text
stringlengths
0
2.93k
..
..
நீ தொலைந்தாயோ நான் தேடித்தேடி வருவதற்கு.. ..
உறவுகள் தொடர்கதை.. ..
எதிர்த்து நில் எதிரியே இல்லை நம்பிக்கை கொள் தடைகளே இல்லை நிமிடம் ஏன் நொடிகளே போதும் நினைப்பதே வெற்றிதானே எழுந்து வா ..
இதயத்திலே தீ பிடித்து கனவெல்லாம் கருகியதே உயிரே நீ உருகும் முன்னே கண்ணே காண்பேனோ.. ..
காதல் என்னுள்ளே வந்து நேரம் அறியாமல், நாட்கள் இப்படி ஓடுதே வாழ்வில்..
வழிப்போக்கனின் வாழ்விலே.. ..
வீசும் காற்றும் பாதை மாற்றும் உந்தன் வேகம் அதிசயமோ எதிரிக்கூட்டம் உனக்கு மட்டும் கைகள் தட்டும் இரகசியமோ .
அழகான நேரம் அதை நீ தான் கொடுத்தாய் அழியாத சோகம் அதையும் நீ தான் கொடுத்தாய் ..
இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்.. இல்லை என்ற சொல்லை தாங்குவதென்றால்.. இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும் என்ன சொல்ல போகிறாய்..
பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாகத் தேடிப்பார்த்தேன் கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்...
ஒரு வெள்ளி கொலுசு போல இந்த பூமி சிணுங்கும் கீழ.. அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல.. .. ..
காற்றில் இலைகள் பறந்த பிறகும் கிளையின் தழும்புகள் அழிவதில்லை காயம் நூறு கண்ட பிறகும் உன்னை உள் மனம் மறப்பதில்லை...😘
கிடைச்சத இழக்குறதும் இழந்தது கிடைக்கிறதும் அதுக்கு பழகுறதும் நியாயம் தானடி.. ..
நிழல் போல நானும் நடை போட நீயும் தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம் கடல் வானம் கூட நிறம் மாறக் கூடும் மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது...😘
சிங்கத்தின் கூண்டில் சினம் கொண்டு சிரித்தால்.. சிங்கமும் அண்ணாந்து பார்க்குமடா ..
தேடி சேர்த்த காசப்போல்... 💖காதல் 💖இருக்குதா... கொஞ்சமாக எடுக்குற 😘கஞ்சம் தடுக்குதா..
கண்ணீரில் வாழ்வதால் நாமும் இங்க மீன்கள்தான்.. நீந்தித்தான் காதல் எனும் கடலில் போய் சேரலாம்.. ..
கண்ணில் காட்சி தோன்றிவிட்டால் கற்பனை தீர்ந்திவிடும் கண்ணில் தோன்றா காட்சியில்தான் கற்பனை வளர்ந்துவிடும் அட பாடல்போல தேடல் கூட ஒரு சுகமே...
மறவாதே மனம்.. மடிந்தாலும் வரும்.. முதல் நீ... முடிவும் நீ... அலர் நீ... அகிலம் நீ... ..
நெஞ்சம் எல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் உண்மை சொன்னால் என்னை நேசிப்பாயா
நெருங்காதே பெண்ணே எந்தன் நெஞ்செல்லாம் நஞ்சாகும் அழைக்காதே பெண்ணே எந்தன் அச்சங்கள் அச்சாகும் சிரிப்பால் எனை நீ சிதைத்தாய் போதும்
ஏனோ தன்னாலே உன் மேலே காதல் கொண்டேனே 😘 ஏதோ உன்னாலே என் வாழ்வில் அர்த்தம் கண்டேனே😘