text
stringlengths
0
2.93k
நெஞ்சைத் தாக்கிடும்... இசையே நில்லடி உனக்காய் தீட்டிய... வரியோ நானடி
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்
எனக்கென உன்னை தந்து உனக்கிரு கண்ணை தந்து அதன் வழி எனது கனா காணச்சொல்லியதே..
கவிதை என்பது மொழியின் வடிவம், என்றொரு கருத்தும் இன்று உடைந்தது கவிதை என்பது கன்னி வடிவமடா.. மின்னலை பிடித்து..
' ..
மணல் மீது தூவும் மழை போலவே மனதோடு நீதான் நுழைந்தாயடி.. விண்மீன் விதையில்..
கனாக்காணத் தானே பெண்ணே கண்கொண்டு வந்தேனோ வினாக்கான விடையும் காணக் கண்ணீரும் கொண்டேனோ நிழலை திருடும் மழலை நானோ
வலியென்றால் காதலின் வலிதான் வலிகளில் பெரிது அது வாழ்வினும் கொடிது உனை நீங்கியே உயிர் கரைகிறேன் வான் நீளத்தில் எனை புதைக்கிறேன்..
என்னை நான் யாரென்று சொன்னாலும் புரியாதே என் காதல் நீயென்று யாருக்கும் தெரியாதே நீ கேட்டால் உலகத்தை நான் வாங்கி தருவேனே..
காதல் நட்புக்கு மத்தியிலே நெஞ்சம் பெண்டூலம் ஆடுமடி தொட்டும் தீண்டாமல் பேசையிலே வினாடி நின்று ஓடுமடி
எனக்கு என்ன வேண்டும் என்று ஒரு வார்த்தை கேளு நின்று இனி நீயும் நானும் ஒன்று என சொல்லும் நாளும் இன்று இதயத்தை ஏதோ ஒன்று..
இதயத்திலே தீ பிடித்து கனவெல்லாம் கருகியதே உயிரே நீ உருகும் முன்னே கண்ணே காண்பேனோ..
போதை நீதானே தள்ளாடுறேன் நானே உன் காமம் வேணாமே உன் காதல் போதுமே..
புது புது வரிகளால் என் கவிதை தாளும் நிறையுதே கனவுகள் கனவுகள் வந்து கண்கள் தாண்டி வழியுதே..
மாஞ்சா போட்டுதான் நெஞ்சாங் கூட்டுல பட்டம் விட்டுப் போனா மாங்கா மண்டையில் பூங்கா செஞ்சுதான் காதல் நட்டுப்போனா
உள்ளே உன் குரல் கேட்குதடி என்னை என்னுயிர் தாக்குதடி எங்கே இருக்கிறேன் எங்கே நடக்கிறேன் மறந்தேன் நான்..
எந்நாளும் உன் காதல் இது வாழும் சத்தியமே தொலையாதே எந்த இருளிலும் மறையாதே நெஞ்சே எழு..
காத்திரு என்று நீ சொன்னால் அதுவே போதும் மறந்திரு என்று நீ சொல்ல நேர்ந்தால் உயிரே போகும்..
உன் அழகில் என் இதயம் தன் நிலையை மறந்து மறந்து கொஞ்சிடவும் கெஞ்சிடவும் மருகுதே உருகுதே
உன் விழிகளில், விழுந்த நாட்களில் நான் தொலைந்தது, அதுவே போதுமே வேர் எதுவும் வேண்டாமே, பெண்ணே
உன் அருகாமை அதை நான் இழந்தாலும் சேர்ந்தே வாழ்ந்த ஒவ்வொரு நொடியின் நினைவே சந்தோஷம்.. உயிரே உயிரே பிரியாதே..
தோசை கல்லு மேல வெள்ளை ஆம்லெட்டா ஒரு குட்டி நிலா நெஞ்சுக்குள்ள குந்திபுட்டாளே..
கோர புல்ல ஓர் நொடியில் வானவில்ல திரிச்சாயே பார கல்லு மறு நொடியில் ஈர மன்னா கொழைச்சாயே.. ஆத்தி என நீ..
மாங்கா புளிக்கும் மாம்பழம் இனிக்கும் இது தான் வாழ்க்க மாறாது..
ராவோடும் பகலோடும் உந்தன் ஞாபகத் தொல்லை ரயில் பாதை பூவோடு வண்டுகள் தூங்குவதில்லை.. வெண்ணிலவே..வெண்ணிலவே..
ஆனால்.. என்னை விட்டு போனால் எந்தன் நிலா சோர்ந்து போகும் வானின் நீலம் தேய்ந்து போகுமே முன் கோபக் குயிலே
தனியாவே இருந்து வெறுப்பாகி போச்சு நீ வந்ததால என் சோகம் போச்சு பெருமூச்சு விட்டேன் சூடான மூச்சு உன் வாசம் பட்டு ஜலதோஷம் ஆச்சு..