text
stringlengths
0
2.93k
பூ சிதரிடும் மேகம்
பொன்வானவில் வரைகிரதோ
ஏழ் நிரங்களினால்
நமக்கொருமாலை செய்கிரதோ
வாந்தாரகை எல்லாம்
நீர் பூக்களின் தோரணமோ
வாந்தேவதைகள் கூரும் அட்சதயோ
இத்தனை மழையிலும்
இந்த நாணம் கரையவில்லை
கண்ணினால் நனையலாம்
கற்ப்பு நனைவதில்லை
அடி மனிதனை விடவும்
மழை துளி உயர்ந்தது
இதுவரை புரியவில்லை
ஐ லவ்யூ சய்லஜா ஐ லவ்யூ சய்லூ சய்லூ சய்லஜா
ஐ லவ்யூ சய்லஜா ஐ லவ்யூ சய்லூ சய்லூ சய்லஜா
நான் காதலை சொல்ல என்
வாய்மொழி துணையில்லையே
கண்வார்த்தைகளால் மழைதுளி
என்மனம் சொல்லியதே
உன் கோபுர அழகை
உன் தாவணி மூடியதே
உன் ரகசியத்தை மழைதுளி
அம்பலம் ஆக்கியதே
மழைவிழும் பொழுதெல்லாம்
என்னை வந்து சேர்வாயா
காதலை சேர்ப்பதே மழையின் வேலையா
அடிமலர்களில் மழை விழும்
வேர்களில் வெயில்விளும் அதிசயம் அறிவாயா
ஐ லவ்யூ சய்லஜா ஐ லவ்யூ சய்லூ சய்லூ சய்லஜா
ஐ லவ்யூ சய்லஜா ஐ லவ்யூ சய்லூ சய்லூ சய்லஜா
மண்ணிலே மண்ணிலே
வந்து உடையுது வானம்
மழையிலே கரையுதே
ரெண்டு மனங்களின் தூரம்..
காதில் கேட்க்கும் இடியோசை
காதல் நெஞ்சின் பரிவாசை
மழையை போல உறவாட
மனதில் என்ன பேரசை
நீரில் எழுதும் காதல் அழியும்
மழைநீரே எழுதும் காதல் அழியாதே,,,,
உடையாத வெண்ணிலா
உடையாத வெண்ணிலா
உறங்காத பூங்குயில்
நனைகின்ற புல்வெளி
நனையாத பூவனம்
உதிர்கின்ற ஓருமுடி
களைகின்ற சிறுநகம்
சிருங்கார சீண்டல்கள்
சில்லென்ற ஊடல்கள்
ப்ரியம் ப்ரியம்
(உடையாத)
அந்தி மஞ்சள் மாலை
ஆளிலாத சாலை
தலைக்கு மேலே போகும்
சாயங்கால மேகம்
முத்தம் வைத்த பின்னும்
காய்ந்திடாத ஈரம்
எச்சில் வைத்த பின்னும்
மிச்சமுள்ள பானம்
கன்னம் என்னும் பூவில்
கைகள் செய்த காயம்
ப்ரியம் ப்ரியம் (4)
(உடையாத)
கண்கள் செய்யும் ஜாடை
கழுத்தில் கோர்த்த வேர்வை
அள்ளிச்செல்லும் கூந்தல்
ஆடை தூக்கும் காற்று
மொட்டு விட்ட பாகம்
தொட்டு பார்த்த சிநேகம்
முகத்தின் மீது ஆடை
மோதிச்சென்ற மோகம்
இரண்டு பெயரை ஒன்றாய்
எழுதிப்பார்க்கும் இன்பம்
ப்ரியம் ப்ரியம் (4)
(உடையாத)
கேளடி கண்மணி
எப்ப நீ என்னை
கண்டேன் கண்டேன்
முதல் முறை உன்னைப்
ஆசை நூறு வகை
ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா
போதும் போதும் என போதை தீரும் வரை வா
தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம்
மனம் போல் வா கொண்டாடலாம் (2)
(ஆசை)
என்ன சுகம் தேவை எந்த விதம் தேவை சொல்லித்தர நானுண்டு