text
stringlengths
0
2.93k
(முதல் முறை..)
நீ நடந்துபோகும் வேளையில்
கால் வலிக்கும் என்று கலங்குவேன்
தோளில் சுமந்தே தாங்குவேன்
உன்னை தினமும்
தோள் இரண்டில் என்னை தூக்கினால்
நாள் கணக்கில் அங்கு தூங்குவேன்
நெஞ்சில் தினமுமே
சூரியன் உதிப்பதே உன்னுடல் காணவே
பூமியில் பிறந்ததே உன்னுடன் வாழவே
இனி மழைமேகம் யாவும்
இறங்கியே உனைத்தேட ஏங்கும்
இனி கோயில் தேடிப் போகமாட்டேன்
தெய்வமும் நீ
(முதல் முறை..)
பேசும் பூவே பேசும் பூவே
காதல் வீசும் கன்னி தீவே
வானம் பூமி காணவில்லை
ஏது செய்தாய் கூறடி
என் உயிரும் பூத்ததே
உன்னையே எண்ணி
என் உலகம் ஏங்குதே
பெண்ணே உன்கண்களா
உன் கன்னமா உன் பின்னலா
உன் தேகமா உன் ஆசையா
உன் வார்த்தையா உன் வாசம்தான்
எனை ஈர்த்ததா?
உன் வெட்கமா உன் வேகமா
உன் கிண்டலா உன் கிள்ளலா
உன் துள்ளலா உன் பார்வையா
உன் அன்புதான் என்னை ஈர்த்ததா?
ஈர்த்ததா ஈர்த்ததா?
காதல் காற்றே
காதல் காற்றே
கலைந்து போனேன்
உன்னை பார்த்தேனே
மமதையோடு திரிந்த நாட்கள்
முழுதும் மாற்றி உணர வைத்தாய்
உன் பார்வையால் உன் பார்வையால்
முந்தினம் முந்தினம் உன்னை பார்த்தேனே
என் பெயர் என்னையே நானும் கேட்டேனே
எந்திரமெந்திரம் போல ஆனேனே
அன்பே உன் சொற்களா
உன் மௌனமா உன் மென்மையா
உன் உண்மையா உன் உள்ளமா
உன் கள்ளமா உன் வீரம்தான்
எனை கொன்றதா
உன் மீசையா உன் தோள்களா
உன் தோற்றமா உன் பார்வையா
உன் வேர்வையா
உன் மச்சமா உன் அச்சம்தான்
எனை தின்றதா
என் உயிரும் பூத்ததே
உன்னையே எண்ணி
என் உலகம் ஏங்குதே
(பெண்ணே..)
பேசும் பூவே
அடடா அடடா
சங்கீத ஜாதிமுல்லை
வெண்ணிலவே வெண்ணிலவே
முகம் பூ மனம் பூ
உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
என் நினைவு தெரி ந்து நான் இது போல இல்லையே
எவளோ எவளோ என்று நெடு நாள் இரு ந்தேன்
இரவும் பகலும் சி ந்தித்தேன்
இவளே இவளே என்று இதயம் தெளி ந்தேன்
இளமை இளமை பாதித்தேன்
கொள்ளை கொண்ட அ ந்த நிலா என்னை
கொன்று கொன்று தின்றதே
இன்பமான அ ந்த வலி
இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே
(உன்னை)
(உன்னை)
ஏன் பிற ந்தேன் என்று நான் இருந்தேன்
உன்னைப் பார்த்தவுடன் உண்மை நானறிந்தேன்
என்னுயிரில் நீ பாதியென்று
உன் கண்மணியில் நான் கண்டுகொண்டேன்
எத்தனை பெண்களைக் கடன்திருப்பேன்
இப்படி என் மனம் துடித்ததில்லை
இமைகள் இரண்டையும் திருடிக்கொண்டு
உறங்கச் சொல்வதில் ஞாயமில்லை
நீ வருவாயோ இல்லை மறைவாயோ
யோ யோ யோ யோ யோ
தன்னைத் தருவாயோ இல்லைக் கரைவாயோ
(உன்னை)