text
stringlengths
0
2.93k
பொங்க பாலு வெள்ளம் போல பாயலாம்
இரு: அச்சு வெல்லம் பச்சரிசி வெட்டி வச்ச செங்கரும்பு
அத்தனையும் தித்திக்கிற நாள் தான் ஹோய்
(காட்டு
ஆ: பந்தம் என்ன சொந்தம் என்ன
போனா என்ன வந்தா என்ன
உறவுக்கெல்லாம் கவலைப்பட்ட ஜென்மம் நானில்ல
பாசம் வைக்க நேசம் வைக்க
தோழன் உண்டு வாழவைக்க
அவனைத் தவிர உறவுக்காரன் யாரும் இங்கில்லே
உள்ள மட்டும் நானே உசிர கூடத்தானே
என் நண்பன் கேட்டா வாங்கிகன்னு சொல்லுவேன்
ஆ: என் நண்பன் போட்ட சோறு தினமும் தின்னேன் பாரு
நட்பை கூட கற்பை போல எண்ணுவேன்
இரு: சோகம் விட்டு சொர்க்கம் தொட்டு ராகமிட்டு
தாளமிட்டு பாட்டுப்பாடும் வானம்படி நாம் தான் (காட்
கண்ணை விட்டு கன்னம் பட்டு எங்கோ போனாய்
என்னருமைக் காதலிக்கு
நெஞ்சுக்குள் பெய்திடும்
ஏதேதோ எண்ணங்கள்
ஒரு முறை தான்
ஆண்]
ஒரு முறை தான் ஒரு முறை தான்
மனிதனின் வாழ்கை ஒரு முறை தான்
ஒரு முறை தான் ஒரு முறை தான்
வாழ்கையில் திருமணம் ஒரு முறைதான்
ஊரை வந்து பூ தூவ
ஊர்வலம் போகும் கல்யாணம்
அம்மா அப்பா கை செர்த்து
அட்சதை போடும் சந்தோசம்
ஒரு முறை தான் ஒரு முறை தான்
ஒரு சில மகிழ்ச்சிகள் ஒரு முறைதான்
பெற்றவர்க்கு பிள்ளைகளாள்
சந்தோசம் சில முறைதான்
[இசை]
எத்தனையோ ஆசை
எத்தனையோ ஏக்கம்
சுமந்திருந்த தந்தை நெஞ்சை
முறுக்கி விட்டு செர்ந்தோம்
[இசை]
கனவுகளும் கோடி
கற்பணைகள் கூடி
பெற்றவர்கள் கட்டிய கூட்டை
கலைத்து விட்டு செர்ந்தோம்
உடைந்த உறவு வருமா?
இழந்த மானம் வருமா?
இனியும் வசந்தம் வருமா?
காலம் திருப்பி தருமா?
வெறுமை நெஞ்சை அறுக்க வலிக்கிறதே....
ஒரு முறை தான் ஒரு முறை தான்
ஒரு சில தவறுகள் ஒரு முறைதான்
ஒரு முறை தான் தவறியதால்
அடைகிற வேதனை பலமுறைதான்..
[இசை]
யார் விழி நீரை..
யார் துடைக்க என்று..
உறவுகளின் நினைவுகள் வரவே
வெந்து எரிகின்றோம்
[இசை]
ஆதரவும் இல்லை..
ஆருதலும் இல்லை..
இருவருமே இடியை தாங்கி
இறந்து வாழ்கின்றோம்
ஒன்றாய் கூடியமர்ந்து
அன்பாய் உணவு பகிர்ந்து
தாயின் மடியில் கிடந்து
பாசம் பருகும் நிமிசம்
இனிமேல் என்று கிடைக்கும்?
தெரியவில்லை......
[இசை]
ஒரு முறை தான் ஒரு முறை தான்
மனிதனின் வாழ்கை ஒரு முறை தான்
ஒரு முறை தான் ஒரு முறை தான்
வாழ்கையில் திருமணம் ஒரு முறைதான்
ஊரை வந்து பூ தூவ
ஊர்வலம் போகும் கல்யாணம்
அம்மா அப்பா கை செர்த்து
அட்சதை போடும் சந்தோசம்
ஒரு முறை தான் ஒரு முறை தான்
ஒரு சில மகிழ்ச்சிகள் ஒரு முறைதான்
பெற்றவர்க்கு பிள்ளைகளாள்
சந்தோசம் சில முறைதான்