category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
இந்தியா
ஐ.பி.எல்., கூட்டத்தில் மோடி பங்கேற்கிறார்
மும்பை:மும்பையில் இன்று நடக்கவுள்ள ஐ.பி.எல்., நிர்வாகக் குழு கூட்டத்தில் பங்கேற்கப் போவதாக லலித் மோடி அறிவித்து உள்ளார். இதனால், ஐ.பி.எல்., விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளது.ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளில் பெருமளவு முறைகேடு செய்துள்ளதாக, அதன் தலைவர் லலித் மோடி மீது, சரமாரியான குற்றச்சாட்டுகள் தெரிவிக்க பட...
தமிழகம்
3வது ஐ.பி.எல்., டுவென்டி-20 : கோப்பை வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்
மும்பை : மும்பையில் நடந்த பரபரப்பான  மூன்றாவது ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியில்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இதன் மூலம் ஐ.பி.எல்.,லில் கோப்பை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை தோனி பெற்றார். இந்தியாவில் மூன்றாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நடந்தது. மும்ப...
தமிழகம்
பேச்சு, பேட்டி, அறிக்கை
ம.தி.மு.க., கொள்கை விளக்க செயலர் நாஞ்சில் சம்பத் பேச்சு: அண்ணாதுரை மறைந்தபோது அவரது வங்கி இருப்பு 100 ரூபாய், காமராஜர் மறைந்த போது அவருக்கு வங்கிக் கணக்கே இல்லை. இத்தகைய தலைவர்கள் வாழ்ந்த தமிழகத்தில் உலக அளவில் சொத்து குவித்து உலக பணக்காரர்கள் வரிசையில் இடம் பிடிக்கும் தலைவர்கள் உருவாகி விட்டனர். அ.தி.மு.க., பொருளாளர் ...
General
பயங்கரவாதி கசாப்பை ஒப்படைக்கவேண்டும்: பாகிஸ்தான் கேட்கிறது
இஸ்லாமாபாத்:மும்பைத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி அஜ்மல் அமீர் கசாப்பை ஒப்படைக்கும்படி பாகிஸ்தான், இந்தியாவிடம் கோரியுள்ளது.மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு தாஜ் ஓட்டல் உள்ளிட்ட இடங்களில் பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 165 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் கசாப்பை தவ...
General
சீன பெருஞ்சுவரை சீரமைக்க ஆய்வு
பீஜிங்:பழுதடைந்த சீன பெருஞ்சுவரின் படிகட்டுகளை சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. உலக அதிசயங்களில் ஒன்றான சீன பெருஞ்சுவர், கி.மு. 770-476ம் ஆண்டுகளில் 8,851 கிலோ மீட்டர் நீளத்துக்கு குய் மன்னர் வம்சத்தால் கட்டப்பட்டது. யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட இந்த பாரம்பரிய சின்னத்தை பார்ப்பதற்காக லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள...
இந்தியா
அம்மன், சுவாமி வேடம் போட்டது மகிழ்ச்சியாக இருந்துச்சு': சிறுவர்கள் குதூகலம்
மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் ஒன்பதாம் நாளான ஏப்.,24ல் நடந்த திக்விஜயத்தில், இரு சிறுவர்கள் அம்மன், சுவாமி வேடமிட்டு வீதி உலா வந்தது பக்தர்களை கவர்ந்தது.கோயில் பட்டர்கள் குடும்பங்களைச் சேர்ந்த இச் சிறுவர்களுக்கு, வேடமிடுவதற்கான பின்னணி தெரியாவிட்டாலும், "அம்மன், சுவாமிக்காக தாங்கள் அலங்கரிக...
இந்தியா
இன்று மாலை மதுரை புறப்படுகிறார் கள்ளழகர்
அழகர்கோவில்:மதுரை வைகை ஆற்றில் இறங்குவதற்காக இன்று மாலை ஆறு மணிக்கு கள்ளழகர்மலையிலிருந்து புறப்படுகிறார்.அழகர்கோயில் சுந்தரராஜபெருமாள் கோயிலில் ஆண்டு தோறும் நடக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க சித்திரை திருவிழா ஏப்.,24ம் தேதி துவங்கியது. தினமும் காலை, மாலையில் பல்லக்கில் புறப்பட்ட சுந்தரராஜ பெருமாள் கோயிலை வலம் வந்து பக்த...
General
மிசிசிபியில் மோசமான புயல்கூரைகள் பறந்தன; 10 பேர் பலி
வாஷிங்டன்:அமெரிக்காவின் மிசிசிபி மாகாணத்தில் சூறாவளி புயல் வீசியதில், 10 பேர் பலியாயினர்.அமெரிக்காவின் மிசிசிபி பகுதியில் நேற்று முன்தினம் கடும் சூறாவளி காற்று வீசியது. இந்த புயல் காற்றால் வீட்டின் கூரைகள் பறந்தன; சில வீடுகள் சேதமடைந்தன; சாலையோர மரங்கள் வேரோடு சாய்ந்தன. வாகனங்கள் காற்றின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியா...
தமிழகம்
ஒகேனக்கலில் குவியும் சுற்றுலா பயணிகள்
தர்மபுரி:ஒகேனக்கலில் கோடை விடுமுறையையொட்டி, தற்போது வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் குவியத் துவங்கி உள்ளனர். நேற்று ஒரே நாளில் சுற்றுலா பயணிகள் 50 ஆயிரம் பேர் திரண்டனர்.தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி சிறந்த சுற்றலாதலமாக உள்ளது. கர்நாடகா, ஆந்திரா மட்டுமின்றி தமிழகம் முழுவதும்...
General
சொந்த நாட்டிலேயே சிறுபான்மையா?ஆஸி., மக்களுக்கு ஏற்படும் பரிதாபம்
மெல்போர்ன்:இன்னும் 15 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய மக்கள், அவர்கள் சொந்த நாட்டிலேயே சிறுபான்மை மக்களாக வசிக்கக் கூடிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து குடியேறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியாகும் "டெய்லி டெலகிராப...
General
200 ஆண்டுகளுக்கு முன் பேசப்பட்ட மொழி: மீண்டும் உருவாக்கப்படும் அதிசயம்
நியூயார்க்:அமெரிக்கத் தீவு ஒன்றில் 200 ஆண்டுகளுக்கு முன் பேசப்பட்ட மொழிகளை மீண்டும் உருவாக்குவதில் அந்நாட்டுப் பல்கலைக்கழகம் ஒன்று ஈடுபட்டுள்ளது. அமெரிக்காவில், ஐரோப்பியர்கள் குடியேறுவதற்கு முன் சிவப்பிந்தியர்கள் இருந்தனர். அப்போது, 300க்கும் மேற்பட்ட மொழிகள் அக்கண்டத்தில் பேசப்பட்டன. அவற்றில் இன்றிருப்பவை 175 மட்டுமே....
தமிழகம்
இன்று கணிதமேதை ராமானுஜன் 90ம் ஆண்டு நினைவு தினம்
சென்னை:கணிதமேதை ராமானுஜனின் 90வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப் படுகிறது.இத்தினத்தையொட்டி, சென்னையிலுள்ள பி.கே.சீனிவாசன் கணிதக் கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை, சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்ச்சியில், ஐ.ஐ.டி., ஓய்வு பெற்ற பேராசிரியர் கேசவன் தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார். சரோ குரூப் ஆப் ...
தமிழகம்
நெல்லையில் யாதவ மகாசபை மாநில மாநாடு
திருநெல்வேலி:நெல்லையில், யாதவ மகாசபை மாநில மாநாடு நேற்று நடந்தது. டவுன் பொருட்காட்சி திடலில், மாநாட்டிற்காக கோட்டை வடிவில் பிரம்மாண்ட நுழைவாயிலும், மெகா பந்தலும் அமைக்கப்பட்டிருந்தது. காலையில் மாநாட்டு பந்தல் திறக்கப்பட்டது. தொடர்ந்து யாதவ மகாசபை தேசிய தலைவர் தேவநாதன், கொடியேற்றினார். மாநாட்டு ஜோதியை தேவநாதன் மகள்கள் ஹ...
தமிழகம்
ஒருங்கிணைந்த விவசாயத்தில் சாதிக்கும் ஸ்ரீவி., விவசாயி
ஸ்ரீவில்லிபுத்தூர்:ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, ஒருங்கிணைந்த விவசாயம் மூலம் அதிக வருமானம் பெற்று சாதனை படைத்து வருகிறார் விவசாயி.ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அத்திக்குளத்தைச் சேர்ந்தவர் மார்ட்டின் லூதர். இவருக்கு சொந்தமாக அச்சம்தவிர்த்தான் கிராமத்தில் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் ஒருங்கிணைந்த விவசாயம் செய்து வருகிறார். இதில் ...
இந்தியா
ஆபாச புத்தகத்தால் கூண்டில் ஏறிய 71
மும்பை: ஆபாசப் படம் போட்ட புத்தகத்தை வினியோகித்ததால், 71 வயது பெரியவர் இப்போது கோர்ட் கூண்டில் நிற்கிறார். அவர் மீதான வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.மும்பையைச் சேர்ந்தவர் ஹரிகிஷன் சத்லானி (71). இவர் "இந்தியா புக் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் (பாம்பே) லிமிடெட்' என்ற பெயரில், புத்தக விற்பனை நடத்தி வருகிறார். இவர் மீது, 1995ல், ...
தமிழகம்
மதமாற்றம் செய்ய முயன்ற துணை தாசில்தாரை சிறை பிடித்தனர் மக்கள்: ஈரோட்டில் பரபரப்பு
ஈரோடு:கட்டாய மதமாற்றம் செய்ய முயன்றதாக துணை தாசில்தார் உட்பட ஆறு பேரை பொதுமக்கள் சிறை பிடித்த தால், ஈரோடு அருகே பரபரப்பு ஏற்பட்டது.அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்ட பைபிள் மாணாக்கர்கள் அமைப்பைச் சேர்ந்த சிலர், தனித்தனி குழுவாகப் பிரிந்து, ஈரோடு சூரியம்பாளையம் ஊராட்சி, சொட்டையம் பாளையம் பகுதியில் நேற்று மதப...
தமிழகம்
லாரி மீது ஜீப் மோதி விபத்து மாணவன் உட்பட மூவர் பலி
சேலம்:சேலம் அருகே. லாரி மீது ஜீப் மோதியதில் பள்ளி மாணவன் உட்பட மூன்று பேர் பலியாயினர்.மகாராஷ்டிரா மாநிலம் லாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவாஜி (70). கடந்த வாரம் சிவாஜி உட்பட அவரது உறவினர்கள் 14 பேர், போர்ஸ் மாடல் டிராக்ஸ் ஜீப் ஒன்றில் சுற்றுலா புறப்பட்டனர். ஒவ்வொரு மாநிலத்திலும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களை பார்த்த...
தமிழகம்
டயர் மாற்ற நின்றிருந்த பஸ் மீது லாரி மோதல் அதிகாலை விபத்தில் ஐந்து பேர் பரிதாப பலி
திண்டிவனம்:திண்டிவனம் அருகே பஞ்சரான முன்பக்க டயரை மாற்றுவதற்காக சாலையோரம் நின்றிருந்த பஸ் மீது லாரி மோதியதில், பயணிகள் உட்பட ஐந்து பேர் பரிதாபமாக இறந்தனர்; மேலும் ஐந்து பேர் படுகாயமடைந்தனர். சென்னையில் இருந்து சர்மா டிராவல்ஸ் ஆம்னி பஸ் நேற்று முன்தினம் இரவு திருச்சிக்கு புறப்பட்டுச் சென்றது. விழுப்புரம் மாவட்டம் திண்டி...
தமிழகம்
போலீஸ்காரர் வெட்டிக் கொலை களக்காடு அருகே பயங்கரம்
களக்காடு:களக்காடு அருகே பழிக்கு பழியாக போலீஸ்காரர் வெட்டிக் கொலை செய்யப் பட்டார்.களக்காடு அருகேயுள்ளது நடுச்சாலைப்புதூர். இங்கு வசிப்பவர் பன்னீர். வி.ஏ.ஓ.வாக பணியாற்றி வரும் இவருக்கும், கீழசாலைப்புதூரை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. கடந்த 2008 ஆகஸ்ட் 18ம் தேதி கீழசாலைப்புதூரை சேர்ந்...
தமிழகம்
ஆம்பூர் அருகே லாரி மீது ஆம்னி பஸ் மோதல் மாஜி எம்.பி., ஜெயமோகன் உட்பட 2 பேர் பலி
வேலூர்:ஆம்பூர் அருகே நேற்று அதிகாலை லாரி மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில், காங்கிரஸ் முன்னாள் எம்.பி., ஜெயமோகன் உட்பட இருவர் உடல் நசுங்கி இறந்தனர்; எட்டு பேர் படுகாயமடைந்தனர்.வேலூர் மாவட்டம் வாணியம்பாடி ஆம்பூர்பேட்டையைச் சேர்ந்தவர் ஜெயமோகன்(58); தமிழக காங்கிரஸ் கமிட்டி மாநில துணை தலைவராக உள்ளார். திருப்பத்தூர் தொகுதியில்...
தமிழகம்
அனுமதி பெறாத கட்டடங்களில் குடிநீர், மின் இணைப்பு துண்டிப்பு: ஊட்டியில் அதிரடி நடவடிக்கை
ஊட்டி:நீலகிரி மாவட்டத்தில், விதிமுறையை மதிக்காமல், கவுன்சிலர்கள், அதிகாரிகள் சிலர் ஆதரவுடன் விதிகளுக்கு புறம்பாக கட்டடம் கட்டியவர்கள், இன்று பெரும் அவலத்தில் நிற்கின்றனர்.நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி தாலுகாக்களில் அனுமதியின்றியும், விதி மீறியும் 1,337 கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன; கட்டடங்களின்...
தமிழகம்
போலி மதுபான தொழிற்சாலை நடத்திய ஐவர் கைது
பொன்னேரி: போலி மதுபான தொழிற்சாலை நடத்திய ஐவரை, மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பீர், பிராந்தி மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.மீஞ்சூர் அடுத்த புங்கம்பேடு கிராமத்தில் "டாஸ்மாக்' கடை இயங்கி வருகிறது. இந்த கடைக்கு அருகில் சென்னை அண்ணா நகரை சேர்ந்த லோகு (எ) லோகநாதன்(45) என்பவர், அரசு அனுமதியுடன் பார்...
தமிழகம்
ரயில் இன்ஜின் பழுது 4 மணி நேரம் தாமதம்
கடலூர்:ரயில் இன்ஜின் பழுதானதால் மயிலாடுதுறை - விழுப்புரம் பயணிகள் ரயில், நேற்று நான்கு மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதை பணி நிறைவடைந்து கோர்ட் உத்தரவின்படி ரயில் இயக்கப்படுகிறது. முதல் கட்டமாக விழுப்புரம் - மயிலாடுதுறை பாசஞ்சர் ரயில் காலை 6.10 மணிக்கு விழுப்புரத்தில் புறப்...
தமிழகம்
ஒரே நாளில் இரு திருமண மண்டபங்களில் திருட்டு 17 சவரன் நகை; ஒரு கிலோ வெள்ளி, பரிசுகள் மாயம்
ராயபுரம்:ராயபுரத்தில் ஒரே நாளில் இரண்டு திருமண மண்டபங்களில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டி, 17 சவரன் நகைகள், ஒரு கிலோ வெள்ளிப்பொருட்கள் மற்றும் பரிசு பொருட்களை திருடிச் சென்றனர்.வடசென்னையில் தண்டையார்பேட்டை, வண்ணாரபேட்டை, ராயபுரம், ஆர்.கே., நகர், கொருக்குபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் திருட்டு சம்பவங்...
தமிழகம்
பிளாஸ்டிக் சர்ஜரி செய்து மூக்கை சிறிதாக்கினார்சசி தரூர் தோழி சுனந்தா பற்றிய பரபரப்பு தகவல்:பத்து ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம்
மும்பை:சசி தரூரின் தோழி சுனந்தா, பத்து ஆண்டுகளுக்கு முன், தனது மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பெரிய இடத்து சிபாரிசு காரணமாக, இந்த சர்ஜரிக்காக அவரிடம் கட்டணம் எதுவும் வசூலிக்கப்பட வில்லையாம்.ஐ.பி.எல்., சர்ச்சையில் சிக்கியதால் பிரபலமானவர் சுனந்தா புஷ்கர். அழகு கலை நிபுணரான சுனந்தாவ...
தமிழகம்
நடுவானில் அதிபயங்கரம்: பயணிகள் விமானம் குலுங்கியது அதிர்ச்சியில் 20 பேர் காயம், விசாரிக்க உத்தரவு
கொச்சி:துபாயில் இருந்து 364 பேருடன் கொச்சி வந்த எமிரேட்ஸ் விமானம் நடுவானில் பயங்கரமாக குலுங்கியதால், பயணிகள் 20 பேர் காயம் அடைந்தனர். பெங்களூருக்கு மேலே பறந்து கொண்டிருந்த போது, இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. எமிரேட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் இகே 530 ரக விமானம், நே...
தமிழகம்
கொசு விரட்டி சுருளுக்கு அஞ்சாமல் பெருக்கம்
கோல்கட்டா:கொசுக்களை விரட்டுவதற்காக வீடுகளில் பயன்படுத்தப்படும் கொசுவத்திச் சுருள், கொசு விரட்டித் திரவம் ஆகியவற்றையும் மீறி கொசுக்களின் பெருக்கம் அதிகரிப்பதாக, கோல்கட்டாவைச் சேர்ந்த நிபுணர் ஒருவர் கூறியுள்ளார். கொசுக்களிலிருந்து உருவாகும் நோய்கள் பற்றிய ஆராய்ச்சி செய்து வரும் கோல்கட்டா மாநகராட்சியின் தலைமை "என்ட்டோமாலஜ...
தமிழகம்
ஊனமாக பிறந்த குழந்தையை உயிருடன் புதைக்க சொன்ன தாய்
கனிகிரி (பிரகாசம்):இரண்டாவது பிறந்த பெண்குழந்தையும் ஊனமாக பிறந்ததால், சுடுகாட்டில் உயிருடன் புதைத்து விடும்படி, அதன் தாயே, ரிக்ஷாக்காரரிடம் கொடுத்தனுப்பிய பரிதாப சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம் கனிகிரியை சேர்ந்தவர் மஸ்தான்பீ. இவருக்கு, கடந்த வாரம் பெண் குழந்தை பிறந்தது. இது, இரண்டாவது...
தமிழகம்
எல்லையில் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
பதான்கோட் (பஞ்சாப்):இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளுடன் போலீசார் நடத்திய சண்டையில், இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்; இரண்டு போலீசார் பலியாயினர்.பஞ்சாப் டி.ஜி.பி., பி.எஸ்.கில் இது பற்றி கூறியதாவது:பஞ்சாப்பில் ரதர்வான் கிராமத்தில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளுடன், எ...
தமிழகம்
தமிழக தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சி.பி.ஐ., அதிகாரிகள் ரெய்டு
சென்னை:இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர் அனுமதி வழங்கிய தமிழக கல்லூரிகள் சிலவற்றில் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகள் துவங்க, இந்திய மருத்துவ கவுன்சிலின் அனுமதி வேண்டும். இந்திய மருத்துவ கவுன்சிலின் தலைவராக இருந்த கேதன் தேசாய், விதிமுறைகளை மீ...
தமிழகம்
மலையாள நடிகர் ஸ்ரீநாத் சாவில் மர்மம் உள்துறை மந்திரியிடம் புகார் செய்ய முடிவு
திருவனந்தபுரம்:ஓட்டல் அறையில் இறந்து கிடந்த மலையாள நடிகர் ஸ்ரீநாத் சாவில் மர்மம் இருப்பதாக, உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உள் துறை அமைச்சரிடம் புகார் தெரிவிக்கப் போவதாக அவரது சகோதரர் தெரிவித்துள்ளார். மலையாளத்தில், "கிரீடம், சி.பி.ஐ., டைரி குறிப்பு' உள்ளிட்ட படங்களில் கடந்த 30 ஆண்டுகளாக நடித்து வந்தவர் ஸ்ரீந...
தமிழகம்
வறுமையால் பயிற்சியை தொடர முடியாமல் மாணவர்கள் தவிப்பு! : கிராமிய கலைக்கு ஆசிரியர் தேவை
கடலூர் : கடலூர் அரசு இசை பள்ளியில் கிராமிய கலைகளுக்கு தனியாக ஆசிரியர்களை நியமிக்க அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழகத்தில் கடலூர், திருவண்ணாமலை, காஞ் சிபுரம், விழுப்புரம், சீர் காழி, திருவாரூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, சிவகங்கை, திருச்சி, புதுக் கோட்டை, கரூர், ராமநாதபுரம், திருநெல் வேலி, பெரம...
தமிழகம்
பண்ருட்டியில் சிறுவர் பூங்கா பராமரிப்பன்றி பாழாகும் அவலம்
பண்ருட்டி : பண்ருட்டி நகராட்சி  சிறுவர் விளையாட்டு பூங்கா பராமரிப்பு இல்லாமல் பொலிவிழந்து காணப்படுகிறது.பண்ருட்டி நகராட்சி 26வது வார்டு பஞ்சமுக  ஆஞ்சநேயர் கோவில் முன் சிறுவர் விளையாட்டு திடல் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. கடந்த 4 வருடங்களாக  நகராட்சி நிர்வாகம் பராமரிக்கவில்லை. இதனால் பேரிங் ராட்டினம், ஊஞ்...
தமிழகம்
வளர் இளம்பருவ திட்ட தொண்டர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
கடலூர் : நேரு யுவகேந்திரா வளர் இளம் பருவ  திட்ட தொண்டர் பணிக்கு விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகிறது.நேரு யுவகேந்திரா கடலூர் மாவட்ட  அலுவலகத்திற்கு வளர் இளம் பருவத்தினர் நலம் மற்றும் மேம்பாட்டு  திட்டத்தின் கீழ் புவனகிரி மற்றும் நல் லூர் ஒன்றியங்களில்  திட்ட பணிக்கு தொண்டர் கள்  நியமிக்க  உள்ளனர். இந்த  பணிக்கு 30 வயதுக்கு...
தமிழகம்
முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
கடலூர் : கடலூர் மஞ்சக்குப்பம் சேட் நகரில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது.கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று முன்தினம் காலை 10.30 மணிக்கு அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம் நடந்தது. மாலை 5 மணிக்கு வாஸ்துசாந்தி, அங்குரார்பணம், கும்ப அலங்காரம் நடந்தன. நேற்று கால...
தமிழகம்
கும்பாபிஷேகம்
பண்ருட்டி : பண்ருட்டி திருவதிகை முத்து மாரியம் மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது.பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் தெரு முகப் பில் உள்ள முத்து மாரியம்மன்,  விநாயகர், பாலமுருகன், துர்கை அம்மன் கோவில் கும் பாபிஷேகம் இன்று (26ம் தேதி) நடக்கிறது.  23ம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. நேற்று முன்...
தமிழகம்
ரயில் இன்ஜின் பழுது 4 மணி நேரம் தாமதம்
கடலூர் : ரயில் இன்ஜின் பழுதானதால் மயிலாடுதுறை - விழுப்புரம் பயணிகள் ரயில், நேற்று நான்கு மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதை பணி நிறைவடைந்து கோர்ட் உத்தரவின்படி ரயில் இயக்கப்படுகிறது. முதல் கட்டமாக விழுப்புரம் - மயிலாடுதுறை பாசஞ்சர் ரயில் காலை 6.10 மணிக்கு விழுப்புரத்தில் புற...
தமிழகம்
ஏ.இ.ஓ., அலுவலகத்தில் பணியாளர்கள் பற்றாக்குறை! :விக்கிரவாண்டி பகுதி ஆசிரியர்கள் அவதி
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொடக்க கல்வி அலுவலர் அலுவலகத் தில் பணியாளர்கள் இல்லாத தால் ஆசிரியர் பிரச்னை தீர்க்க முடியாமல் அவதிபட்டு வருகின்றனர். விக்கிரவாண்டி வட்டார தொடக்க கல்வி அலுவலர் அலுவலகத்தின் கீழ் 57 துவக்கப் பள்ளிகள், 21 நடுநிலைப் பள்ளிகள், 9 உயர்நிலை பள்ளிகள் மற்றும் 4 மேல்நிலைப் பள்ளிகளும் செயல் படுகின்றன....
தமிழகம்
கூத்தாண்டவர் கோவிலில் 28ம் தேதி தேரோட்டம்
உளுந்தூர்பேட்டை : விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த கூவாகம் கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம், வரும் 28ம் தேதி நடக்கிறது.விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த கூவாகத்தில், பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நடக்கும் விழாவையொட்டி, அரவாணிகள் மற்றும் பொத...
தமிழகம்
டயர் மாற்ற நின்றிருந்த பஸ் மீது லாரி மோதல் அதிகாலை விபத்தில் ஐந்து பேர் பரிதாப பலி
திண்டிவனம் : திண்டிவனம் அருகே பஞ்சரான முன்பக்க டயரை மாற்றுவதற்காக சாலையோரம் நின்றிருந்த பஸ் மீது லாரி மோதியதில், பயணிகள் உட்பட ஐந்து பேர் பரிதாபமாக இறந்தனர்; மேலும் ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.சென்னையில் இருந்து சர்மா டிராவல்ஸ் ஆம்னி பஸ் நேற்று முன்தினம் இரவு திருச்சிக்கு புறப்பட்டுச் சென்றது. விழுப்புரம் மாவட்டம் திண்ட...
தமிழகம்
போலி கையெழுத்திட்டு வங்கி பணம் கையாடல்?
மடத்துக்குளம் : மடத்துக்குளம் நஞ்சாயப்பிள்ளைபுதூரை சேர்ந்தவர் போஸ்(50);  இவர் இங்குள்ள கனரா வங்கியில் தனிநபர் சேமிப்பு கணக்கு தொடங்கி பல ஆண்டுகளாக வரவு- செலவு செய்துள்ளார்.  2008ம் ஆண்டு  தனது கணக்கில் 37 ஆயிரம் ரூபாய் பணம் இருப்பு வைத்துள்ளார்.இந்நிலையில், அவர் எந்த தொகையும் தனது கணக்கில் இருந்து எடுக்கவில்லை.  2009 ல...
தமிழகம்
பொள்ளாச்சி, உடுமலைப்பகுதியில் சூறாவளி! வேரோடு மரங்கள் ரோட்டில் சாய்ந்தன
உடுமலை : உடுமலை அருகே பலத்த சூறாவளிக்காற்று வீசியதில், மரங்கள் வேரோடு சாய்ந்து, கிராம இணைப்பு ரோடுகளில் நாள் முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை பரவலாக மழை பெய்தது. தேவனூர்புதூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் பலத்த சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது. மாலை 6.00 மணிக்கு...
தமிழகம்
பி.ஏ.பி., பிரதான கால்வாயில் தண்ணீர் திருடிய 4 பேர் சிக்கினர்
உடுமலை : பி.ஏ.பி., பிரதான கால்வாயில் தண்ணீர் திருடிய நான்கு விவசாயிகளை பொதுப்பணித்துறையினர் பிடித்து தளி போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஆனால், ஆளுங்கட்சி பிரமுகரின் தலையீட்டால் வழக்கு பதிவு செய்யாமல் தண்ணீர் திருடியவர்கள் எச்சரித்து அனுப்பப்பட்டனர். பி.ஏ.பி., முதலாம் மண்டல பாசனத்தில் நான்காம் சுற்றுக்கு ஏப்., 18 ம் தேதி திர...
தமிழகம்
மாநகராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த தடை வருமா? சாலை மறியலாக மாறுவதால் பொதுமக்கள் அவதி
திருப்பூர் : பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் நடக்கும் சாலை மறியலால் போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்படுகிறது;  பொது மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். ஆகவே, ஆர்ப்பாட்டம் நடத்தப் படும் இடத்தை வேறிடத்துக்கு மாற்ற, போலீசார...
தமிழகம்
ரத்த தான முகாம்
திருப்பூர் : முயற்சி மக்கள் அமைப்பு சார்பில் 11வது ரத்த தான முகாம், முயற்சி அலுவலகத்தில் நடந்தது; அதன்  தலைவர் சிதம்பரம் தலைமை வகித்தார்.முகாமை, தாராபுரம் அரசு மருத்துவமனை ரத்த வங்கி பொறுப்பாளர் சிவபாலன் துவக்கி வைத் தார். 60 நபர்களிடம் இருந்து ரத்தம் சேகரிக்கப்பட்டது.  தாராபுரம் அரசு மருத்துவமனை அலுவலர் கள் மங்கையற்கர...
தமிழகம்
தேரில் எழுந்தருளினார் அவிநாசிலிங்கேஸ்வரர்
அவிநாசி : அவிநாசிலிங்கேஸ்வரர் தேரோட்டம் நேற்று நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரில் நேற்று சுவாமியை தரிசனம் செய்தனர்.அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா, 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது; முக்கிய நிகழ்ச்சியான பஞ்சமூர்த்திகள் புறப்பாடு - 63 நாயன்மார்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி, கடந்த 23ம் தே...
தமிழகம்
ஊதிய கமிஷன் குறைபாடு நீக்க நீதித்துறை ஊழியர் ஆர்ப்பாட்டம்
கோவை : ஆறாவது ஊதிய கமிஷன் குறைபாட்டை நீக்க வலியுறுத்தி, கோவையில் நீதித்றை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கடந்த ஆண்டு அரசு ஊழியர்களுக்கான ஆறாவது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப்பட்டது. இதில், பல்வேறு குறைபாடு இருப்பதாக அரசு ஊழியர்கள் கூறினர். அதையடுத்து, ஊதிய கமிஷனில் உள்ள குறைபாடுகள் குறித்து ஆய்வு மேற...
தமிழகம்
வேலை நிறுத்தத்தை முறியடிக்க ஆளுங்கட்சி தீவிரம்
எதிர்கட்சிகளால் இன்று நடத்தப்படும் கடையடைப்பு போராட்டத்தை முறியடிக்க, ஆளுங்கட்சி தீவிரம் காட்டியுள்ளது. போராட்டத்தில் பங்கேற்பதில்லை என அறிவித்ததன் மூலம், ஆளுங்கட்சியிடம் இணக்கம் காட்டும் முயற்சியில் பா.ம.க., இறங்கியுள்ளது. முழு அடைப்பு போராட்டம் நடத்த, கோர்ட் தடை விதித்ததில் இருந்து, தமிழகத்தில், "பந்த்' போராட்டங்கள் ...
தமிழகம்
மதுரை, விருதுநகரில் கூட்டுக்குடிநீர் திட்டம்
சென்னை:மதுரை, விருதுநகர் மாவட்டங்கள் உட்பட, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என, துணை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.சட்டசபையில் நேற்று நடந்த நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மீதான மானியக் கோரிக்கைக்கு பதில் அளித்து, அவர் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்:...
தமிழகம்
மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் வரி விலக்கு
சென்னை:மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் வரியில் இருந்து விலக்கு அளிக்க முதல்வர் சம்மதித்துள்ளதாக, துணை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.சட்டசபையில் துணை முதல்வர் ஸ்டாலின் அளித்த பதிலுரை:கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தில் வரும் ஆண்டில் 3 லட்சம் வீடுகள் கட்ட 1,800 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் குடிசைப் பகுத...
தமிழகம்
குடிசைகள் கணக்கெடுப்பு:துணை முதல்வர் அறிவிப்பு
சென்னை:வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், இதுவரை 14 லட்சத்து 25 ஆயிரம் குடிசைகள் கணக்கெடுக்கப்பட்டு உள்ளதாக, துணை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து, அவர் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்:வீட்டு வசதி திட்டத் தின் கீழ், தமிழகத்தில் உள்ள அனைத்து குடிச...
தமிழகம்
பேச்சு, பேட்டி, அறிக்கை
முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் பேச்சு:தமிழகத்தைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது; தெரிந்து கொள்ளவும் விருப்பம் இல்லை. அதற்கெல்லாம் திறமை வாய்ந்த, தேர்ந்த அறிவாளிகள் இருக்கின்றனர். மயிலாடுதுறைக்கு வரும் போது கூட சென்னை ஏர்போர்ட்டிலிருந்து தாம்பரம் வந்து, அங்கிருந்து ரயில் மூலமாக போய் விடுவேன். பா.ஜ., முன்னாள் ...
இந்தியா
மம்தா போன் ஒட்டுக் கேட்பு:திரிணமுல் புகார்
கோல்கட்டா:ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியின் டெலிபோன் உரையாடல்கள் ஒட்டு கேட்கப்படுவதாக, திரிணமுல் காங்கிரஸ் கட்சி புகார் தெரிவித்துள்ளது.திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான முகுல் ராய் கூறியதாவது:எங்கள் கட்சி தலைவரும், மத்திய அமைச்சருமான மம்தா பானர்ஜியின் டெலிபோன் உரையாடல்கள், மேற்கு வங்க ம...
இந்தியா
அரசுக்கு எதிராக வெட்டுத் தீர்மானம்:கட்சிகளுக்குள் திடீர் குழப்பம்
மத்திய அரசுக்கு எதிராக பார்லிமென்டில் இன்று வெட்டுத் தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது. இருப்பினும், எதிர்க்கட்சிகள் மத்தியில் ஒருமித்த கருத்து உருவாகவில்லை என்பதால், வெட்டுத் தீர்மானத்தை இன்று எடுத்துக் கொள்ளும்படி சபாநாயகரிடம் வலியுறுத்தப்படுமா அல்லது 29ம் தேதி எடுத்துக் கொள்ளும்படி வலியுறுத்தப்படுமா என்பதில் குழப்பம் ந...
இந்தியா
டெலிபோன் ஒட்டுக் கேட்பு விவகாரம்: பார்லி இரு அவைகளும் முடங்கின
அரசியல் தலைவர்களின் தொலைபேசி ஒட்டுக் கேட்பு மற்றும் ஐ.பி.எல்., ஊழல் சர்ச்சை ஆகியவற்றின் காரணமாக, பார்லிமென்டின் இரு அவைகளும் முற்றிலுமாக நேற்று முடங்கின. தொலைபேசி ஒட்டுக் கேட்பு குறித்து உள்துறை அமைச்சர் சிதம்பரம் சமர்ப்பித்த அறிக்கை மற்றும் விளக்கத்தை, எதிர்க்கட்சிகள் ஏற்க மறுத்தன. பிரதமர் மன்மோகன் சிங்கே வந்து இப்பிர...
இந்தியா
தகவல் பெற சித்ரவதை:தடுக்க மசோதா அறிமுகம்
புதுடில்லி:தகவல்களைப் பெறவோ அல்லது வேறு நோக்கங்களுக்காகவோ எந்த ஒரு நபரை பொது ஊழியர்கள் சித்ரவதை செய்தாலும், அவர்களுக்கு பத்தாண்டு சிறைத் தண் டனை அளிக்க வகை செய் யும் சட்ட மசோதா நேற்று லோக்சபாவில் அறிமுகம் செய்யப்பட் டது."சித்ரவதை தடுப்பு மசோதா 2010'ஐ, மத்திய உள்துறை இணை அமைச்சர் முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் நேற்று லோக்சப...
இந்தியா
அசாமில் பா.ஜ., கூட்டணிமுறிவு
கவுகாத்தி: தொடர்ந்து ஏற்பட்ட தேர்தல் தோல்விகளால், அசாம் மாநிலத்தில் பிரதான எதிர்க்கட்சியான அசாம் கண பரிஷத் (ஏ.ஜி.பி.,), பா.ஜ., உடனான கூட்டணியை முறித்துக் கொள்கிறது .அசாம் மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான ஏ.ஜி.பி., - பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்துள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் அக்கூட்டணி படுதோல்வி அடைந்தது. இதையடுத்து நடந...
General
மலேசிய இடைத்தேர்தலில் ஆளும் கூட்டணி வெற்றி
உலு சிலாங்கூர்:மலேசியாவில் உலு சிலாங்கூர் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில், ஆளும் கட்சி வேட்பாளர் கமலநாதன் வெற்றி பெற்றுள்ளார்.மலேசிய இந்திய காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் கூட்டணியான தேசிய முன்னணி, தற்போது ஆட்சி செய்து வருகிறது. கடந்த 2008ல் நடந்த பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி ஆட்சியை கைப்பற்றினாலும், தமிழர்கள் ...
General
சர்வதேச போதை கடத்தல்: இந்தியர்களுக்கு பிரிட்டனில் சிறை
லண்டன்:போதை கடத்தலுக்கு உடந்தையாக இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த இரண்டு பேர் பிரிட்டனில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.பிரிட்டன் சிறையின் முன்னாள் நிர்வாகியாக இருந்தவர் ஜோகிந்தரநாத் ராஜ்கூமர் (57). இவரது மகன் சுனில் ராஜ்கூமர் (25). சர்வதேச போதை கடத்தலில் கைதேர்ந்தவன் அந்தோணி ஸ்பென்சர். ஹாலந்திலிருந்து பிரிட்டனுக்கு போ...
General
போரால் பாதிக்கப்பட்ட இலங்கையில் 5000 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு
கொழும்பு:போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், அமெரிக்கா சார்பில், இலங்கையில் புதிய தொழில்கள் துவங்கப்படவுள்ளன. இதன் மூலம் 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை:இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட, வடக்கு மற்றும் கிழக்...
இந்தியா
திருப்பதி கோவில் உண்டியலில் அம்பானி மனைவி போட்டது என்ன?
திருப்பதி : தன் அணியான மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் குழு, இறுதிப் போட்டியில் வெல்ல வேண்டும் என்பதற்காக, திருப்பதியில் தரிசனம் செய்த முகேஷ்  அம்பானியின் மனைவி, இரண்டு சூட்கேஸ் பணத்தையும் ஒரு பெரிய பை நிறைய தங்க நகைகளையும் உண்டியலில் போட்டார்.ஐ.பி.எல்.,லில் தங்கள் அணிதான் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதற்காக ஒவ்வொருவராக தி...
தமிழகம்
ரூ.4 கோடி ஏப்பம் விட்ட சென்னை கவுன்சிலர்
கோவை : மோசடி நிதி நிறுவன பெண் உரிமையாளரை காப்பாற்றுவதாகக் கூறி, நான்கு கோடி ரூபாய் பணம் பறித்த சென்னை மாநகராட்சி கவுன்சிலரை விசாரிக்க, கோவை போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். கோவைப்புதூரைச் சேர்ந்தவர் சசிரேகா (45): ஷேர் புரோக்கராக தொழிலை துவக்கிய இவர், கணவர் கல்கி, ஈரோட்டைச் சேர்ந்த சுதர்ஸன் ஆகியோர் ஆலோசனையில், "...
தமிழகம்
கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு அமோக வரவேற்பு
சென்னை : சென்னை எழும்பூர் - நாகூர் இடையே விழுப்புரம் - மயிலாடுதுறை வழியாக இயக்கப்படும் கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு, மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இரு வழி மார்க்கத்திலும் வரும் மே 8ம் தேதி வரை, அனைத்து இடங்களும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. விழுப்புரம் - மயிலாடுதுறை இடையேயான மீட்டர் கேஜ் பாதை, அகல ரயில் பாதை...
இந்தியா
சாமியார் நித்யானந்தாவுக்கு மேலும் 2 நாள் போலீஸ் காவல்
பெங்களூரு : சாமியார் நித்யானந்தாவின் போலீஸ் காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக, சாமியார் நித்யானந்தாவை பின் வாசல் வழியாக அழைத்துச் சென்றனர். ஐம்பது நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த சாமியார் நித்யானந்தா தனது சகாக்களுடன், இமாச்சல பிரதேசத்தில் கடந்த 21ம் தேதி கைது செய்...
தமிழகம்
பெற்றோரை புறக்கணித்த வாரிசுகள் பணம் வழங்க உத்தரவிட்ட கலெக்டர்
நாமக்கல் :நாமக்கல்லில், பெற்றோரை புறக்கணித்தவர்களிடம் கலெக்டர் விசாரணை நடத்தினார்.  10 வாரிசுகளிடம் இருந்து  பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.வயதான பெற்றோரை கவனிக்காத வாரிசுகள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், "பெற்றோர் மற்றும் முதியோர்கள் வாழ்க்கை பொருளுதவி சட்டம் 2007' அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட சமூ...
தமிழகம்
எம்.எல்.ஏ., உதவியை நாடும் கண்பார்வை இழந்த சுரேகா
சென்னை : டாக்டர் எழுதிக் கொடுத்த மாத்திரையால் அலர்ஜி ஏற்பட்டு கண்பார்வை பறிகொடுத்த வடசென்னையை சேர்ந்த மாணவி, கண் அறுவை சிசிச்சை மேற்கொள்ள எம்.எல்.ஏ., உதவி கேட்டு, சட்டசபை வளாகத்திற்கு நேற்று தனது பெற்றோருடன் வந்தார்.வடசென்னை சுங்கச்சாவடி அருகேயுள்ள டி.எச்., சாலையில் வசிப்பவர் தேவேந்திரன். இவரது மனைவி கலாவதி. இவர்களுக்க...
தமிழகம்
கந்தகோட்டம் தெப்பத் திருவிழா இன்று கோலாகலமாக துவக்கம்
பாரிமுனை : கந்தகோட்டம், கந்தசாமி கோவிலில் ஐந்து நாள், நூதன தெப்பத் திருவிழா இன்று கோலாகலமாக துவங்குகிறது. சென்னை ராசப்ப செட்டி தெருவில் கந்தகோட்டம், கந்தசாமி கோவில் என அழைக்கப்படும் முத்துக்குமாரசாமி தேவஸ்தானம் அமைந்துள்ளது.  மிகவும் பழமைவாய்ந்த இக்கோவிலில், இன்று முதல் நூதன தெப்பத் திருவிழா கோலாகலமாக துவங்குகிறது. ஐந்...
தமிழகம்
கடும் வெயிலால் விளைச்சல் குறைவு : தக்காளி விலை தாறுமாறாக உயர்வு
கோயம்பேடு :  கடும் வெயிலால் விளைச்சல் குறைந்து, தக்காளி கடும் விலையேற்றம் கண்டுள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து தக்காளி வரத்து இருக்கிறது. கடந்த மூன்று மாதமாக 70 லாரி தக்காளி வரத்து இருந்தது. கடும் வெயிலால் தக்காளி விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளது. இதனால், தினமும் 50 லாரி தக்...
தமிழகம்
விசா சிக்கல்: சிங்கப்பூர் பெண் திருப்பி அனுப்பப்பட்டார்
திரிசூலம் : சிங்கப்பூரை சேர்ந்தவர் அலெக்சியா(45). இவர், தமிழகத்தை சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில், நேற்று முன்தினம் பாங்காக்கில் இருந்து வந்த தாய் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார்.  விமான நிலையத்தில் அவரிடம் வழக்கமான குடியுரிமை சோதனைகள் நடத்தப்பட்டன.  அப்போது, அலெக்சியாவின் விசாவில் சிக்கல் கள் இருப்பத...
தமிழகம்
இலங்கை மீனவர்கள் ஐந்து பேர் கைது
சென்னை : இந்திய கடல் எல்லைக்குள் விசைப் படகு மூலம் அத்துமீறி நுழைந்த ஐந்து இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்திய கடல் எல்லைக்குள் அவ்வப்போது அத்துமீறி நுழையும் இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில்,நேற்று முன்தினம் நாகப்பட்டினம் தென்கிழக்கு பகுதியில் 41வது நாட்டிக்கல் மைல் தூரத்தில் கடலோர க...
தமிழகம்
அசோக் நகர் கொலை வழக்கு : 4 பேர் சிறையில் அடைப்பு
சென்னை : அசோக்நகர் மூவர் கொலை வழக்கில் தொடர்புடைய நால்வரையும், போலீஸ் காவல் முடிந்து, நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். அசோக் நகர், நடேசன் தெருவை சேர்ந்தவர் சரவணன் (74). கனிமவளத்துறை முன்னாள் தலைவரான இவர், இவரது மனைவி மற்றும் வீட்டு பெண் பணியாளர் ஆகிய மூவரும் கடந்த 2008ம் ஆண்டு, நவம்பர் மாதம் கொலை செய்...
தமிழகம்
மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
காசிமேடு : டிரான்ஸ்பார்மரில் சிக்கிய பந்து எடுக்கும் போது, மின்சாரம் தாக்கியதில் ஒருவர் பலியா னார்.தண்டையார்நகர், ஐந்தாவது தெருவை சேர்ந்த மோகன் மகன் வெங்கடேசன் (26); பெயின்டர். இவரது மனைவி காயத்திரி (23). இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டு ஆகிறது. ஆறுமாத கர்ப்பிணியான காயத்திரி, கடந்த வாரம்  தாய் வீட்டிற்கு சென்று விட்டார்....
தமிழகம்
இது உங்கள் இடம்
கட்டணத்தை உயர்த்த அனுமதியுங்கள்!பெயர் வெளியிட விரும்பாத தனியார் பஸ் உரிமையாளர் கோவில்பட்டியில் இருந்து எழுதுகிறார்: தமிழகத்தில் பஸ் கட்டணம், மின் கட்டணத்தை உயர்த்த அரசு தயக்கம் காட்டுகிறது. அவற்றை உயர்த்தினால் தேர்தலில் பாதிப்பு ஏற்படும் என கருதுகிறது. இந்நிலையில், கடந்த ஐந்தாண்டுகளில் விலைவாசி உட்பட பலவும் உயர்ந்து வி...
தமிழகம்
சுய உதவி குழுவிடம் ரூ.1.27 லட்சம் மோசடி: பெண்ணுக்கு வலை
பூந்தமல்லி : சுயதொழில் துவங்க, சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு, கடன் பெற்றுத் தருவதாக ஒரு லட்சத்து 27 ஆயிரம் ரூபாயை ஏமாற்றிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.இது குறித்து போலீசார் கூறியதாவது:பூந்தமல்லி, பஜார் தெருவை சேர்ந்தவர் காமினி (54). இவர், இப்பகுதியில் மகளிர் சுயஉதவிக் குழுவை நடத்தி  வருகிறார். இவரிடம் 254 பேர் ...
தமிழகம்
தலைமைச் செயலகம் முன் போராட்டம் : நடத்த முயன்ற மாற்று திறனாளிகள் கைது
சென்னை : புதிய தலைமைச் செயலகம் முன், உண்ணாவிரத போராட்டம் நடத்த முயன்ற ஆசிரியர் பயிற்சி பெற்ற மாற்றுத் திறனாளிகள் 40 பேரை போலீசார் கைது செய்தனர். மாற்றுத் திறனாளிகள் நலனில் தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது. சமீபத் தில் சிறப்பு ஆணை மூலம், பார்வையற்ற பட்டதாரிக்கு ஆசிரியர் பணியிடம் வழங்கப்பட்டது. அதுபோன்றே, மாற்றுத் திறன...
தமிழகம்
புதிய ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பொறுப்பேற்பு
சென்னை : தமிழகத்திற்கு புதிதாக 14 பேர் ஐ.பி.எஸ்., அதிகாரி களாக தேர்வாகி உள்ளனர். மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வாகியுள்ள இவர்கள், 2011 ஜனவரியில் பணியில் சேர உள்ளனர்.இதில் முதல் முறையாக தமிழகத்தை சேர்ந்த ஐந்து பேர் சொந்த மாநிலத் திலேயே பணியிடம் பெற்று சிறப்பு சேர்த்துள் ளனர். மத்திய அரசுப் பணியாளர் தேர்வா...
தமிழகம்
ராமானுஜர் நினைவு தினம் அனுசரிப்பு
சென்னை : கணிதமேதை ராமானுஜம் அவர்களின் 90வது நினைவு நாள் தினம்,  நங்கநல்லூர், தில்லை கங்கா நகரில் உள்ள, டி.கே. சீனிவாசன் கணித ஆராய்ச்சி அறக் கட்டளையில் நேற்று அனுசரிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியை ஓய்வு பெற்ற சென்னை ஐ.ஐ.டி., இயற்பியல் பேராசிரியர்  கேசவன், "ரோல்வெல் ரோலர்ஸ்' நிறுவன நிர்வாக இயக்குனர் ஜெயபிரகாஷ், ஷீரடி பைரவ சாய...
தமிழகம்
சோமவார பிரதோஷம்
மயிலாப்பூர் : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சோமவார பிரதோஷ விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாதம் தோறும் பவுர்ணமி, அமாவாசைகளுக்கு முன்பு வரும் திரயோதசி திதியின் மாலை பொழுது சிவபெருமானுக்கு உகந்ததாக கருதப் படுகிறது. அதிலும், சிவபெருமானுக்கு உகந்த திங்கள் கிழமையும், விஷ்ணுவிற்கு உகந்த சனிக்கிழமையும் வரும் பிரதோஷ தினங்கள்...
தமிழகம்
ரத்னமங்கலம் கோவிலில் சித்ரா பவுர்ணமி பூஜை
தாம்பரம் : வண்டலூர் அருகே ரத்னமங்கலம் லட்சுமி குபேரர் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன் னிட்டு, சிறப்பு  பூஜை நாளை நடைபெறுகிறது. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, குபேரரின் தேவியான சித்ரலேகாவிற்கு சிறப்பு அலங்கார பூஜை; சித்ரகுப்தருக்கு ஏடு, எழுத்தாணியுடன்  பூஜை; புதன்கிழமையில் பவுர்ணமி வருவதால், புதனின் அதிதேவதையான குபேர லட்...
தமிழகம்
பொருள் வாங்காத ரேஷன் கார்டு: நிறுத்தினால் புகார் செய்யலாம்
சென்னை : தொடர்ந்து மூன்று மாதங்களாக பொருட் கள் வாங்கவில்லை என்ற காரணத்திற் காக, ரேஷன் கார்டை நிறுத்தி வைத்தால், அதுகுறித்து புகார் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. உணவு பொருட்கள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை துணை ஆணையர் அண்ணா மலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:"ரேஷன் கார்டில் தொடர்ந்து மூன்று மாதங்களாக ப...
தமிழகம்
பால்குட விழா
சென்னை : மயிலாப்பூர் முண்டகக்கன்னியம்மன் கோவிலில், நாளை (28ம் தேதி) காலை 7 மணிக்கு, 1008 பால்குட விழா நடைபெறுகிறது. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, உலக நன்மைக் காகவும், பக்தர்கள் நலனுக்காகவும், கோடை வெப்பம் நீங்கி வானம் குளிர்ந்து மழை பெற வேண்டியும், 1008 மகளிர் விரதத்துடன்  பங்கேற்று, 1008 பால்குடங்களை எடுத்து வந்து வழி...
தமிழகம்
எம்.எல்.ஏ., உதவியை நாடும் கண்பார்வை இழந்த சுரேகா
சென்னை : டாக்டர் எழுதிக் கொடுத்த மாத்திரையால் அலர்ஜி ஏற்பட்டு கண்பார்வை பறிகொடுத்த வடசென்னையை சேர்ந்த மாணவி, கண் அறுவை சிசிச்சை மேற் கொள்ள எம்.எல்.ஏ., உதவி கேட்டு, சட்டசபை வளா கத்திற்கு நேற்று தனது பெற்றோருடன் வந்தார். வடசென்னை சுங்கச் சாவடி அருகேயுள்ள டி.எச்., சாலையில் வசிப்பவர் தேவேந்திரன். இவரது மனைவி கலாவதி. இவர் க...
தமிழகம்
உண்ணாவிரதம்
சென்னை : பதவி உயர்வு வழங்கக் கோரி, தமிழக போக்குவரத்து துறையில் பணியாற்றி வரும் தொழில் நுட்ப பணியாளர்கள், அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். தமிழக போக்குவரத்து துறையில், டிப்ளமோ படித்துவிட்டு தொழில்நுட்ப பணியாளர்களாக உள்ள வர்களுக்கு, கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாகி யும் பதவி உயர்வு வழங்கப்படாமல் உள்ளது.  இவர்களுக்கு ப...
தமிழகம்
முற்றுகை
சென்னை : சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட வி.ஏ.ஓ.,க் கள்  தங்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்று கூறி, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன், கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) பணிக்கு 2,500 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில், 400 பேர் வேறு பணிக்கு சென்ற...
தமிழகம்
மாமல்லபுரம் கடலில் மாற்றம்
மாமல்லபுரம் : மாமல்லபுரத்தில், கடல் நீரோட்டத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் கடற்கரை கோவில் அருகில் மணல் திட்டு மறைந்து கடல்நீர் உட்புக துவங்கியுள்ளது. வங்கக்கடலில், குறிப் பிட்ட காலத்திற்கு ஒருமுறை கடல் நீரோட்டத் தில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.  சில மாதங்கள் கரையில் நீண்ட தொலைவு வரை கடல்நீர் சூழ்ந்திருக்கும்.  சில மாதங்கள் க...
தமிழகம்
புதிய கட்டடத்தில் கலெக்ட்ரேட் ஸ்ரீசத்ய சாய் சேவா சமிதி
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் கலெக்ட்ரேட் ஸ்ரீசத்ய சாய் சேவா சமிதி சார்பில் புதிய கட்டடம் திறப்பு விழா நடந்தது. காஞ்சிபுரம் கலெக்ட்ரேட் ஸ்ரீசத்ய சாய் சேவா சமிதி எல்லப்பா நகரில் இயங்கி வந்தது. புதிதாக திருப்பருத்திக்குன்றம் சாலையில் விவேகானந்தர் நகர் எதிரில் புதிய கட்டடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று முன்தினம் நடந...
தமிழகம்
பஸ் நிலையத்தில் கழிவுநீர்: பயணிகள் முகம் சுளிப்பு
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் தேங்கி நிற்கும் கழிவு நீர் பயணிகளை முகம் சுளிக்க வைக்கிறது. காஞ்சிபுரம் நகரின், மையப் பகுதியில் பஸ் நிலையம் அமைந்துள்ளது. காஞ்சி புரம் மட்டுமின்றி, சுற்றுப்புற கிராமங்களிலிருந்து தினமும் ஏராளமானோர் காஞ்சி புரம் வந்து செல்கின்றனர். ஆனால் பஸ் நிலையம் பராமரிப்பின்றி சீரழிந்து வரு ...
தமிழகம்
வரி வசூல் மையம் துவக்கம்
திருப்போரூர் : திருப்போரூர் பேரூராட்சியில் வரி வசூல் கணினி மையம் துவக்கப்பட்டுள்ளது. திருப்போரூர் பேரூராட்சியில் குடிநீர் வரி, சொத்துவரி, தொழில்வரி ஆகியவற்றை பேரூராட்சி ஊழியர்கள் நேரில் சென்று வசூலித்து ரசீது கொடுத்து வந்தனர்.  பொதுமக்கள் சிலர் பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்து வரி செலுத்தி, ரசீது பெற்று சென்றனர். இந்நில...
தமிழகம்
தாமதங்கள் பெரும் தடை: வீரப்ப மொய்லி வருத்தம்
ஸ்ரீபெரும்புதூர் : சட்டத் துறையில் தாமதங்கள் பெரும் தடையாக உள்ளது என ஸ்ரீபெரும்புதூரில் நடந்த சட்ட உதவிகள் மற்றும் ஆலோசனை குறித்த மையம் துவக்க விழாவில் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி வருத்தத்துடன் பேசினார். ஸ்ரீ பெரும்புதூர் ராஜிவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மைய வளாகத்தில் தேசிய சட்டப் பணிகள் ஆணையமும், தமிழ்நாடு சட்ட...
தமிழகம்
மாமல்லபுரத்தில் கருடசேவை
மாமல்லபுரம் : மாமல்லபுரம் ஸ்தலசயனப் பெருமாள் கோவிலில், நேற்று முன்தினம் கருடசேவை உற்சவம் சிறப்பாக நடந்தது. மாமல்லபுரம் ஸ்தலசயனப் பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும் கொண்டாடப்படும் சித்திரை பிரம்மோற்சவ விழா, கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஐந்தாம் நாள் உற்சவமான கருடசேவை உற்சவம், நேற்று முன்தினம் கோலாகலமாக நடந்தத...
தமிழகம்
வாலிபருக்கு கத்திக்குத்து
மாமல்லபுரம் : திருக்கழுக்குன்றம் வெள்ளாளர் தெருவை சேர்ந்த காசி மகன் பிரகாஷ் (32). கடந்த 24ம் தேதி, அப்பகுதியிலுள்ள ஹார்டுவேர் கடையில் பொருட்கள் வாங்க சென்றார்.  அப்போது வழியில் சங்குமேட்டுத் தெருவை சேர்ந்த, அனீபா மகன் ரஹமதுல்லாவுடன் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ரஹமதுல்லா கத்தியால் பிரகாஷை குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டா...
தமிழகம்
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி
திருவள்ளூர் : மாற்றுத் திறனாளிகள் இருவருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். மேலும், நரிக்குறவ இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு நல வாரிய உறுப்பினர் அட்டைகளையும் அவர் வழங்கினார்.திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் வாரந்தோறும் கலந்துகொள்ள வரும் மாற்றுத்திறனாளிகள் மனுக்கள்...
தமிழகம்
3 மாதத்தில் விபத்தில் 83 பேர் பலி
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., வனிதா நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: கடந்த மூன்று மாதங்களில் மட்டும் மாவட் டத்தில் 295 சாலை விபத்துகள் நடந்துள்ளது. இதில், 83 பேர் பலியாகி உள்ளனர். 371 பேர் காயம் அடைந்துள் ளனர்.  இதேபோல், கடந்த மூன்று மாதங்களில் மட்டும் ஆந்திர மாநிலத்துக்கு கடத்த இருந்த 55 டன் ரேஷன் அரிச...
தமிழகம்
வழிப்பறியில் இழந்த 40 சவரன்...மீட்பு! : திருட்டு வழக்கில் 12 பேர் கைது
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் தங்கச் சங்கிலி பறிப்பு வழக்கில் ஈடுபட்ட, 12 குற்றவாளிகளை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து, 40 சவரன் தங்க நகைகளையும் மீட்டனர்.திருவள்ளூர் மாவட்டத்தில், பெண்களை பைக்கில் தொடர்ந்து வந்து தங்க நகைகளை மர்ம நபர்கள் பறித்து செல்வது, தொடர் கதையாகி வந்தது. இதையடுத...
தமிழகம்
தமிழக அரசு சார்பில் விளையாட்டு போட்டி
திருவள்ளூர் : தமிழக அரசின் விளையாட்டு விடுதி மற்றும்  பள்ளிகளுக்கான விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான தேர்வு போட்டிகள் திருவள்ளூர் மாவட்டத்தில் அந்தந்த ஊராட்சிகளில் நடத்தப்படவுள்ளது. வரும் மே மாதம் 3ம் தேதி முதல் 7ம் தேதி வரை இந்த தேர்வு நடைபெறுகிறது. 7,8,9 மற்றும் 11ம் வகுப்பிற்கான தடகளம், கூடைபந்து, கால்ப...
தமிழகம்
போலி மதுபான தொழிற்சாலை கண்டுபிடிப்பு: 5 பேர் கைது
பொன்னேரி : போலி மதுபான தொழிற்சாலை நடத்திய ஐவரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பீர், பிராந்தி மற்றும் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மீஞ்சூர் அடுத்த புங்கம்பேடு கிராமத்தில் "டாஸ்மாக்' கடை இயங்கி வருகிறது.  இந்த கடைக்கு அருகில் சென்னை அண்ணா நகரை சேர்ந்த லோகு (எ) லோகநாதன்(45) என்பவர் அரசு அனுமதியுடன் ...
தமிழகம்
23 அடி உயர ஆஞ்சநேய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம்
திருவள்ளூர் : ஸ்ரீபக்த விஸ்வரூப ஆஞ்சநேய சுவாமி திருக்கோவில் அஷ்டபந்தனம் மற்றும் விமான மகா சம்ப்ரோக்ஷணம்(கும்பாபிஷேகம்) நேற்று காலை நடந்தது. இக்கோவில் சன்னிதி எதிரே அமைக் கப்பட்டுள்ள 23 அடி உயர ஆஞ்சநேய சுவாமி சிலைக் கும் மகா கும்பாபிஷேகம் நடந்தது. திருவள்ளூர் அடுத்த பாக்கம் கிராமத்தில் பாலாம்பிகை உடனுறை தழுவகொழுந்தீஸ்வர...
தமிழகம்
பொது வேலை நிறுத்தம் பலத்த போலீஸ் பாதுகாப்பு
தர்மபுரி: நாடு முழுவதும் இன்று நடக்கும் பொது வேலை நிறுத்த போராட்டத்தை முறியடிக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வை கண்டித்து இன்று நாடு முழுவதும் பந்த் நடத்திட எதிர்கட்சிகள்  அழைப்பு விடுத்துள்ளது. தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க., சார்பில் பொது வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த...
தமிழகம்
இன்று ஸ்டிரைக் : அ.தி.மு.க., அழைப்பு
தர்மபுரி: நாடு முழுவதும் இன்று நடக்கும் பொது வேலை நிறுத்த போராட்டத்துக்கு தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க., சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் எதிர்கட்சிகள் பொது வேலை நிறுத்த போராட்டத்தை இன்று நடத்துகிறது. தமிழகத்தில் அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள் பொது வேலை நிறுத்த போராட்டத்தை நடத்துகிற...
தமிழகம்
இலவச கண் சிகிச்சை முகாம்
பாப்பாரப்பட்டி: பாப்பாரப்பட்டி அரசு துவக்கப்பள்ளியில், டவுன் பஞ்சாயத்து மற்றும் மாரண்டஹள்ளி லயன்ஸ் சங்கம், சி.எஸ்.ஐ.,சீயோன் கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.முகாமை டவுன் பஞ்சாயத்து தலைவர் பாபு துவக்கி வைத்தார். சங்க தலைவர் காளியப்பன் தலைமை வகித்தார். முகாமில் கலந்து...