text
stringlengths
0
2.93k
என்னவோ என் நெஞ்சிலே இசை வந்து துளைத்தது
இசை வந்த பாதை வழி தமிழ் மெல்ல நுழைந்தது
இசை வந்த திசை பார்த்து மனம் குழைந்தேன்
தமிழ் வந்த திசை பார்த்து உயிர் கசிந்தேன்
அஞ்சலி அஞ்சலி இவள் தலைக்காதலி ...
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரல் வாழ கீதாஞ்சலி
கவியே உன் தமிழ்வாழ கவிதாஞ்சலி
அழகியே உனைப்போலவே அதிசயம் இல்லையே
அஞ்சலி பேரைச்சொன்னேன் அவிழ்ந்தது முல்லையே
கார்த்திகை மாதம் போஅனால் கடும்மழை இல்லையே
கண்மணி நீயில்லையேல் கவிதைகள் இல்லையே
நீயென்ன நிலவோடு பிறந்தவளா ?
பூவுக்குள் கருவாகி மலர்ந்தவளா ?
அஞ்சலி அஞ்சலி என்னுயிர்க்காதலி ...
(பூவே ...)
மலரே மௌளனமா
கண்கள் இரண்டால்
முன்தினம் பார்த்தேனே
கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய்
போகாதே போகாதே
போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்
உன்னோடு வாழ்ந்த காலங்கள் யாவும்
கனவாய் என்னை முடுதடி
யரென்று நீயும் என்னை பார்க்கும் போது
உயிரே உயிர் போகுதடி
கல்லறையில் கூட யன்னல் ஒன்று வைத்து
உந்தன் முகம் பார்ப்பேனடி போகாதே போகதே
நீ இருந்தால் நான் இருப்பேன் போகாதே போகாதே
நீ பிரிந்தால் நான் இறப்பேன்
கலைந்தாலும் மேகம் அது மீண்டும் மிதக்கும்
அது போல தானே உந்தன் காதல் எனக்கும்
நடை பாதை விளக்கா காதல்
விடிந்தவுடன் அணைப்பதற்கு
நெருப்பாலும் முடியாதம்மா
நினைவுகளை அழிப்பதற்கு
உனக்காக காத்திருப்பேன் ஓஓகோ
உயிரோடு பார்த்திருபேன் ஓஓகோ
போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்
அழகான நேரம் அதை நீ தான் கொடுத்தாய்
அழியாத சோகம் அதையும் நீ தான் கொடுத்தாய்
கண்தூங்கும் நேரம் பார்த்து கடவுள் வந்து போனது போல்
என் வாழ்வில் வந்தே போனாய் ஏமாற்றம் தாங்கேலையே
பெண்ணே நீ இல்லாமல் பூலோகம் இருட்டிடுதே
போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்
முதல் முறை உன்னைப்
இது வரை இல்லாத உணர்விது....
வைகாசி நிலவே
ஓ இந்த காதல்
உன் பார்வையில்
உன் பார்வையில் பைத்தியமானேன்
உன் வார்த்தையில் வாக்கியமானேன்
உன் வெட்கத்தை வேடிக்கை பார்த்தேன்
ஒரு ஞாபக அலை என வந்து
என் நெஞ்சினை நனைத்தவள் நீயே
என் வாலிப திமிரினை உன்னால் மாற்றினேன்
பெண்ணாக இருந்தவள் உன்னை
நான் இன்று காதல் செய்தேன்
உன்னோட அறிமுகத்தாலே நான்
உன்னில் மறை முகமானேன்
நரம்பெல்லாம் இசை மீட்ட
குதித்தேன் நானே
எது இதுவோ எது இதுவோ
உன் நெஞ்சம் சொல்கின்ற
எழுத்தில்லா ஓசைகள் என்ன
என்று நான் சொல்லுவேன்
இது அதுவோ இது அதுவோ
சொல்லாத சொல்லுக்கு
இல்லாத வார்த்தைக்கு
ஏதேதோ அர்த்தங்களே
என் தோழி நீ உன் தோழன் நான்
நட்புக்குள் நம் காதல் வாழும்
ஆணாசை நான் பெண்ணாசை நீ
ஆசைகள் பேராசை தான்
உனதருகே இருப்பதனால்
இரவுக்குத் தெரியாத பகலுக்குப் புரியாத
பொழுதொன்றை நீ காட்டினாய்
இதயத்தில் நீ இருப்பதினால்
நான் தூங்கும் நேரத்தில் என்னுள்ளே
தூங்காமல் நெஞ்சுக்குள் வாயாடினாய்
கண்ணாடி நீ கடிகாரம் நான் உன்னுள்ளே நான் ஓடோடி வாழ்வேன்
காதல் எனும் கடிதாசி நீ