text
stringlengths
0
2.93k
மறந்திட மட்டும் மறந்தேனே
தீயென புரிந்தும் அடி நானே
திரும்பவும் உன்னைத்தொட வந்தேனே
தெறிந்தே சுகமாய் எறிந்தேனே
கடும் விசத்தினை எடுத்துக் குடித்தாலும்
அடிக்கொஞ்ச நேரம் கழித்தே உயிர்ப்போகும்
இந்தக் காதலிலே உடனே உயிர்ப்போகும்
காதல் எனால் பெண்ணே சித்திரவதை தானே
(ஒரு கல்..)
உன் முகம் பார்த்தே நான் எழுவேன்
உன் குரல் கேட்டால் நான் அறிவேன்
உன் நிழலுடனே நான் வருவேன்
புன்னகை செய்தால் உயிர் வாழ்வேன்
புறக்கணித்தால் நான் என்னாவேன்
பெண்ணே எங்கே நான் போவேன்
உன் உதட்டுக்குள் இருக்கும் ஒரு வார்த்தை
அதை சொல்லிவிட்டால் தொடங்கும் என் வாழ்க்கை
ஒரு மௌனத்தில் இருக்கும் என்ன வலிகள்
காதல் என்றால் மெல்ல சாதன் என்று சொல்லும்
ஒரு கண்ணில் வேகம் மறு கண்ணில் தாகம்
இவனொரு காட்டு அருவி ஓ... ஓ...
மண்ணோடும் இருப்பான் விண்னோடும் பறப்பான்
இவனொரு வேட்டை குருவி ஓ... ஓ...
எட்டாத மேகம் போல் இவன்
பற்றாத முங்கில் காடு இவன்
முல்லைக்கு தந்த தேர் இவன்
காட்டாளன் தானடா
கட்டாத காற்றை போல் இவன்
குத்தாத கெம்பு மான் இவன்
எட்டாத உயரம் தான் இவன்
கூரான வாளடா
சம்மா சம்மா சமரம்...
காட்டு பூ இவன்
சம்மா சம்மா சமரம்...
காட்டு தீ இவன்
(ஒரு கண்ணில்)
விண்மீன்கள் தூங்கும் போதும் தூங்காத ஆள் இவன்
மண்ணோடு பேசுகின்ற விதை தான் இவன்
கல் தோன்றி மண்ணும் தோன்றா காலத்தின் காடிவன்
காலங்கள் எழுதி வைக்கும் பெயர் தான் இவன்
இவன் குளிர் காலத்தில் வெய்யிலை
ஒரு போர்வையாய் செய்வான்
இவன் வெய்யில் நேரத்தில்
பனியை ஒரு மாலையாய் செய்வான்
இவன் யாரோ இவன் யாரோ இவன் யாரோ...
ஓ... ஓ...
சம்மா சம்மா சமரம்...
காட்டு பூ இவன்
சம்மா சம்மா சமரம்...
காட்டு தீ இவன்
சில நேரம் பூக்களோடு ஏதேதோ பேசுவேன்
காட்டானை கூட்டத்தோடு நீர் ஆடுவேன்
பல நேரம் காற்றிலாடும் சிலும்பங்கள் வீசுவானேன்
பறவைக்கும் காயம் வந்தால் போராடுவேன்
நான் பாடம் கற்க காடேல்லாம் கல்லூரி தான்
என் பெயரை சொன்னால் குயில் பாடும் கச்சேரி தான்
இவன் யாரோ இவன் யாரோ இவன் யாரோ...
ஓ... ஓ...
சம்மா சம்மா சமரம்...
காட்டு பூ இவன்
சம்மா சம்மா சமரம்...
காட்டு தீ இவன்
ஆண்: ஒரு மாலை நேரம் வந்தது வந்தது பூங்காற்று
என் மனதின் ஓரம் சென்றது சென்றது பூ போட்டு
பெண்: வழிதோறும் பூக்கள் வாழ்த்து சொன்னது கைதொட்டு
இது கடவுள் எழுதி காதில் பாடும் தாலாட்டு
ஆண்: இதழோரம் இதழோரம் புதிதாக புன்னகை ஒன்று
எப்போதும் பார்த்தேனே சில நாளாய் நானே
கதவோரம் தலை நீட்டி தினம் பார்க்கும்
சிறு பிள்ளை போலே என்னுள் வந்து கவிதை எட்டிப்பார்க்க...
ஆண்: ஓ... ஒரு மாலை நேரம் வந்தது வந்தது பூங்காற்று
என் மனதின் ஓரம் சென்றது சென்றது பூ போட்டு
(இசை...)
பெண்: தினம் உனை பார்க்கும்போது இடையினில் தோன்றும் அந்த
ஊடலாம் அன்பே ஐய்யோ அழகானது
ஆண்: தனிமையில் நீயும் நானும் கண்களாலே பேசும்போது
எனக்குள்ளே தோன்றும் மோகம் புதிதானது
பெண்: அச்சமா, நானமா, அன்பிலே கொல்வதா
உன்னிடம் இழுத்தது எதுவோ தெரியலேயே
ஆண்: ஹேய்... எப்போது பூக்கள் பூக்கும், புரியாதது
எப்போது காதல் தாக்கும், தெரியாதது
எப்போது பூக்கள் பூக்கும், புரியாதது