text
stringlengths
0
2.93k
காட்டினிலே வாழ்கின்றோம் முட்களின் வலி ஒன்றும் மரணமில்லை..
இரவுக் கவிதை கவிதை இரவு எது நான் எது நீ எனத் தெரியவில்லை
கலங்காத குளமென இருந்தவள் ஒரு தவளை தான் குதித்ததும் வற்றிவிட்டேன்
நீ என்னைப் பார்க்காமல் நான் உன்னைப் பார்க்கின்றேன் நதியில் விழும் பிம்பத்தை நிலா அறியுமா
இரவும் அல்லாத பகலும் அல்லாத பொழுதுகள் உன்னோடு கழியுமா
பொதுவாக எம்மனசு தங்கம் ஒரு போட்டினு வந்துவிட்டா சிங்கம் உண்மையே சொல்வேன்..நல்லதே செய்வேன்.. வெற்றி மேல் வெற்றி வரும்..
அப்போ கானா தான் புடிக்குமே.. இப்போ யும் புடிக்குதே
சுடர் இல்லாத தீயில் எரிகின்றேன்.. சுடும் கண்ணீரில் கடிதம் வரைகின்றேன்..
நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை..
அடை மழை வரும் அதில் நனைவோமே குளிர் காய்ச்சலோடு சிநேகம் ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்..
காதலன் தீண்டாத.. பூக்களில் தேனில்லை இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை.. தொடத்தொட மலர்வதென்ன..
சத்தியமாய் இது பூமி இல்லை சத்தியமாய் இது நானும் இல்லை சத்தியமாய் நான் பொய் சொல்வேனே காரணம் நீயில்லை
நான் கேட்கும் பதில் இன்று வாராத நான் தூங்க மடி ஒன்று தாராத தாகங்கள் தாபங்கள் தீராத தாளங்கள் ராகங்கள் சேராத வழியோரம் விழி வைக்கிறேன்
ஜென்மம் முழுவதும் உந்தன் விழிகளில் தங்கி கொள்ள வரவா.. உன்னை விட ஒரு நல்ல மனிதனை கண்டதில்லை தலைவா..
சோகத்த நீ காத்துல தான் பறக்க விடு நண்பா உன் மச்சான் சேத்து வப்பான் நீ குடி தெம்பா..
வாழ்வினிலே.. உன் மூச்சு தூரத்திலே உன்னோடு இல்லை என்றால் தவிப்பேன்.. வாழும் நாட்களிலும் ஆயுள் முழுதிலும் உன் வாசத்திலே பிழைப்பேன்..
எந்நாளும் உன் காதல் இது வாழும் சத்தியமே தொலையாதே எந்த இருளிலும் மறையாதே நெஞ்சே எழு..
தேவையில்ல தேவையில்ல பாடம் கத்து தர மட்டும் போதுமே வேலை வேணாமே காசும் வேணாமே பசங்க கூட சுத்தும் நட்பு மட்டும் போதுமே..
காதலிக்கும் பெண் எழுதும் கை எழுத்திலே கண்ட பிழைகள் கூட கவிதை ஆகுமே
கேளடி ரதியே ரதியே உடம்பில் நரம்புகள் ஆறு லட்சம்.. தெரியுமா சகியே சகியே காதல் நரம்பு எந்த பக்கம்..
காதல் சொல்வது உதடுகள் அல்ல கண்கள் தான் தலைவா.. கண்கள் சொல்வதும் வார்த்தைகள் அல்ல கவிதைகள் தலைவா..
மழையில் நீ நனைகையில் எனக்குக் காய்ச்சல் வரும் வெயிலில் நீ நடக்கையில் எனக்கு வேர்வை வரும் உடல்கள் தான் ரெண்டு உணர்வுகள் ஒன்று
என்னை விடவும் என்னை அறிந்தும் யார் நீ என்று கேட்காதே இருக்கும் கவிஞர்கள் இம்சை போதும் என்னையும் கவிஞன் ஆக்காதே..
என்னை மறந்து விட்டேன் இந்த உலகத்தில் நான் இல்லை நான் இல்லை உன்னை இழந்து விட்டால் எந்த மலரிலும் தேனில்லை தேனில்லை
சேராத காதலுக்கெல்லாம் சேர்த்து நாம் காதல் செய்வோம்..
, '
அம்மா " ".".
நிழலினை நிஜமும் பிரிந்திடுமா உடலின்றி உயிரும் வாழ்ந்திடுமா கருவரை உனக்கும் பாரமா அம்மா மீண்டும் என்னை ஒரு முறை சுமப்பாய் அம்மா..
ஒன்றா இரண்டா ஒரு கோடி ஞாபகம் உயிர் தின்ன பார்குதே கண்ணே துண்டாய் துண்டாய் பூமியில் விழுந்தேன் எங்கே நீ என் கண்ணே
அழகான நேரம் அதை நீதான் கொடுத்தாய் . அழியாத சோகம் அதையும் நீதான் கொடுத்தாய்..
விழி சிறையில் பிடித்தாய் விலகுதல் போல நடித்தாய் தினம் தினம் துவண்டேன் தளிரே.. சொன்னாலும் கேட்பதில்லை..