text stringlengths 0 2.93k |
|---|
விழிகளில் விழிகளில் |
யாருமில்லா தனியரங்கில் |
எங்கே எனது கவிதை |
விரை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும் |
நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும் |
விரை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும் |
நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும் |
எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை (2) |
விழியில் கரைந்துவிட்டதா அம்மம்மா விடியல் அழித்துவிட்டதா |
கவிதை தேடித்தாருங்கள் இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள் |
எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை (2) |
மாலை அந்திகளில் மனதின் சந்துகளில் தொலைந்த முகத்த மனம் தேடுதே |
மேயல் (?) பாரொழுகும் நகர வீதிகளில் மையல் கொண்டு மலர் வாடுதே |
மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில் துருவித் துருவி உனைத் தேடுதே |
உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை உருகி உருகி மனம் தேடுதே |
அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால் அமைதியில் நிறைந்திருப்பேன் |
நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்ட நூறு முறை பிறந்திருப்பேன் |
விரை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும் |
நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும் |
விரை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும் |
நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும் |
எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை (2) |
ஒரே பார்வை அட ஒரே வார்த்தை அட ஒரே தொடுதல் மனம் வேண்டுதே |
முத்தம் போதும் அந்த மூச்சின் வெப்பம் அது நித்தம் வேண்டும் என்று வேண்டுதே |
வேர்வை பூத்த உந்த சட்டை வாசம் இன்று ஒட்டும் என்று மனம் ஏங்குதே |
முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு குத்தும் இன்பம் கன்னம் கேட்குதே |
கேட்குதே... |
பாறையில் செய்ததும் என் மனம் என்று தோழிக்கு சொல்லியிருந்தேன் |
பாறையின் இடுக்கில் வேர்விட்ட கொடியாய் நீ நெஞ்சில் முளைத்துவிட்டாய் |
எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை (2 |
மனமே மனமே |
மனமே மனமே |
தடுமாரும் மனமே |
உள்ளுக்குள் இருந்தே உயிர் கொல்லும் மனமே |
பெண்ணை பார்க்கும் பொழுது நீ சிறகு விரிக்காதே |
பிரிந்து போன பிறகு நீ சிகையும் வளர்க்காதே |
மனமே நீ தூங்கி விடு, என்னை நினைவின்றி தூங்கவிடு |
மனமே மனமே |
தடுமாரும் மனமே |
உள்ளுக்குள் இருந்தே உயிர் கொல்லும் மனமே |
காதல் என்ற மாத்திரைக்கு எப்போதும் இரன்டு குணம் |
போட்டு கொண்டால் போதையை கொடுக்கும் |
போக போக தூக்கத்தை கெடுக்கும் |
காதல் என்ற யாத்திரைக்கு எப்போதும் இரண்டு வழி |
வந்த வழி வெளிச்சத்தில் ஜொலிக்கும் |
போகும் வழியோ இருளுக்குள் இருக்கும் |
கண் மூடினால் தூக்கம் இல்லை |
கண்கள் திறந்தால் பார்வையும் இல்லை |
ஆல விருட்சம் போல வளருது அழகு பெண்ணின் நினைப்பு |
வெட்டி எரிந்து பார்த்தேன் மறுபடி வேரில் என்ன துளிர்ப்பு |
என் நெஞ்சமே பகையானதே |
உயிர் வாழ்வதே சுமையானதே |
மனமே நீ தூங்கி விடு, என்னை நினைவின்றி தூங்கவிடு |
காதல் தந்த நினைவுகளை |
கழற்றி எரிய முடியவில்லை |
அலைகள் வந்து அடிப்பதனாலே |
கரைகள் எழுந்து ஓடுவதில்லை |
என்னை மறக்க நினைக்கையிலும் |
அவளை மறக்க முடியவில்லை |
உலை மூடிட மூடிகள் உண்டு |
அலை கடல் மூடிட மூடிகள் இல்லை |
காதலின் கையில் பூக்களும் உண்டு |
காதலின் கையில் கத்தியும் உண்டு |
பூக்கள் கொண்டு வந்து நீ வாசம் வீசுவாயா |
கத்தி கொண்டு வந்து நீ கழுத்தில் வீசுவாயா |
என் வாழ்விலே என்ன சோதனை |
.... நான் வாழ்வதே என் வேதனை |
மனமே நீ தூங்கி விடு, என்னை நினைவின்றி தூங்கவிடு |
ரகசிய கனவுகள் |
என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது |
மின்னல்கள் கூத்தாடும் |
கல்யாண மாலை |
மனசுக்குள் ஒரு புயல் |
மனசுக்குள் ஒரு புயல் மையம் கொண்டதே |
அதன் பேர்தான் என்ன |
புயலுக்கு காதல் என்று பேர் சொல்கின்றாய் |
அடுத்த நிலைதான் என்ன |
இந்தப் புயல் இன்று கரை கடந்தால் இன்னும் |
என்னென்ன ஆகும் |
என்னென்ன ஆகும் |
பூகம்பம் நேரும் |
பூவில் பூகம்பம் நேரும் |
பூகம்பம் நேரும் |
பூவில் பூகம்பம் நேரும் |
மனசுக்குள் ஒரு புயல் மையம் கொண்டதே |
அதன் பேர்தான் என்ன |
இந்தப் புயல் இன்று கரை கடந்தால் இன்னும் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.