text
stringlengths
0
2.93k
கண்ணுக்குள் நூறு நிலவா
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைகுட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
நாணம் விடவில்லை தொடவில்லை
ஏனோ விடையின்னும் வரவில்லை
ஐய்யர் வந்து சொல்லும் தேதியில்தாண் வார்தை வருமா?
ஐய்யர் வந்து சொல்லும் தேதியில்தான்வார்தை வருமா?
( கண்ணுக்குள் நூறு நிலவா.... )
தென்றல் தொட்டதும் மொட்டு வெடித்தால்
கொடிகள் என்ன குற்ற்ம் சொல்லுமா
கொல்லை துளசி எல்லை கடந்தால்
வேதம் சொன்ன சட்டங்கள் விட்டு விடுமா?
வானுக்கு எல்லை யார் போட்டது?
வாழ்கைக்கு எல்லை நாம் போட்டது
சாஸ்திரம் தாண்டி தப்பி செல்வதேது?
(கண்ணுக்குள் நூறு நிலவா....)
ஆணின் தவிப்பு அடங்கிவிடும்
பெண்ணின் தவிப்பு தொடர்ந்து விடும்
உள்ளம் என்பது உள்ள வரைக்கும்
இன்ப துன்பம் எல்லாமே இருவருக்கும்
என்னுள்ளே ஏதோ உண்டானது
பெண்ணுள்ளம் இன்று ரெண்டானது
ரெண்டா? ஏது? ஒன்று பட்ட போதும்
(கண்ணுக்குள் நூறு நிலவா....)
விழிகளின் அருகினில்
உன்னருகில் வருகையில்
எதுவரை போகலாம் என்று நீ சொல்ல வேண்டும்
என்ன இதுவோ
நிஜமா?? நிஜமா??
நிஜமா?? நிஜமா?? இது என்ன நிஜமா??
நீ வந்த நொடி நிஜமா??
நிஜமா?? நிஜமா?? இது என்ன நிஜமா??
நீ நான் நாம் நிஜமா??
ஒரு மரங்கொத்தி பறவை மனம் கொத்தி போகுதே..
மழை நின்ற போதும், மரக்கிளை தூறுதே...
பூட்டி வைத்த நெஞ்சில் பூ பூக்குதே...
பார்க்கும் போதே கண்கள் பறி போகுதே...
( நிஜமா?? நிஜமா?? )
நேற்று இன்று நாளை என்பதென்ன ?? காலம் உறைந்து போனதே...
நெற்றி பொட்டில் கோடி மின்னல் வீச... கடவுளாக தோணுதே..
வேற்று கிரகம் போல எனக்கு.. எந்தன் வீடு ஆனதே...
வெற்று கோபம் என்ற அர்த்தம் மாறி.. வெட்கமாகி போனதே..
வண்ணத்து பூச்சி இறகால் மோதியே...
வானமும் விழுந்தால் அது தான் காதலே...
இடி மின்னல் மழை இந்த மூன்றுமே... இதயத்தில் தந்தால் அது காதலே...
( நிஜமா?? நிஜமா?? )
கோடை வாடை இளவேனில்காலம் கார்காலம நான்குமே..
காதல்காலம் எந்தகாலம் என்று உண்மை சொல்ல கூடுமோ??
கிழக்கு மேற்கு வடக்கோடு தெற்கு என்ற திசைகள் நான்குமே..
காதல் எந்த திசையில் செல்லுமென்று மெய் சொல்ல கூடுமோ??
கருவறை எனக்கும் இருந்தால் முல்லையே...
கடைசி வரைக்கும் சுமப்பேன் உன்னையே...
உயிர் அறை ஒன்றை உருவாக்கியே... உயிர் உள்ளவரை உன்னை போற்றுவேன்.
கனவா கனவா?? இது என்ன கனவா?? நீ வந்த நொடி கனவா??
என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது
சங்கீத ஜாதிமுல்லை
நினைத்து நினைத்து
உயிரிலே என்
நெஞ்சினிலே நெஞ்சினிலே
நெஞ்சினிலே நெஞ்சினிலே
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே
நாணங்கள் என் கண்ணிலே
கொஞ்சிரி தஞ்சிக் கொஞ்சிக்கோ முந்திரி முத்தொளி சிந்திக்கோ
மஞ்சளி வர்ணச் சுந்தரி வாவே
தாங்கின்னக்கத் தகதிமியாடும் தங்கனிலாவே ஹோய்
கொஞ்சிரி தஞ்சிக் கொஞ்சிக்கோ முந்திரி முத்தொளி சிந்திக்கோ
பஞ்சொளி வர்ணச் சுந்தரி வாவே
தாங்கின்னக்கத் தகதிமியாடும் தங்கனிலாவே
தங்கக் கொலுசல்லே கொலுங் குயிலல்லே மாரன மயிலல்லே ஹோய்
தங்கக் கொலுசல்லே கொலுங் குயிலல்லே மாரன மயிலல்லே
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே
சிவந்ததே என் மஞ்சளே
கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே