text stringlengths 0 2.93k |
|---|
நீ நீங்கிடும் நேரம் |
காற்றும் பெரும் பாரம் |
உன் கைத்தொடும் நேரம் |
தீ மீதிலும் ஈரம் |
நீ நடக்கும் பொழுது |
நிழல் தரையில் படாது |
உன் நிழலை எனது உடல் |
நழுவ விடாது |
பேரழகின் மேலே ஒரு |
துரும்பும் தொடாது |
பிஞ்சு முகம் ஒரு நொடியும் |
வாடக்கூடாது |
உன்னை பார்த்திருப்பேன் |
விழிகள் மூடாது |
உன்னை தாண்டி |
எதுவும் தெரியகூடாது |
தாரமே தாரமே வா |
வாழ்வின் வாசமே வாசமே |
நீ தானே தாரமே தாரமே வா |
எந்தன் சுவாசமே சுவாசமே |
நீ உயிரே வா |
கண்ணானா கண்ணே |
கண்ணானா கண்ணே |
என் மீது சாய வா |
புண்னான நெஞ்சை |
பொன்னான கையால் |
பூ போல நீவ வா |
நான் காத்து நின்றேன் |
காலங்கள் தோறும் |
என் ஏக்கம் தீருமா |
நான் பார்த்து நின்றேன் |
பொன் வானம் எங்கும் |
என் மின்னல் தோன்றுமா |
தண்ணீராய் மேகம் தூறும் |
கண்ணீர் சேரும் |
கற்கண்டாய் மாறுமா |
ஆராரிராரோ |
ராரோ ராரோ ஆராரிராரோ |
ஆராரிராரோ ராரோ ராரோ |
ஆராரிராரோ |
ஆராரிராரோ |
ராரோ ராரோ ஆராரிராரோ |
ஆராரிராரோ ராரோ ராரோ |
ஆராரிராரோ |
கண்ணானா கண்ணே |
கண்ணானா கண்ணே |
என் மீது சாய வா |
புண்னான நெஞ்சை |
பொன்னான கையால் |
பூ போல நீவ வா |
ஆஆ…ஆஅ…ஆஅ…ஆஅ…. |
ஆஅ….ஆஅ….ஆஅ….ஆ.. |
அலை கடலின் நடுவே |
அலைந்திடவா தனியே |
படகெனவே உனையே |
பார்த்தேன் கண்ணே…. |
புதை மணலில் வீழ்ந்து |
புதைந்திடவே இருந்தேன் |
குறு நகை எரிந்தே |
மீட்டாய் என்னை |
விண்ணோடும் மண்ணோடும் வாடும் |
பெரும் ஊஞ்சல் மணதோரம் |
கண்பட்டு நூல் விட்டு போகும் |
எனை ஏதோ பயம் கூடும் |
மயில் ஒன்றை பார்க்கிறேன் |
மழையாகி ஆடினேன் |
இந்த உற்சாகம் போதும் |
சாக தோன்றும் இதே வினாடி |
கண்ணானா கண்ணே |
கண்ணானா கண்ணே |
என் மீது சாய வா |
புண்னான நெஞ்சை |
பொன்னான கையால் |
பூ போல நீவ வா |
நீ தூங்கும் போது |
உன் நெற்றி மீது |
முத்தங்கள் வைக்கணும் |
போர்வைகள் போர்த்தி |
போகாமல் தாழ்த்தி |
நான் காவல் காக்கணும் |
எல்லோரும் தூங்கும் நேரம் |
நானும் நீயும் மௌனத்தில் பேசணும் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.