text stringlengths 0 2.93k |
|---|
கண்ணு இல்ல கண்ணு இல்ல கெரங்கடிக்கிற ஜின்னு |
பத்த வச்ச மத்தாப்புப் போல மினு மினுக்குது பல்லு |
பல்லு இல்ல பல்லு இல்ல பதிச்ச வைரக்கல்லு |
கண்ணுப்படப் போகுதுன்னு கன்னத்துல மச்சம் |
மச்சம் இல்ல மச்சம் இல்ல நீ விட்டு வச்ச மிச்சம் |
(கரிகாலன்..) |
காதல் கிரிக்கெட்டு விழிந்திருச்சு |
தள்ளிப் போகாதே.. |
அந்த சாலை ஓரம் ஒரு மாலை நேரம் |
எனக்கென யாரும் இல்லயே |
அது ஒரு காலம் அழகிய காலம் |
அது ஒரு காலம் அழகிய காலம் |
அவளுடன் வாழ்ந்த |
நினைவுகள் போதும் போதும் |
பழையது யாவும் மறந்திரு நீயும் |
சிரித்திடத்தானே பிறந்தது நீயும் |
ஹே ஜோடியாய் இருந்தாய் |
ஒற்றையாய் விடத்தானா |
முத்துப்போல் சிரித்தாய் |
மொத்தமாய் அழத்தானா தானா |
ஹே துள்ளித்தான் திரியும் |
பிள்ளையாய் இரு நீயும் |
துன்பம்தான் மறந்து |
பட்டம் போல் பற எப்போதும் |
(அது ஒரு..) |
இதயம் என்பது வீடு |
ஒருத்தி வசிக்கும் கூடு |
அதிலே அதிலே தீ மூட்டிப்போனாள் |
உலகம் என்பது மேடை |
தினமும் நடனம் ஆடு |
புதிதாய் ததும்பும் நதிப்போல ஓடு |
நெஞ்சோடு பாரம் கண்டால் |
தூரத்தில் தூக்கிப்போடு |
நெஞ்சோடு ஈரம் கண்டால் |
இன்னொரு பெண்ணைத்தேடு |
ஓடம் போகும் பாதை ஏது |
வானில் மிதக்கலாம் |
வலிக்கிற வார்த்தை ஏது |
எண்ணம் மறக்கலாம் |
எனக்கே எனக்காய் அவள் என்று வாழ்வேன் |
அவள் ஏன் வெறுத்தாள் அடியோடு சாய்வேன் |
(அது ஒரு..) |
ஓ.. அவளைப் பிரிந்து நானும் |
உருகும் மெழுகு ஆவேன் |
அவளின் நினைவால் எரிந்தேனே நானே |
ஓ பழகத் தெரியும் வாழ்வில் |
விலகத் தெரிய வேண்டும் |
புரிந்தால் மனதில் துயரில்லை தானே |
கல்வெட்டாய் வாழும் காதல் |
அழித்திட வேண்டும் நீயே |
காற்றாற்றில் நீச்சல் காதல் |
கைத்தர வந்தேன் நானே |
ஏற்காமல் போனாள் ஏனோ |
சோகம் எதற்குடா |
ஆறாத காயம் தானோ |
காலம் மருந்துடா |
உலகின் நடுவே தனியானேன் நானே |
அவளால் அழுதேன் கடலானேன் நானே |
(அது ஒரு..) |
காதல் கிரிக்கெட்டு விழிந்திருச்சு |
அந்த சாலை ஓரம் ஒரு மாலை நேரம் |
தள்ளிப் போகாதே.. |
எனக்கென யாரும் இல்லயே |
ஒரு சின்னத் தாமரை |
ஒரு சின்னத் தாமரை |
என் கண்ணில் பூத்ததே |
அதன் மின்னல் வார்த்தைகள் |
என் உள்ளம் தேடித் தைக்கின்றதே |
இதை உண்மை என்பதா |
இல்லை பொய்தான் என்பதா |
என் தேகம் முழுவதும் |
ஒரு விண்மீன் கூட்டம் மொய்க்கின்றதே |
என் ரோமக்கால்களோ ஒரு பயணம் போகுதே |
உன் ஈரப்புன்னகை சுடுதே |
என் காட்டுப்பாதையில் நீ ஒற்றைப் பூவடா |
உன் வாசம் தாக்கியே வளர்ந்தேன் உயிரே |
என் பெயர் கேட்டாலே அடி பாறையும் பூப்பூக்கும் |
உன் காலடித் தீண்டிய வார்த்தைகள் எல்லாம் |
கவிதைகளாய் மாறும் |
உன் தெரு பார்த்தாலே |
என் கண்கள் அலைமோதும் |
உன் வாசல் தேடிப் போகச் |
சொல்லிக் கெஞ்சுது என் பாதம் |
என் வாழ்க்கை வரலாற்றில் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.