text stringlengths 0 2.93k |
|---|
காதல் சுகமானதா? இல்லை சுமையானதா? |
என் அன்பே.... என் அன்பே... |
(மேகமாய்....) |
நீ வந்ததும் மழை வந்ததும் நெஞ்சிக்கும் ஆனந்தம் |
நீ பேசினால் என் சோலையில் என்கெங்கும் பூவாசம் |
என் காதல் நிலா என்று வாசல் வரும் |
அந்த நாள் வந்து தான் என்னில் சுவாசம் வரும் |
என் அன்பே.... என் அன்பே... |
(மேகமாய்....) |
பொட்ட காட்டில் பூவாசம் சிட்டு புள்ள சாவாசம் |
எனதுயிரே எனதுயிரே |
நெஞ்சோரமா ஒரு காதல் |
உனக்காகதானே |
உன்னைக் காணாத கண்ணும் |
உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல |
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல |
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல |
நீ இல்லாமல் நானும் நானல்ல (2) |
(உன்னைக்) |
இங்கு நீயொரு பாதி நானொரு பாதி |
இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி |
காலங்கள் மாறும் காட்சிகள் மாறும் |
காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல |
(உன்னைக்) |
ஒரு தெய்வமில்லமல் கோவிலுமில்லை |
ஒரு கோவில்லாமல் தீபமுமில்லை |
நீ அந்தக் கோவில் நான் அங்கு தீபம் |
தெய்வத்தின் முன்னே நீயும் நானும் வேறல்ல |
(உன்னைக்) |
என் மேனியில் உன்னைப் பிள்ளையைப் போலே - நான் |
வாரியணைத்தேன் ஆசையினாலே |
நீ தருவயோ நான் தருவேனோ |
யார் தந்த போதும் நீயும் நானும் வேறல்ல |
(உன்னைக்) |
உன்னருகில் வருகையில் |
ஒரு காதல் தேவதை |
எல்லோரும் சொல்லும் |
மேற்கே மேற்கே |
கம்பன் ஏமாந்தான் |
கம்பன் ஏமாந்தான் - இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே |
கற்பனை செய்தானே கம்பன் ஏமாந்தான் |
அம்பு விழி என்று ஏன் சொன்னான் அது பாய்வதினால் தானோ |
அருஞ்சுவைப் பாலென ஏன் சொன்னான் அது கொதிப்பதனால் தானோ |
(கம்பன்) |
தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால் |
தீபத்தின் பெருமையன்றோ - அந்த |
தீபத்தினால் ஒரு நெஞ்சத்தை எரித்தால் |
தீபமும் பாவமன்றோ |
(கம்பன்) |
வள்ளுவன் இளங்கோ பாரதி என்றொரு |
வரிசையை நான் கண்டேன் - அந்த |
வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல அட |
நானும் ஏமந்தேன் |
ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம் |
அடுப்படி வரைதானே - ஒரு |
ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் |
அடங்குதல் முறைதானே |
(கம்பன்) |
ஆயிரம் நிலவே வா |
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா |
இதழோடு சுவை சேர புதுப் பாடல் ஒன்று பாடப் பாட |
(ஆயிரம்) |
நல்லிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க |
நாணமென்ன பாவமென்ன நடைதளர்ந்து போவதென்ன |
நல்லிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க |
நாணமென்ன பாவமென்ன நடைதளர்ந்து போவதென்ன |
இல்லை உறக்கம் ஒரே மனம் என்னாசை பாராயோ (2) |
உன் உயிரிலே என்னை எழுத பொன்மேனி தாராயோ |
(ஆயிரம்) |
மன்னவனின் தோளிரண்டை மங்கை எந்தன் கை தழுவ |
கார் குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்து வாய் வெளுக்கும் |
மன்னவனின் தோளிரண்டை மங்கை எந்தன் கை தழுவ |
கார் குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்து வாய் வெளுக்கும் |
இந்த மயக்கம் எழில் முகம் முத்தாக வேர்க்காதோ (2) |
அந்த நினைவில் வந்து விழுந்தேன் கொத்தான பூவாக |
(ஆயிரம்) |
அல்லி மலர் மேனியிலே ஆடை என நான் இருக்க |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.