text stringlengths 0 2.93k |
|---|
தாரா தாரா ரத்த ரத்தத்தாரா........ |
... நான் வாழ்ந்த ஞாபகம் |
தாரா தாரா............ |
டிங் டோங் கோயில் |
டிங் டோங் கோயில் மணி கோயில் மணி நான் கேட்டேன் |
உன்பெர் என்பெயரில் சேர்ந்தது போல் ஒலி கேட்டேன் |
நீ கேட்டது ஆசையின் எதிரொலி |
நீ தந்தது காதலின் உயிர்வலி |
டிங் டோங் கோயில் மணி கோயில் மணி நான் கேட்டேன் |
உன்பெர் என்பெயரில் சேர்ந்தது போல் ஒலி கேட்டேன் |
சொல்லாத காதல் சொல்ல்லா சொல்லாகி வந்தேன் |
நீ பேச இனி நீ பேச |
சொல் ஏது இனி நான் பேச |
கனவுகளே கனவுகளே பகல் இரவு நீள்கிறதே |
இதயத்திலே உன் நினைவு இரவு பகல் ஆழ்கிறதே |
சர்ருமுன்பு நிலவரம் எந்தன் னெஞ்சில் கலவரம் கலவரம் |
டிங் டோங் கோயில் மணி கோயில் மணி நான் கேட்டேன் |
உன்பெர் என்பெயரில் சேர்ந்தது போல் ஒலி கேட்டேன் |
புல் தூங்கும் பூவும் தூங்கும் புதுக்காற்றும் தூங்கும் |
தூங்காதே நம் கண்கள் தான் |
ஏங்காதே இது காதல் தான் |
இர்த்ததினால் பிடிக்கவில்லை பிடிக்கிறது உன் முகம் தான் |
இனிக்குமிசை இனிக்கவில்லை இனிக்கிறது உன் பெயர்தான் |
எழுதி வைத்த சித்திரம் எந்தன் னெஞ்சில் பத்திரம் பத்திரம் |
டிங் டோங் கோயில் மணி கோயில் மணி நான் கேட்டேன் |
உன்பெர் என்பெயரில் சேர்ந்தது போல் ஒலி கேட்டேன் |
நீ கேட்டது ஆசையின் எதிரொலி |
நீ தந்தது காதலின் உயிர்வலி |
அழகுக் குட்டிச்செல்லம் |
கடலினில் மீனாக இருந்தவள் நான் |
எந்தன் வானமும் |
வெண்ணிலவே வெண்ணிலவே |
முதல் முதலக ஜன்னலேரத்தில் |
முதல் முதலக ஜன்னலேரத்தில் நிலாவை நான் கண்டேன் |
சில்லென்று என்னை சீண்டீச்சேண்டிடும் மேகத்தை நான் பார்த்தேன் |
மவுனங்களா எனை நீதாக்கினாய் மோகங்களால் எனைக் கைதாக்கினாய் |
இது நாயம் தானா சொல்லு கண்ணே |
முதல் முதலக ஜன்னலேரத்தில் நிலாவை நான் கண்டேன் |
சில்லென்று என்னை சீண்டீச்சேண்டிடும் மேகத்தை நான் பார்த்தேன் |
மார்களியின் ராத்திரியில் மனசுக்குள் மல்லிகைப்பூ |
மூடி வைத உதடுகளில் முத்தங்களில் ஊன்னினைப்பு |
தூக்கத்தை தூக்கத்தை தூக்கிலே போடணும் |
கனவிலும் வந்து நீ இம்சைகள் செய்கிறாய் |
உன் யன்னல் வழிகளை மூடாதே |
என் தென்றலுக்கு வேர்க்கிறதே |
என் கைப்பிடிக்க வருவாயா |
கை ரேகை என்னைக் கேட்கிரதே |
முதல் முதலக ஜன்னலேரத்தில் நிலாவை நான் கண்டேன் |
சில்லென்று என்னை சீண்டீச்சேண்டிடும் மேகத்தை நான் பார்த்தேன் |
தோர்க்கவில்லை தோகை மயில் இத்தனை நாழ் ஏங்கியதெ |
மேகத்திடம் அடம் பிடித்து மழைத்துளி வாங்கியதே |
ஏக்கங்கள் தீர்ந்ததா என்னுயிர்க்காதலி |
உன்னிடம் சாய்ததெ இந்தஎன் நானடி |
உன் சட்டைக்குள்ளே இடம்தேடி |
என் மூச்சுக்காற்று அலைகிறதே |
உன் சேலை வாசம் வந்தபின்னே |
என் காலைகளும் விடிகிறதே |
முதல் முதலக ஜன்னலேரத்தில் நிலாவை நான் கண்டேன் |
சில்லென்று என்னை சீண்டீச்சேண்டிடும் மேகத்தை நான் பார்த்தேன் |
மவுனங்களா எனை நீதாக்கினாய் மோகங்களால் எனைக் கைதாக்கினாய் |
இது நாயம் தானா சொல்லு கண்ணே |
முதல் முதலக ஜன்னலேரத்தில் நிலாவை நான் கண்டேன் |
சில்லென்று என்னை சீண்டீச்சேண்டிடும் மேகத்தை நான் பார்த்தேன் |
சிட்டு குருவி ஒன்று ஸ்நேக பார்வை கொண்டு |
ஒரு காதல் தேவதை |
முதல் முறை உன்னைப் |
நீ என் தோழியா |
எவனோ ஒருவன் |
எவனோ ஒருவன் வாசிக்கிறான் |
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன் |
தவம்போல் இருந்து யோசிக்கிறேன் |
அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன் |
எவனோ ஒருவன் வாசிக்கிறான் |
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன் |
எவனோ ஒருவன் வாசிக்கிறான் |
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன் |
தவம்போல் இருந்து யோசிக்கிறேன் |
அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன் |
கேட்டுக் கேட்டு நான் கிறங்குகிறேன் |
கேட்பதை அவனோ அறியவில்லை |
காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே |
அவன் ஊதும் ரகசியம் புரியவில்லை |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.