text
stringlengths
0
2.93k
தீ மூட்டியதே குளிர்க் காற்று
என் வெட்கத்தின் நிறத்தினை மாற்று
உன் ஆசைக்கு எத்தனை வண்ணம்
ஒரு ராத்திரி ஓவியம் தீட்டு
வியர்வையிலே தினம்
பாற்கடல் ஓடிடும் நாளும்.
படகுகளா இது? பூவுடல்
ஆடிட இவள் மேனியை
என் இதழ் அளந்திடும் பொழுது
ஆனந்த தவம் இது!
உன் விரல் ஸ்பரிசத்தில்
மின்னலும் எழுமே!
அடடா என்ன சுகமே!
கொஞ்சும் மஞ்சள் பூக்கள்
அழகே! உன்னைச் சொல்லும்.
தென்றல் வந்து என்னை
அங்கே இங்கே கிள்ளும்.
சொல்லாத வார்த்தை இங்கு பூவாகும்.
தூங்காத நெஞ்சம் ஒன்று தீவாகும்.
நிலாவும் மெல்ல கண் மூடும்.
உன் மேனியில் ஆயிரம் பூக்கள்
நான் வாசனை பார்த்திட வந்தேன்.
புல் நுனியினில் பனித் துளி போலே
உன் உயிருக்குள் நனைந்திட வந்தேன்.
மயங்குகிறேன் அதில்,
உணர்வுகள் ஓய்ந்தது ஏனோ?
வழங்குகிறேன் இவள்
உதடுகள் காய்ந்தது இவள் சேலையில்
பூக்களும் கட்டிலின் கீழே தூங்கிடலானது.
உன் வளையோசையில் நடந்தது இரவே!
நினைத்தால் என்ன சுகமே!
கொஞ்சும் மஞ்சள் பூக்கள்
அழகே! உன்னைச் சொல்லும்.
தென்றல் வந்து என்னை
அங்கே இங்கே கிள்ளும்.
சொல்லாத வார்த்தை இங்கு பூவாகும்.
தூங்காத நெஞ்சம் ஒன்று தீவாகும்.
நிலாவும் மெல்ல கண் மூடும்.
கொஞ்சும் மஞ்சள் பூக்கள்
அழகே! உன்னைச் சொல்லும்.
தென்றல் வந்து என்னை
அங்கே இங்கே கிள்ளும்.
வளையோசை கலகலகல
உன்னை காதலி என்று
உன்னை சரணடைந்தேன்
என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது
ரோஜாஒன்று முத்தம்
ரோஜா ஒன்று முத்தம் கேட்க்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இங்கு சேரும்
மயக்கத்தில் தோஎறி மடியினில் சார்ந்து
ரோஜா ஒன்று முத்தம் கேட்க்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இங்கு சேரும்
]
தங்கமே நீ தழுவும்
பட்டு சேலை நழுவும்
தென்றல் வந்து விலக்கும்
அது உதடோடு பழக்கம்
சொர்க்கம் எங்கே என்றே தேடி
வசல்வந்தேன் மூடாதே
மேளம் கெட்க்கும் காலம் வந்தால்
சொர்க்கம் உள்ளே வாழாதே..
அல்லி பூவின்மகளே
கன்னி தேனை தா
ரோஜா ஒன்று முத்தம் கேட்க்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இங்கு சேரும்
மயக்கத்தில் தோஎறி மடியினில் சார்ந்து
ரோஜா ஒன்று முத்தம் கேட்க்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இங்கு சேரும்
ஆக்சிஜன் தந்தாயே முன்னொரு பொழுதினிலே
ரகசிய கனவுகள்
காதல் வைத்து
என்ன இதுவோ
மண்ணிலே மண்ணிலே
மண்ணிலே மண்ணிலே
வந்து உடையுது வானம்
மழையிலே கரையுதே
ரெண்டு மனங்களின் தூரம்..
காதில் கேட்க்கும் இடியோசை
காதல் நெஞ்சின் பரிவாசை
மழையை போல உறவாட
மனதில் என்ன பேரசை
நீரில் எழுதும் காதல் அழியும்
மழைநீரே எழுதும் காதல் அழியாதே,,,,
ஐ லவ்யூ சய்லஜா ஐ லவ்யூ சய்லூ சய்லூ சய்லஜா
ஐ லவ்யூ சய்லஜா ஐ லவ்யூ சய்லூ சய்லூ சய்லஜா
மண்ணிலே மண்ணிலே வந்து
உடையுது வானம்
மழையிலே கரையுதே
ரெண்டு மனங்களின் தூரம்..