிதாசன்
கனகசுப்புரத்தினம் என்ற இயற்பெயர் கொண்ட இவர் பாரதியார் மீது கொண்ட பற்றால் தமது பெயரை பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார். மகனாக இவர் கனகசபை முதலியார் , இலக்குமி அம்மான் ஆகியோருக்கு 1891 - ம் ஆண்டு ஏப்ரல் 29 - ம் நாள் புதுச்சேரியில் பிறந்தார். தந்தை பெரியார் அவர்கள் பாரதி தாசனுக்கு “ புரட்சிக்கவி ” என்ற பட்டயத்தை வழங்கினார். இவரின் பிசிராந்தையார் என்ற நாடக நூலக்கு 1970 - ல் சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. தமிழக அரசு இவரது நினைவாக , ஒவ்வொரு ஆண்டும் சிறந்த தமிழறிஞர் களுக்கு பாரதிதாசன் விருதையும் வழங்கி வருகிறது.
தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர் 1920 - ம் ஆண்டு நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார். இவர் பாண்டியன் பரிசு , எதிர்பாராத முத்தம் , குடும்ப விளக்கு , இருண்ட வீடு , அழகின் சிரிப்பு , இசையமுது , தமிழ் இயக்கம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். இவர் “ குயில் ” ( 1948 ) என்னும் மாத மையே தழை நடத்தி வந்தார். பாவேந்தர் புகழப்பட்ட பாரதிதாசன் 1964 - ம் ஆண்டு ஏப்ரல் 21 - ல் இயற்கை எய்தினார். என திரு.வி. கல்யாணசுந்தரம் திரு.வி.க. என சுருக்கமாக அழைக்கப் பட்ட திருவாரூர் விருத்தாசலம் கல்யாண சுந்தரானார். சென்னை
பூவிருந்தவல்லிக்கு அருகிலுள்ள துள்ளம் என்ற கிராமத்தில் 1883 - ம் ஆண்டு ஆகஸ்டு 26 - ம் நாள் பிறந்தார். 15 16 தமிழ்நாட்டின் வரலாறு. மரபு. பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் 1983 - ம் ஆண்டு இவருடைய நூற்றாண்டு விழா தமிழக அரசால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 2005 அக்டோபர் 21 - ல் இந்திய அரசு , திரு.வி.க. நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டது. அரசியல் , சமுதாயம் , சமயம் என பல துறைகளிலும் ஈடுபாடு கொண்ட இவர் சிறந்த மேடைப் பேச்சாளர் ஆவார். இவர் 1917 முதல் 1920 “ தேசபக்தன் ” நாளிதழின் ஆசிரியராக விளங்கினார். பின்னர் 1920 - ல்
“ நவசக்தி ” என்ற வார இதழை வரை வெளியிட்டார். 1921 - ம் ஆண்டு பக்கிங் ஹாம் மற்றும் கர்நாடிக் ஆலைத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை வேலை நிறுத்ததை தலைமை நடத்தினார். 1925 - ம் ஆண்டு டிசம்பர் மாதம் காஞ்சிபுரத்தில் திரு.வி.க. தலைமையில் சென்னை மாகாண காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. அதில் வகுப்புவாத பிரதி நிதித்துவம் கோரும் தீர்மானத்தை தந்தை பெரியார் அளித்த போது அதை இதனால் காங்கிரஸில் ஈ.வெ.ரா. விலகினார். 1926 - ம் ஆண்டு திரு.வி.க. காங்கிரஸில் இருந்து விலகினார். அதற்கு பின்னர் முருகன் அல்லது அழகு , பெண்ணின் பெருமை ,
தமிழ்த் தென்றல் , மனித வாழ்ககையும் காந்தியடி களும் , புதுமை வேட்டல்போன்ற பல நூல்களை இயற்றினார். இராஜாஜி திரு.வி.க. ஏற்கவில்லைாய்மையே வெணிபுரிந்தார். 1917 தமிழ்த்தென்றல் என அழைக்கப்பட்ட திரு.வி.க. 1953 - ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 19 - ம் நாள் இம்மண்ணுலகை விட்டு மறைந்தார். இராஜாஜி என்றும் சி.ஆர். என்றும் அழைக்கப்பட்ட சி.இராஜகோபாலாச் சாரி அப்போதைய சேலம் தற்போதைய கிருஷ்ணகிரி ) மாவட்டத்தில் உள்ள தொரப்பள்ளி என்ற ஊரில் டிசம்பர் 10,1878 - ல் பிறந்தார். இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் , வழக்கறிஞர் , எழுத்தாளர் ,
அரசியல் வாதி என பன்முகம் கொண்ட இவர் சேலத்து மாம்பழம் என செல்லமாக அழைக்கப்பட்டார் சட்டக்கல்வி பயின்ற இவர் , 1900 முதல் சேலத்தில் வழக்கறிஞராகப் முதல் 1921 வரை சேலம் நகர சபை தலைவராக பணியாற்றினார். 1921 - ல் தீவிர அரசியலில் ஈடுபட்டு காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்திற்கும் , கிலாஃபத் இயக்கத்திற்கும் ஆதரவு தெரிவித்தார். 1925 - ல் திருச்செங்கோட்டில் புதுப் பாளையம் என்ற இடத்தில் " காந்தி ஆசிரமம் ” அமைத்து மதுவிலக்குப் பிரச்சாரம் செய்தார். தமிழ்நாட்டின் வரலாறு. மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள்
சுதந்திரத்திற்கு பிறகு 1952 - ம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத் தேர்வில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதால் , தமிழக மேலவையின் உறுப்பினர் என்ற தகுதியுடன் ஏப்ரல் 10 , 1952 - ல் தமிழக முதலமைச்சராகப் பதவி ஏற்றார். 1953 - ம் ஆண்டு இவர் அறிமுகப் படுத்திய குலக்கல்வி திட்டத்திற்கு பெரும் எதிர்ப்பு தோன்றிய தால் 1954 - ம் ஆண்டு மார்ச் 25 - ம் நாள் முதல்வர் பதவியிலிருந்து விலகினார். பின்னர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய இராஜாஜி 1959 - ல் சுதந்திரக் கட்சியைத் தொடங்கினார். 1966 - ல் வைத்து தேர்தலில் போட்டியிட்டார்.
சக்கரவர்த்தி திருமகன் ( இராமாயணம் ) தி.மு.க.வுடன் ( மகாபாரதம் ) , 1930 - ம் ஆண்டு , தமிழ்நாட்டில் இராஜாஜி தலைமையில் வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகம் நடை பெற்றது. 1937 - இல் நடைபெற்ற சென்னை மாகாணத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதால் , ஜூலை 17 , அன்று சென்னை மாகாணத்தின் முதலமைச் சரானார். இராஜாஜி தமது ஆட்சியின் போது மதுவிலக்குச் சட்டம் , கைத்தொழில் பாதுகாப்புச் சட்டம் , ஆலயப் பிரவேசச் சட்டம் , விற்பனை வரி அறிமுகம் ( 1937 ) , ஆரம்பப் பள்ளியில் இந்தி கட்டாயப்பாடமாக அறிமுகப்படுத்துதல் ( 1938 ) போன்ற பல
சீர்த்திருத்தச் சட்டங்களை இயற்றினார். 1942 - ல் பாகிஸ்தான் தனி நாடு கொள்கையை காங்கிரஸ் ஏற்காததால் காங்கிரஸில் இருந்து விலகினார். பின்னர் 1944 - ம் ஆண்டு மீண்டும் காங்கிரஸில் இணைந்து , முஸ்லீம் களுக்கு தனி நாடு தருவதே நல்லது என்ற தமது காந்தியடிகளிடம் அளித்தார். ( C.R.Formula ) வியாசர் விருந்து திக்கற்ற பார்வதி , கண்ணன் காட்டிய சி.ஆர். திட்டத்தையவெல்ழி ( பகவத் கீதை ) போன்ற பல நூல் களை எழுதிய இராஜாஜி டிசம்பர் 25 , 1972 - ல் இயற்கை எய்தினார். இவர் 1946 முதல் 1947 வரை மேற்கு வங்க ஆளுநராகப் பணியாற்றினார். இவர்
சுதந்திர இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக ஜூன் 21 , 1948 முதல் ஜனவரி 25 , 1950 வரை பதவி வகித்தார். இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த ஒரே இந்தியர் மற்றும் இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல் ஆகிய சிறப்புக்குரியவர் இராஜாஜி. கூட்டணி ஈ.வெ. ராமசாமி தந்தை பெரியார் என பரவலாக அறியப்படும் ஈ.வெ.ராமசாமி சமூக சீர்த்திருத்தவாதியாவார். வெங்கடப்ப ராமசாமி ஈரோடு நாயக்கர் என்பதன்சுருக்கமேஈ.வெ.ரா. ஆகும். இவர் ஈரோட்டில் வெங்கடப்ப நாயக்கர் சின்னத்தாயி தம்பதியரின் மகனாக 1879 - ம் ஆண்டு செப்டம்பர் 17 - ம் நாள் பிறந்தார். தமிழ்நாட்டின் வரலாறு.
மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் 3 - ம் 1924 - ம் ஆண்டு மார்ச் நாள் கேரள மாநிலத்தில் உள்ள வைக்கம் என்ற ஊரில் , தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஆலய நுழைவு போராட்டம் நடத்தி வெற்றி பெற்றார். இதனால் அவர் “ வைக்கம் வீரர் ” என பாராட்டப்பட்டார். பெரியாரின் தாய் மொழி கன்னடம் ஆகும். இவர் தமிழ் , தெலுங்கு , கன்னடம் ஆகிய மூன்று திராவிட மொழிகளை பேசும் ஆற்றல் பெற்றவர். 1898 - ம் ஆண்டு இவர் தமது 19 வது வயதில் , 13 வயது கொண்ட நாகம்மையை மணந்தார். 1915 - ல் அரசியலில் ஈடுபட்ட ஈ.வெ.ரா. , ஈரோட்டில் பிராமணரல்லாதோர் காங்கிரஸ்
மாநாட்டை நடத்தினார். 1918 - ல் ஈரோடு நகரசபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1919 - ம் ஆண்டு காங்கிரஸில் இணைந்தார். 1920 - ல் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டார். 1921 - ல் ஈரோட்டில் 6 நடைபெற்ற கள்ளுக்கடை மறியலில் பெரியார் தம் மனைவி நாகம்மை மற்றும் தமக்கை கண்ணம்மாள் ஆகியோருடன் A ஈடுபட்டார். இந்த கள்ளுக்கடை போது , தன் சொந்த தோப்பிலேயே 1000 தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார். 1922 - ம் ஆண்டு சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் நடைபெற்ற திருப்பூர் கூட்டத்தில் அரசு
பணிகளிலும் , கல்வியிலும் ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார். காங்கிரஸ் கட்சியில் இருக்கும் போதே அவர் பிராமணர் அல்லாதோரின் நலன் காக்க மே 1924 - ல் ‘ குடியரசு ” என்ற தமிழ் வார இதழைத் தொடங்கினார். 1925 - ம் ஆண்டு வ.வே.சு. ஐயரின் சேரன் மாதேவி குருகுலத்தில் நிலவிய வருணாசிரம நடவடிக்கையை பெரியார் எதிர்த்தார். நவம்பர் 1925 - ல் காஞ்சிபுரத்தில் திரு.வி.க தலைமையில் நடைபெற்ற மாநில காங்கிரஸ் மாநாட்டில் பெரியார் கொண்டு வந்த வகுப்புவாரி கொள்கையை காங்கிரஸ் ஏற்க மறுத்ததால் , பெரியார் காங்கிரஸில்
இருந்து விலகினார். 1925 - ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி யிலிருந்துவிலகியபின்னர்சுயமரிதை இயக்கத்தை தொடங்கினார். 1929 - ல் சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநாடு செங்கல்பட்டில் நடை பெற்றது. அதில் சவுந்திர பாண்டியனார் , குத்தூசி குருசாமி , மூவலுர் ராமா மிர்தம் அம்மையார் போன்றோர் பங்கேற்றனர். மறியலின் வெலிரதிநிதித்துவக் தமிழ்நாட்டின் வரலாறு. மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் அம்மையார் தலைமையில் நடை பெற்ற மகளிர் மாநாட்டில் , ஈ.வெ. ராவுக்கு “ பெரியார் ” எனும் பட்டம் வழங்கப்பட்டது. 1926 - ல் “ திராவிடன் ”
பத்திரிக்கையின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். 1928 நவம்பர் 7 - ல் " Revolt " என்ற ஆங்கில இதழைத் தொடங்கினார் ஜனவரியில் ; 1930 “ குடும்பக் கட்டுப்பாடு ” பற்றிய புத்தகத்தை வெளியிட்டு , இந்தியாவிலேயே முதன் முதலாக தொகையை விழிப் கட்டுப்படுத்த புணர்வை ஏற்படுத்தினார். 1930 , மே 11 - ல் பெரியாரின் மனைவி நாகம்மை காலமானர். 1933 - ம் ஆண்டு குடியரசு வார இதழ் ஆங்கிலேய அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டதால் , 20.11.1933 அன்று “ புரட்சி ” என்ற வார இதழைத் தொடங்கினார். மக்கள் மக்களிடம் 1934 - ம் ஆண்டு முதல் நீதிக்கட்சியை ஆதரிக்க
தொடங்கிய ஈ.வெ.ரா. ஜனவரி 12. 1934 - ல் “ பகுத்தறிவு ” என்ற தமிழ் வார இதழை வெளியிட்டார். இதில் முதன் முதலாக எழுத்துச் சீர்த்திருத்தம் செய்தார். எழுத்துக்களில் 14 எழுத்துக்களை குறைந்தார். இவர் டிசம்பர் 29,1938 - ல் நீதிக் கட்சியின் தலைவரானார். இவர் 1939 - ல் திராவிட இன ஒற்றுமை மாநாடு மூலம் திராவிட நாடு கோரிக்கை எழுப்பினார். 1944 - ம் ஆண்டு ஆகஸ்டு 27 அன்று சேலத்தில் நடத்த நீதிக்கட்சி மாநாட்டில் , அண்ணாதுரையின் தீர்மானத்தின் படி , நீதிக் கட்சியின் பெயர் “ திராவிடர் கழகம் ” என மாற்றம் செய்யப்பட்டது. 1949 - ல் 70
வயதான பெரியார் 28 வயதுடைய மணியம்மையை திருமணம் செய்து கொண்டார். 1957 - ல் சாதியை ஒழிக்க தேசப்பட எரிப்பு மற்றும் கோயில்களில் சாதி ஆதிக்கம் ஒழியும் இயக்கத்தை ' தமிழ்வடத்தினார். ஜூன் 1 , 1935 - ல் நீதிக்கட்சியால் ஆரம்பிக்கப்பட்ட “ விடுதலை ” வார இதழை பெரியார் ஜனவரி 1 , 1937 அன்று தினசரி செய்தித்தாளாக வெளியிட்டார். 1937 - ல் இராஜாஜி அரசால் பள்ளி களில் இந்தி கட்டாயமாக்கப்படுவதை எதிர்த்து சிறை சென்றார். நவம்பர் 13 , 1938 - ல் சென்னையில் மறைமலையடிகளின் மகள் நீலாம்பிகை இவரின் சமுதாயப் பங்களிப்பை பாராட்டி 1970 - ம்
அண்டு ஜூன் 27 - ம் நாள் ஐ.நா.வின் யுனெஸ்கோ நிறுவனம் “ புத்துலக தொலை நோக்காளர் ” , “ தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் ” , “ சமூக சீர்த்திருத்த இயக்கத்தின் தந்தை ” , அறியாமை , மூடநம்பிக்கை , அர்த்த மற்ற சம்பிரதாயங்கள் மற்றும் பழக்க வழக்கங்கள்ஆகியவற்றின்எதிரிஎன்று பாராட்டி சான்றிதழ் வழங்கியுள்ளது. தமிழ்நாட்டின் வரலாறு. மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் என்ற பெயரில் மாநாடு ஒன்றை நடத்தி புகழ் பெற்றார். 1970 - ல் “ உண்மை ” என்ற மாதம் இருமுறை இதழானது திருச்சியில் பெரியாரால் துவக்கப்பட்டது. இவர் 1970 - ல்
அனைவரையும் போராட்டத்தை காமராஜர் அர்ச்சகராக்கும் நடத்தினார். குடலிறக்க நோயினால் பெரும் அவதியுள்ள பெரியார் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி 1973 - ம் ஆண்டு டிசம்பர் 24 - ம் நாள் தமது 25 - வது வயதில் எய்தினார். காமராஜர்விருதுநகர்மாவட்டத்திலுள்ள விருதுப்பட்டி கிராமத்தில் 1903 - ம் ஆண்டு ஜூலை 15 - ம் தேதி குமாரசாமி நாடாருக்கும் , அம்மை சிவகாமி யாருக்கும் மகனாகப் பிறந்தார். அவருக்கு குலதெய்வமான காமாட்சியின் பெயரையே முதலில் சூட்டினார்கள். தயார் சிவகாமி அம்மையார் மட்டும்
அவரை “ ராஜா ” என்றே அழைத்து வந்தார். நாளடையில் காமாட்சி என்ற பெயர் மாறி , காமராசு என்று ஆனது. சத்தியமூர்த்தியை குருவாக ஏற்றுக் கொண்ட காமராஜர் தன்னுடைய 16 - ம் வயதில் காங்கிரஸில் உறுப்பின ரானார். 1920 - ல் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார். 1922 - ல் நேரு தலைமையில் " இந்தியக் குடியரசு காங்கிரஸ் ” 1930 - ம் ஆண்டு இவர் இராஜாஜி தலைமையில் நடைபெற்ற வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்றதால் கைது செய்யப்பட்டு ( கல்கத்தா அலிப்பூர் சிறையில் / பெல்லாரி ) சிறையில் அடைக்கப்பட்டார். 1946 முதல் 1952 வரை சென்னை
காங்கிரஸ் கமிட்டியின் மாகாண தலைவராக இருந்தார். சென்னை மாகாண முதல்வராக இருந்த இராஜாஜி பதவி விலகியதைத் தொடர்ந்து 1954 - ம் ஆண்டு ஏப்ரல் 13 - ம் நாள் காமராஜர் முதல்வராக பதவியேற்றார். 1956 - ம் ஆண்டு ஏழை , மாணவர்கள் கல்வி பயில்வதற்கு உதவியாக இலவச மத்திய உணவு திட்டம் கொண்டு வந்தார். எட்டயபுரத்தில் வெலாரதியார் பிறந்த தான் மத்திய உணவு திட்டத்தை முதன் முதலாக காமராஜர் தொடங்கி வைத்தார். 1960 - ம் ஆண்டு ஒன்றாம் வகுப்பு முதல் பள்ளி இறுதி வகுப்பு வரை இலவசகல்விஅறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இவரது ஆட்சியில் இலவச சீருடை
வழங்கும் திட்டமும் நடை முறைப்படுத்தப்பட்டது. மூன்று முறை ( 1947-57 , 1957-62 , 1962-63 ) தமிழக முதல்வராக இருந்த காமராஜர் , 1963 - ம் ஆண்டு தமிழ்நாட்டின் வரலாறு. மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் அக்டோபர் 2 , 2000 - ல் கன்னியா குமரியில் பெருந்தலைவர் காமராஜர் மணிமண்டபம் திறக்கப்பட்டது. பின்னர் ஜனவரி 10 , 1966 - ல் லால் பகதூர் சாஸ்திரி இறந்ததும் இந்திரா காந்தியைப்பிரதமராக்கினார். இதனால் காமராஜர் “ கிங் மேக்கர் ” என்று அனைவராலும் அழைக்கப்பட்டார். 1967 - ம் கே - திட்டம் ( K - Plan ) எனப்படும் காமராஜர்
திட்டத்தை கொண்டு வந்தார். அத்திட்டப்படி கட்சியின் மூத்த தலைவர்கள் பதவி விலகி கட்சிப் பணியாற்ற வேண்டும். அதன்படி , காமராஜர் 1963 - ம் ஆண்டு அக்டோபர் 2 - ம் நாள் முதல்வர் பதவியிலிருந்து விலகி , பொறுப்பினை பக்தவக்சலத்திடம் ஒப்படைத்துவிட்டு கட்சிப் பணியில் ஈடுபட்டார். இவர் 1964 - ம் ஆண்டு புவனேஸ்வர் மாநாட்டில் அகில இந்திய காங்கிரஸின் தலைவரானார். நடைபெற்ற செனனைமாநில சட்டமன்றத்தேர்தலில் காமராஜர் விருதுநகர் தொகுதியில் நின்று தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். 1969 - ம்
ஆண்டு காங்கிரஸ் இரண்டாக பிளவுபட்ட போது காமராஜர் பழைய காங்கிரஸிலேயே இருந்தார். Qu இவர் 1964 - ம் ஆண்டு மே 27 அன்று பிரதமர் நேரு இறந்ததும் , லால் பகதூர் சாஸ்திரியை பிரதமராக்கினார். “ இந்தியாவைக் காப்போம் ஜனநாயகத்தைக் காப்போம் ” என்பது கர்மவீரரின் வேதவாக்கு. கர்மவீரர் , கறுப்பு காந்தி , கல்விக் கண் திறந்தவர் , படிக்காத மேதை , பெருந்தலைவர் , ஏழைப்பங்காளி , கிங் வெலிக்டோபர் மேக்கர் போன்றவை இவரது சிறப்புப் பெயர்களாகும். எய்தினார். சத்தியமூர்த்தி இவர் இறந்த பிறகு 1976 - ம் ஆண்டு இவருக்கு பாரத ரத்னா விருது
வழங்கப்பட்டது. மேலும் சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. காமராஜரின் நினைவிடம் , சென்னை கிண்டியில் 1976 - ம் ஆண்டு பிப்ரவரி 14 - ம் நாள் திறக்கப்பட்டது. ஆண்டு திருமணமே செய்து கொள்ளாமல் நாட்டுக்காகவே தன் வாழ்வை அர்பணித்த காமராஜர் , 1975 - ம் ஆண்டு 2 - ம் நாள் இயற்கை சத்தியமூர்த்தி ஓர் காங்கிரஸ் அரசியல் வாதி மற்றும் இந்திய விடுதலை வீரராவார். இவர் புதுக்கோட்டை மாவட்டம் , திருமயம் என்ற ஊரில் 1887 - ம் ஆண்டு ஆகஸ்ட் 19 - ம் நாள் பிறந்தார். சென்னை கிறிஸ்த்துவக் கல்லூரியில் பட்டம்
பெற்ற பின்னர் , சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டம் பயின்றார். 21 22 தமிழ்நாட்டின் வரலாறு. மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் தண்டு காயத்தினால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்ட அவர் 1943 - ம் ஆண்டு மார்ச் 28 - ம் நாள் சென்னை பொது மருத்துவமனையில் , சுதந்திரக் காற்றை சுவாசிக்காமலேயே இறந்தார். 1944 - ம் ஆண்டு பூண்டி நீர்த்தேக்கம் கட்டி முடிக்கப்பட்ட போது இவர் உயிருடன் இல்லை. இவரது முதன்மை சீடரான காமராஜர் இந்த நீர்த்தேக்கத்திற்கு " சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் ” என இவரதுபெயரையே வைத்தார். இவரது பேச்சாற்றல்
திறமையைக் கண்ட காங்கிரஸ் 1919 - ம் ஆண்டு மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்த்திருத்தங்கள் மற்றும் ரௌலட் சட்டத்திற்கு எதிரான இணை நாடாளு மன்றக் குழுவில் வாதிட , காங்கிஸின் பிரதிநிதியாக இவரை இங்கிலாந்து அனுப்பியது. இவர் இங்கிலாந்தில் இருந்த போது “ தி இந்து ” ( The Hindu ) ஆங்கில நாளிதழின் லண்டன் செய்தியாளராக 10 நாள் பணியாற்றினார். 1930 - ம் ஆண்டு சென்னை பார்த்தசராதி கோயிலில் இந்தியப் கொடியை ஏற்ற முயன்றபோது கைது செய்யப்பட்டார். மாகாண 1936 - ல் சென்னை காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக சத்தியமூர்த்தியும் , அவரது சீடர்
காமராஜர் செயலராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர் 1939 - ம் ஆண்டு இவர் சென்னை மேயராகத் தேர்வு செய்யப்பட்டார். அப்போது சென்னையில் நிலவிய கடும் தண்ணீர் பஞ்சத்தைப் போக்க , அப்போதைய சென்னை மாகாண ஆளுநர் சர்.ஆர்தர்ஹோப் உதவி யுடன் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு அடிக்கல் நாட்டினார். 1942 - ம் ஆண்டு தனிநபர் சத்தியாகிரகம் செய்தமையால் கைது செய்யப்பட்டு நாக்பூரிலுள்ள அமராவதி சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு செல்லும்போது ஏற்பட்ட முதுகுத் தீரர் என்றும் , தீரர் சத்தியமூர்த்தி என்றும் அழைக்கப்பட்ட இவரின் நினைவாக 1987 - ம் ஆண்டு நினைவு
அஞ்சல்தலை வெளியிடப்பட்டது. தில்லையாடி வள்ளியம்மை வள்ளியமை தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ்ார்க் நகரில் 1989 - ம் ஆண்டு பிப்ரவரி 22 - ம் தேதி வயிறந்தார். இவரது தந்தை முனுசாமி முதலியார் , தாய் ஜானகியம்மாள் ஆவர். இவரது பெற்றோர்களின் பூர்வீகம் தஞ்சாவூருக்கு அருகிலுள்ள தில்லை யாடி என்ற கிராமம் ஆகும். இந்தியாவிற்கு ஒருமுறை கூட சென்று பார்த்திராத நிலையில் , வள்ளியம்மை இந்தியா மீது மிகுந்த நாட்டுப்பற்று உடையராக இருந்தார் , இவர் தென்னாப்பிரிக்காவில் நிலவிய இனவெறிக்கு எதிராக காந்தியடிகள் தமிழ்நாட்டின் வரலாறு , மரபு
, பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் நடத்திய அறப் போராட்டத்தில் கலந்து திருப்பூர் குமரன் கொண்டார். இதனால் கைது செய்யப் பட்டு 3 மாதம் சிறைத் தண்டனை பெற்றார். நோய்வாய்ப்பட்ட நிலையில் விடுதலை யான வள்ளியம்மை தனது 16 - வது வயதில் 1914 - ம் ஆண்டு பிப்.14 - ம் நாள் இறந்தார். 1971 - ம் ஆண்டு இந்திய அரசு இவரது நினைவாக தற்போதை நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தில்லையாடி கிராமத்தில் , பொது நூலகத்துடன் கூடிய தில்லையாடி வள்ளியம்மை நினைவு அரங்கை அமைத்துள்ளது. சிறையில் நோய்வாய்ப்பட்டிருந்த அவர் விடுதலையாகும் போது வெறும்
எலும்பும் தோலுமாக இருந்தார். அப்போது ஒருவர் , நீங்கள் இந்தியராக இருந்து கஷ்டப்படுவதை விட ஏன் தென்னாப்பிரிக்கராக உங்களை பதிவு செய்யக்கூடாது ? தேசியக் கொடி கூட இல்லாத இந்தியாவுக்காக போராடி 11 என்ன செய்யப் போகிறீர்கள் ? என்று கேட்டதற்கு , வள்ளியம்மை , தனது காவி , வெள்ளை , பச்சைநிறசேலையை கிழித்து இதோ “ எங்கள் கொடி எங்கள் தாய்நாடு ” என்று முழங்கினார். வள்ளியம்மை வழங்கிய வடிவிலேயே காந்தியடிகள் தேசியக் கொடியை வடிவமைத்தார். திருப்பூர் குமரன் இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்திலுள்ள
சென்னிமலையில் 1904 - ம் ஆண்டு அக்டோபர் 4 - ம் தேதி பிறந்தார். 1932 - ம் ஆண்டு சட்டமறுப்பு இயக்கத்தின் போது திருப்பூரில் தேச பந்து இளைஞர் மன்றம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் , இவர் கையில் தேசியக் கொடியை ஏந்தி தொண்டர் படைக்குத் தலைமை ஏற்றுச் சென்றார். அப்போது போலீஸ் நடத்திய தடியடியில் மண்டை பிளந்து மயங்கி விழுந்த நிலையிலும் , கையில் ஏந்திய தேசியக் கொடியை மண்ணில் விழாமல் காத்தார். இதனால் இவர் “ கொடிகாத்த பின்னர் வருத்துவமனையில் குமரன் ” என்று அழைக்கப்படுகிறார். ஜனவரி 11 , 1932 அன்று உயிரிழந்தார். தமிழக
அரசு இவரது தியாகத்தை போற்றும் வகையில் திருப்பூரில் நினைவகம் ஒன்றை அமைத்துள்ளது. 2004 - ம் ஆண்டு அக்டோபர் மாதம் இவரது பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு , நினைவு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. கேப்டன் லட்சுமி 2008 - ம் ஆண்டு டிசம்பர் 31 - ம் நாள் இவரது நினைவாக , நினைவு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. கேப்டன் லட்சுமி , லட்சுமி சுவாமிநாதன் மற்றும் ஷேகல் என்றெல்லாம் அழைக்கப்பட்ட லட்சுமி , 1914 - ம் தமிழ்நாட்டின் வரலாறு. மரபு. பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் 1971 - ல் இவர் இந்தி கம்யூனிஸ் கட்சியில் ( மார்க்சிய
) சேர்ந்தார். 2002 - ம் ஆண்டு நடைபெற்ற இந்திய ஜனாதிபதி தேர்தலில் இடதுசாரி கட்சிகளின் சார்பில் , அப்துல்கலாமை எதிர்த்து போட்டியிட்டார். 1998 - ம் ஆண்டு கேப்டன் லட்சுமிக்கு பத்மவிபூஷன் விருது வழங்கப்பட்டது. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி ஆண்டு அக்டோபர் 24 - ம் நாள் சென்னையில் பிறந்தார். இவரது தந்தை டாக்டர் சென்னை வழக்கறிஞராகப் எஸ்.சுவாமிநாதன் உயர்நீதிமன்றத்தில் பணியாற்றினார். இவரது தாயார் ஏ.வி. அம்முகுட்டி என்கிற அம்மு சுவாமிநாதன் ஒரு சமூக வேசகராவார். சென்னை மருத்துவக் கல்லூரியில் பயின்று 1938 - ம் ஆண்டு
மருத்துவர் பட்டம் பெற்றார். 1940 ல் சிங்கப்பூர் சென்ற அவர் அங்குள்ள இந்தியக் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு மருத்துவ சேவை செய்தார். 1942 - ம் ஆண்டு இந்திய தேசிய இராணுவம் ( INA ) உருவாக்கப்பட்டது. அதன் ஒரு பிரிவான ஜான்சிராணி பெண்கள் படைப்பிரிவு 1943 - ம் ஆண்டு ஜூலையில் உருவாக்கப்பட்டது. நகளுக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி ஜுலை 30,1886 - ம் ஆண்டு புதுக்கோட்டை ' யில் பிறந்தார். இவரே இந்தியாவின் முதல் பெண் மருத்துவராவார். 1923 - ம் ஆண்டு இவரது தங்கை புற்று நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். இதனால் புற்று நோயை
அடியோடு ஒழிக்க வேண்டும் என்று சபதம் மேற் கொண்டார். எனவே 1949 - ம் ஆண்டு புற்றுநோய் மருத்துவ நிவாரண மருத்துவமனையை தொடங்கினார். ஜான்சி ராணி பெண்கள் படைப்பிரிவில் சேர்ந்த லட்சுமி சுவாமிநாதன் பின்னர் அதன் தலைவராக நியமிக்கப்பட்டார்.ஜய வெஇவரது சீறிய முயற்சியால் சென்னை பின்னர்நேதாஜி உருவாக்கிய “ ஆசாத் இந்த் ” அரசாங்கம் எனப்படும் இந்திய சுதந்திரத்திற்கான தற்காலிக அரசாங்கத்தில் மகளிர் அமைப்புக்கான அமைச்சராக இருந்தார். இந்திய தேசிய ராணுவத்தில் பணி யாற்றிய கலோனல் பிரேம் குமார் ஷேகல் என்பரை 1947 மார்ச்சில் மணந்த பின்
கான்பூரில் வாழ்ந்து வந்தார். அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் தோற்றுவிக்கப்பட்து. இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்த மருத்துவமனைக்கான அடிக் கலை நாட்டினார். டாக்டர் மட்டுமின்றி , சமூக முத்துலட்சுமி மருத்துவம் மற்றும் சீர்திருத்தங்களில் ஆர்வம் அரசியல் கொண்டிருந்தார். தமிழ்நாட்டில் காணப்பட்ட கொடிய பழக்கமான தேவதாசி முறையை தமிழ்நாட்டின் வரலாறு , மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் கலப்பு மணம் மற்றும் பெண்கல்வி போன்றவற்றில் ஆர்வம் காட்டினார். தமிழ் இலக்கிய வளர்ச்சியிலும் , தமிழ் இசை வளர்ப்பதிலும்
அதிக ஆர்வம் ஒழிக்க தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தார். தேவதாசி முறை ஒழிப்பில் இவர் கொண்டிருந்த ஈடுபாட்டின் காரணமாக , 1929 - ம் ஆண்டு தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். இவரது முயற்சியின் விளைவாக நீதிக்கட்சி அரசாங்கம் தேவதாசி ஒழிப்பு சட்டத்தை நிறைவேற்றியது. 1930 - ம் ஆண்ட பூனாவில் அனைத் திந்தியப் பெண்கள் மாநாட்டை நடத்தினார். 1933 முதல் 1947 வரை , இடையில் இரு வருடங்கள் தவிர தொடர்ந்து இந்திய மாதர் சங்கத் தலைவியாக இருந்தார். 6. = ஆதரவற்றவர்களுக்கு மறுவாழ்வு தரும் பொருட்டு அவ்வை இல்லம்
என்ற அடைக்கல நிலையத்தை சாந்தோமில் தொடங்கினார். இவர் 1968 - ம் ஆண்டு தனது 82 - வதுய வெ வயதில் இந்த உலக வாழ்வைத் துறந்தார். டாக்டர் எஸ். தர்மாம்பாள் தஞ்சாவூருக்கு அருகில் கருன்தட்டான் குடி என்ற இடத்தில் பிறந்த தர்மாம் பாள் , சித்த மருத்துவம் பயின்று சென்னையில் மருத்துவமனை ஒன்றை தொடங்கினார். பின்னர் பொதுச் சேவையில் ஈடுபட்டார். தந்தை பெரியாரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு இவர் விதவைகள் மறுமணம் , கொண்டிருந்தார். இந்தி எதிர்ப்பு போராட்த்தில் ஈடுபட்டு பல முறை சிறை தண்டனை பெற்றார். 1940 - ம் ஆண்டு வரை சமுதாயத்தில்
தமிழாசிரியர்களுக்கு மதிப்பு இல்லை. ஊதியமும் உயர்த்தப்படவில்லை. இழவு வாரம் என்ற போராட்டத்தை தொடங்கினார். இதன் விளைவாக அமைச்சராக இருந்த திரு.அவிநாசிலிங்கம் செட்டியார் பிற ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க உத்தரவிட்டார். எனவே கல்வி இவர் சென்னை மாணவர் மன்றத் தலைவராக பத்து ஆண்டுகள் பணியாற்றினார். இவர் தமிழ்மொழி மற்றும் தமிழ் இலக்கியத்திற்கு ஆற்றிய சேவை பாராட்டி இவருக்கு “ வீரத் தமிழன்னை ” வழங்கப்பட்டது. இப்பட்டம் ஈ.வெ.ராமசாமி என்ற பட்டம் தருமாம்பாள் நாயக்கருக்கு “ பெரியார் ” என்ற பட்டத்தையும் , எம்.கே. தியாகராஜ
பாகவதருக்கு “ ஏழிசை மன்னர் ” வழங்கினார். தருமாம்பாள் அம்மையார் தனது 69 - வது வயதில் 1959 - ம் ஆண்டு காலமானார். களை பெற்ற 25 மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் 1883 - ம் ஆண்டு திருவாரூரில் பிறந்த இராமாமிர்தம் அம்மையார் , மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள மூவலூர் என்ற கிராமத்தில் வளர்ந்தார். எனவே மூவலூர் இராமாமிர்தம் என்றழைக்கப்பட்டார். இவர் இசை வேளாளர் குலத்தைச் சார்ந்தவர். பழங்காலத்தில் இக்குலத்தில் பிறந்த பெண்கள் இறைப்பணி மற்றும் கலைப் பணிக்காக தமிழ்நாட்டின் வரலாறு. மரபு. பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் நிலையை
வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. பெண்கள் தேவதாசி முறைக்கு எதிரான இவரது போராட்டம் , தமிழகப் பெண்களை மட்டுமல்லாது தேசிய அளவிலும் பெண்கள் விழிப்படையச் செய்வற்கு உறுதுணையாக அமைந்தது. சமூகப் பணிகளில் மட்டுமல்லாமல் தேசிய இயக்கத்திலும் தன்னை இணைத்துக் கொண்ட அம்மையார் , பெருமளவில் தேசிய இயக்கத்தில் ஈடுபட ஊக்குவித்தார். 1962 - ம் ஆண்டு ஜூன் மாதம் 27 - ம் தேதி இந்த உலகை விட்டு மறைந்தார். இவரது அரிய உழைப்பையும் , தியாகத்தையும் போற்றும் வகையில் தமிழக அரசு ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவியளிக்கும் ஒரு சமூகத் திட்டத்தை
ஏற்படுத்தி அதற்கு மூவலூர் இராமாமிர்தம் அம்மை தம் குலத்துப் பெண்கள் தாழ்ந்த நிலையில் இருப்பததையும் , பல்வேறு வழிகளில் துன்புறுத்தப்படுவதையும் உணர்ந்த இராமாமிர்தம் அம்மை யார் அவர்களின் விடுதலைக்காக தனது வாழ்வை அர்ப்பணிக்க முடிவு செய்தார். நாடு முழுவதும் தங்கள் வொ நினைவு திருமண உதவித் திட்டம் என்று பெயரிட்டு இவரைக் கௌரவித்தது. இனப் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை எடுத்துச் சொல்லி. அவர்களது விடுதலைக்கு ஆதரவு திட்டினார். காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட இவர் 1925 - ம் ஆண்டு மயிலாடுத்துறையில் இசை
வேளாளர் மாநாட்டைக் கூட்டினார். அர்பணிக்கப்பட்டனர். இச்சமூகம் கால மாற்றத்தில் சிக்கிச் சீரழிந்தது. பிரபுகள் மற்றும் ஜமீன்தாரர்களால் அவமனப்படுத்தப்பட்டனர். இவரது சுயசரிதப் புதினமான தாசிகளின் மோசவலை ( அல்லது ) மதி பெற்ற மைனர் , தாசிகளின் அவல ம.பொ. சிவஞானம் ம.பொ.சிவஞானம் ( ஜூன் 26 , 1906 - அக்டோபர் 3 , 1995 ) தமிழகத்தைச் சேர்ந்த விடுதலை போராட்ட வீரரும் சிறந்த தமிழறிஞரும் ஆவார். இவர் ம.பொ.சி. என அழைக்கப்பட்டார். மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் என்பதே ம.பொ.சி என்று ஆயிற்று. சென்னை ஆயிரம் விளக்குப் பகுதி யிலுள்ள