text
stringlengths
0
2.93k
மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில் துருவித் துருவி உனைத் தேடுதே உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை உருகி உருகி மனம் தேடுதே..
கோகிலா கோகிலா மின்னல்கள் உன்னாலா கோகிலா மாயங்கள் உன்னாலா கோகிலா என் பூமி கீழ் மேலா கோகிலா எல்லாம் உன் சொல்லாலா .
இனி மீழ்வதா.. இல்லை வீழ்வதா. உயிர் வாழ்வதா.. இல்லை போவதா. அமுதென்பதா விஷமென்பதா உன்னை அமுத விஷமென்பதா..
நான் என்ற சொல் இனி வேண்டாம் நீ என்பதே இனி நான் தான் இனிமேலும் வரம் கேட்கத்தேவை இல்லை இது போல் வேரெங்கும் சொர்கம் இல்லை நீ பார்த்த பார்வை..
காலம் நேரம் மீறும் ஓர்நிலையே தேகம் தோறும் தூவும் பூமழையே.. பூ அவிழும் பொழுதில்..
) ..
) , .. ..
.
..
.
.
.
தூங்கா கண்கள் வெள்ளோட்ட காணொளி நான் எழுதியிருக்கும் பாடல். சக்தி ஶ்ரீ குரல். மாயா திரைப்படம். ..
.
😘😙😚 👂💪 👌👌
உன் பெயர் சொல்லிச்சொல்லி என்னையே நான் மறந்தேன் உன் மின்னல் பார்வையில் என்னையே நான் தொலைத்தேன்..
நினைத்து நினைத்து பார்த்தேன் நெருங்கி விலகி நடந்தேன் உன்னால்தானே நானே வாழ்கிறேன் உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்..
, , )
என் கண்ணீர் என் தண்ணீர் எல்லாமே நீயன்பே என் இன்பம் என் துன்பம் எல்லாமே நீயன்பே என் வாழ்வும் என் சாவும் உன் கண்ணில் அசைவிலே..
உன் கை விரல் தீண்டி சென்றாலே என் இரவுகள் நீளும் தன்னாலே இனி பகலே விரும்ப மாட்டேனே அன்பே..
கண்ணீரில் வாழ்வதால் நாமும் இங்க மீன்கள்தான்.. நீந்தித்தான் காதல் எனும் கடலில் போய் சேரலாம்..
நெஞ்சம் தடுமாறும் பருவம் இதுவோ பெண்கள் பார்த்தால் லேசாய் இதயம் கனக்கிறதோ
👍😊 😊.
நதி வாழும் மீன் கூட ஒரு நாளில் கடலை சேர்ந்திடுமே மீனே கடலாக அழைகின்றேன்
நீ நின்ற இடம் என்றால் விலையேறி போகாதோ நீ செல்லும் வழி எல்லாம் பனிக்கட்டி ஆகாதோ என்னோடு வா வீடு வரைக்கும் என் வீட்டை பார் என்னை பிடிக்கும்
" ' ' " .
உன் நிழல் தரை படும் தூரம் நடந்தேன். அந்த நொடியை நான் கவிதையாய் வரைவேன்.. ♥
தொடத்தொட மலர்ந்ததென்ன பூவே தொட்டவனை மறந்ததென்ன பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா மழை வர பூமி மறுப்பதென்ன
சாமி சிலை போலே பிறந்து.. பூமியில நடந்தாயே தூசியென கண்ணில் விழுந்து.. ஆருயிர கலந்தாயே
இசை வந்த பாதை வழி.. தமிழ் மெல்ல நுழைந்தது
மழைவாசம் வருகின்ற நேரம் எல்லாம்.. உன் வியர்வை தரும் வாசம் வருமல்லவா "கற்றது தமிழ்"
நான் எட்டுத்திக்கும் அலைகிறேன்.. நீ இல்லை என்று போவதா அடி பற்றி எரியும் காட்டிலே.. நான் பட்டாம்பூச்சி ஆவதா