text stringlengths 0 2.93k |
|---|
காதல் காதல் எனுமொரு கீதம் பாடிடும் ஓசை கேட்கிறது |
இசை மழை எங்கும்... |
இசை மழை எங்கும் பொழிகிறது எங்களின் ஜீவன் நனைகிறது |
கடலலை யாவும் இசை மகள் மீட்டும் அழகிய வீணை சுரஸ்தானம் |
இரவும் பகலும் ரசித்திருப்போம் |
(நீ ஒரு) |
பூவினைச் சூட்டும் கூந்தலில் எந்தன் ஆவியை நீ ஏன் சூட்டுகிறாய்? |
தேனை ஊற்றும் நிலவினில் கூட தீயினை நீ ஏன் மூட்டுகிறாய்? |
கடற்கரைக் காற்றே... |
கடற்கரைக் காற்றே வழியை விடு தேவதை வந்தாள் என்னோடு |
மணலலை யாவும் இருவரின் பாதம் நடந்ததைக் காற்றே மறைக்காதே |
தினமும் பயணம் தொடரட்டுமே |
(நீ ஒரு) |
எந்தன் வானமும் |
தாபங்களே ரூபங்களாய் படுதே தொடுதே |
அன்பே அன்பே |
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் |
அந்த சிவகாமி மகனிடம் |
அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி - என்னைச் |
சேரும் நாள் பார்க்கச் சொல்லடி |
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி - வேலன் |
இல்லாமல் தோகை ஏதடி |
அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி... |
கண்கள் சரவணன் சூடிடும் மாலை |
கன்னங்கள் வேலவன் ஆடிடும் சோலை |
பெண்ணென பூமியில் பிறந்த பின்னாலே |
வேலை வணங்காமல் வேறென்ன வேலை |
நெஞ்சே தெரியுமா அன்றொரு நாளிலே |
நிழலாடும் விழியோடும் ஆடினானே - அன்று |
நிழலாடும் விழியோடும் ஆடினானே - என்றும் |
கண்ணில் நின்றாடச் சொல்லடி |
மலையின் சந்தனம் மார்பின் சொந்தம் |
மங்கையின் இதயமோ காளையின் சொந்தம் |
நிலையில் மாறினால் நினைவும் மாறுமோ |
நெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ |
காலம் மாறினால் காதலும் மாறுமோ |
மாறாது மாறாது இறைவன் ஆணை - என்றும் |
மாறாது மாறாது இறைவன் ஆணை |
இந்த சிவகாமி மகனுடன் சேர்ந்து நில்லடி - இன்னும் |
சேரும் நாள் பார்ப்பதென்னடி |
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி - தோகை |
இல்லாமல் வேலன் ஏதடி... |
ஆ......ஆ......ஆஆஆஆ |
அந்த சிவகாமி மகனிடம்... |
அந்த சிவகாமி மகனிடம்... |
அந்த சிவகாமி மகனிடம்... |
சேதி சொல்லடி... என்னைச் |
சேரும் நாள் பார்க்கச் சொல்லடி.... |
நலம் வாழ எந்நாளும் |
நலம் வாழ எந்நாளும் வாழ்த்துக்கள்! |
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள் |
இளவேனில் உன்வாசல் வந்தாடும்! |
இளந் தென்றல் உன்மீது பண்பாடும்! |
மனிதர்கள் சிலநேரம் நிறம் மாறலாம்! |
மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்! |
இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்! |
எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்! |
விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு |
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு! |
இதிலென்ன பாவம்.....! |
எதற்கிந்த சோகம்? கிளியே..! |
கிழக்கினில் தினம்தோறும் கதிரானது! |
மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது! |
கடல்களில் உருவாகும் அலையானது |
விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது! |
நிலவினை நம்பி இரவுகள் இல்லை! |
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை! |
ஒரு வாசல் மூடி......! |
மறுவாசல் வைப்பான் இறைவன்! |
முதல் மழை |
தங்கமே உன்னத்தான் |
அய்யய்யோ என் |
நினைத்து நினைத்து |
நிலவே என்னிடம் நெருங்காதே |
நிலவே என்னிடம் நெருங்காதே |
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை.. |
நிலவே என்னிடம் நெருங்காதே |
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை |
மலரே என்னிடம் மயங்காதே |
நீ மயங்கும் வகையில் நான் இல்லை |
நிலவே என்னிடம் நெருங்காதே |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.