text
stringlengths
0
2.93k
கண்ணாடி போன்ற நெஞ்சில் கண் எரிந்து போகிறாய் வாழாத நாளை கூட சேர்த்து வாழ நினைக்கிறாய்
ஆயிரம் பெண்களைக் கடந்திருப்பேன் ஆறோ ஏழோ காதல் அதில் அப்போதெல்லாம் மாறா உலகம் இன்றெப்படி மாறியது
கண்ணுக்குள்ள இப்போ கடல் கசிவத பாரு.. ஒன்னுக்குள்ள ஒன்னா வந்து சேரு..
காசு கையில் வந்துட்டாலும் கஷ்டத்தில வாழ்ந்திட்டாலும் போக மாட்டோம் மண்ண விட்டு.
தாப பூவும் நான் தானே பூவின் தாகம் நீ தானே..
வத்திபெட்டி அளவுல கட்டம் ஒன்னு கட்டி தானே வாழும் நம்ம வாழ்க்கையில இன்பம் வரும் துன்பம் வரும் காதல் வரும் கானம் வரும் எப்பொழுதும் கவலையில்ல
நான் பறவையின் வானம் பழகிட வா வா நீயும் நான் அனலிடும் வேகம் அணைத்திட வா வா நீயும்..
நதி வாழும் மீன் கூட ஒரு நாளில் கடலை சேர்ந்திடுமே மீனே கடலாக அழைகின்றேன்
இளமை தூக்கத்தில் இரண்டு ஏக்கங்கள் விழித்து பார்த்ததும் வண்ணங்கள் விரல்கள் கோர்த்து தான் திசைகள் மீறலாம் காற்றுக்கு எல்லை இல்லையே..
நாங்க சைக்கிள் ஏறியே வந்தாக்கா நீங்க மோட்டார் பைக்க தான் பார்பீங்க நாங்க மோட்டார் பைக்கிலே வந்தாக்கா நீங்க மாருதிக்கு மாறுவீங்க
தோழனின் காதலி தோழியா தங்கையா ரெண்டுமே இல்லையா கேள்வியே சரி தானா
நெஞ்சம் தடுமாறும் பருவம் இதுவோ பெண்கள் பார்த்தால் லேசாய் இதயம் கனக்கிறதோ
அனல் காயும் பறை ஓசை ஒரு வாழ்வின் கீதம் ஆகிடுமே அன்பே மலராத நெஞ்சம் எங்கே..
நிழலோவியங்கள் நாம் தானா நிகழ்கின்ற மாயம் சரி தானா
நான் பேசாத மௌனம் எல்லாம் உன் கண்கள் பேசும் உனை காணாத நேரம் என்னை கடிகாரம் கேட்கும்.. மணல் மீது தூவும் மழை போலவே மனதோடு நீதான் நுழைந்தாயடி
பிரிவென்று ஏதும் இல்லை உயிர் என்று ஆனா பின்னே
வானம் பொழிந்தபின்னும் பூமி நனைந்தபின்னும் சாரல் சரசமிருக்கு காமம் கலைந்தபின்னும் கண்கள் கடந்தபின்னும் காதல் மலர்ந்துகிடக்கு.. ஹம்மா ஹம்மா..
இசையாலே காதல் ஜீவியாக்கும் சைந்தவியே..
. ..
.
அலைகள் போலவே காதல் மோதுமே சேருமா ஓர் கரை மோதும் மோதும் ஓயாமல் மோதும் ஓர்நாளும் சேர்ந்தே தீரும் அந்நாளும் வந்தே சேரும்..
இடை விடாத நெருக்கங்கள் தொடருமா உயிரே மொழியில்லாமல் தவிக்கிறேன் மௌனமாய் இங்கே..
மௌனம் பேசும் வார்த்தை யாவும் ஏதேதோ ஆசைகள் தூண்டிடுதே காலம் செய்யும் மாயம் போதும் சூடாத பூக்களும் வாடிடுதே..
.