text
stringlengths
0
2.93k
ஏட்டுக்கல்வி கேட்டு நான் சலிர்த்தேனே
ஒகோ கோ ஓகோ கோ கோ
தூக்கம் கெட்டு கெட்டு
துடிக்கும் முல்லை மொட்டு
தேக்கு மர தேகம் தொட்டு
தேடி வந்து தாளம் தட்டு
என் தாளம் மாறதய்யா
உண்ணாமல் உறங்காமல்
உன்னால் தவிக்கும் சிந்தாமணி
நெஞ்சுக்குள்ளே இன்னாருனு
சொன்னால் புரியுமா
அது கொஞ்ஜி கொஞ்ஜி பேசுரது
கண்ணில் தெரியுமா
உலகே அழிஞ்சாலும்
உன் உருவம் அழியாது
உயிரே பிரிஞ்சாலும்
உரவேதும் பிரியாதே
உண்ணாமல் உறங்காமல்
உன்னால் தவிக்கும் சிந்தாமணி
நெஞ்சுக்குள்ளே இன்னாருனு
சொன்னால் புரியுமா
அது கொஞ்ஜி கொஞ்ஜி பேசுரது
கண்ணில் தெரியுமா
காஞ்சிபட்டு ஒண்ணு நான் கொடுப்பேனே
ஒகோ கோ ஓகோ கோ கோ கொய் கொய்...
காலமெல்லாம் உன்னை நான் சுமப்பேனே
அககா கா கா கக கா கா
மாமன் உன்னை கண்டு ஏங்கும் அல்லி சண்டு
தோளில் என்னை அள்ளிக்கொண்டு
தூங்க வைப்பாய் அன்பே என்று
என் கண்ணில் நீ தானம்மா
உண்ணாமல் உறங்காமல்
உன்னால் தவிக்கும் பொன்னுமணி
நெஞ்சுக்குள்ளே இன்னாருனு
சொன்னால் புரியுமா
அது கொஞ்ஜி கொஞ்ஜி பேசுரது
கண்ணில் தெரியுமா
உலகே அழிஞ்சாலும்
உன் உருவம் அழியாது
உயிரே பிரிஞ்சாலும்
உரவேதும் பிரியாதே
உண்ணாமல் உறங்காமல்
உன்னால் தவிக்கும் சிந்தாமணி
எல்லோரும் சொல்லும்
நினைத்து நினைத்து
உயிரிலே என்
எந்த பெண்ணிலும்
மேகமே மேகமே
மேகமே மேகமே பால்னிலா தேயுதே
தேகமே தேயினும் தேனொளி வீசுதே
(மேகமே)
தந்தியில்லா வீணை சுரம் தருமோ
தந்தியில்லா வீணை சுரம் தருமோ
புயல்வரும் வேளையில் பூவுக்கு சுயம்வரமோ
பாவையின் ராகம் சோகங்களோ
ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆ.....
பாவையின் ராகம் சோகங்களோ
நீரலை போடும் கோலங்களோ
(மேகமே)
தூரிகை எரிகின்ற போது
இந்தத் தாள்களில் ஏதும் எழுதாது
தூரிகை எரிகின்ற போது
இந்தத் தாள்களில் ஏதும் எழுதாது
தினம் கனவு எனதுணவு
நிலம் புதிது விதை பழுது
எனக்கொரு மலர்மாலை நீ வாங்கவேண்டும்
எனக்கொரு மலர்மாலை நீ வாங்கவேண்டும்
அது எதற்கோ...
(மேகமே)
வளையோசை கலகலகல
எந்தன் வானமும்
ஓ இந்த காதல்
அடடா அடடா
கொஞ்சும் மஞ்சள்
கொஞ்சும் மஞ்சள் பூக்கள்
அழகே உன்னைச் சொல்லும்
தென்றல் வந்து என்னை
அங்கே இங்கே கிள்ளும்
சொல்லாத வார்த்தை இங்கு பூவாகும்
தூங்காத நெஞ்சம் ஒன்று தீவாகும்
நிலாவும் மெல்ல கண் மூடும்
கொஞ்சும் மஞ்சள் பூக்கள்
அழகே! உன்னைச் சொல்லும்
தென்றல் வந்து என்னை
அங்கே இங்கே கிள்ளும்