text stringlengths 0 2.93k |
|---|
ஆ: நான் பள்ளியறையில் தொல்லை தரலாம் |
அதிலும் தவறில்லை |
பெ: நீ என்னை முழுதும் தின்று விடலாம் எதிலும் தவறில்லை |
ஆ: ஏய் உனது ஆசை யாவையும் பேசிட |
ஒரு கோடி ஆயுளும் கூடுமே |
பெ: விடிகாலை தாவணி மாதிரி |
அது நீ நீ................ ஆகிடுமே |
(கவிதை |
என் வீட்டுத் தோட்டத்தில் |
என்னை பந்தாடப் |
மலரே மௌளனமா |
அய்யய்யோ என் |
உச்சி வகுந்தெடுத்து |
உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி |
பச்ச மலப் பக்கத்துல மேய்துன்னு சொன்னாங்க |
மேய்துன்னு சொன்னதுல நாயமென்ன கண்ணாத்தா |
உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி |
பச்ச மலப் பக்கத்துல மேய்துன்னு சொன்னாங்க |
மேய்துன்னு சொன்னதுல நாயமென்ன கண்ணாத்தா |
ஏ ஆரீராரோ ஆரீராரோ ஆரீராரீராரீ ஆரீராரோ |
ஆரீராரோ ஆரீராரோ ஆரீராரோ ஆரீராரோ |
பட்டில மாடு கட்டி பாலக் கறந்து வச்சா |
பால் திரிஞ்சி போனதுன்னு சொன்னாங்க |
சொன்னவங்க வார்த்தையிலே சுத்தமில்ல |
அடி சின்னக் கண்ணு நானும் அத ஒத்துக்கல |
உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி |
பச்ச மலப் பக்கத்துல மேய்துன்னு சொன்னாங்க |
வட்டுக் கருப்பட்டிய வாசமுள்ள ரோசாவ |
கட்டெறும்பு மொய்ச்சுதுன்னு சொன்னாங்க |
கட்டுக் கத அத்தனயும் கட்டுக் கத |
அத சத்தியமா நம்ப மனம் ஒத்துக்கல |
உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி |
பச்ச மலப் பக்கத்துல மேய்துன்னு சொன்னாங்க |
ஆனானனானனா ஏஏஏ னாஆஆ ஏஏஏ |
னானானனானானானா ஏ |
பொங்கலுக்குச் செங்கரும்பு பூவான பூங்கரும்பு |
சங்கரய்யா தின்னதுன்னு சொன்னாங்க |
சங்கரய்யா தின்னுருக்க நாயமில்ல |
அடி சித்தகத்தி பூ விழியே நம்பவில்ல |
உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி |
பச்ச மலப் பக்கத்துல மேய்துன்னு சொன்னாங்க |
மேய்துன்னு சொன்னதுல நாயமென்ன கண்ணாத்தா |
உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி |
பச்ச மலப் பக்கத்துல மேய்துன்னு சொன்னாங்க |
மேய்துன்னு சொன்னதுல நாயமென்ன கண்ணாத்தா |
அய்யய்யோ என் |
என்னை தாலாட்டும் |
நினைத்து நினைத்து |
எங்கே உன் பூமுகம் |
கண்மணியே பேசு |
கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு |
கன்னங்கள் புது ரோசாப்பூ |
உன் கண்கள் இரு ஊதாப்பூ |
இது பூவில் பூத்த பூவையோ |
ஆ: அந்தப்புறம் இந்தப்புறம் விழி மையிட்ட |
அந்திக்கலை சொல்லித் தருமோ இருகை தொட்டு |
பெ: ஆயிரம் பொன் பூக்கும் எந்தன் தேகம் எங்குமே |
அங்குலம் விடாமல் இன்ப கங்கை பொங்குமே |
ஆ: தோளிலும் என் மார்பிலும் |
கொஞ்சிடும் என் அஞ்சுகம் நான் நீ ஏது |
பெ: உன்னைக் கொடு என்னைத் தருவேன் |
ஒரு தாலாட்டில் பிள்ளைத் தமிழ் |
சொல்லித் தருவேன் விழி மூடாமல் |
ஆ: கண்களால் என் தேகம் எங்கும் காயம் செய்கிறாய் |
கைகளால் என் பாதம் நீவி ஆறச் செய்கிறாய் |
பெ: வானகம் இவ்வையகம் யாவுமே என் கைவசம் நீதான் தந்தாய்.... |
உசுரே போகுதே உசுரே போகுதே ... |
இப்பவே இப்பவே |
எங்கே உன் பூமுகம் |
அலுங்குறேன் குலுங்குறேன் ... |
நானாக நானில்லை தாயே |
நானாக நானில்லை தாயே |
நல்வாழ்வு தந்தாயே நீயே |
பாசம் ஒரு நேசம் |
கண்ணாரக் கண்டான் உன்சேயே |
(நானாக |
கீழ் வானிலே ஒளி வந்தது |
கூட்டை விட்டு கிளி வந்தது |
நான் பார்க்கும் ஆகாயம் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.