text stringlengths 0 2.93k |
|---|
தோழியா என் |
முகத்தை எப்போதும் |
கல்யாண மாலை |
ஒல்லிகுச்சி ஒடம்புகாரி |
மின்சாரம் என் மீது |
மின்சாரம் என் மீது பாய்கின்றதே |
உன் கண்கள் என் கண்ணை மேய்கின்றதே (2) |
உன் வார்த்தை என் பாஷை ஆகின்றதே |
உள்நெஞ்சில் மின்னல் பூ பூக்கின்றதே |
நீ உத்தரவிட்டால் முத்தம் தருவேன் |
உதடுகள் வேர்க்கும்வரை |
உண்மையில் நானும் யோக்கியன்தானடி |
உன்னைப் பார்க்கும்வரை |
காதல் தீயே (4) |
(மின்சாரம் என் மீது) |
என்னைவிட இந்த உலகிலே |
உன்னை மிகமிக விரும்பினேன் |
உந்தன் அன்புதரும் சுகத்தினால் |
இன்னும் உயிருடன் இருக்கிறேன் |
தீ கூட தின்னத் தின்ன |
தித்திக்கும் என்று கண்டேன் |
அன்பே நீ பக்கம் வந்தாய் |
புத்திக்கு ஓய்வு தந்தேன் |
பெண்ணென்றால் மென்மை என்று |
கவிதைகள் சொல்லி வந்தேன் |
உன்னை நான் பார்த்த பின்தான் |
கன்னத்தில் போட்டுக்கொண்டேன் |
காதல் தீயே (4) |
மெல்ல மெல்ல எந்தன் உயிரினை |
மென்று தின்று இன்று சிரிக்கிறாய் |
கொள்ளையடித்தது நீயேயடி |
என்னைக் குற்றம் சொல்லித் திரிகிறாய் |
பொல்லாத இம்சை ஒன்றில் |
புரியாமல் மாட்டிகொண்டேன் |
இம்சைக்கு இன்னொரு பேர் |
காதல்தான் என்று கண்டேன் |
அன்பே நீ அருகே வந்தால் |
என் உலகம் சுருங்கக் கண்டேன் |
ஒரு கோப்பை தண்ணீர் காதல் |
அதில் நீந்தக் கற்றுக்கொண்டேன் |
காதல் தீயே (4) |
(மின்சாரம் என் மீது) |
கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய் |
கேளடி கண்மணி |
இப்பவே இப்பவே |
சொல்லி தரவா |
நிற்பதுவே நடப்பதுவே |
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம் |
சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ? |
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம் |
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ? |
வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம் |
கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ? |
போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால் |
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ? |
காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும் |
கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ? |
சோலையிலே மரங்களெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால் |
சோலை பொய்யாமோ? இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ? |
காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ? |
வீண்படு பொய்யிலே நித்தம் விதி தொடர்ந்திடுமோ? |
காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதியில்லை |
காண்பது சக்தியாம்; இந்தக் காட்சி நித்தியமாம். |
எனதுயிரே எனதுயிரே |
கண்ணை விட்டு கன்னம் பட்டு எங்கோ போனாய் |
என்னருமைக் காதலிக்கு |
சாமிகிட்ட சொல்லி புட்டேன் |
காதல் கவிதைகள் |
காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம் |
இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம் |
இதயம் இடம் மாறும் இளமை பறிமாறும் |
அமுதம் வழிந்தோடும் அழகில் கலந்தாட |
இதந்தரும் காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம் |
கைவீசிடும் தென்றல் கண் மூடிடும் மின்னல் |
இது கனியோ கவியோ அமுதோ சிலையழகோ |
பண் பாடிடும் சந்தம் உந்நாவினில் சிந்தும் |
அது மழையோ புனலோ நதியோ கடலழகோ |
மேகம் ஒன்று நேரில் இன்று வாழ்த்த வந்ததடி |
தாகம் கொண்டு பூமி நெஞ்சில் சேர்த்துக்கொண்டதடி |
இது தொடரும் வளரும் மலரும் |
இனி கனவும் நினைவும் உனையே |
தொடர்ந்திடும் |
(காதல்) |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.