text stringlengths 0 2.93k |
|---|
ஆத்ம ராகம் ஒன்றில்தான் வாழும் உயிர்கள் என்றுமே |
உயிரின் ஜீவ நாடிதான் ராகம் தாளம் ஆனதே |
உயிரில் கலந்து பாடும்போது எதுவும் பாடலே |
பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதல்ல |
ராகங்கள் கோடி கோடி அதுவும் புதிதல்ல |
எனது ஜீவன் ஒன்றுதான் என்றும் புதிது |
இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் |
இதில் வாழும் தேவி நீ |
இசையை மலராய் நானும் சூட்டுவேன் |
காமம் தேடும் உலகிலே ஜீவன் என்னும் கீதத்தால் |
ராம நாமன் மீதிலே நாதத் தியாகராஜரும் |
ஊனை உருக்கி உயிரில் விளக்கு ஏற்றினாரம்மா |
அவர் பாடலின் ஜீவன் அதுவே அவரானார் |
என் பாடலின் ஜீவன் எதுவோ அது நீயே |
நீயும் நானும் ஒன்றுதான் எங்கே பிரிவது |
இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் |
இதில் வாழும் தேவி நீ |
இசையை மலராய் நானும் சூட்டுவேன் |
நீயும் நானும் போவது காதல் என்ற பாதையில் |
சேரும் நேரம் வந்தது மீதித் தூரம் பாதியில் |
பாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேறம்மா |
எனது பாதை வேறு உனது பாதை வேறம்மா |
மீராவின் கண்ணன் மீராவிடமே |
எனதாருயிர் ஜீவன் எனை ஆண்டாயே |
வாழ்க என்றும் வளமுடன் என்றும் வாழ்கவே |
இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் |
இதில் வாழும் தேவி நீ |
இசையை மலராய் நானும் சூட்டுவேன் |
விழிகளில் விழிகளில் |
யார் இந்த பெண்தான் என்று |
ஆக்சிஜன் தந்தாயே முன்னொரு பொழுதினிலே |
நெஞ்சுக்குள் பெய்திடும் |
அடி ஆத்தாடி |
அடி ஆத்தாடி. |
அடி ஆத்தாடி... இளமனசொன்று |
இறக்கை கட்டிப்பறக்குது சரிதானா..! |
அடி அம்மாடி.. ஒரு அலை வந்து |
மனசில அடிக்குது அதுதானா..! |
உயிரோடு... |
உறவாடும் |
ஒருகோடி... |
ஆனந்தம்..! |
இவன் மேகம் ஆக... யாரோ காரணம்..! |
அடி ஆத்தாடி... இளமனசொன்று |
இறக்கை கட்டிப்பறக்குது சரிதானா..! |
அடி அம்மாடி.. |
மேலே போகும் மேகம் எல்லாம் |
கட்டுப்பட்டு ஆடாதோ..! |
உன்னைப் பாத்து அலைகள் எல்லாம் |
மெட்டுக்கட்டிப் பாடாதோ..! |
இப்படி நான் ஆனதில்லை |
புத்திமாறிப் போனதில்லை..! |
முன்னே பின்னே நேர்ந்ததில்லை |
மூக்கு நுனி வேர்த்ததில்லை..! |
கன்னிப்பொண்ணு கண்ணுக்குள்ள |
கத்திச்சண்டை கண்டாயோ..! |
படபடக்கும் நெஞ்சுக்குள்ள |
பட்டாம்பூச்சி பார்த்தாயோ.. |
இசை கேட்டாயோ...! |
தாகப்பட்ட நெஞ்சுக்குள்ள |
ஏகப்பட்ட சந்தோசம்..! |
உண்மை சொல்லு பெண்ணே -என்னை |
என்ன செய்ய உத்தேசம்..! |
வார்த்தை ஒன்று வாய் வரைக்கும் |
வந்து வந்து போவதென்ன..! |
கட்டுமரம் பூப்பூக்க |
ஆசைப்பட்டு ஆவதென்ன..! |
கட்டுத்தறி காளை நானே |
கன்னுக்குட்டி ஆனேனே..! |
தொட்டுத் தொட்டு தென்றல் பேச |
தூக்கம் கெட்டுப் போனேனே..! |
சொல் பொன்மானே...! |
அடி ஆத்தாடி... |
இளமனசொன்று இறக்கை கட்டிப்பறக்குது |
சரிதானா..! |
அடி அம்மாடி.. |
ஒரு அலை வந்து மனசில அடிக்குது |
அது தானா..! |
உயிரோடு... |
உறவாடும் |
ஒருகோடி... |
ஆனந்தம்..! |
இவன் மேகம் ஆக... யாரோ காரணம். |
சரியா இது தவறா |
சொக்கவச்சப் பச்சக்கிளி சுத்த உட்டுப் பாத்ததென்ன |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.