text stringlengths 0 2.93k |
|---|
கண்ணுக்குள் நூறு நிலவா |
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா |
கைகுட்டை காதல் கடிதம் எழுதிய உறவா |
நாணம் விடவில்லை தொடவில்லை |
ஏனோ விடையின்னும் வரவில்லை |
ஐய்யர் வந்து சொல்லும் தேதியில்தாண் வார்தை வருமா? |
ஐய்யர் வந்து சொல்லும் தேதியில்தான்வார்தை வருமா? |
( கண்ணுக்குள் நூறு நிலவா.... ) |
தென்றல் தொட்டதும் மொட்டு வெடித்தால் |
கொடிகள் என்ன குற்ற்ம் சொல்லுமா |
கொல்லை துளசி எல்லை கடந்தால் |
வேதம் சொன்ன சட்டங்கள் விட்டு விடுமா? |
வானுக்கு எல்லை யார் போட்டது? |
வாழ்கைக்கு எல்லை நாம் போட்டது |
சாஸ்திரம் தாண்டி தப்பி செல்வதேது? |
(கண்ணுக்குள் நூறு நிலவா....) |
ஆணின் தவிப்பு அடங்கிவிடும் |
பெண்ணின் தவிப்பு தொடர்ந்து விடும் |
உள்ளம் என்பது உள்ள வரைக்கும் |
இன்ப துன்பம் எல்லாமே இருவருக்கும் |
என்னுள்ளே ஏதோ உண்டானது |
பெண்ணுள்ளம் இன்று ரெண்டானது |
ரெண்டா? ஏது? ஒன்று பட்ட போதும் |
(கண்ணுக்குள் நூறு நிலவா....) |
விழிகளின் அருகினில் |
உன்னருகில் வருகையில் |
எதுவரை போகலாம் என்று நீ சொல்ல வேண்டும் |
என்ன இதுவோ |
நிஜமா?? நிஜமா?? |
நிஜமா?? நிஜமா?? இது என்ன நிஜமா?? |
நீ வந்த நொடி நிஜமா?? |
நிஜமா?? நிஜமா?? இது என்ன நிஜமா?? |
நீ நான் நாம் நிஜமா?? |
ஒரு மரங்கொத்தி பறவை மனம் கொத்தி போகுதே.. |
மழை நின்ற போதும், மரக்கிளை தூறுதே... |
பூட்டி வைத்த நெஞ்சில் பூ பூக்குதே... |
பார்க்கும் போதே கண்கள் பறி போகுதே... |
( நிஜமா?? நிஜமா?? ) |
நேற்று இன்று நாளை என்பதென்ன ?? காலம் உறைந்து போனதே... |
நெற்றி பொட்டில் கோடி மின்னல் வீச... கடவுளாக தோணுதே.. |
வேற்று கிரகம் போல எனக்கு.. எந்தன் வீடு ஆனதே... |
வெற்று கோபம் என்ற அர்த்தம் மாறி.. வெட்கமாகி போனதே.. |
வண்ணத்து பூச்சி இறகால் மோதியே... |
வானமும் விழுந்தால் அது தான் காதலே... |
இடி மின்னல் மழை இந்த மூன்றுமே... இதயத்தில் தந்தால் அது காதலே... |
( நிஜமா?? நிஜமா?? ) |
கோடை வாடை இளவேனில்காலம் கார்காலம நான்குமே.. |
காதல்காலம் எந்தகாலம் என்று உண்மை சொல்ல கூடுமோ?? |
கிழக்கு மேற்கு வடக்கோடு தெற்கு என்ற திசைகள் நான்குமே.. |
காதல் எந்த திசையில் செல்லுமென்று மெய் சொல்ல கூடுமோ?? |
கருவறை எனக்கும் இருந்தால் முல்லையே... |
கடைசி வரைக்கும் சுமப்பேன் உன்னையே... |
உயிர் அறை ஒன்றை உருவாக்கியே... உயிர் உள்ளவரை உன்னை போற்றுவேன். |
கனவா கனவா?? இது என்ன கனவா?? நீ வந்த நொடி கனவா?? |
என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது |
சங்கீத ஜாதிமுல்லை |
நினைத்து நினைத்து |
உயிரிலே என் |
நெஞ்சினிலே நெஞ்சினிலே |
நெஞ்சினிலே நெஞ்சினிலே |
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே |
நாணங்கள் என் கண்ணிலே |
கொஞ்சிரி தஞ்சிக் கொஞ்சிக்கோ முந்திரி முத்தொளி சிந்திக்கோ |
மஞ்சளி வர்ணச் சுந்தரி வாவே |
தாங்கின்னக்கத் தகதிமியாடும் தங்கனிலாவே ஹோய் |
கொஞ்சிரி தஞ்சிக் கொஞ்சிக்கோ முந்திரி முத்தொளி சிந்திக்கோ |
பஞ்சொளி வர்ணச் சுந்தரி வாவே |
தாங்கின்னக்கத் தகதிமியாடும் தங்கனிலாவே |
தங்கக் கொலுசல்லே கொலுங் குயிலல்லே மாரன மயிலல்லே ஹோய் |
தங்கக் கொலுசல்லே கொலுங் குயிலல்லே மாரன மயிலல்லே |
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே |
சிவந்ததே என் மஞ்சளே |
கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே |
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.