text
stringlengths
0
2.93k
என்றேனும் ஓர் நாளில் என் காதல் காணுவாய் வருந்துவாய்
முன்னாள் காதலி முன்னாள் காதலி
உன் பொய்கள் தந்த தித்திப்பில் மயங்கிக் கிடந்தேன்
முன்னாள் காதலி முன்னாள் காதலி
உண்மை கசக்கும் வேளையில் மயக்கம் தெளிந்தேன்
ஹே முன்னாள் காதலி என் முன்னாள் காதலி
உன் காதல் இன்றியும் நான் வாழ்வேன் பாரடி
எவனோடோ போகிறாய் போய் நீயும் வாழடி
வலி இருந்தும் சோகம் இல்லை
உன் மேல் துளி கோபம் இல்லை
கண்ணே நீ இல்லாமல் என் எதிர்காலம் தூரம் இல்லை
...
.
·
...
.
·
...
·
ஆண்: தானனா தந்தானனா நன தன்னானனா ஒ ஒ ஒ...
பெண்: தானனா தந்தானனா நன தன்னானனா ஒ ஒ ஒ...
ஆண்: சின்னஞ்சிறுசுக மனசுக்குள் சிலுசிலுன்னு
சின்னத்தூரல் போட
பெண்: புத்தம் புதுசாக நெனப்புக்குள் பொசுபொசுன்னு
பட்டுப்பூக்கள் பூக்க
ஆண்: பொதுவாக பருவம் ஒரு பூந்தோட்டமாச்சு
பெண்: மெதுவாக பழக்கம் ஒரே நீரோட்டமாச்சு
ஆண்: விலகாத உறவு ஒரு கொண்டாட்டமாச்சு (புத்தம் புதுசாக...)
(இசை...)
பெண்: சிடுமூஞ்சி நீதான் என்று சொல்லிச்சொல்லி
கிள்ளிக்கிள்ளி சின்னச்சின்ன சேட்டை செய்தேனா...
ஆண்: சந்து பொந்தில் நீதான் வந்தா ஒத்திப்போக ஒத்துக்காம
சண்டியர் போல் வம்பு செய்தேனா...
பெண்: அரை டிராயர் போட்ட பையன் நீ
பாடாத லாவனி
ஆண்: விரல் சூப்பி நின்ன புள்ள நீ
போட்டாச்சு தாவணி
விளையாட்டா இருந்த முகம் ஏன் வெளிறிப்போச்சு
பெண்: வேறென்ன பூப்பு அடைந்த
விவரம் தெரிஞ்சாச்சு
ஆண்: குறும்பாட்டா திரிஞ்ச பொண்ணு
ஏன் குமரியாச்சு
பெண்: வேறென்ன உடம்பு உனக்கு
வழங்க முடிவாச்சு
(இசை...)
ஆண்: மண்ணாலதான் வீடு கட்டி
நானும் நீயும் வாழுறப்போ
மீன் கொழம்பு ஆக்கிப் போட்ட நீ
பெண்: கமரக்கட்டு கடலை முட்டாய்
வாங்கினாக்க வாயில் வச்சு
காக்காக் கடி கடிச்சு திண்பாய் நீ
ஆண்: கருவாட்டைப் போல தீயில
என் நெஞ்சை வாட்டுன
பெண்: அலங்கார அம்மன் கோவிலில்
கண்ஜாடை காட்டின
அடி ஆத்தி மனசுக்குள்ள பூ வச்சதாரு
ஆண்: வேறாரு ஆடி அசையும் அழகுமணித் தேரு
அடி ஆத்தி நெனப்புக்குள்ள போய் நின்னதாரு
பெண்: வேறாரு கூச்சம் நிறுத்த
ஈச்சம் மரப்பாய் வா
ஆண்: சின்னஞ்சிறுசுக மனசுக்குள் சிலுசிலுன்னு
சின்னத்தூரல் போட
பெண்: புத்தம் புதுசாக நெனப்புக்குள் பொசுபொசுன்னு
பட்டுப்பூக்கள் பூக்க
...
·
நல்லவனுக்கு நல்லது செய்றதுல
வெறும் ஆசை தான் இருக்கும்
கெட்டவனுக்கு கெட்டது செய்றதுல
பேராசை இருக்கும்
என்னைக்கும் ஆசைக்கும் பேராசைக்கும்
நடக்குற போர்ல
ஜெயிக்கிறது பேராசைதான்
தீமை தான் வெல்லும்
என்ன நினைத்தாலும்
தீமை தான் வெல்லும்
எவன் தடுத்தாலும்
மனிதன் உருவில் அலைந்திடும் மிருகம் நான்
மனிதன் மிருகங்களுக்கு ஒரு கடவுள் நான்
மனிதன் உருவில் அலைந்திடும் மிருகம் நான்
மனிதன் மிருகங்களுக்கு ஒரு கடவுள் நான்
வெளிச்சத்தில இருக்கிறவன்தாண்டா இருட்ட பாத்து பயப்படுவான்.
நான் இருட்டிலேயே வாழுறவன்
'
எவனா இருந்தால் என்ன
எமனாய் இருந்தால் என்ன
சிவனா இருந்தாலும்
உனக்கு சமமாய் அமைவேன் நான்
பணமா இருந்தா என்ன
பிணமாய் இருந்தா என்ன
நான் உயிரோடு இருந்திடுவே எவனையும்
உணவாய் உண்பேன் நான்
மனிதன் உருவில் அலைந்திடும் மிருகம் நான்
மனிதன் மிருகங்களுக்கு ஒரு கடவுள் நான்
மனிதன் உருவில் அலைந்திடும் மிருகம் நான்
மனிதன் மிருகங்களுக்கு ஒரு கடவுள் நான்
உண்மை ஜெயிகிறதுக்கு தாண்ட ஆதாரம் தேவ
பொய் ஜெயிகிறதுக்கு குழப்பமே போதும்
சூதாய் இருந்தால் என்ன
அது தீதாய் இருந்தால் என்ன