text
stringlengths
0
2.93k
நான் நடந்து கொண்டே எரிவது உனக்கு சம்மதமா
அடி உனக்கு மனத்திலே என் நினைப்பு இருக்குமா
வாழ்ந்த வாழ்வெனக்கும் வாழும் நாட்களுக்கும்
பொருளே நீ தான் உயிரே வாராய்
(காதல்)
கண்ணில் ஒரு துளி நீர் மெல்ல கழன்று விழுந்தது ஏன்
விண்ணில் ஒரு விண்மீன் சற்று விசும்பி அழுதது தான்
உள்ளங்கை கடந்து எங்கோ ஒழுகிய நிமிடங்களை
மெல்லச் சிறை செய்யவே காதல் மீண்டும் பதிவு செய்தேன்
வாழ்ந்த வாழ்வெனக்கும் வாழும் நாட்களுக்கும்
பொருளே நீ தான் உயிரே வாராய்
(காதல்)
குழு: தேடித் தேடித் தேடித் தீர்ப்போம் வா.....
தேடல் தொடங்கியதே...... மெய்தேடல் தொடங்கியதே....
ஆ: சங்கில் குதித்து விட ஒரு சமுத்திரம் நினைப்பது போல்
அங்கம் நிறைந்து விட என் ஆவி துடித்ததுதான் (தேடி)
தேடிக் கிடைப்பதில்லை......
வாழ்ந்த வாழ்வெனக்கும் .......
குழு: காதல்.... காதல்.... காதல்....
(காதல்)
கடவுள் உள்ளமே ஒரு
பெ: கடவுள் உள்ளமே ஒரு கருணை இல்லமே
அடைக்கலம் கொடுத்தவன் அருளை பாடவோ
தந்தை இல்லை தாயும் இல்லை தெய்வமன்றி யாரும் இல்லை
குழு: தந்தை இல்லை தாயும் இல்லை
தெய்வமன்றி யாரும் இல்லை
(கடவுள்
பெ: சின்ன சின்ன பூக்கள் சிந்திய வேளை
அன்பு என்னும் நூலில் ஆக்கிய மாலை
பாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா என் தலைவா
குழு: ஊனம் உள்ள பேரை காத்திடும்
இறைவா என் இறைவா
பெ: ஜீவன் யாரும் ஒன்று
இங்கு யாரும் சொந்தமே
குழு: ஜீவன் யாரும் ஒன்று
இங்கு யாரும் சொந்தமே
பெ: இது தான் இயற்கை
தந்த பாசபந்தமே
(கடவுள்
பெ: கண்ணிழந்த பிள்ளை
ஆனால் உன்னை
கண்ணீருக்கும் பேர்கள்
கண்டது இல்லை
ஊருக்கொரு வானம் இல்லையே
இறைவா உன் படைப்பில்
குழு: ஆளுக்கொரு ஜாதியில்லையே
அது போல் உயிர் பிறப்பில்
பெ: உண்ணும் உணவும் நீரும்
தினம் தந்த தெய்வமே
குழு: உண்ணும் உணவும் நீரும்
தினம் தந்த தெய்வமே
பெ: என்றும் உனக்கே நாம் நன்றி சொல்லுவோம்
(கடவுள்
என் இதயம் இதுவரை துடித்ததில்லை
யாருமில்லா தனியரங்கில்
வளையோசை கலகலகல
கடலினில் மீனாக இருந்தவள் நான்
காட்டுக் குயிலு
ஆ: காட்டுக் குயிலு மனசுக்குள்ளே
பாட்டுக்கென்றும் பஞ்சமில்லை பாடத்தான்
தவிலை தட்டு துள்ளிக்கிட்டு
கவலை விட்டு கச்சைக்கட்டு ஆடத்தான்
(காட்டு
குழு: எல்லோரும் மொத்தத்திலே சந்தோஷம் சொர்க்கத்திலே
தள்ளாடும் நேரத்திலே உல்லாசம் நெஞ்சத்திலே
(காட்டு
ஆ: போடா எல்லாம் விட்டுத் தள்ளு
பழசை எல்லாம் சுட்டுத் தள்ளு
புதுசா இப்போ பொறந்தோ முன்னு
எண்ணிக் கொள்ளடா டோ ய்
ஆ: பயணம் எங்கே போனால் என்ன
பாதை நூறு ஆனால் என்ன
ஆ: தோட்டம் வச்சவன் தண்ணீர்
விடுவான் சும்மா நில்லடா டோ ய்
ஆ: ஊதகாத்து வீச உடம்புக்குள்ள கூச
குப்பக்கூழம் பத்த வச்சு காயலாம்
ஆ: தை பொறக்கும் நாளை விடியும் நல்ல வேளை