text stringlengths 0 2.93k |
|---|
எங்கும் நீ பாடும் பூபாளம் |
வாடும் பயிர்வாழ |
நீ தானே நீர் வார்த்த கார்மேகம் |
(நானாக) |
மணி மாளிகை மாடங்களும் |
மலர் தூவிய மஞ்சங்களும் |
தாய் வீடு போலில்லை |
அங்கு தாலாட்ட ஆளில்லை |
கோயில் தொழும் தெய்வம் |
நீயின்றி நான் காண வேறில்லை |
(நானாக) |
கண்டேன் கண்டேன் |
பெண்: கண்டேன் கண்டேன் |
எதிர்காலம் நான் கண்டேன் |
கொண்டேன் கொண்டேன் |
உயிர் காதல் நான் கொண்டேன் |
இரு விழியினிலே அவன் அழகுகளை |
மிக அருகினிலே அவன் இனிமைகளை |
தின்றேன் தின்றேன் |
தெவிட்டாமல் நான் தின்றேன்... |
பெண்: கண்டேன் கண்டேன் |
எதிர்காலம் நான் கண்டேன் |
கொண்டேன் கொண்டேன் |
உயிர் காதல் நான் கொண்டேன் |
ஆண்: நீ வளையல் அணியும் கரும்பு |
நான் அழகை பழகும் எறும்பு |
பெண்: ஆ, நீ தழுவும் பொழுதில் உடும்பு |
நாள் முழுதும் தொடரும் குறும்பு |
ஆண்: சுடிதாரை சூடிச்செல்லும் பூக்காடு |
தொடும் போது தூறல் சிந்தும் மார்போடு |
பெண்: பகல் வேஷம் தேவையில்லை பாய்போடு |
ப- ஆடு நானும் இல்லை தேன்கூடு |
ஆண்: ஒரு விழி எரிமலை |
மறு விழி அடைமழை பரவசம் உயிரோடு |
பெண்: மேல் இமைகள் விரதம் இருக்க |
கீழ் இமைகள் பசியில் துடிக்க.. |
ஆண்: கால் விர-ல் கலைகள் வசிக்க |
கை விர-ல் கலகம் பிறக்க |
பெண்: எனை மோதி போகும் தென்றல் தீ மூட்ட |
இமையோரம் கோடி மின்னல் நீ காட்ட |
ஆண்: தணியாத தாகம் உன்னை தாழ்பூட்ட |
கனவோடு நீயும் வந்து போர் மீட்ட |
பெண்: ஜனனமும் மரணமும் |
பலமுறை வரும் - என் |
தலையணை நினைவூட்ட |
பெண்: கண்டேன் கண்டேன் |
எதிர்காலம் நான் கண்டேன் |
கொண்டேன் கொண்டேன் |
உயிர் காதல் நான் கொண்டேன் |
இரு விழியினிலே அவன் அழகுகளை |
மிக அருகினிலே அவன் இனிமைகளை |
தின்றேன் தின்றேன் |
தெவிட்டாமல் நான் தின்றேன்... |
வாசமில்லா மலரிது |
என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது |
ஒல்லிகுச்சி ஒடம்புகாரி |
ஏதேதோ எண்ணங்கள் |
அதோ மேக ஊர்வலம் |
அதோ மேக ஊர்வலம், |
அதோ மின்னல் தோரணம், அங்கே! |
இதோ காதல் ஊர்வலம், |
இதோ காமன் உற்சவம், இங்கே! |
ஒரே நாள் அழகிய முகம் பார்த்தேன், |
இதோ நான் உயிரினில் உனைச் சேர்த்தேன் வா! |
(அதோ...........) |
உனது பாதம் அடடடா இலவம் பஞ்சு! |
நடக்கும் போது துடித்தது எனது நெஞ்சு! |
இரண்டு வாழைத் தண்டிலே ராஜ கோபுரம்! |
நானும் இன்று கேட்கிறேன் உன்னை ஓர் வரம்! |
தேகம் தன்னை மூடவே கூந்தல் போதும் போதுமே! |
ஆடை என்ன வேண்டுமா? நாணம் என்ன வா வா! |
(அதோ............) |
குழலைப் பார்த்து முகிலென மயில்கள் ஆடும்! |
முகத்தைப் பார்த்து அடிக்கடி நிலவு தேயும்! |
தென்னன் பாண்டி முத்தைப் போல், தேவி புன்னகை! |
பந்து ஆடச் சொல்லுமே செண்டு மல்லிகை! |
உன்னைச் செய்த பிரம்மனே உன்னைப் பார்த்து ஏங்குவான்! |
காதல் பிச்சை வாங்குவான், இன்னும் என்ன சொல்ல...? |
(அதோ..........) |
என் வீட்டுத் தோட்டத்தில் |
ஒரு காதல் தேவதை |
முகத்தை எப்போதும் |
தாலியே தேவ இல்ல |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.