text stringlengths 0 2.93k |
|---|
பூமாலைகள் கொஞ்சும் பாமாலைகள் கெஞ்சும் |
உனை மனதால் நினைத்தால் அணைத்தால் அது இனிமை |
தோள் சேர்ந்திடும் கங்கை செவ்வாழையின் தங்கை |
எனை ஒரு நாள் பல நாள் தொடர்ந்தால் அது புதுமை |
கோவிலுக்குள் ஏற்றி வைத்த தீபமல்லவா |
காதலுக்குக் காத்திருந்து காட்சி தந்ததோ |
இனி வருவாய் தருவாய் மலர்வாய் |
எனை உயிராய் உறவாய் தொடர்வாய் |
தினந்தினம் |
(காதல்) |
ஒரு தேவதை பார்க்கும் |
ஒரு சின்னத் தாமரை |
கல்யாண மாலை |
விழிகளில் விழிகளில் |
சோலைப் புஷ்பங்களே |
ஆஆஆஆஆ |
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன் |
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன் |
கண்ணாளனைக் கண்டாலென்ன |
என் வேதனை சொன்னாலென்ன |
நல் வார்த்தைகள் தந்தாலென்ன |
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன் |
ஓஓஓஓஓஓஓஓஓஓ |
கண்ணா ஜோடிக் குயில் மாலையிடுமா |
இல்லை ஓடி விடுமா ? |
கண்ணே நானிருக்க சோகம் என்னம்மா |
கங்கை வற்றி விடுமா ? |
உன்னை எண்ணி மூச்சிருக்குது |
உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது |
உன்னை எண்ணி மூச்சிருக்குது |
உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது |
கல்யாணமாம் கச்சேரியாம் தாளாதடி |
நென்சு |
கொக்கு ஒண்ணு காத்திருக்குது |
கண்ணீரில் தத்தளிச்சு மீனிருக்குது |
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன் |
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன் |
என் தேவியைக் கண்டாலென்ன என் வேதனை |
சொன்னாலென்ன |
நல் வார்த்தைகள் தந்தாலென்ன |
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன் |
உன்னை மீறி ஒரு மாலை வருமா |
சொந்தம் மாறி விடுமா? |
உள்ளம் காத்திருந்து இற்று விடுமா |
தன்னை விற்று விடுமா? |
பால் வடியும் பூ முகத்திலே என் அன்பே |
நீர் வடிய நான் பொறுக்கல்லே |
பால் வடியும் பூ முகத்திலே என் அன்பே |
நீர் வடிய நான் பொறுக்கல்லே |
பன்னீருக்கும் மண்ணெண்ணைக்கும் கல்யாணமாம் |
சாமி.. |
காவலுக்கு நாதி இல்லையா |
என்னாளும் காதலுக்கு நீதி இல்லையா |
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன் |
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன் |
என் தேவியைக் கண்டாலென்ன |
என் வேதனை சொன்னாலென்ன |
நல் வார்த்தைகள் தந்தாலென்ன |
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன் |
செவ்வானம் |
செவ்வானம் சின்னப்பெண் சூடும் குங்குமம் ஆகாதோ |
விண்மீன்கள் கன்னிப்பெண் சூடும் மல்லிகை ஆகாதோ |
கண்ணால் உன்னை வரவேற்று பொன் கவிக்குயில் பாடாதோ |
கண்ணாளன் தோளில் இடம் கேட்டு என் வண்ணக்கிளி சாயாதோ |
செவ்வானம் சின்னப்பெண் சூடும் குங்குமம் ஆகாதோ |
விண்மீன்கள் கன்னிப்பெண் சூடும் மல்லிகை ஆகாதோ |
பொன்னுடல் தன்னை என் கையில் |
ஏந்த என்னடி யோசிக்கிறாய் |
மொத்ததில் காதலின் எடை |
என்னயாகும் இப்படி சோதிக்கிறாய் |
நிலவை படைத்து முடித்த கையில் |
அந்த பிரம்மன் உன்னை படைத்து விட்டான் |
என்னை படைத்து முடித்த கையில் |
அவன் உன்னை இங்கு அனுப்பிவைத்தான் |
[செவ்வானம்...] |
செண்பகப்பூவின் மடல்களை |
திறந்து தென்றல் தேடுவதென்ன |
தென்றல் செய்த வேலையை |
சொல்லி என்னை பார்ப்பதென்ன |
பார்வையின் ஜாடை புரியாமல் |
நீ பாட்டு பாடி ஆவதென்ன |
பல்லவி சரணம் முடிந்தவுடன் |
நாம் பங்குபெறும் காட்சியென்ன |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.