text
stringlengths
0
2.93k
அதிகாலை சேவல் கூவும் அதுவரை
வஞ்சி நெஞ்சில் நீயும் உறங்கிட
(தலைவா)
உனக்காகதானே
முதன் முதலில்
வளையோசை கலகலகல
இவன் பேரை சொல்லும் போது- எந்திரன்
இளமை என்னும் பூங்காற்று
இளமை என்னும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஒரே வீணை ஒரே ராகம்
தன்னை மறந்து மண்ணில் விழுந்து
இளமை மலரின் மீது
கண்ணை இழந்த வண்டு
தேக சுகத்தில் கவனம்
காட்டு வழியில் பயணம்
கங்கை நதிக்கு மண்ணில் அணையா?
(இளமை)
அங்கம் முழுதும் பொங்கும் இளமை
இதம் பதமாய் தோன்ற
அள்ளி அணைத்த கைகள்
கேட்க நினைத்தாள் மறந்தாள்
கேள்வி எழும் முன் விழுந்தாள்
எந்த உடலோ எந்த உறவோ
(இளமை)
மங்கை இனமும் மன்னன் இனமும்
குலம் குணமும் என்ன
தேகம் துடித்தால் கண்ணேது
கூந்தல் கலைந்த கனியே
கொஞ்சிச் சுவைத்த கிளியே
இந்த நிலைதான் என்ன விதியோ
(இளமை)
முதல் மழை
விழிகளில் விழிகளில்
விழிகளின் அருகினில்
இப்பவே இப்பவே
காதல் வந்ததும் கன்னியின்
பெ: நன நன நன... நன... நன... நன... நன நன நன
காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்
காதலை யாருக்கும் சொல்வதில்லை
புத்தகம் மூடிய மயிலிறகாக
புத்தியை மறைப்பாள் தெரிவதில்லை
நெஞ்சே என் நெஞ்சே செல்லாயோ அவனோடு
சென்றால் வரமாட்டாய் அதுதானே பெரும்பாடு
தந்தானானா ..... தந்தானானா...... தந்தானானா.....
(காதல்)
பெ: தூங்காத காற்றும் துணை தேடி ஓடி
என் சார்பில் எந்தன் காதல் சொல்வாயா
ஆ: நில்லாத காற்று சொல்லாது தோழி
நீயாக உந்தன் காதல் சொல்வாயா
பெ: உள்ளே என்னால் அது காணாது
உன்னால் நின்றேன் ருதுவானது
ஆ: நான் அதை சோதிக்கும் நாள் வந்தது நன் நானான....
பெ: நன் நானான....
(காதல்)
பெ: நீ வந்து போனால் என் தோட்டம் எங்கும்
உன் சுவாசம் வாசம் வீசும் பூவெல்லாம்
ஆ: நீ வந்து போனால் என் வீடு எங்கும்
உன் கொலுசின் ஓசை கேட்கும் நாளெல்லாம்
பெ: கனா கண்டால் மெய் சொல்கிறாய்
கண்ணில் கண்டால் பொய் சொல்கிறாய்
ஆ: போ எனும் வார்த்தையால் வாவென்கிறாய் நன் நானான....
பெ: நன் நானான....
(காதல்)
முகம் பூ மனம் பூ
எந்தன் வானமும்
நீ என் தோழியா
விளம்பர இடைவெளி மாலையில்
காதல் மழையே
வச: தேடிக் கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளை
தேடிப் பார்ப்பதென்று மெய் தேடல் தொடங்கியதே
குழு: தேடித் தேடித் தேடித் தீர்ப்போம் வா.....
ஆ: காதல் மழையே காதல் மழையே எங்கே விழுந்தாயோ
கண்ணில் உன்னை காணும் முன்னே மண்ணில் ஒழிந்தாயோ
அலைந்து உன்னை அடைவது வாழ்வில் சாத்திய்மா