text
stringlengths
11
513
போப் அவர்களால் சிறந்த தமிழறிஞர் எனப் பாராட்டப் பெற்றவர். ரூத்தன் மிஷனைச் சேர்ந்த இவர் பாளையங் கோட்டையில் தங்கி சமயத் தொண்டாற்றினார். சிறந்த தமிழ் இலக்கண நூல் ஒன்று எழுதியுள்ளதாகத் தெரிகிறது. வேத உதாரணத் திரட்டு என்னும் உரைநடை நூலும் எழுதியுள்ளார். மக்களுக்குத் தன்னால் இயன்ற அளவில் பல்வேறு வழிகளிலும் உதவி புரிந்துள்ளதாகத் தெரிகிறது. தமிழ்த்தொண்டினால் தமது தலைசிறந்து விளங்கி தமிழிலக்கிய வரலாற்றில் தனி இடம் பிடித்துள்ள இவர் களைத் தவிர ஏரியல் , லாசரஸ் , ராட்லர் , பெர்சிவல் போன்ற வேறுபலரும் தமிழ்த்தொண்டு
புரிந்துள்ளனர். இவர்களுள் பெர்சிவல் சேகரித்த சொற்களைக் கொண்டு வின்சுலோ என்பார் சாந்தலர் என்பவரின் துணையுடன் பதிப்பித்துள்ள 67000 சொற்கள் அடங்கிய பேரகராதி குறிப்பிடத்தக்கதாகும். தமிழ்க் கிறிஸ்தவர்கள் முத்துசாமிப்பிள்ளை சென்னைக் கல்விச் சங்கத்தின் தலைவராக இருந்தவர். எல்லீசரின் வேண்டுகோளுக் கிணங்க , பழம் ஏட்டுச்சுவடிகளைச் சேகரித்துக் கொணர்ந்த தோடு தமிழ்த்தொண்டில் தலைசிறந்து விளங்கிய இத்தாலியப் பெருந்தகை ' வீரமாமுனிவரின் வாழ்க்கை வரலாற்றைத் தமிழிலும் , ஆங்கிலத்திலும் எழுதி வெளியிட்டார். தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்
கருணாமிர்த சாகரம் எனும் நூலை எழுதியுள்ளார். இது இசைப் பேரிலக்கணம் என்று போற்றப்படுகின்றது. வேதநாயகம் பிள்ளை ( 1826-1889 ) மாயூரத்தில் மாவட்ட புரிந்தார். நேர்மைந்தர குணமும் , நிர்வாகத் பிறந்த இவர் , மாறு திறமும் முனிசீப்பாகப் கொண்டவர். மகாவித்துவான் மீனாட்சி சுந்தர பிள்ளையின் மனதுக்கினிய நண்பர். பிரதாப முதலியார் சரித்திரம் என்னும் நாவலை எழுதித் தமிழ்நாவல் துறைக்கு வித்திட்டவர். இதுவே தமிழில் தோன்றிய முதல் நாவல் இலக்கியமாகக் கருதப் படுகிறது. திருச்சிக்கருகிலுள்ள குளத்தூரில் பணி 45 அதிகாரங்களைக் கொண்ட , அரிய
நீதிகளை உள்ளடக்கிய ' நீதிநூல் ' ஒன்றும் எழுதியுள்ளார். கவிதை நூலான இது 20 ஆம் நூற்றாண்டின் சிறந்த அறநூல் என்று போற்றப்படுகின்றது. இவரது நண்பரான மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் ' நிகரில் ஞானச் சோதி நூல் ' என்று இதனைப் பாராட்டி இருப்பது இதன் சிறப்பிற்குப் போதுமான சான்றாகும். இவரியற்றிய ' சர்வசமய சமரசக் கீர்த்தனம் ' எனும் இசைத் தமிழ் நூல் , எல்லாச் சமயத்தவரும் சமரச 208 மனப்பான்மையோடு வாழ வேண்டும் என்ற இவரது நோக்கத்தின் பிரதிபலிப்பே ஆகும். ' பெண்மதி மாலை ' என்னும் நூல் பெண்களுக்குக் கல்வி வேண்டும்
என்பதை வலியுறுத்தும் பாங்கில் அமைந்துள்ளது. இவை தவிர தேவமாதா அந்தாதி முதலான பல நூல்களை எழுதி யுள்ளார். மொத்தம் 13 தமிழ் நூல்கள் இவரால் எழுதப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பாடல் , வசனம் , கீர்த்தனங்களை எளிய இனிய நடையில் எழுதி பாரதிக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர். நகைச்சுவை நிரம்பிய நூல்களும் எழுதியுள்ளார். வேதநாயக சாஸ்திரி திருநெல்வேலியில் பிறந்தவர். ஏசு கொண்ட நாதரைப் பாட்டுடைத் தலைவராகக் ' பெத்லகேம் குறவஞ்சி ' என்ற நாடக நூலை இயற்றியுள்ளார். இந்நூலின் சிறப்புணர்ந்த சென்னை நகரத்தார் இவரைப் பெரிதும் பாராட்டினர்.
இதனால் மனம் நெகிழ்ந்து மகிழ்ந்த பட்டணப்பிரவேசம் ' என்ற இவர் ' சென்னைப் நொண்டி நாடகத்தை இயற்றினார். மேலும் ஞான ஏற்றப்பாட்டு , ஞானக்கும்மி , / ஞானத்தச்சன் நாடகம் , பராபரன்மாலை , அதியானந்தம் போன்ற பல நூல்களையும் எழுதியுள்ளார். H.A. கிருட்டினப்பிள்ளை திருநெல்வேலியில் , ரெட்டியார் பட்டியில் , வேளாளர் மரபில் 1827 - ல் பிறந்தவர். வித்துவான் திருப்பாற்கடல் நாதக் மகா கவிராயரிடம் தமிழ் கற்றார். தமிழ்ப் புலமை மிக்க வைணவக் குடும்பத்தில் பிறந்த இவர் , கிறிஸ்தவப் பள்ளி / ஒன்றில் தமிழ்ப் பண்டிதராகப் பணிபுரிந்தார்.
சூழ்நிலையின் சாதனையால் தனது 30 - ஆவது வயதில் கிறிஸ்தவராக மதம் மாறி Henry Alfred என்று பெயர் மாற்றமும் • பெற்றார். அதனால் இவர் H.A கிருட்டினப் பிள்ளை என்றே வழங்கப்பட்டார். ஆங்கிலத்தில் 3 John Bunyan என்பார் எழுதிய The Pilgrims Progress ' ' துறக்கப் பயணம் ' எனும் நூலைத் தழுவி , இரட்சணிய ஐந்து பருவங்களையும் ஏறக்குறைய யாத்திரிகம் என்னும் இயற்றினார். நூலை பாக்களையும் கொண்டது இந்நூல். இந்நூலின் சிறப்பால் இவர் கிறித்துவக் கம்பர் என்றும் , மகாவித்துவான் என்றும் போற்றப்படுகின்றார். இதன் சிறப்பை டாக்டர். ரா.பி.
சேதுப்பிள்ளை அவர்களும் பாராட்டியுரைத் துள்ளார். மேலும் இவர் , இரட்சண்ய சமயநிர்ணயம் , இரட்சண்ய மனோகரம் , இரட்சண்ய குறள் போன்ற பல நூல்களும் வெளியிடுள்ளார். சாமுவேல் பிள்ளை ' தொல்காப்பிய நன்னூல் ' என்னும் நூல் இயற்றியுள்ளார். இதில் தொல்காப்பியத்திற்கும் , நன்னூலுக்கு முள்ள ஒற்றுமை , வேற்றுமைகள் விளக்கப்பட்டுள்ளன. 209 ஐரோப்பியர்களான இவர்களது வருகையால்தான் அச்சுப் பொறி அறிமுகமானது. நெருடல் மிக்க நிகண்டுகள் அறிவு பூர்வமான அகராதிகளாக உருமாறின ; எளிமை மிகுந்த உரைநடைத் தமிழ் வளர்ந்தது. எழுத்துச் சீர்திருத்தம்
ஏற்பட்டது. கதைகள் , கட்டுரைகள் , நாவல்கள் , நாடகங்கள் போன்ற இலக்கியப் பிரிவுகள் அறிமுகமாகி வளர்ச்சி கண்டன ; இதழ்கள் தோன்றின. எனவே இவ்வைரோப்பியரான கிறித்தவர்களின் வருகையால்தான் தமிழ் மறுமலர்ச்சி கண்டது என்றே கூறவேண்டும். 2.10 பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் சங்க மருவிய காலத்தில் தோன்றிய பதினெட்டு நூல்களைச் சேர்த்து என்று பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் தமிழ் நூல்களில் பெரும் பிரிவு பதினெண் கீழ் ழ் கணக்கு நூல்கள் ஆகும். நம் முன்னோர்கள் உருவாக்கிய , மக்கள் வாழ்க்கைக்குத் தேவையான அறங்களை அடிப்படையாகக் கொண்டு
உருவாக்கப்பட்ட நூல்கள் அறநூல்கள் என்று அழைக்கப்படுகின்றன. தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட 18 நூல்கள் ஒருங்கே பதினெண் கீழ்க்கணக்குநூல்கள் என அழைக்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் பல்வேறு புலவர்களால் தனித்தனியான பாடப்பட்டவை. பதினெண் கீழ்க்கணக்குநூல்கள் யாவை 1. நாலடியார் 2. நான்மணிக்கடிகை 3. இன்னா நாற்பது ( நானாற்பதில் ஒன்று ) 4. இனியவை நாற்பது ( நானாற்பதில் ஒன்று ) 5. கார் நாற்பது ( நானாற்பதில் ஒன்று ) 6. களவழி நாற்பது ( நானாற்பதில் ஒன்று ) 7. ஐந்திணை ஐம்பது ( ஐந்திணை தொகுப்பில் ஒன்று ) ஐந்திணை
எழுபது ( ஐந்திணை தொகுப்பில் ஒன்று ) 8. வழங்கலாயிற்று. ல்லும் 12. திரிகடுகம் 13. ஆசாரக் கோவை 9. திணைமொழி ஐம்பது ( ஐந்திணை தொகுப்பில் ஒன்று ) 10. திணைமாலை நூற்றைம்பது ( ஐந்திணை தொகுப்பில் ஒன்று ) 11. முப்பால் ( திருக்குறள் ) 210 வண்மை -ஈகை , கொடை பிணி நோய் மெய் உடம்பு மேற்கோள்கள் 1. " ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் ஓதலின் சிறந்தன்று , ஒழுக்கம் உடைமை. " ஆர்கலி கடல் ஓதலின் - கற்றலைப் பார்க்கிலும் ஓசையினை உடைய கடல் சூழ்ந்த உலகத்தில் உள்ளவர்கள் எல்லாம் ஒழுக்கத்துடன் இருப்பது சிறந்ததாகும். 2. " காதலின் சிறந்தன்று
, கண் அஞ்சப்படுதல் " காதலின் பிறரால் அன்பு செய்யப்படுவதைக் காட்டிலும் சிறந்தன்று - சிறப்புடையது பிறர் அன்பு பாராட்டும்படி நடத்தலை விட அவர் மதிக்கும்படி நடத்தல் மேலானது. 3. " மேதையின் சிறந்தன்று , கற்றது மறவாமை. " கற்றது - கற்ற பொருளை மறவாமை மறவாதிருத்தல் புதிதாக ஒன்றை அறிந்துகொள்வதை விட கற்றதை நினைவில் வைத்திருப்பது மேலானது. JWA 4. " வண்மையின் சிறந்தன்று , வாய்மை உடைமை " வண்மையின் வளமையோடிருத்தலை விட செல்வத்தினும் சிறப்புடையது உண்மை வாழ்க்கையாகும். 5. " இளமையின் சிறந்தன்று , மெய் பிணி இன்மை " மெய் - உடம்பு
பிணி இன்மை - நோயில்லாமலிருத்தல் லும் நோயில்லாமல் இருத்தல் இளமையினும் சிறப்பானது. 6. " நலன் உடைமையின் நாணுச் சிறந்தன்று " நலன் உடமையின் அழகுடைமையை விட நாணு நாணமுடைமை அழகைக் காட்டிலும் வெட்கம் சிறப்பானது. * 7. குலன் உடைமையின் கற்புச் சிறந்தன்று. " குலன் உடைமையின் நல்ல குணத்தையுடைமை யினும் 218 கற்பு கல்வியுடைமை உயர்ந்த குலத்தைக் காட்டிலும் கல்வி மேன்மை யானது. " 8.கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று " கற்றாரை - கற்ற பெரியாரை வழிபடுதல் - போற்றியொழுகுதல் கற்றலை விடக் கற்றாரை வழிபட்டொழுகுதல் மேலானது. " 9.
செற்றாரைச் செறுத்தலின் தற் செய்கை சிறந்தன்று. " செற்றாரை பகைவரை செறுத்தலின் - வெல்லுவதைவிட பகைவரை வெல்லுவதைவிட தன்னை மேம் படுத்திக் கொள்வது சிறப்பானது. " 10. முன் பெருகலின் பின் சிறுகாமை சிறந்தன்று. " முன் பெருகலின் - முன்பு பெருகிப் பின் அழிதலைக் காட்டிலும் சிறுகாமை நின்ற நிலையில் குறையாதிருத்தல் செல்வம் பெருகி அழிவதைவிட , பெருகாமல் நிலையாக இருத்தல் நன்று. பெருகடு 5. திரிகடுகம் திரிகடுகம் , பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. பாடல்கள் : 100 + 1 பாவகை : வெண்பா 54 கொல்லாமை , ஊன் உண்ணாமை , அருளுடைமை , இன்சொல்
போன்ற இவ்வுலகிற்குரிய நல்வழிகளையும் , அவாவறுத்தல் , மெய்யுணர்தல் போன்ற மறுமைக்குரிய நல்வழிகளையும் இந்த நூல் எடுத்துக்காட்டுகின்றது. காட்டும் நூலாகும். இது மனித சமுதாயத்திற்கு இம்மைக்கும் மறுமைக்கும் நல்ல வழியினைக் மையே வெ ஒவ்வொரு வெண்பாவிலும் மூன்று அறக்கருத்துகள் சொல்லப்படுகின்றன. இந்நூலில் அறத்தின் உயர்வும் சிறப்பும் எடுத்துரைக்கப்படுகிறது. இல்லறம் நல்லறமாக ஆவதற்குக் கணவனும் மனைவியும் எப்படி வாழ்தல் வேண்டும் என்பது 100 பாடல்களில் 35 இடங்களில் கூறப்படுகிறது. பெயர்க்காரணம் திரி மூன்று கடுகம் காரமுள்ள பொருள்
சுக்கு , மிளகு , திப்பிலி ஆகிய மூன்றும் உடல் நோயைத் தீர்ப்பான. 219 அதனை போன்று இந்நூலில் அமைந்துள்ள ஒவ்வொரு பாட்டிலும் உள்ள மூன்று கருத்துக்களும் உள்ளந்தின் நோயைத் தீர்க்கும். ஆசிரியர் குறிப்பு ஆசிரியர் : நல்லாதானர் இயற்பெயர் - ஆதனார் ' நல் ' என்பது அடைமொழி காலம் - கி.பி. இரண்டாம் நூற்றாண்டு இவர் வைணவ சமயத்தவர். இவர் திருநெல்வேலி மாவட்டம் “ திருத்து ” என்னும் ஊரை சேர்ந்தவர். " செருஅடுதோள் நல்லாதன் " எனப் பாயிரம் குறிப்பிடுவதால் இவர் போர் வீரராய் இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது பொதுவான குறிப்புகள் “
திரிகடுகம் சுக்கு , மிளகு , திப்பிலி " என திவாகர நிகண்டு கூறுகிறது. இந்நூலின் கடவுள் வாழ்த்து திருமாலைப் பற்றி கூறுகிறது. இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் “ இம்மூன்றும் " அல்லது " இம்மூவர் " என்னும் சொல் வருகிறது. LD CUPCA ) மருந்தின் பெயரால் பெயர் பெற்ற நூல். இந்நூலில் 66 பாடகளில் நன்மை தருபவை எவை என்பது பற்றிக் கூறப்பட்டுள்ளது. www. இந்நூலில் 34 பாடல்களில் தீமை தருபவை எவை எனக் கூறப்பட்டுள்ளது. கணவன் மனைவி வாழ்க்கை பற்றியே 35 பாடல்கள் உள்ளன. 300 அறக்கருத்துக்கள் இந்நூலில் கூறப்பட்டுள்ளது முக்கிய அடிகள் : ( 7th
std ) “ மையே வெல்லு “ 1.உண்பொழுது நீராடி யுண்டலும் என்பெறினும் பால்பற்றிச் சொல்லா விடுதலுந் - தோல்வற்றிச் சாயினுஞ் சான்றாண்மை குன்றாமை இம்மூன்றுந் தூஉய மென்பார் தொழில் ”. நீராடி யுண்பதும் , ஒருபக்கச் சார்பு சொல்லாமலிருப்பதும் , உயிர் நீங்கினும் சான்றாண்மை நீங்காதிருப்பதும் தூயவர் செயல்கள். 2. " இல்லர்க்கொன் றீயும் உடைமையும் , இவ்வுலகில் நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும் - எவ்வுயிர்க்கும் துன்புறுவ செய்யாத தூய்மையும் இம்மூன்றும் 220 நன்றறியும் மாந்தர்க் குௗ ". வறியவர்க்கு பொருளை அளித்தல் , இவ்வுலகத்துப்
பொருள்களின் நிலையாமையை அறிந்து நல்வழி நிற்றல் , எவ்வுயிரையும் துன்புறுத்தாத நிலையில் வாழ்தல் என்னும் இம்மூன்றும் அறவழியில் நடக்கும் மக்களுக்கே என்றும் உண்டு 3. " முறைசெய்யான் பெற்ற தலைமையும் நெஞ்சில் நிறையிலான் கொண்ட தவமும் - நிறைஒழுக்கம் தேற்றாதான் பெற்றவனப்பும் இவைமூன்றும் தூற்றின்கண் தூவிய வித்து. ". முறையறிந்து செய்யாத தலைவனும் , உறுதி இல்லாதவன் தவமும் , ஒழுக்கமில்லாதவன் அழகும் , ஆகிய இம்மூன்றும் , புதரில் தூவிய வித்துக்களாகும். சொற்பொருள் : பால்பற்றி - ஒருபக்கச் சார்பு சாயினும் - அழியினும் தூஉயம் -
தூய்மை உடையோர் ஈயும் அளிக்கும் 5 நெறி - வழி மாந்தர் - மக்கள் வனப்பு அழகு தூறு புதர் வித்து விதை * 1. நெஞ்சம் நெஞ்சம் மனம் , அடங்குதல் அடங்குதலால் , வீடு ஆகும் முத்தி உள்ளதாகும் ட்டங்குதமையே வெல்லம் வீடாகும் ப * 2. தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன் வேளாளன் என்பான் விருந்து இருக்க உண்ணாதான் " முயற்சியை ஆளக் கூடிய திறமையுடைய ஒருவன் தான் பிறருக்கு கடன்படாது வாழ்பவன் ; பயிர்த்தொழில் புரிந்து , சமூகத்திற்கே உதவியாக இருப்பவன் , விருந்தினர் வந்து காத்திருக்க , தான் மட்டும் தனியே உண்ணாதவன் ; * 3. நிறை நெஞ்சம் உடையானை
நல்குரவு அஞ்சும் நிறைவுடைமை நெஞ்சம் கொண்டவனைக் கண்டு வறுமை அஞ்சும். 17 221 4. உப்பின் பெருங் குப்பை , நீர் படின் , இல்லாகும் ; நட்பின் கொழு முளை , பொய் வழங்கின் , இல்லாகும் ; செப்பம் உடையார் மழை அனையர் ; இம் மூன்றும் செப்ப நெறி தூராவாறு. " உப்பின் குவியல் மீது நீர் படிந்தால் உப்பு கரைந்து போகும். நட்பில் பொய் வந்தால் கெட்டுப் போகும். நடுநிலைமையுடையர் மழை போல் எல்லோருக்கும் உதவி செய்வர். இம்மூன்றும் நல்ல நெறிகளைக் கெடுக்கா முறைகள் ஆகும். 5. “ கொண்டான் குறிப்பரிவாள் பொண்டாட்டி " 6.இன்னா நாற்பது ஆசிரியர் கபிலர்
பாடல்கள் = 1 + 40 பாவகை - வெண்பா I ந இன்னா துன்பம். இன்னது இன்னது இன்னா என நாற்பது பாடல்களில் கூறுவதால் இன்னா நாற்பது எனப்படுகிறது. கடவுள் வாழ்த்து கடவுள் வாழ்த்தில் சிவன் , பலராமன் , திருமால் , முருகன் என்னும் நான்கு கடவுளரையும் வணங்காமை துன்பம் எனக் கூறுகிறார். பொதுவான குறிப்புகள் : ' தொகுத்துக் கூ கூறும் நூல். இந்நூல் துன்பம் கொடுக்கும் செயல்களை கபிலரிடம் சைவ , வைணவ பேதம் இல்லை. இந்நூல் அம்மை என்ற வனப்பிற்கு உரியது. மெல்லிய சில சொற்களால் தொகுக்கப்பட்டு அடியளவு குறைந்துள்ள செய்யுள் அம்மை எனப்படும்.சொல்
அமைதியலோ , ஓசை அமைதியிலோ வருவதால் அம்மை எனப்பட்டது. இந்நூலில் 164 இன்னாத செயல்கள் கூறப்பட்டுள்ளன. சங்க கால கபிலரும் , இவரும் வேறு வேறு. 1. பாரி மன்னனை பாடிய சங்கக் கபிலர். 2. இன்னா நாற்பது பாடிய கபிலர். 3. பதினொன்றாம் திருமுறையில் கூறப்படும் கபிலதேவநாயனார். 222 4. பன்னிரு பாட்டிலில் சில பாடல்களை பாடிய கபிலர். 5. அகவற்பா பாடிய கபிலர். முக்கிய அடிகள் 1. " உண்ணாது வைக்கும் பெரும்பொருள் வைப்புஇன்னா " உண்ணாது சேர்த்து வைக்கும் பெரும் பொருள் துன்பமாம். 2. தீமையுடையார் அருகில் இருத்தல் இன்னா " தீச் செய்கையுடையவரது
அருகில் இருத்தல் மிகவும் துன்பமாகும். 3. “ ஊனைத் தின்று ஊனைப்பெருக்கல் முன்னின்னா " உடலைத்தின்று உடல் வளர்ப்பது மிகவும் துன்பமாகும். 4. " குழவிகள் உற்றபிணி இன்னா " குழந்தைகள் அடைந்த நோய் மிகவும் துன்பமாகும். 5. " இன்னா பொருள் இல்லார் வண்மை புரிவு " பொருள் இல்லாதவர்கள் ஈதலைப் புரிதல் துன்பமாகும் 7. னியவை நாற்பது ஆசிரியர் பூதஞ்சேந்தனார் பாடல்கள் 1 40 பாவகை வெண்பா TOR இந்நூலில் மொத்தம் 124 இனிய செயல்கள் கூறப்பட்டுள்ளன. இவை இவை இனிமை பயப்பவை என நாற்பது பாடல்களால் கூறுவதால் இனியவை நாற்பது எனப் பெயர் பெற்றது.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. ஒவ்வொரு பாடலும் மூன்று கூறும். கடவுள் வாழ்த்து அல்லது நான்கு நற்கருத்துகளை இனிமையாகக் மையே வெ சிவன் , திருமால் , பிரம்மன் ஆகிய மும்மூர்த்திகள் மூவரையும் வணங்குதல் இனிது எனக் கூறுகிறது. ஆசிரியர் குறிப்பு பெயர் - மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதந்சேந்தனார். ஊர் மதுரை காலம் - கி.பி. இரண்டாம் நூற்றாண்டு 223 பொதுவான் குறிப்புகள் பெண்ணை இழிவுபடுத்தி நஞ்சாகக் கூறும் வழக்கத்தை முதன் முதலாக கூறிய நூல் இனியவை நாற்பது. சொற்பொருள் குழவி - குழந்தை HE - நோய் கழறும் பேசும் மயரி மயக்கம்
சலவர் - வஞ்சகம் மன்னுயிர் - நிலைபெற்ற உயிர் முக்கிய அடிகள் ( 8th std ) 1. “ குழவி பிணி இன்றி வாழ்தல் இனிதே ; கழறும் அவை அஞ்சான் கல்வி இனிதே ; மயரிகள் அல்லராய் , மாண்புடையார்ச் சேரும் திருவும் , தீர்வு இன்றேல் , இனிது. ” குழந்தைகள் நோயில்லாது வாழ்வது இனிது. சான்றோர்கள் சபையில் அஞ்சாதவனுடைய கல்வி இனிது. தெளிவான பெருமை உடையவரின் செல்வம் நீங்காமை இனிது. 2. " சலவரைச் சாரா விடுதல் இனிதே புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க் கெல்லாம் தகுதியால் வாழ்தல் இனிது ". வஞ்சகர்களை நீக்குதல் இனியது. அ
யாருடைய வாய்மொழிச் சொற்களைப் போற்றுதல் இனியது. பூமியில் வாழ்கின்ற உயிர்கள் உரிமையுடன் வாழ்தல் இனிது. 1. “ ஊனைத் தின்று , ஊனைப் பெருக்காமை முன் இனிதே ; " தசையைத் தின்று உடம்பை வளர்க்காமை இனிது. வாழ்க்கை இனிது. 2. " ஒப்பமுடிந்தால் மனைவாழ்க்கை முன் இனிது " மனைவி உள்ளமும் கணவன் உள்ளமும் ஒன்றுபடக் கூடுமாயின் மனை 3. வருவாய் அறிந்து வழங்கல் இனிது " தன் வருவாய்க்கு ஏற்றார் போன்று கொடுத்தல் இனிது. 224 4. “ தடமெனத் பணைத் தோள் தளிர் இயலாரை ; விடமென்று உணர்த்தல் இனிது " மூங்கிலை யொத்த தோள்களையும் தளிரையொத்த மென்மையையும்
உடைய மகளிரை விஷம் என்று உணர்தல் இனிது. 8. சிறுபஞ்சமூலம் ( 9 th std ) ஆசிரியர் குறிப்பு : ஆசிரியர் : காரியாசான் மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணவர் எனச் சிறப்புப்பாயிரம் கூறுகிறது. இவர் சமண சமயத்தை சார்ந்தவர். இவரும் கணிமேதவியாரும் ஒருசாலை மாணாக்கர். நூல் குறிப்பு : இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இந்நூலில் கடவுள் வாழ்த்துடன் 97 வெண்பாக்கள் உள்ளன. கண்டங்கத்திரி , சிறு வழுதுணை , சிறுமல்லி , பெருமல்லி , நெருஞ்சி ஆகிய ஐந்து மூலிகையின் வேர்களும் உடல் நோயைத் தீர்ப்பன. இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும்
ஐந்து அறக்கருத்துகள் உள்ளன. ஐந்து அறக்கருத்துக்களும் மக்கள் மனநோயைப் போக்குவன. பொதுவான குறிப்புகள் : மருந்தின் பெயரால் பெயர் பெற்ற நூல். ஐந்து , மூலம் வேர். பஞ்சம் ஐந்து வேர்கள் நெருஞ்சி. - கண்டங்கத்திரி , சிறு வழுது " 2. பெருங்குமிழ் , 3. பாதிரி , 4. தழுதாழை 5. வாகை பெருமல்லி , ..வழுதுணை , சிறும ம லும் சிறுபஞ்சமூலம் போன்றே பெருபஞ்சமூலம் என்ற ஒன்றும் உண்டு. அவை 1. வில்வம் , காரியாசனும் ஏலாதியின் ஆசிரியருமான கணிமேதாவியாரும் மதுரைத் தமிழ் ஆசிரியர் மாக்காயனாரின் ஒரு சாலை மாணவர்கள். இந்நூல் தொல்காப்பியர்
குறிப்பிடும் “ அம்மை " என்ற வனப்பிற்கு உரியது. 225 சொற்பொருள் கண்ணோட்டம் - இரக்கம் கொள்ளுதல் எண்வனப்பு ஆராய்சிக்கு அழகு வேந்தன் - அரசன் வனப்பு - அழகு கிளர்வேந்தன் - புகழுக்குரிய அரசன் வாட்டான் வருத்தமாட்டான் இலக்கணக்குறிப்பு : கண்ணோட்டம் , செல்லாமை , உறைதல் , என்றல் - தொழிற்பெயர்கள் கேட்டார் , வாட்டான் - வினையாலணையும் பெயர் மேற்கோள்கள் “ கண்வனப்புக் கண்ணோட்டம் கால்வனப்புச் செல்லாமை எண்வனப்பு இத்துணையாம் என்றுரைத்தல் - பண்வனப்புக் கேட்டார்நன் றென்றல் கிளர்வேந்தன் தன்னோடு வட்டான்நன் றென்றால் வனப்பு " கண்ணுக்கு
அழகு கண்ணோட்டம் கொள்ளும் இரக்க உணர்வை வெளிப்படுத்துதல். காலுக்கு அழகு அடுத்தவன் மனையாளை விரும்பிச் செல்லாமை. எண் கணக்குக்கு அழகு கூட்டியும் கழித்தும் பெருக்கியும் வகுத்தும் இத்துணை ஆகிறது என்று சொல்லுதல். பண்ணிசைக்கு அழகு கேட்டவர் நன்று என்று பாராட்டல். வேந்தனுக்கு அழகு தன் நாட்டு மக்களை வாட்டாமல் ம வைத்திருக்கிறான் என்று பலரும் சொல்லக் கேட்டல். 1. “ நூற்கு இயைத்த சொல்லின் வனப்பே வனப்பு " நூல்களின் அமைந்துள்ள சொல்லின் அழகே அழகு. 2. " பேதைக்கு உரைத்தாலும் செல்லாது உணர்வு " முட்டாளுக்கு பேதைக்கு - ர
உரைத்தாலும் எவ்வளவு சொன்னாலும் செல்லாது உணர்வு மண்டையில் ஏறாது லும் ௨ ல் மகிழ்வுடன் 226 9. ஏலாதி நூல் குறிப்பு பாடல்கள் பாயிரம் - 1 , தற்சிறப்பாயிரம் - 1 , பாடல்கள் - 8 பாவகை - வெண்பா இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. ஏலம் , இலவங்கம் , சிறுநாவற்பூ , சுக்கு , மிளகு , திப்பிலி ஆகியவற்றால் ஆன மருந்துக்கு ஏலாதி எனப் பெயர். ஆசிரியர் குறிப்பு ஆசிரியர் சமயம் = சமணம் காலம் = கி.பி. 5 ஆம் நூற்றாண்டு இவர் எழுதிய மற்றொரு நூல் திணைமாலை நூற்றைம்பது. பெயர்க்காரணம் க ஏலம் , இலவங்கம் , நாககேசரம் , சுக்கு , மிளகு
, திப்பிலி ஆகிய ஆறு மருந்து பொருட்கள் சேர்ந்து உடல் நோயை தீர்ப்பது போன்று , இந்நூலின் உள்ள ஒவ்வொரு பாடல் கூறும் ஆறு கருத்துக்களும் மனிதனின் உள்ளத்திற்கு உறுதி சேர்க்கும். ® பொதுவான குறிப்புகள் உணவு கொடுத்து பாடல்களில் கூறும் நூல் , நூல் கூறும் உடலின் அறுவகைத் தொழில் 1. எடுத்தல் 2. முடக்கல் 3. நிமிர்தல் 4. நிலைத்தல் - 5. படுத்தல் 6. ஆடல் கணிமேதாவியார் அ ஆதரிப்போர் பெருவாழ்வு பெறுவார் என்பதை 21 கலவல்லூ 227 மேற்கோள் “ தாய்இழந்த பிள்ளை தலைஇழந்த பெண்டாட்டி வாய்இழந்த வாழ்வினர் , வணிகம் போய்இழந்தார் கைத்தூண்பொருள்
இழந்தார் கண்இலவர்க்குஈந்தார் வைத்து வழங்கிவாழ் வார் " தலைஇழந்த - தலைமகனை இழந்த கையில் வைத்துக்கொண்டிருக்கும் பொருளால் உண்ணும் பேற்றினை இழந்தவர். கொடையாளி கைக்குப் பொருள்வந்து சேரும். “ சாவது எளிது ; அரிது சான்றாண்மை ; நல்லது மேவல் எளிது ; அரிது மெய்போற்றல் " இறத்தல் எளியது , அதற்கு முன் நல்லோன் எனப் பெயர்படைத்தல் அரியது , நல்ல பொருளை விரும்பி யதனை யடைதல் எளியது , வாய்மையைத் தனக்குக் காப்பாகக் கொண்டொழுகுவது அரியது. அ ஔவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள் எட்டுத்தொகையில் உள்ள புறநானூறு , அகநானூறு , நற்றிணை ,
குறுந்தொகை ஆகிய நான்கு நூல்களில் இவரது பாடல்கள் 59 உள்ளன. அவற்றில் புறத்திணைப் பாடல்கள் 33. ஏனைய 26 அகத்திணைப் பாடல்கள். அதிக பாடல்களைப் பாடிய புலவர் வரிசையில் இவர் 9 ஆம் நிலையில் உள்ளார். இவருக்கு அடுத்த நிலையில் உள்ள நல்லந்துவனார் 40 பாடல் பாடியவராகக் காணப்படுகிறார். ஐங்குறுநூறு தொகுப்பில் 100 பாடல்கள் பாடிய புலவர்களை விட்டுவிட்டுப் பார்த்தால் , சங்கநூல்களில் அதிக பாடல்கள் பாடிய புலவர்கள் வரிசையில் இவர் T கபிலர் , பரணர் ஆகியோருக்கு அடுத்த நிலையில் உள்ளார். ச ஒளவையாரால் பாடப்பட்ட அரசர்கள் சேரமான் மாரி
வெண்கோ , சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி , பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி ஆகிய மூவரும் நண்பர்களாகக் கூடி மகிழ்ந்திருக்கக் கண்டு , வானத்து மீன்கள் போலவும் , மழையின் திவலைகள் போலவும் உயர்ந்தோங்கிப் பொலிக என வாழ்த்தினார். வள்ளல்கள் அதியமான் நெடுமான் அஞ்சி , அதியமான் அஞ்சி மகன் பொகுட்டெழினி ஆகிரோரை ஔவை பல பாடல்களில் போற்றியுள்ளார். 228 18. திணைமொழி ஐம்பது ஆசிரியர் கண்ணந் சேந்தனார். அகத்தினை ஐந்திற்கும் தலைக்கு பத்துப் பாடல் வீதம் 50 வெண்பாங்களை அமைந்த நூலாததலால் திணைமொழி ஐம்பது எனப் பெயர்
பெற்றது. இதில் அமைந்துள்ள உவமைகள் , அறிந்து இன்புறத்தக்கவை. பகுதி தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் ர டு நம்பிக்கைகளையும் கொண்டு நாட்டார் வழக்காற்றியல் , நாட்டாரியல் அல்லது நாட்டுப்புறவியல் ( folklore ) என்பது நாட்டுப்புற மக்களிடையே காணப்படக்கூடிய பழக்கவழக்கங்களையும் , பண்பாடுகளையும் , சடங்குகளையும் , இயலும் இலக்கியங்கள் , கதைகள் , பழமொழிகள் , வாய்மொழி வரலாறு. விடுகதைகள். வாய்மொழி பாடல்கள் , கலைகள் போன்றவற்றை சேகரித்து , வகைப்படுத்தி , தொகுத்து , ஆராய்ந்து அவற்றை ஆவணப்படுத்தும் துறையாகும். நாட்டார்
வழக்காற்றியல் வாய்மொழி இலக்கியம் , பொருள்சார் பண்பாடு , நாட்டார் நிகழ்த்து கலைகள் , நாட்டார் சமயம் , சடங்கு மற்றும் நம்பிக்கைகள் என நான்கு வகைப்படும். இத்தகைய வழக்குகள் பற்றி நாட்டார் வழக்காற்றியல் அறிவியல் முறைப்படி ஆய்வு செய்கின்றது. 1846 ஆம் ஆண்டிலேயே நாட்டார் வழக்காற்றியல் பற்றித் தற்காலக் கருத்தமைவில் முறையான ஆய்வுகள் தொடங்கின. வில்லியம் ஜான் தாமஸ் என்பவரே இத்துறையில் முன்னோடியாவார். பேராசிரியர் நா. வானமாமலை நாட்டார் வழக்காற்றியல் என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தினார். வொ கலைச்சொற்கள் பட்டியல் 3.1
நாட்டுப்புற இலக்கிய வரலாறு ய • நாட்டுப்புற வழக்காறு -Folklore • நாட்டுப்புறவியல் - Folk loristics • நாட்டுப்புற இலக்கியம் - Folk Literature • நாட்டுப்புறப் பாடல் - Folk Song * நாட்டுப்புறக் கலை - Folk Art • நாட்டுப்புற நம்பிக்கைகள் - Folk Beliefs " நாட்டுப்புற இலக்கியத்தின் வேர்கள் மனித சமுதாயத்தில் மிக ஆழமாகப் பதிந்துள்ளன. நாட்டுப்புற இலக்கியமானது மனித சமுதாயம் எதை 231 நண்டு ஊருது என்று சொல்லிக் கொண்டே குழந்தையின் கம்கட்டுப் பகுதியில் தன் விரல்களின் மூலம் கூச்சப்படுத்தி கிச்சுக் கிச்சு... என்று கூறி
குழந்தையை மகிழ்வித்து தானும் மகிழ்ந்த தாய்கள் இன்று இல்லை. 3.1.4 குழந்தைப் பாடல்கள் குழந்தைப்பாட்டுகள் குழந்தை உள்ளத்தைப் அதில் பொருள் அமைவதைவிட ஓசை நிறைவுகளே அமைந்திருக்கும். அதிகமாகக் காணப்படும். இப்பாடல்களை மேலும் , 1 ) குழந்தை வளர்ச்சிநிலைப் பாடல்கள். 2 ) ( குழந்தைப் பாடல்கள் ) மற்றவர்கள் பாடுவது. 3 ) சிறுவர் பாடல்கள் என்றும் பிரித்துப் பார்க்கலாம். 3.1.5 காதல் பாடல்கள் காதல் பாடல்களை இருவகையாகப் பிரிக்கலாம். 1 ) காதலர்களே பாடுவது , 2 ) காதலர்கள் அல்லாதவர்கள் தொழில் செய்யும் போது பாடுவது. ஆனால்
பெரும்பாலும் நாட்டுப்புறக் காதல் , தொழில் செய்யுமிடங்களில் தான் பிறக்கிறது. வண்டிக்காரன் பாடும் தெம்மாங்குப் பாடல்களில் காதல் சுவையைக் காணலாம். உறவில் இன்பம் காண்பதும் , பிரிவில் வேதனையடைவதும் பாடலின் பொருளாக அமையும். 3.1.6 தொழில் பாடல்கள் மனிதர்கள் கூடித் தொழில் செய்யும்போது அக்கூட்டுறவில் பிறப்பவை தொழில் பாடல்கள். தொழில் பாடல்களிலே அன்பு மலர்வதையும் , பாசம் பொங்குவதையும் , உழைப்பின் ஆர்வத்தையும் , நன்மையில் ஈடுபாட்டையும் , தீமையில் வெறுப்பையும் காணலாம். தொழில் பாடல்கள் தொழிலாளர்களது இன்ப துன்பங்களையும் ,
முறல்களையும் நெஞ்சக் ஆசாபாசங்களையும் , விருப்பு , வெறுப்புகளையும் வெளியிடுகின்றன. தொழில் பாடல்களை ஏலோலங்கிடி பாட்டு , தில்லாலங்கடி பாட்டு , தெம்மாங்குப் பாட்டு , ஏற்றப் 234 காதல் , ஒழுக்கம் , வேதனை , முட்டாள்தனம் , பொறாமை , மன உணர்வெழுச்சி , கள்ள நட்பு , மந்திரம் , புத்திசாலித்தனம் , நீதி முதலியவற்றைக் கூறுவதாக அமையும். மொத்தத்தில் இக்கதைகள் பயன்பாட்டு இலக்கியம் ஆகின்றன. சமூக வரலாற்றை அறியப் பெரிதும் துணைபுரிகின்றன. பண்பாட்டுக் கூறுகளை மீட்டுருவாக்கம் செய்கின்றன. பழங்காலச் சமுதாயச் செய்திகளையும் , சமகாலச்
செய்திகளையும் இவற்றால் அறிய முடிகின்றது. 3.1.3 நாட்டுப்புறக் கதைப்பாடல்கள் தனிமனித வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளை பிறப்பு முதல் இறப்பு வரைக்கும் கதையினைப் போன்று அதே சமயம் பாடலாகப் பாடுவது கதைப் பாடலாகும். காப்பியத்தில் தன்னிகரில்லாத் தலைவனின் வளப்பம் மிகுந்த செயல்பாடுகள் எழுதப்படுகின்றன அல்லவா ? அதைப் போல நாட்டுப்புறக் கதைப்பாடலில் கதைத் தலைவனின் வீர தீரச் செயல்கள் பாடப்படும். கதைப் பாடல்கள் வரலாறுகள் அல்ல. அவை வீரக் காவியங்கள் , மனிதப் பண்பின் உயர்ந்த அம்சங்களைப் போற்றுபவை என்கிறார் நா. வானமாமலை ( ஜவர்
ராசாக்கள் கதை. ப.53 ). இவை கதைப்பாடல்களின் இயல்புகள் என்றே கூறலாம். 3.1.3.1 கதைப் பாடலின் தன்மை கதைப் பாடலில் கீழ்க்காணும் முக்கியக் கூறுகள் காணப்படுகின்றன. பாடலில் 1 ) கதையில் நிகழ்ச்சிப் போக்கு உண்டு. ( Action ) 2 ) பாத்திரங்கள் வாயிலாக விளக்கப் பெறும். ( Characters ) கூகள் உண 3 ) கதைக் கரு உண்டு ( Theme ) 4 ) வீரப்பண்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பெறும். ( Prominence of Heroism ) 5 ) உரையாடல் ( Dialogue ) உண்டு , 6 ) திரும்பத் திரும்ப வரல் ( Repeütion ) வெல்லு 3.1.3.2 கதைப் பாடலின் அமைப்பு கதைப் பாடலின்
அமைப்பில் நான்கு முக்கியப் பகுதிகள் உள்ளன. அவையாவன , 1 ) புராண , இதிகாச தெய்வீகக் கதைப் பாடல்கள் 2 ) வரலாற்றுக் கதைப் பாடல்கள் 3 ) சமூகக் கதைப் பாடல்கள் பெற்றிருக்கும். 3.1.4 நாட்டுப்புறப் பழமொழிகள் T பழமைய பழமொழி என்ற சொல்லே மிகப் பழமையானவற்றை உணர்த்துவதாகும். பலரது அறிவையும் ஒருவரது நுண்ணுணர்வையும் அதிலிருந்து பெறுகின்றன. அறிவின் சுருக்கமே பழமொழி எனலாம். பழமொழிகள் மக்களது வாழ்வுடன் வாழ்வாகப் பின்னிப் பிணைந்துள்ளன. மக்களின் வாழ்வில் நாளும் பழக்கத்தில் உள்ள மொழி , எதுகை மோனையுடன் ஒரு கருத்தினைக் கூறுதல் ,
விளக்கம் வகையில் எடுத்துக் கூறுதல் ஆகியவற்றைக் கொண்டதே பழமொழியாகும். இவை சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் ஆற்றல் மிக்கவைகளாகும். செய்யும் 3 ) ஒவ்வொரு பழமொழியும் விளக்கக் ழிவும் யேயக கூற்றுபு 4 ) பழமொழிக்கு ஒரு சொல்லில் அமைவதில்லை. 3.1.4.1 பழமொழியின் இயல்புகள் 1 ) பழமொழியின் முக்கிய இயல்பு , சுருக்கம் , தெளிவு , பொருத்தமுடைமை. 2 ) அறவுரையையும் , அறிவுரையையும் கொண்டிருக்கும். பாடல்களை மூன்றாக 1 ) அளவு அடிப்படை ( Size Basis ) 2 ) பொருள் அடிப்படை ( Subject Basis ) 3 ) அகரவரிசை அடிப்படை ( Alphabetical Basis ) 4 )
அமைப்பியல் அடிப்படை ( Structural Basis ) ( Descriptive element ) ஒன்றினைப் 3.1.4.2 பழமொழி வகைப்பாடு முனைவர் சு. சக்திவேல் தமிழ்ப் பழமொழிகளை ஐந்து வகையாக வகைப்படுத்துகிறார். 238 கேட்பவர்களிடம் தொலைபேசி வழிக் கேட்பதையும் கேட்க முடியும். நாட்டுப்புற வழக்காறும் நாகரிகம் மிகுந்த மக்களின் வாழ்க்கையில் மக்கள் தொடர்புச் சாதனங்களில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. 3.1.6 புராணங்கள் புராணக் கதைகள் மனித மனத்தின் அடித்தளத்தில் உள்ள எண்ணங்களை மையமாகக் கொண்டவை. அத்தகைய புராணக்கதைகள் அன்று முதல் இன்றுவரை வாழ்ந்து வருகின்றன.
அறிவியல் வளர்ச்சியில்லாத காலத்தில் மனித வாழ்வில் அனுபவித்த முரண்பாடுகள் , விந்தைகள் , சிக்கல்கள் ஆகியவற்றுக்குத் தீர்வாகப் புராணக்கதைகள் இருந்துள்ளன. சடங்குகள் தான் புராணங்கள் தோன்றுவதற்கு அடிப்படைக் காரணமாக இருந்துள்ளன. சமயத்தின் ஆழ்ந்த நோக்கு , அடிப்படைக் கருத்துகள் புராணங்களில் தோய்ந்து கிடக்கின்றன. 3.1.6.1 புராணங்களின் வகைகள் தமிழிலுள்ள புராணங்களை மக்களிடையேயுள்ள , வாய்மொழிப் 2 ) எழுத்திலக்கியப் புராணங்கள் ( தல புராணங்கள் ) என்று பகுத்து ஆராயலாம். வினாக்கள் : என்னா வல் நாட்டுப்புறவியல் என்றால் என்ன ?
நாட்டுப்புறவியலின் வகைமைப்பாடு குறித்து எழுதுக. நாட்டுப்புற இலக்கியத்தின் சிறப்புகள் யாவை ? நாட்டுப்புற பாடல்கள் வடிவமைப்பை எடுத்துரைக்க. கதைப்பாடல் அமைப்பின் முக்கியப் பகுதிகள் யாவை ? பழமொழி என்றால் என்ன சான்றுடன் விளக்குக. * சான்றுட விடுகதையின் வகைகள் யாவை ? நாட்டுப்புற இலக்கிய வரலாற்று வகைமைகளை விளக்கி விவரி. Puranas ) 3.2. புதுக்கவிதை இலக்கிய வரலாறு புதுக்கவிதை என்பதற்கான வரைவிலக்கணம் என்பது இன்றைய சூழலில் பல்வேறு பட்டதாகக் காணப்படுகின்றது. எனினும் இலகுவாக புதுக்கவிதை என்பது கவிதைக்குரிய மரபு , இலக்கணம்
அற்ற ஒரு கவிதை முறையாக நோக்கப்படுகின்றது. மரபுக்கவிதையானது சீர் , தளை , அடி , தொடை என்னும் 240 கட்டுப்பாடுகளைக் கொண்டு காணப்பட புதுக்கவிதை அவற்றை புறந்தள்ளியதாக புதுக்தோற்றத்துடன் காணப்படுகின்றது. முன்னுரை புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் காலம் என்னும் ஊர்தி பன்னெடுங்காலமாகவே ஊர்ந்து வந்துகொண்டிருக்கிறது. மரபுக்கவிதை என்னும் பெயர் கடந்து புதுக்கவிதை என்னும் பெயர் பெற்று நாளை ஏதோ ஒரு பெயர் தாங்கி ஊர்ந்துகொண்டுதான் இருக்கும். பழந்தமிழர்கள் வெண்பா , ஆசிரியம் , வஞ்சி , கலி , பரி என பல பாவடிவங்களைக்
கையாண்டனர்.இவ்வாறு மாறிய வடிவங்கள் புதுக்கவிதையாக மாறிய சூழலை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது. புதுக்கவிதைக்கான இலக்கணம் என்னும் பாதையில் கவிதை புதிதாகப் பிறக்கும் இலக்கியத்தை , ' விருந்து ' எனப் பெயரிட்டு வரவேற்றார் தொல்காப்பியர் பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே என்று உரைத்தார் நன்னூலார் இலக்கணச் செங்கோல் புதுக்கவிதையின் யாப்புச் சிம்மாசனம் எதுகைப் பல்லக்கு தனிமொழிச் சேனை பண்டித பவனி இவை எதுவுமில்லாத கருத்துக்கள் தம்மைத் தாமேயே வெல்லம் ஆளக் கற்றுக்கொண்ட புதிய மக்களாட்சி முறையே புதுக்கவிதை
எனப் புதுக்கவிதைக்கான இலக்கணத்தை எடுத்துரைப்பார் கவிஞர் மு.மேத்தா , புதுக்கவிதையின் தோற்றம் உரைநடையின் தோற்றத்துக்கு செல்வாக்கு , மரபுக்கவிதையின் செறிவின்மை , அச்சு இயந்திரம் தோன்றியமை , மக்களின் மொழிநடையில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகியன அடிப்படைக் காரணங்களாகும். 241 ஆங்கிலப் புதுக்கவிஞர் எஸ்ரா பவுண்டு ' புதிதாக்கு ' ( Make it New ) என ஒரு கட்டளைச் சொல் தொடரைப் பிறப்பித்தார். சுவை புதிது பொருள்புதிது வளம்புதிது சொல்புதிது சோதிமிக்க நவகவிதை என்றார் பாரதி. Free Verse என்ற கவிதை அமைப்பும் ஆங்கிலத்தில் இருந்தது.
பிரான்சின் போதலேர் , ரிம்போ , மல்லார்மே , ஜெர்மனியின் ரில்கே , அமெரிக்காவின் வால்ட் விட்மன் , இங்கிலாந்தின் எஸ்ரா பவுண்டு , T.S. எலியட் போன்றோரின் முயற்சிகளால் புதுக்கவிதை பிறந்தது. தமிழில் இம்முயற்சிகள் தொடங்கப்பட்ட போது முதலில்'வசன கவிதை என்றும் பின்னர் ' சுயேச்சா கவிதைலகு கவிதை விடுநிலைப்பா என்றும் , “ கட்டிலடங்காக் கவிதை " என்றும் அதன் பின்னர்ப் புதுக்கவிதை என்றும் வழங்கப்பட்டன. புதுக்கவிதை ய வடிவ பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை தமிழ் இலக்கிய வடிவம் என்பது செய்யுள் வடிவமாகவே இருந்தது. - இந்நூற்றாண்டில்
மேலைநாட்டில் பழைய யாப்பு உருவத்திலிருந்து விலகி , இயைபுத் தொடை ( Rhyme ) முதலியன இன்றி உரைநடைச் சாயலில் புதிய கவிஞர்கள் கவிதை படைக்கத் தொடங்கினர். 1892 இல் அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மன் புல்லின் இலைகள் என்ற தலைப்பில் வெளியிட்ட பன்னிரண்டு கவிதைகளைக் கொண்ட தொகுப்பு , யாப்பு மரபைப் புறக்கணித்து ஃப்ரீவெர்ஸ் ( Free verse ) என்னும் வசன கவிதையாக அமைந்தது , அவர்தம் பாடுபொருளும் பிறர் இதுவரையில் பேசாப் பொருளாக அமைந்தது. இவரை அடியொற்றி எமர்சன் , கார்ல் சான்ட்பெர்க் , லின்ட்ஸே , வாலெஸ் ஸ்டீவன்ஸன் , ஸ்டீவன் கிரேன் ,
அமி லோவல் போன்ற எண்ணற்ற கவிஞர்கள் வசன கவிதை படைக்கலாயினர். பிரெஞ்சு நாட்டிலும் , ரிம்பாடு என்னும் இளங்கவிஞர் , 1886 ஆம் ஆண்டு ஒளி வெள்ளம் என்னும் தலைப்பில் வெர்ஸ் லிப்ரே என்ற கட்டற்ற கவிதைகளைப் படைத்தார். இவரையடுத்து 1889 - இல் வியல் கிரிப்பின் என்பவர் கட்டற்ற கவிதை என்ற அறிவிப்புடன் தம் கவிதைகளை வெளியிட்டார். மாற்றமும் தொடங்கின. இத்தாலி , ஸ்பானிஷ் , செர்மன் , ருஷ்ய மொழிகளின் இலக்கண மரபுகளிலும் நெகிழ்ச்சியும் ஏற்படத் பிரெஞ்சு நாட்டினரின் சர்ரியலிசம் , இத்தாலியக் கவிஞர்களின் ப்யுச்சரிசம் , ஜெர்மானியரின்
எக்ஸ்பிரஷனிசம் என்பன அவ்வந்நாடுகளின் மரபுக்கவிதை நிலை கடந்து வசன கவிதைகளைத் தோற்றுவிக்கலாயின. 242 ' விட்மனின் பாடலில் எதுகை , மோனை , தளை எதுவுமே இருக்காது ; வசன நடை போலவே இருக்கும் ; கவிதையைப் பொருளில் காட்ட வேண்டுமே யொழியச் சொல்லடுக்கில் காட்டுவது பயனில்லை எனக்கருதி வசன நடையிலேயே அவர் எழுதிவிட்டார் ' என்பார் மகாகவி பாரதியார். மரபுக் வல்லவரும் தம் பல்வேறு பாடல்களை கவிதையில் அதிலேயே படைத்தவருமாகிய பாரதியார் வசன கவிதையில் விருப்புற்றவராகத் தாமும் காட்சிகள் என்னும் தலைப்பில் பல வசன கவிதைகளைப் படைத்துள்ளார்.
பாரதியைத் தொடர்ந்து ந.பிச்சமூர்த்தி , கு.ப.ராஜகோபாலன் போன்றோர் புதுக்கவிதை படைக்கலாயினர். புதுக்கவிதைகள் , பத்திரிகைகளில் வெளியிடப் பெற்றுப் படிப்படியாகச் செல்வாக்குப் பெற்றன என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். புதுக்கவிதை பாரதியார் தொடங்கிப் புதுக்கவிதைக் கவிஞர் பலர் நல்ல பல படைப்புகளை நல்கியுள்ளனர். புதுக்கவிதையின் வளர்ச்சி வால்ட் விட்மனின் " புல்லின் இதழ்கள் " என்ற புதுக்கவிதையைப் படித்திருந்த பாரதி அதைப் போலத் தமிழிலும் புதுமை படைக்கவேண்டும் என்ற ஆர்வத்தால் காட்சிகள் என்ற தலைப்பில் புதுக்கவிதை
எழுதினார். அதற்கு அவர் இட்ட பெயர் “ வசன கவிதை " என்பதாகும். பாரதி வழியில் ந.பிச்சமூர்த்தி , கு.ப.ராசகோபலன் , வல்லிக்கண்ணன் , புதுமைப்பித்தன் , போன்றோர் புதுக்கவிதைகளைப் படைத்து தமிழ்ப்புதுக்கவிதைகளை வளர்த்தனர். 243 புதுக்கவிதை வளர்ந்த மூன்று காலகட்டங்கள் 1. மணிக்கொடிக் காலம் 2. எழுத்துக்காலம் 3. வானம்பாடிக்காலம் ஆகிய காலகட்டங்களில் தோன்றிய தமிழ் இதழ்கள் புதுக்கவிதைத் துறைக்குப் பொலிவூட்டின. 1. மணிக்கொடிக்காலம் மணிக்கொடிக்காலத்தில் மணிக்கொடி என்ற இதழ் மட்டுமன்றி , சூறாவளி , காலமோகினி , கிராமஊழியன் ,
சிவாஜிமலர் , நவசக்தி , ஜெயபாரதி ஆகிய இதழ்கள் புதுக்கவிதைகளை வெளியிட்டுவந்தன. இவற்றுள் மணிக்கொடி இதழ் முதலில் தோன்றியதால் இக்காலத்தை மணிக்கொடிக் காலம் என்று அழைத்தனர். இக்காலத்தில் , புதுக்கவிதை முன்னோடிகளான ந.பிச்சமூர்த்தி , கு.ப.ராசகோபாலன் , க.நாசுப்பிரமணியன் , புதுமைப்பித்தன் போன்றோர் மணிக்கொடிகாலத்துக்கதா நாயகர்களாக விளங்கினர். 2. எழுத்துக்காலம் எழுத்து , சரஸ்வதி , இலக்கிய வட்டம் , நடை , தாமரை , கசடதபற , போன்ற இதழ்கள் இக்காலகட்டத்தில் புதுக்கவிதையை வளர்த்தன. ந.பிச்சமூர்த்தி ஆரம்பித்து வைத்த புதுக்கவிதை
இயக்கம் , எழுத்து இதழில் தொடர்ந்தது. மயன் , சிட்டி , வல்லிக்கண்ணன் , ஆகியோர் ஒன்றுசேர்ந்து சிசுசெல்லப்பா , போன்றோர் இக்காலத்துக்கு சிறப்பு சேர்த்தனர் க.நாசுப்பிரமணியன் 3.வானம்பாடிக் காலம் வானம்பாடி , தீபம் , கணையரும் வளி இதழ்கள் இக்காலத்தில் புதுக்கவிதைக்கு முன்னுரிமை தந்து வெளியிட்டன. புவியரசு , ஞானி , முல்லை ஆதவன் , அக்கினிபுத்திரன் , சிற்பி , கங்கை கொங்காண்டான் , தமிழ்நாடன் , சக்தி கனல் , மு.மேத்தா , தமிழன்பன் , ரவீந்திரன் முதலியோர் வானம்பாடிக் கவிஞர்களாவர். சில புதுக்கவிதைச் சான்றுகள் சதங்கை ஆலும் நல்ல
காலம் வருகுது உன் கையிலா கடிகாரம் ? நல்ல காலம் வருகுது கடிகாரத்தின் கையில் தெருவிலே நிற்கிறான் நீ ! குடுகுடுப்பைக் காரன் ! 244 உத்திமுறைக் கவிதை மரபுக் கவிதைக்கு அணியிலக்கணம் போல , கருத்தை உணர்த்துவதற்குப் புதுக்கவிதையிலும் சில உத்திமுறைகள் கையாளப்படுகின்றன. படிமக் குறியீடு , தொன்மக் குறியீடு , அங்கதம் என்பன புதுக்கவிதைகளில் காணலாகும் உத்திமுறைகளாகும். படிமம் அறிவாலும் உணர்ச்சியாலும் ஆன ஒரு மன பாவனையை ஒரு நொடிப் பொழுதில் தெரியக் காட்டுவதுதான் படிமம் என்பார் வெ இராம சத்தியமூர்த்தி. ஐம்புல உணர்ச்சிகளையும்
வெளிப்படுத்தும் வகையில் இது அமையும். ஆகாயப் பேரேட்டில் பூமி புதுக்கணக்குப் போட்டது என்பது மேத்தாவின் கருத்துப் படிமம். மேலும் அவர் , பூமி உருண்டையைப் பூசணித் துண்டுகளாக்குவதே மண்புழு மனிதர்களின் மனப்போக்கு எனக் காட்சிப் படிமத்தையும் அமைத்துக் காட்டியுள்ளார். தொன்மம் புராணக் கதைகளைப் புதுநோக்கிலும் , முரண்பட்ட விமரிசன நிலையிலும் கையாண்டு கருத்துகளை உணர்த்துவது தொன்மம் ஆகும். D பரிசளிக்கிறயத்து இந்த மோதிர்ா தொலைன் மலையில் அதன் சகுந்தலைக்கு மோதிரம் பல துன்பங்களை அனுபவிக்கின்றாள். அத்தொன்மத்தை உன்னுடைய பழைய
கடிதங்கள் என்னும் கவிதையில் மேத்தா கவிதையாக்குகின்றார். நானும் சகுந்தலைதான் கிடைத்த மோதிரத்தைத் தொலைத்தவள் அல்லள் மோதிரமே கிடைக்காதவள் ( ஊர்வலம் ) 245 எனக் காதலியின் பரிதாப நிலையைச் சகுந்தலையினும் மோசமான நிலைக்காட்பட்டதாகக் காட்டியுள்ளார் கவிஞர். அங்கதம் அங்கதம் என்பது முட்டாள் தீச்செயல்களையும் கேலி பேசுவதாக அமைவதாகும். கல்வி இங்கே இதயத்தில் சுமக்கும் இனிமையாய் இல்லாமல் முதுகில் சுமக்கும் தனத்தையும் மூடநம்பிக்கையையும் மூட்டையாகிவிட்டது ( ஒரு வானம் இரு சிறகு ) என்பது மேத்தாவின் அங்கதக் கவிதையாகும். இவ்வுத்தி
முறைகள் குறித்து மேலும் விரிவாக நான்காம் பாடம் விவரிக்கும். சுப்பிரமணிய பாரதி சின்னசுவாமிக்கும் லக்குமி அம்மையாருக்கும் மகனாகப் சுப்பிரமணியம் என்னும் இயற்பெயரைக் கொண்டவர். இவர் கவிஞர் , எழுத்தாளர் , பத்திரிகையாளர் , விடுதலை வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி என பன்முகம் கொண்டவர். இவரைப் பாரதியர்ர் என்றும் மகாகவி என்றும் அழைத்து வருகின்றனர். தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலைமை கொண்டு , நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். தமிழ் , தமிழர் நலன் , இந்திய விடுதலை , பெண் விடுதலை , சாதி
மறுப்பு , பல்வேறு சமயங்கள் குறித்துக் கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். எட்டப்ப நாயக்க மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி , பாரதி என்ற பட்டம் வழங்கினார். முதன் முதலாகப் பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949 ஆம் ஆண்டில் நாட்டுடைமையாக்கப்பட்டது. களும் எழு பெயர் : சுப்பையா ( எ ) சுப்பிரமணியன் பிறப்பு : டிசம்பர் 11 , 1882 இடம் : எட்டயபுரம் , தூத்துக்குடி மாவட்டம் , இந்தியா. பணி : செய்தியாளர் மற்ற பெயர்கள் : பாரதியார் , சுப்பையா ,
முண்டாசுக் கவிஞன் , மகாகவி , சக்திதாசன். 246 படைப்புகள் : பாஞ்சாலி சபதம் , பாப்பா பாட்டு , கண்ணன் பாட்டு மற்றும் பல. சமயம் : இந்து சமயம் பெற்றோர் : சின்னசாமி ஐயர் , இலக்குமி அம்மாள். மனைவி : செல்லம்மாள். இறப்பு : செப்டம்பர் 11 , 1921 இறப்பிடம் : சென்னை , இந்தியா. பாரதிதாசன் இவர் புதுச்சேரியில் பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். பாரதியார் மீது கொண்ட பற்றின் காரணமாகப் பாரதிதாசன் என தம் பெயரை மாற்றிக்கொண்டார். எழுச்சி மிகு எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர்
என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் கவிதை வடிவ ஒரு திங்களிதழை நடத்தி வந்தார். பெயர் : கனக. சுப்புரத்தினம் பிறப்பு : ஏப்ரல் , 29,1891. இடம் : புதுவை. புனைப்பெயர் : பாரதிதாசன். கல்வி : புலவர். பணி : தமிழாசிரியர் , கவிஞர் , அரசியல்வாதி குறிப்பிடத்தக்க படைப்பு : பாண்டியன் பரிசு. இறப்பு : ஏப்ரல் 21,1964. இறப்பிடம் : சென்னை கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பய வெல்லும் கவிமணி தேசிக விநாயகம் 20 ம் நூற்றாண்டில் குமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற கவிஞர். பக்திப் பாடல்கள் , இலக்கியம்
பற்றிய பாடல்கள் , வரலாற்று நோக்குடைய கவிதைகள் , குழந்தைப் பாடல்கள் , இயற்கைப் பாட்டுக்கள் , வாழ்வியல் போராட்ட கவிதைகள் , சமூகப் பாட்டுக்கள் , தேசியப் பாட்டுக்கள் , வாழ்த்துப் பாக்கள் , கையறு நிலைக் கவிதைகள் , பல்சுவைப் பாக்கள் என விரிந்த தளத்தில் செயல்பட்டவர். பெயர் : கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பிறப்பு : ஜூலை 27,1876 இடம் : தேரூர் , கன்னியாக்குமரி மாவட்டம் பெற்றோர் : சிவதாணுப்பிள்ளை , ஆதிலட்சுமி 247 மனைவி : உமையம்மை பட்டம் : கவிமணி பணி : கவிஞர் குறிப்பிடத்தக்க படைப்பு : பாண்டியன் பரிசு. இறப்பு : செப்டம்பர்
26,1954. நாமக்கல் கவிஞர் நாமக்கல் கவிஞர் வெஇராமலிங்கம் பிள்ளை. தமிழறிஞரும் , கவிஞரும் ஆவார் “ கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது போன்ற தேசபக்திப் தேசியத்தையும் , காந்தியத்தையுயும் பாடல்களைப் பாடிய ஈர்க்கப்பட்ட இவர் போற்றியவர்.முதலில் பால கங்காதர திலகர் போன்றவர்களின் தீவிரவாதத்தால் இவர் மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஆட்கொள்ளப்பட்ட பின் அறப் போராட்டத்தால் மட்டுமே விடுதலையைப் பெறமுடியும் என்ற முடிவுக்கு வந்தவர். இவரது கவிதைகள் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி இருந்ததால் இவர் காந்தியக் கவிஞர் என
வழங்கப்படுகிறார். பெயர் : வெ. இராமலிங்கம் பிள்ள பிறப்பு : அக்டோபர் 19,1888 இடம் : மோகனூர் , நாமக்கல் மாவட்டம் , தமிழ்நாடு பெற்றோர் : வெங்கடராமன் , அம்மணியம்மாள் குறிப்பிடத்தக்க படைப்புகள் : மலைக்கள்ளன் , நாமக்கல் கவிஞர் பாடல்கள் முதலியன பணி : கவிஞர் , எழுத்தாளர் , பத்திரிக்கையாசிரியர் , விடுதலை வீரர் , சமூக சீர்திருத்தவாதி இறப்பு : ஆகஸ்ட் பட்டுக்கோட்டை கல்யாண இவர் ஒரு சிறந்த தமிழ் அறிஞர் , சிந்தனையாளர் , பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தங்களை வலியுறுத்திப் பாடியவர். இவருடைய நூல்கள்
நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. வெல்லு பெயர் : அ.கல்யாணசுந்தரம் பிறப்பு : ஏப்ரல் 13 , 1930 இடம் : செங்கப்படுத்தான்காடு மனைவி : கௌரவம்மாள் பணி : கவிஞர் இறப்பு : அக்டோபர் 8 , 1959 248 கண்ணதாசன் கண்ணதாசன் புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள் , ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள் , நவீனங்கள் , கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம் திருமகள் , திரை ஒலி , தென்றல் , தென்றல்திரை , முல்லை , கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின்
அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர். பெயர் : முத்தையா பிறப்பு : ஜூன் 24 1927 இடம் : சிறுகூடல்பட்டி , சிவகங்கை மாவட்டம்தமிழ்நாடு , இந்தியா புனைப்பெயர் : காரை முத்துப் புலவர் , வணங்காமுடி , கமகப்பிரியா , பார்வதிநாதன் , ஆரோக்கியசாமி பணி : கவிஞர் , பாடலாசிரியர் , அரசியல்வாதி , திரைப்பட தயாரிப்பாளர் , இலக்கிய ஆசிரியர் இறப்பு : அக்டோபர் 17 , 1981. ந. பிச்சமூர்த்தி : மர்த்தி 10 ந.பிச்சமூர்த்தி அண்மைய தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர். தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை என்று
அழைக்கப்படுபவர். பிச்சமூர்திதி தத்துவார்த்தம் பிணந்த கதை சொல்லும் பாணியைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர். பிச்சமூர்த்தி இந்து அறநிலையத்துறை அதிகாரியாகவும் வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார். இவரது அனைத்துப் படைப்புகளும் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. பெயர் : ந. பிறப்பு : நவம்பர் 8 , 1900 இறப்பு : டிசம்பர் 4 , 1976. பிச்சமூர்த்தி மயே வெல்லு கவிஞர் மீரா மீரா என்ற மீ. ராசேந்திரன் 1938 ஆம் ஆண்டு சிவகங்கையில் பிறந்தவர். சிவகங்கைக் கல்லூரியில் படித்து அங்கேயே பேராசிரியராகவும் பணியாற்றியவர். திறனாய்வு : மண்ணியல்
சிறுதேர் - ஒருமதிப்பீடு கவிதை : மீ.இராசேந்திரன் கவிதைகள் , மூன்றும் ஆறும் , மன்னர் நினைவில் , கனவுகள் + கற்பனைகள் காகிதங்கள் , ஊசிகள் , கோடையும் வசந்தமும் , குக்கூ. 249 கட்டுரைகள் : வா இந்தப் பக்கம் , எதிர்காலத் தமிழ்க்கவிதை , மீரா கட்டுரைகள். சிறப்புகள் : தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசு , பாவேந்தர் விருது , சிற்பி இலக்கிய விருது , தமிழ்ச் சான்றோர் பேரவை விருது. அப்துல் ரகுமான் தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிஞரும் , தமிழ்ப்பேராசிரியரும் ஆவார். கவிக்கோ என்று சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறார். ' வானம்பாடி ' இயக்கக்
கவிஞர்களோடு இணைந்து இயங்கியவர். எழுதுபவர்களின் தலைவாயிலில் தம் கவிதை வெளியீடுகளின் வாயிலாகப் புதுக்கவிதைத்துறையில் நிலை நிறுத்திக் கொண்டவர்களுள் அப்துல் ரகுமான் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கவர் ஆவார். அவர் பால்வீதி என்ற கவிதைத் தொகுதி மூலம் தம்மை ஒரு சோதனைப் படைப்பாளியாக இனங்காட்டிக் கொண்டார். அத்தொகுதி வெளிவந்த போது கவிதையை நேரடியாகத் தராமல் உவமைகள் , உருவகங்கள் , படிமங்கள் , குறியீடுகள் ஆகியவற்றின் வழி வெளியீட்டு முறையை அமைத்துக்கொண்டார். தமிழில் கவிதைக் குறியீடுகள் குறிந்து ஆராய்ந்து முனைவர் பட்டம்
பெற்றவர். தமிழில் ஹைக்கூ , கஜல் ஆகிய பிறமொழி இலக்கியங்களை முனைந்ததிலும் பரப்பியதிலும் இவர் குறிப்பிடத்தக்கவர் ஆவார். 1960 க்கு பின் கவிதை உலகுக்கு வந்த இவர் கவியரங்கக் கவிதைகளாலும் சிறப்படைந்துள்ளார். சிலேடை வார்த்தைகளால் கேட்போரைக் கவர்வது இவரது பாணி. வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிந்தவர். அறிவுமதி உள்ளிட்ட இளந்தலைமுறை கவிஞர்களுக்கு ஆசானாக விளங்கினார். ஆலாபனை கவிதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர். பெயர் : அப்துல் ரகுமான் பிறப்பு : நவம்பர் 9 , 1937 இடம் :
மதுரை கிழக்குச் சந்தைப்பேட்டை மற்ற பெயர் : அருள்வண்ணன் 1937 மயே வெல் கல்வி : கலை முதுவர் முனைவர் பணி : பேராசிரியர் பெற்றோர் : மஹி என்னும் சையத் அஹமத் - ஜைனத் பேகம். மு. மேத்தா ( முகமது மேத்தா ) இவர் பெரியகுளத்தில் பிறந்தார். இவர் சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். புதுக்கவிதைக்கு ஏற்றம் தந்த கவிஞர்களுள் இவரும் ஒருவராவார். 250 உவமை உருவகங்களில் பழமையையும் புதுமையையும் இணைத்த மு.மேத்தா , வளமான கற்பனை , எளிய நடை , எளிய சொல்லாட்சி , மனித உணர்வுகளின் படப்பிடிப்புகளால்
மக்கள் உள்ளத்தைக் கவர்ந்தவர். இவரது முதற் கவிதைத்தொகுப்பு கண்ணீர்ப் பூக்கள். காதல் சோகமும் , தமிழ்த் தாகமும் இழையோடும் அவரது கவிதைகள் அவ்வப்போது கூர்மையான சமூக விமர்சனங்களிலும் இறங்குவதுண்டு. சமூக விமர்சனத் தொனியில் அமைந்த ” தேச பிதாவுக்கு ஒரு தெருப் பாடகனின் அஞ்சலி " என்ற கவிதை மு.மேத்தாவுக்கு புகழ் தேடித் தந்த கவிதை ஆகும். மரபுக்கவிதைகள் , புதுக்கவிதைகள் , சிறுகதை , நாவல் , கட்டுரைகள் முதலியவற்றைப் படைப்பதிலும் வல்லவரான மு. மேத்தா அத்துறைகளில் பதினைந்திற்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். அவருடைய
நூல்களுள் " ஊர்வலம் " தமிழக அரசின் முதற்பரிசினைப் பெற்ற கவிதை நூலாகும். இவரது " சோழ நிலா " என்னும் வரலாற்று நாவல் ஆனந்த விகடன் இதழ் நிகழ்த்திய பொன்விழா இலக்கியப் போட்டியில் முதல் பரிசு பெற்றது ஆகும். இவர் திரைப்படத் துறையிலும் பாடல்கள் எழுதி வருகிறார். 2 என்னா " நான் வெட்ட வெட்டத் தழைப்பேன் இறப்பினில் கண் விழிப்பேன் மரங்களில் நான் ஏழை எனக்கு வைத்த பெயர் வாழை " போன்ற வரிகள் இவர் போக்கினைக் காட்டும். " வானம்பாடி " என்ற புதுக்கவிதை ஏட்டின் வாயிலாக அறிமுகம் ஆன கவிஞர்களுள் மு.மேத்தாவும் ஒருவர். மேத்தா பெயர் :
முகமது மேத்தா பிறப்பு : செப்டம்பர் 5 , 1945 இடம் : பெரியகுளம் பணி : கவிஞர் , பாடலாசிரியர். யே வெல்லும் வைரமுத்து வைரமுத்து புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர். சிறந்த பாடலாசிரியருக்கான விருதை ஆறு முறை பெற்றுள்ளார். ' பொன்மாலைப் பொழுது ' எனும் திரைப்படத்தில் கவிதை எழுதியுள்ளார். பெயர் : வைரமுத்து பிறப்பு : ஜூலை 13 , 1953 இடம் : வடுகபட்டி , தேனி மாவட்டம் , தமிழ்நாடு , இந்தியா பணி : கவிஞர் , பாடலாசிரியர் 251 குறிப்பிடத்தக்க விருதை தலைவர் சிற்பி. பாலசுப்ரமணியன் விருதுகள் : சிறந்த பாடலாசிரியருக்கான
குடியரசுத் முறை ( 1985 ) , ( 1993 ). ( 1994 ). ( 1999 ). ( 2002 ). ( 2010 ) பெற்ற பெருமைக்குரியவர் , பத்ம ஸ்ரீ. 6 சிற்பி பாலசுப்பிரமணியம் கவிஞர் , மொழிபெயர்ப்பாளர் , பேராசிரியர் , இதழாசிரியர் சிறந்த கவிஞர் , புகழ்பெற்ற கல்வியாளர் , இலக்கிய இதழாசிரியர் எனப் பன்முகம் கொண்ட ஒரு பல்துறை அறிஞர். பெயர் : பொ.பாலசுப்பிரமணியம் பிறப்பு : ஜூலை 29 , 1936 இடம் : பொள்ளாச்சி , கோவை மாவட்டம் கல்வி : முனைவர் ( சென்னைப் பல்கலைக்கழகம் , 1987 ) வினாக்கள் முதுகலை , தமிழ் ( அண்ணாமலைப் பல்கலைக்கழகம் , 1956 ) இடைநிலை ( திருச்சி
ஜமால் முகமது கல்லூரி , 1953 ) , பள்ளி ( தத்தமங்கலம் சீலி நினைவு உயர்நிலைப்பள்ளி , பாலக்காடு , 1951 ) கவிஞர் , பேராசிரியர் , இதழாளர் , பணி : எழுத்தாளர் , பல்வேறுதிட்டங்களுக்குப் பொறுப்பாளர் , சாகித்திய அகாதெமி ஒருங்கிணைப்பாளர். பெற்றோர் : கி. பொன்னுசாமி , கண்டியம்மாள். புதுக்கவிதையின் முன்னோடி யார் ? புதுக்கவிதையின் தந்தை யார் ? புதுக்கவிதை வளர்த்த இதழ்கள் யாவை ? ந.பிச்சமூர்த்தி பணியாற்றிய இதழ் யாது ? மு.மேத்தா எந்த நூலுக்காகச் சாகித்ய அகா அடுத்த வீடு / 2009 ) வல்லும் அகாடெமி விருது பெற்றார் ? ( ஆகாயத்துக்கு
காந்தள் நாட்கள் எனும் நூலுக்காகச் சாகித்ய அகாடெமி விருது பெற்றவர் யார் ? ( இன்குலாப் / 2017 ) எனக்குத் தெரிந்த சொல்லால் விளிப்பேன் என்றவர் யார் ? ( இன்குலாப் ) ஈரோடு தமிழன்பன் எந்த நூலுக்காகச் சாகித்ய அகாடெமி விருது பெற்றார் ? ( வணக்கம் வள்ளுவ / 2004 ) ஹைக்கூ , லிமரிக் கவிதை வடிவினை அறிமுகப்படுத்தியவர் யார் ? ( ஈரோடு தமிழன்பன் ) வைரமுத்து பெற்ற விருதுகள் ? புதுக்கவிதை வளர்த்த இயக்கங்கள் பற்றி விளக்குக. 252 புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் குறித்து கட்டுரை வடிவில் எழுதுக. சிறுகதை இலக்கிய வரலாறு சிறுகதை
என்பது சுருக்கமான , கதை கூறும் புனைவுவகை உரைநடை இலக்கியமாகும். இது பெரும்பாலும் ஒரு மையக் கருவினை அல்லது நிகழ்ச்சியின் அனுபவத்தை விவரிக்கும் இலக்கிய வகையாகும். சிறுகதை பொதுவாக குறும் புதினம் மற்றும் நாவலை விடச் சுருக்கமானதாகும். முடிவில் திருப்பம் உடைய சிறிய கதை வடிவம். பெரும்பாலும் நடப்பியல் நோக்கில் எழுதப்படுவது. அமெரிக்க எழுத்தாளர்களான தொடக்கப் உலக இலக்கியத்தில் ஹென்றி இருவரையும் எட்கார் ஆல்லன் புள்ளிகளாகச் போ , ஓ சிறுகதையின் சொல்வது வழக்கம். ஆனால் சிறந்த வடிவம் சிறுகதைக்கு ஆண்டன் செக்காவ் தான் முன்னோடி
என்பார்கள். கொண்ட என்ற தமிழில் சிறுகதை வடிவம் எவரால் முதலில் கொண்டுவரப்பட்டது என்பதுகுறித்து விவாதம் உள்ளது. பாரதியாரின் ரயில்வே ஸ்தானம் சிறுகதையே முக்கியமான முதல் சிறுகதை என்பார்கள். உண்மையில் பாரதியின் முதல் சிறுகதை 1905 ல் தொடங்கி அவர் ஆசிரியப் பொறுப்பில் இருந்த சக்கரவர்த்தினி என்ற இதழில்- பகுதிகளாக வெளியிடப்பட்ட ' துளஸிபயி என்ற இரஜபுதனக் கன்னிகையின் சரித்திரம் ' என்பதாகும். ஆனால் சிறுகதை வடிவம் சரியாக அமைந்தது வ.வெ. சுஐய்யர் எழுதிய “ மங்கையற்கரசியின் காதல் ” என்ற தொகுதியில் உள்ள “ குளத்தங்கரை அரசமரம்
சொன்ன கதை ” என்ற சிறுகதை என்பது பலரால் சொல்லப்பட்டு வரும் விவாதத்திற்குரிய கருத்தாகும். சிறுகதை என்ற புதிய இலக்கிய வகை தமிழில் அறிமுகமானபோது. சிறுகதை என்பது என்ன ? என்ற முடிவான , ஏற்றுக்கொள்ளத்தக்க கருத்து ஏதும் உருப்பெற்று நிலைபெறாத அக்காலகட்டத்தில் ( 1900-1920 ) , பாரதியார் , மாதவையா , வ.வே.சு. 0 ஐயர் ஆகியோர் தத்தமக்கு வாகான வகையாகச் சோதனை முயற்சிகளாக எழுதினர். வ.வே.சு ஐயரே பிற்காலத்தில் நெடிய சரித்திரக் கதைகள் எழுதக் ' கைப்பழக்கமாகவே சிறுகதைகள் எழுதி வருவதாகத் தன் நண்பரொருவருக்கு எழுதிய கடிதத்தில்
வார்த்தைப்படுத்தியுள்ளார். ' தாம் சுயமாகச் சிறுகதைகள் எழுதும் முன்னரே தாகூரின் வங்கமொழிச் சிறுகதைகளை மூலமொழியறிந்திருந்த பாரதியார் சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார் என்ற கருத்து ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் நிலையில் பார்த்தால் , பாரதியார் தமது சொந்தச் சிறுகதைகளைத் தாம் விரும்பிய ' சொல்புதிது , பொருள் புதிது " எனும் முற்போக்கு எண்ணப்படி வார்த்தளித்துள்ளார் என்பததை ஏற்பது நியாயமானதாக இருக்கும். 253 தற்காலத் தமிழ்ச் சிறுகதை வரலாற்றின் மூல மூவர்களான பாரதியார் , வ.வே.சு. ஆகிய ஏற்பட்டிருந்த தமிழ்ச்சிறுகதையில் 1925
வாக்கில் வெற்றிடக்காலம் நீண்டு மலர்ச்சிக்கு தொடர்ந்து களம் அமைத்தது மணிக்கொடி சிற்றிதழாகும். இது டி. எஸ். சீனிவாசன் ஆகியோரால் நடத்தப்பட்டது. பின்னர் சொக்கலிங்கம் , ஸ்டாலின் இதை முழுக்கமுழுக்க வெளியிட்டார். இதழாக பி.எஸ்.ராமையா சிறுகதை இதில் புதுமைப்பித்தன் , கு.ப.ராஜகோபாலன் , ந.பிச்சமூர்த்தி , மௌனி போன்றோர் சிறந்த சிறுகதைகளை எழுதினார்கள். இவர்கள் மணிக்கொடி தலைமுறை என்று சொல்லப்படுகிறார்கள். தமிழின் சிறந்த சிறுகதைகளை எழுதியவர்கள் [ தெய்வஜனனம். ] சி.சு.செல்லப்பா [ சரசாவின் என்று க.நா.சுப்ரமணியம் பொம்மை ] ,
லா.ச.ராமாமிருதம் ( பாற்கடல் ) , ஜெயகாந்தன் நான் என்ன செய்யட்டும் வசந்தமும் ] , கு சொல்லுங்கோ ] , சுந்தரராமசாமி வாழ்வும் அழகிரிசாமி [ ராஜாவந்திருக்கிறார் ] , தி.ஜானகிராமன் [ பாயசம் ] , கி.ராஜநாராயணன் [ பே தை ] சுஜாதா போன்றோர்கள் குறிப்பிடப்படுகிறார்கள். சிறுகதையின் தோற்றம் மாதவையா , ஐயர் இயற்கையடைந்துவிட்ட பின்னர் விடாமல் மூவருமே காலம் காலமாகக் கதை சொல்வதும் , கதை கேட்பதும் எல்லாத் தேசங்களிலும் , எல்லா மக்களிடையேயும் வாய்மொழி மரபாக இருந்து வந்திருக்கிறது. நாகரிகம் தோன்றுவதற்கு முன்பே , மக்கள் இனக் குழுக்களாக
இயங்கி வந்த போது , ஓய்வு நேரங்களில் சக மனிதர்களிடம் தொடர்பு கொள்வதற்கும் , குடும்ப உறவினர்களுடன் பொழுதைக் கழிக்கவும் கதை கூறும் மரபைக் கையாண்டு வந்துள்ளனர். கதை கூறுபவர் தன்னுடைய கற்பனை வளத்தாலும் , அனுபவத்தின் பயனாலும் , தான் கண்டதையும் கேட்டதையும் விரித்துச் சொல்லி , கேட்போரின் பொழுது போக்கிற்குத் துணை நின்றனர். ' ஒரே ஒரு ஊரில் ஒரே ஒரு ராஜாவாம் " என்று சுவாரஸ்ய உணர்வோடு கதை தொடங்கும் மரபும் நம்மிடையே இருந்துள்ளது. பொய்ம்மொழி , பொய்க்கதை , புனைகதை , கட்டுக்கதை , பழங்கதை என்றெல்லாம் கதைகள் அக்காலத்தில்
சுட்டப்பட்டுள்ளன. குடும்பங்களில் சிறு குழந்தைகளுக்குப் ' பாட்டி கதை ' சொல்லும் மரபு உண்டு. அம்மரபு போன தலைமுறை வரை தமிழ் மண்ணில் இருந்து வந்துள்ளது. பின்பு ' எழுத்து மரபு " ஏற்பட்ட போது , கதைகள் பெரிய எழுத்துக் கதைகளாக எழுதப்பட்டன. பின்னர் , அச்சு இயந்திர வருகைக்குப் பின்னர் , அக்கதைகள் நூல்களாகவும் வெளிவந்தன. இன்றும் , அவை பெரிய எழுத்துக் கதைகள் என்ற 254 பெயரில் விற்பனையில் உள்ளன. அல்லி அரசாணி மாலை , புலந்திரன் கதை , வீர அபிமன்யு , மயில் இராவணன் கதை , சதகண்ட இராவணன் கதை , நல்லதங்காள் கதை , அரிச்சந்திரன் கதை
என்று இக்கதைகள் பல. மேலை நாடுகளில் குறிப்பாக அமெரிக்கா , பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் , கீழை நாடான ரஷ்யாவிலும் சிறுகதை என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி , ஓர் உணர்ச்சி , ஓரிரு பாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு , அரைமணி நேரத்தில் , ஒரே அமர்வில் படித்து முடித்துவிடக் கூடிய கதைகள் தோற்றம் பெற்று அச்சேறின. ஆங்கிலக் கல்வியின் காரணமாக , நம்மவர்களும் அதே போன்ற கதை மரபை நம்மிடையே உருவாக்கத் தொடங்கினர். இப்படித் டங்கியதுதான் தமிழ்ச் சிறுகதை வரலாறு. உலக மொழிகளில் சிறுகதையின் தோற்றம் 251 உலக நாடுகளில் , மற்ற நாடுகளைவிட
அமெரிக்காவில் தான் சிறுகதை மிக விருப்பமான இலக்கிய வடிவமாகப் போற்றப்படுகிறது. நாவலை விடச் சிறுகதைக்கே அங்குச் செல்வாக்கு அதிகம். பிராங்க் ஓ கானர் ( Frank O ' Connor ) என்ற சிறுகதை விமர்சகர் , " அமெரிக்கர்கள் சிறுகதை எழுதுவதில் காண்பிக்கும் திறமையைப் பார்த்தால் , அதை அவர்கள் தேசியக் கலையாகக் கருதுகிறார்கள் என்று சொல்லலாம் " என்று குறிப்பிடுகிறார். " அமெரிக்க மக்களிடையே இருக்கும் வேகமும் பொறுமையின்மையும் காரணமாகத்தான் சிறுகதை வடிவம் அமெரிக்க இலக்கிய உணர்வுக்கு ஏற்புடையதாயிற்று " என்று வில்லியம் ஹவெல்ஸ் (
William Dean Howells ) என்ற மற்றொரு விமர்சகர் கூறியுள்ளார். அமெரிக்காவின் மிகச் சிறந்த சிறுகதைப் படைப்பாளர்களாக விளங்கும் எட்கர் ஆலன்போ , நத்தானியல் ஹாதான் , வாஷிங்டன் இர்விங் , ஓஹென்றி ஆகியோர் உலக நாடுகள் அனைத்திலும் செல்வாக்குப் பெற்றவர்களாகத் திகழ்கின்றனர். பிரான்ஸ் நாட்டில் தோன்றிய சிறுகதைகள் உலக அளவிலேயே மிகப் புகழ்பெற்றவை ஆகும். மெரிமீ ( Merimee ) , பால்ஸாக் ( Balzac ) , மாப்பசான் ( Maupassant ) ஆகிய சிறுகதை ஆசிரியர்கள் , ஆங்கில மொழிபெயர்ப்பின் மூலமாக உலகத்தினரால் அறியப்பட்டனர். இவர்களில் ,
மாப்பசான்தான் இந்திய சிறுகதைப் படைப்பாளிகளுக்கு வழிகாட்டியாக இருந்திருக்கின்றார். ரஷ்யாவில் செகாவ் ( Chekkov ) , துர்கனேவ் , கொகொல் ( Gogol ) மொழிச் சிறுகதை எழுத்தாளர்கள். இவர்களில் புகழ்பெற்ற எழுதிய மேலங்கி ( Overcoat ) புகழ்பெற்ற கதையாகும். இக்கதையை முன்மாதிரியாகக் கொண்டுதான் ரஷ்யாவில் பலர் சிறுகதை படைத்துள்ளனர். அதைக் கருத்தில் டீன் ஆகியோர் கொகொல் 255 கொண்டு , " கொகொலின் மேலங்கியுள் இருந்துதான் நாங்கள் எல்லாரும் பிறந்து வந்தோம் " ( We all come out from under Gogol's Overcoat ) என்று கூறி , நன்றி
பாராட்டுகிறார் துர்கனேவ். கொகொல் , ரஷ்யாவில் சிறுகதையின் தந்தை ' என்று போற்றப்படுகிறார். இங்கிலாந்தில் ரட்யாட் கிப்ளிங் ( Rudyard Kipling ) , ஆர்.எல்.ஸ்டீவன்சன் ( R.L.Stevenson ) , கதரீன் மான்ஸ்ஃபீல்ட் ( Katherene Mansfield ) , தாமஸ் ஹார்டி ( Thomas Hardy ) , ஜோசப் கான்ராட் ( Joseph Conrad ) , ஹென்றி ஜேம்ஸ் ( Henry James ) , ஜேம்ஸ் ஜாய்ஸ் ( James Joice ) போன்றவர்கள் சிறுகதை எழுத்தாளர்களில் முக்கியமானவர்கள் ஆவார்கள். இங்கிலாந்தில் ஸ்ட்ரான்ட் ( Strand ) , ஆர்கஸி ( Argosy ) , பியர்சன்ஸ் மேகஸீன் ( Pearsons
Magazine ) என்ற இதழ்கள் சிறுகதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன. றம் 2 தமிழில் சிறுகதையின் தோற்றம் தமிழ் மொழியில் அச்சு இயந்திரம் கண்டு பிடிக்கப்பட்ட பின்பு வீரமாமுனிவர் ( 1680-1749 ) எழுதிய பரமார்த்த குரு கதை என்ற கதை நூல் , அவர் காலத்திற்குப் பிறகு , 1822 இல் சென்னை கல்விச் சங்கத்தாரால் அச்சிடப்பட்டது. இந்நூல்தான் , சில ஆய்வாளர்களால் தமிழின் முதல் சிறுகதை நூலாகச் சுட்டப்படுகிறது. பின்பு கதாமஞ்சரி ( 1826 ) , ஈசாப்பின் நீதிக்கதைகள் ( 1853 ) , மதனகாமராஜன் கதை ( 1885 ) , மயில் இராவணன் கதை ( 1868 ) ,
முப்பத்திரண்டு பதுமை கதை ( 1869 ) , தமிழறியும் பெருமாள் கதை ( 1869 ) , விவேக சாகரம் ( 1875 ) , கதா சிந்தாமணி ( 1876 ) என்ற கதை நூல்கள் வெளியாயின. பண்டிதர் ச.ம.நடேச சாஸ்திரி , தமிழ் நாட்டில் வழங்கி வந்த செவிவழிக் 2OP தொகுத்து , தக்காணத்துப் பூர்வ கதைகளைத் பூர்வ காலக் கதைகள் ( 1880 ) , திராவிடப் கதைகள் ( 1886 ) , திராவிட மத்திய காலக் கதைகள் ( 1886 ) என்ற தலைப்புகளில் வெளியிட்டார். தெலுங்கிலும் கன்னடத்திலும் வழங்கி வந்த தெனாலிராமன் கதை , மரியாதை ராமன் கதை போன்ற கதைகளும் தமிழில் அச்சாயின. அஷ்டாவதானம் வீராசாமி
செட்டியார் தொகுத்த விநோத ரச மஞ்சரி என்ற கதை நூல் 1876 இல் வெளிவந்தது. இதில் கம்பர் , ஒட்டக்கூத்தர் , காளமேகம் , ஏகம்பவாணன் , ஔவையார் போன்றோர் வரலாறு கதையாகச் சொல்லப்பட்டுள்ளது. திருமணம் செல்வக்கேசவராய முதலியார் அபிநவக் கதைகள் என்ற கதைத் தொகுதியை எழுதி வெளியிட்டுள்ளார். இதில் கற்பலங்காரம் , தனபாலன் , கோமளம் , சுப்பைய்யர் , கிருஷ்ணன் , ஆஷாடபூதி என்ற ஆறு கதைகள் இடம் பெற்றிருந்தன. இவ்வாறு , தமிழில் சிறுகதை முயற்சிகள் அச்சு வடிவில் சுமார் ஒரு நூற்றாண்டுக் காலம் மேற்கொள்ளப்பட்டன என்பதை அறிய முடிகின்றது. 256
வரலாற்று நோக்கில் சிறுகதை வளர்ச்சி தமிழ் அச்சு எழுத்துகள் தயாரிக்கப்பட்ட பின்னர் , அச்சடித்த நூல்கள் பல தமிழில் வெளிவந்தன. மேலும் ஆங்கிலக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. இவற்றின் விளைவாகப் புதிய இலக்கிய வகைகள் மலர்ந்தன. அவற்றுள் ஒன்று சிறுகதை , சிறுகதையின் வளர்ச்சி பற்றிய வரலாற்றினை நோக்குவோம். முதல் காலக் கட்டம் ( 1900 - 1925 ) தமிழில் மேலைநாட்டு மரபை ஒட்டிய நவீனச் சிறுகதை முயற்சிகள் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலக் கட்டத்தில் மேற்கொள்ளப்பட்டன. ஆங்கிலத்திலும் தமிழிலும் நாவல் படைத்து வந்த அ.மாதவையா 1910 ஆம்