text stringlengths 0 2.93k |
|---|
(முதல் முறை..) |
நீ நடந்துபோகும் வேளையில் |
கால் வலிக்கும் என்று கலங்குவேன் |
தோளில் சுமந்தே தாங்குவேன் |
உன்னை தினமும் |
தோள் இரண்டில் என்னை தூக்கினால் |
நாள் கணக்கில் அங்கு தூங்குவேன் |
நெஞ்சில் தினமுமே |
சூரியன் உதிப்பதே உன்னுடல் காணவே |
பூமியில் பிறந்ததே உன்னுடன் வாழவே |
இனி மழைமேகம் யாவும் |
இறங்கியே உனைத்தேட ஏங்கும் |
இனி கோயில் தேடிப் போகமாட்டேன் |
தெய்வமும் நீ |
(முதல் முறை..) |
பேசும் பூவே பேசும் பூவே |
காதல் வீசும் கன்னி தீவே |
வானம் பூமி காணவில்லை |
ஏது செய்தாய் கூறடி |
என் உயிரும் பூத்ததே |
உன்னையே எண்ணி |
என் உலகம் ஏங்குதே |
பெண்ணே உன்கண்களா |
உன் கன்னமா உன் பின்னலா |
உன் தேகமா உன் ஆசையா |
உன் வார்த்தையா உன் வாசம்தான் |
எனை ஈர்த்ததா? |
உன் வெட்கமா உன் வேகமா |
உன் கிண்டலா உன் கிள்ளலா |
உன் துள்ளலா உன் பார்வையா |
உன் அன்புதான் என்னை ஈர்த்ததா? |
ஈர்த்ததா ஈர்த்ததா? |
காதல் காற்றே |
காதல் காற்றே |
கலைந்து போனேன் |
உன்னை பார்த்தேனே |
மமதையோடு திரிந்த நாட்கள் |
முழுதும் மாற்றி உணர வைத்தாய் |
உன் பார்வையால் உன் பார்வையால் |
முந்தினம் முந்தினம் உன்னை பார்த்தேனே |
என் பெயர் என்னையே நானும் கேட்டேனே |
எந்திரமெந்திரம் போல ஆனேனே |
அன்பே உன் சொற்களா |
உன் மௌனமா உன் மென்மையா |
உன் உண்மையா உன் உள்ளமா |
உன் கள்ளமா உன் வீரம்தான் |
எனை கொன்றதா |
உன் மீசையா உன் தோள்களா |
உன் தோற்றமா உன் பார்வையா |
உன் வேர்வையா |
உன் மச்சமா உன் அச்சம்தான் |
எனை தின்றதா |
என் உயிரும் பூத்ததே |
உன்னையே எண்ணி |
என் உலகம் ஏங்குதே |
(பெண்ணே..) |
பேசும் பூவே |
அடடா அடடா |
சங்கீத ஜாதிமுல்லை |
வெண்ணிலவே வெண்ணிலவே |
முகம் பூ மனம் பூ |
உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே |
உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே |
என் நினைவு தெரி ந்து நான் இது போல இல்லையே |
எவளோ எவளோ என்று நெடு நாள் இரு ந்தேன் |
இரவும் பகலும் சி ந்தித்தேன் |
இவளே இவளே என்று இதயம் தெளி ந்தேன் |
இளமை இளமை பாதித்தேன் |
கொள்ளை கொண்ட அ ந்த நிலா என்னை |
கொன்று கொன்று தின்றதே |
இன்பமான அ ந்த வலி |
இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே |
(உன்னை) |
(உன்னை) |
ஏன் பிற ந்தேன் என்று நான் இருந்தேன் |
உன்னைப் பார்த்தவுடன் உண்மை நானறிந்தேன் |
என்னுயிரில் நீ பாதியென்று |
உன் கண்மணியில் நான் கண்டுகொண்டேன் |
எத்தனை பெண்களைக் கடன்திருப்பேன் |
இப்படி என் மனம் துடித்ததில்லை |
இமைகள் இரண்டையும் திருடிக்கொண்டு |
உறங்கச் சொல்வதில் ஞாயமில்லை |
நீ வருவாயோ இல்லை மறைவாயோ |
யோ யோ யோ யோ யோ |
தன்னைத் தருவாயோ இல்லைக் கரைவாயோ |
(உன்னை) |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.