category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | வில்லிவாக்கத்தில் வி.சி.,க்கள் கோஷ்டி மோதல் : ஒருவர் வெட்டிக்கொலை; இருவர் படுகாயம் | வில்லிவாக்கம்: வில்லிவாக்கத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்குள் முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட கோஷ்டி மோதலில், ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்; இருவர் படுகாயம் அடைந்தனர். இதனால், அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை வில்லிவாக்கம் அன்னை சத்யா நகரை சேர்ந்த சகோதரர்கள் ஸ்டாலி... |
தமிழகம் | ஜவுளிக்கடை சுவரில் ஓட்டை போட்டு ரூ.1.50 லட்சம் கொள்ளை : திருமண மண்டபத்தில் மணப்பெண் நகை அபேஸ் | சென்னை : ஜவுளிக்கடை சுவரில் ஓட்டை போட்டு மர்மக் கும்பல் துணிகர கொள்ளை நடத்தியுள்ளது. திருமண மண்டபத்தில் மணப்பெண்ணின் 25 சவரன் நகைகளையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தி.நகர் அபிபுல்லா சாலையைச் சேர்ந்தவர் லட்சுமணன் (54). திருவல்லிக்கேணி பாரதியார் சாலையில், "கே பார் மென்ஸ்' என்ற ஜவ... |
தமிழகம் | மெரீனாவில் குளித்த மூன்று பேர் பலி | சென்னை: மெரீனா கடலில் குளித்த ஆம்பூரை சேர்ந்த மூன்று பேர், ராட்சத அலையில் இழுத்து செல்லப்பட்டு இறந்தனர். வேலூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த குல்லு மகன்கள் பரமேஷ்(22) மற்றும் தபரேஷ்(21). மஸ்தான் மகன் நசீர்(22). அமீர் மகன் உஸ்மான்(18). திருமண விஷேச நிகழ்ச்சிக்காக இவர்கள் நான்கு பேரும் சென்னை வந்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்று... |
தமிழகம் | விண்வெளி ஆய்வு கழக தலைவர் கோவிலில் மனமுருகி பாடினார் | இரிஞ்ஞாலக்குடா : இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத் தலைவர் ராதாகிருஷ்ணன், கேரள கோவிலில் மனமுருக பாடினார். திருச்சூர் மாவட்டம், இரிஞ்ஞாலகுடாவில் உள்ள கூடல் மாணிக்கம் கோவிலில் உற்சவம் நடந்து வருகிறது. இக்கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் இக்கோவிலுக்கு தனது சிறுவயதில் தினமும் சென்று வருவார். தற்போது தான் அங்கு பாடும் வாய்ப்பு ... |
தமிழகம் | கம்ப்யூட்டர் முன்பு உங்கள் குழந்தை? உஷார்... உடல் நலம் பாதிக்கப்படலாம் | புதுடில்லி : உங்கள் வீட்டுக் குழந்தை அதிக நேரம் கம்ப்யூட்டரில் செலவழிக்கிறதா? உடனடியாகக் கண்காணியுங்கள். அவர்களின் பழக்க வழக்கங்கள் மாறிப் போனால் டாக்டரிடம் அழைத்துச் செல்லுங்கள்.
பயமுறுத்தவில்லை. உண்மை அதுதான். இன்றைய கம்ப்யூட்டர் உலகில் அருகிலிருப்பவர் கூட இணையம் மூலம்தான் தொடர்பு கொள்கிறார். இச்சூழலில் நம் வீடுகளில்... |
தமிழகம் | சபரிமலை செலவு ரூ.36 கோடி அதிகரிப்பு | திருவனந்தபுரம் : சபரிமலையில் கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு செலவு 36 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. கேரள மாநிலம், திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு கட்டுப்பாட்டில் உள்ள சபரிமலை அய்யப்ப சுவாமி திருக்கோவிலில், 2008-09ம் ஆண்டில் மொத்த செலவு 44 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் இது, நடப்பு 2009-2010ம் ஆண்டில் 80 கோடி ரூபாயாக அதிகரித்து... |
தமிழகம் | இன்ஜினியரிங் படிப்புக்கு தொடரும் கிராக்கி : மருத்துவ கல்வி மீதான ஆர்வம் குறைகிறது | மும்பை : மகாராஷ்டிராவில் டாக்டரை விட, இன்ஜினியரிங் படிப்புக்குத் தான் அதிக கிராக்கி நிலவுகிறது. வேலை வாய்ப்பும், வருமானமும் இன்ஜினியரிங் துறையில் அதிகமாக இருப்பதே இதற்கு காரணம் என, தெரியவந்துள்ளது.
மகாராஷ்டிராவை பொறுத்தவரை ஒரு காலத்தில் டாக்டர் படிப்புக்கு தான் அதிக கிராக்கியும், மதிப்பும் இருந்தது. பிளஸ் 2 படித்து முட... |
தமிழகம் | 8 லட்சம் வங்கி ஊழியர்களுக்கு 17.5 சதவீத சம்பள உயர்வு | மும்பை : பொதுத் துறை மற்றும் தனியார் வங்கி ஊழியர்களுக்கு 17.5 சதவீத சம்பள உயர்வு அளிக்க, வங்கி நிர்வாகங்கள் ஒப்புக்கொண்டுள்ளன. இதன் மூலம், எட்டு லட்சம் வங்கி ஊழியர்கள் பலனடைவர்.
மும்பையில் நேற்று, வங்கி நிர்வாகங்களுக்கும், வங்கி ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்தது. இதில் வங்கி ஊழிய... |
தமிழகம் | மக்கள் வெள்ளத்தில் கள்ளழகர் எதிர்சேவை | புதூர் : அழகர்கோவிலில் இருந்து புறப்பட்டு மதுரை வந்த கள்ளழகருக்கு, புதூரில் பக்தர்களின் எதிர்சேவை நடந்தது. அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோவிலில் கடந்த 24ம் தேதி முதல் சித்திரை திருவிழா துவங்கி நடக்கிறது. மதுரை வைகை ஆற்றில் இறங்குவதற்காக, அழகர் மலையில் இருந்து 26ம் தேதி புறப்பட்டார் கள்ளழகர்.
பொய்கைகரைப்பட்டி, கள்ளந்த... |
தமிழகம் | மாட்டு வண்டி பூட்டிக்கிட்டு... அழகரை தரிசிக்க வந்தோமய்யா | காலங்கள் மாறினாலும், கலாசாரம், பண்பாட்டை நாம் மறக்கவில்லை. இதற்கு உதாரணமாக பல பழக்கவழக்கங்கள் இன்றும் உள்ளன. இந்த நவீனயுகத்தில் நான்கு சக்கர வாகனங்கள் பெருகி விட்ட நிலையில், இன்னமும் மாட்டுவண்டி பூட்டிக்கிட்டு, மதுரை வைகையாற்றில் இறங்கும் கள்ளழகரை தரிசிக்க வரும் பக்தர்களை காண முடிகிறது.
ஒரு மாதத்திற்கும் மேலாக விரதமிர... |
தமிழகம் | இன்று அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி : தினமலர் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு | மதுரை: மதுரைக்கு பெருமை சேர்க்கும், சித்திரை திருவிழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியான, அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி புதன் கிழமை ( 28- 04- 2010) காலை 7 மணி அளவில் நடைபெற உள்ளது. இதைக் காண, லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுவது வழக்கம். இந்த நிகழ்ச்சியை உலகெங்குமுள்ள தமிழர்கள் கண்டுகளிக்கும் வகையில், தினமலர் இணையதளத்த... |
தமிழகம் | அரவாணிகள் நலச் சங்கம் நடத்திய போட்டி : மிஸ் கூவாகமாக சேலம் ஷில்பா முதலிடம் | விழுப்புரம் : தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், மாவட்ட அரவாணிகள் (மகளிர்) நலச் சங்கம், ஜே.சி.ஐ., ஈரோடு ரிவர் வங்கி சார்பில் அரவாணிகளுக்கான மிஸ் கூவாகம் போட்டி விழுப்புரத்தில் நடந்தது.
விழுப்புரம் கலெக்டர் பழனிசாமி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து தலைமை தாங்கினார். மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க மாவட்ட திட... |
தமிழகம் | ஏர் இந்தியா புதிய விமான சேவை நீட்டிப்பு | சென்னை : சென்னையில் இருந்து குளுகுளு நகரான டார்ஜிலிங்கை இணைக்கும் வகையில், சென்னை - பக்டோக்ரா இடையே இந்த மாதம் 1ம் தேதி முதல் அறிமுகப்படுத்திய புதிய விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் நீட்டித்துள்ளது.
சென்னையில் இருந்து பக்டோக்ரா நகருக்கு நேரடி விமானப் போக்குவரத்து கடந்த 1ம் தேதி முதல் துவங்கியது. ஐசி 2766 என்ற ஏர் இந்த... |
தமிழகம் | தமிழக டி.ஜி.பி., கோவை வருகை | கோவை : தமிழக டி.ஜி.பி., நாளை கோவையில் போலீசாரிடம் குறைகேட்கிறார். தமிழக டி.ஜி.பி., லத்திகா சரண் இன்று மாலை விமானம் மூலம் கோவை வருகிறார். போலீஸ் விருந்தினர் மாளிகையில் தங்கும் அவர், நாளை காலை 6.00 மணிக்கு கோவை போலீஸ் பயிற்சிப் பள்ளி மைதானத்தில் நடக்கும் குறைகேட்பு முகாமில் பங்கேற்று, மேற்கு மண்டல போலீஸ் அதிகாரிகள் மற்று... |
தமிழகம் | பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 10ல் வெளியாகலாம் | பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே மாதம் 10ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாதம் 20ம் தேதியும் வெளியாக வாய்ப்பு உள்ளது. பிளஸ் 2 பொது தேர்வு, மார்ச் 1ம் தேதி துவங்கி 22 வரை நடந்தன. விடைத்தாள் திருத்தும் பணிகள் மார்ச் 18ல் துவங்கி ஏப்., 21ல் நிறைவடைந்தன. பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 23ல் துவங்கி ஏப்., 9 வரை... |
தமிழகம் | மீன்பிடி தடையால் சேது சமுத்திர மாற்று பாதை ஆய்வுக்கு சாதகம் | ராமநாதபுரம் : மீன்பிடி தடை காரணமாக, சேது சமுத்திர மாற்று பாதை ஆய்வு பணிக்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளதால், அறிக்கை சமர்ப்பிக்க அவகாசம் கேட்பது தேவையற்றது. இந்த காலகட்டத்தில், ஆய்வு பணிகளை மேற்கொண்டு விரைவாக முடிக்க சம்மந்தப்பட்டவர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
கடல்வழி போக்குவரத்தை மேம்படுத்த கொண்டு வரப்பட்ட, சேது சமுத்த... |
தமிழகம் | பந்த்: அரசு அலுவலகங்களில் பணியாளர்கள் கணக்கெடுப்பு | விருதுநகர் : தமிழகத்தில் நேற்று நடந்த பந்த் குறித்து, அரசு அலுவலகங்களில் பணிக்கு வந்த பணியாளர்கள் குறித்து துறை வாரியாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு அனைத்து துறைகளுக்கு நேற்று அனுப்பிய சுற்றறிக்கை: இன்று (நேற்று) ஒரு சில கட்சிகள் பந்த் அறிவித்துள்ளன. உங்களது துறையில் பணிபுரியும் ஒவ்வொரு அலுவலகத்திலும் பணி... |
தமிழகம் | ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளில் வெளியாட்கள் தங்குவதற்கு எதிர்ப்பு | சென்னை : ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதிகளில் வெளியாட்கள் தங்குவதைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சட்டசபையில் வலியுறுத்தப்பட்டது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மீது சட்டசபையில் நடந்த விவாதம்: மகேந்திரன் - மார்க்சிஸ்ட்: மதம் மாறிய கிறிஸ்தவர்களையும் ஆதிதிராவிடர் பட்டியலில் சேர்த்து, இட ஒதுக்கீட... |
தமிழகம் | சோற்றில் பூசணிக்காயை மறைக்க முயற்சிக்கலாம் இமயமலையை மறைக்க முயற்சிக்கலாமா? : அ.தி.மு.க.,வுக்கு அமைச்சர் கேள்வி | சென்னை : அ.தி.மு.க., உறுப்பினர் கருப்பசாமி குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி தரும் வகையில், தி.மு.க., உறுப்பினர் சங்கரி பேசியதால், சபையில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது. சங்கரி பேசியதாவது: அ.தி.மு.க., உறுப்பினர், பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார். அ.தி.மு.க., ஆட்சியில் தான், ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த எம்.எல்.ஏ., பழனிச்சாமி ... |
தமிழகம் | செலவு கணக்கு தாக்கல் செய்யாத 11 பேர் தேர்தலில் போட்டியிட தடை | சென்னை : தேர்தல் செலவு கணக்கை காட்டாத மேலும் 11 பேர், வரும் மூன்று ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடை தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு, செலவு கணக்கு காட்டாத சென்னை, திருவள்ளூர், அரக்கோணம் தொகுதிகளில் போட்டியிட்ட 21 பேர், வரும் மூன்று ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதித்து ... |
தமிழகம் | பேச்சு, பேட்டி, அறிக்கை | மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ., பாலபாரதி பேச்சு: விலையேற்றத்திற்கு மத்திய அரசின் மோசமான பொருளாதாரக் கொள்கையே காரணம். இந்தக் கொள்கையை மாநில அரசும் பின்பற்றுகிறது. இந்தப் பிரச்னை குறித்து பேரவையில் பேச அனுமதி கேட்டோம். சபாநாயகர் அனுமதி மறுத்தார்; நாங்கள் வெளியேற்றப்பட்டோம். ஆனாலும், மக்கள் மத்தியில் எங்கள் போராட்டத்... |
இந்தியா | ஜார்க்கண்டில் நான்கு மாத சிபு சோரன் ஆட்சிக்கு நெருக்கடி : லோக்சபாவில் மாற்றி ஓட்டு போட்டதால் வினை | புதுடில்லி : ஜார்க்கண்டில் நான்கு மாதமாக ஆட்சியில் உள்ள சிபு சோரன் தலைமையிலான கூட்டணி அரசுக்கு நெருக்கடி உருவாகியுள்ளது. லோக்சபாவில் வெட்டுத் தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, மத்திய அரசுக்கு ஆதரவாக ஓட்டுப் போட்டதால், அவரது அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பா.ஜ., விலக்கிக் கொண்டது. இதனால், சோரன் அரசு எந்த நேரத்திலும் கவிழும் எ... |
இந்தியா | நாடு முழுவதும் 21 போலி பல்கலைக்கழகங்கள் : கபில் சிபல் தகவல் | புதுடில்லி : நாடு முழுவதும் அங்கீகாரம் பெறாத 200 கல்வி நிறுவனங்களும், 21 போலி பல்கலைக்கழகங்களும் கண்டறியப்பட்டுள்ளதாக, பார்லிமென்டில் மத்திய அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார். போலி பல்கலைக் கழகங் களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மத்திய மனிதவளத்துறை அமைச்சர் கபில் சிபல் நேற்று லோக்சபாவில் கூறியதாவது: அனைத்து ... |
இந்தியா | பட்ஜெட் வரிச் சலுகை : பிரணாப் தர சம்மதம் | புதுடில்லி : பட்ஜெட்டில் கூறப்பட்ட சில வரிகளை விலக்கிக் கொள்ளும் முடிவை, இன்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிவிப்பார். பட்ஜெட்டில் சில வரிச் சலுகைகளை எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய போது, அவர் இக்கருத்தை வெளியிட்டார். நேற்று மதியம் பார்லிமென்ட் இயங்க ஆரம்பித்ததும், நிதி மசோதா மீதான விவாதம் துவங்கியது. இன்று லோக்சபாவில்,... |
இந்தியா | அவசரம் வேண்டாம்: எம்.பி.,க்களுக்கு பிரணாப் உறுதி : சர்ச்சை விஷயங்கள் விவாதிக்கப்படும் | ஐ.பி.எல்., விவகாரம், ஸ்பெக்டரம் ஒதுக்கீடு முறைகேடு ஆகிய விஷயங்கள் குறித்து லோக்சபாவில் விவாதம் கண்டிப்பாக நடக்கும். முதலில் நிதிமசோதா நிறைவேறியதும், இவை பற்றி முடிவு எடுக்கப்படும் என்று நிதியமைச்சரும், அவை முன்னவருமான பிரணாப் முகர்ஜி கூறினார். மத்திய அமைச்சர் ராஜா தொடர்பு குறித்தும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு குறி... |
தமிழகம் | தமிழகத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து விபத்து : 19 பேர் பலி | சென்னை : தமிழகத்தில், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தர்மபுரி, மதுரை ஆகிய மாவட்டங்களிலும், காரைக்கால், கும்மிடிப்பூண்டி பகுதியிலும் நேற்று அதிகாலை அடுத்தடுத்து விபத்துக்கள் ஏற்பட் டன. டிரைவர்களின் அஜாக்கிரதையால் ஏற்பட்ட இந்த விபத்துக்களில், 19 பேர் பலியாயினர்.
கிருஷ்ணகிரி: கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள... |
இந்தியா | குடிநீரில் நச்சுக் கலப்பு: மத்திய அரசு கவலை | புதுடில்லி : குடிநீரில், ஆர்சனிக், புளோரைட் மற்றும் இரும்பு மாசு போன்ற நச்சுப் பொருட்கள் கலப்பது குறித்து கவலை தெரிவித்த மத்திய அரசு, மாநில அரசுகள், குடிநீர் பாதுகாப்பு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. ராஜ்ய சபாவில், பா.ஜ., உறுப்பினர் பிரபாத் ஜா கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது பேசிய மத்தி... |
General | யாருக்கு ஓட்டு? பிரிட்டன் இந்துக்கள் தயக்கம் | லண்டன் : பிரிட்டனில் மே மாதம் 6ம் தேதி நடக்க இருக்கும் பொதுத் தேர்தலில், அங்கு வாழும் 35 சதவீத இந்துக்கள் ஓட்டு போடுவதில்லை என்று முடிவு எடுத்துள்ளனர். இதனால், பிரிட்டனில் தொங்கு பார்லிமென்ட் அமைய வாய்ப்பிருக்கிறது. பிரிட்டன் வாழ் இந்துக்களுக்கான அமைப்பாக, "இந்து போரம் ஆப் பிரிட்டன்' (எச்.எப்.பி.,) செயல்படுகிறது. பிரிட... |
தமிழகம் | புதையும் கட்டடங்களுக்கு புத்துயிர் அளிக்க மண் உறுதி தொழில்நுட்பம் நம்பகமானதா? | கோவை : அம்மன்குளம் பகுதியில் புதைந்து வரும் இரண்டாவது கட்டடம் மற்றும் புதைய வாய்ப்புள்ள மேலும் நான்கு கட்டடங்களை உறுதிப்படுத்துவதற்கான விரிவான அறிக்கை தயாரிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக அனைத்து கட்டுமானப் பணிகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கோவை அம்மன் குளம் பகுதியில் தம... |
General | இந்திய படங்களுக்கு வங்க தேசத்தில் தடை நீக்கம் | தாகா : வங்கதேசத்தில், கடந்த 40 ஆண்டுகளாக இந்திய படங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானிடமிருந்து பிரிந்து வங்கதேசம் தனிநாடான பின்,1972ம் ஆண்டு முதல் இந்திய படங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. உள்ளூர் சினிமாவை பாதுகாக்கும் வகையில் அப்போது இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. இருப்பினும் ஆங்கில படங்கள் ச... |
தமிழகம் | காருக்கு கவர்ச்சி எண் பெற ஐந்தரை லட்சம் செலவழித்த எம்.பி., | விஜயவாடா : ஆந்திர மாநில எம்.பி., ஒருவர், 34 லட்ச ரூபாய் செலவழித்து வாங்கிய தனது புதிய ஜாகுவார் காருக்கு, பேன்சி நம்பர் வாங்க, ஐந்து லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவழித்துள்ளார். விஜயவாடா நகர் காங்கிரஸ் எம்.பி., லகடபதி ராஜகோபால், சில தினங்களுக்கு முன் கார் வாங்கினார். இந்த காருக்கு, பேன்சியாக நம்பர் வாங்க வேண்டுமென விரும்... |
தமிழகம் | நீதிபதி கோகலேவுக்கு பிரிவு உபசாரம் | சென்னை: சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ஐகோர்ட் தலைமை நீதிபதி கோகலேவுக்கு, நேற்று பிரிவு உபசார நிகழ்ச்சி நடந்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக கோகலே நியமிக்கப்பட்டார். இவரது பெயர் சுப்ரீம் கோர்ட் நீதிபதி பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக கோகலேவை நியமிக்க... |
தமிழகம் | கோவில், கோவிலாக சசிகலா பயணம் | ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சாமி தரிசனம் செய்தார். அ.தி.மு.க., பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் தோழி சசிகலா. வரும் குருப் பெயர்ச்சி, அவருக்கு ஜென்மகுரு என்பதால், அவர் தமிழகத்தில் உள்ள சைவ, வைணவ திருத்தலங்களுக்கு சென்று பரிகார பூஜை செய்து வ... |
தமிழகம் | தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு வாய்ப்பு: பாரதியார் பல்கலை முடிவு | கோவை: பாரதியார் பல்கலையில் ஏற்கனவே தேர்வு எழுதி தோல்வி அடைந்த மாணவர்கள், 2012க்குள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பாரதியார் பல்கலை தேர்வாணையர் பாலச்சந்திரன் கூறியதாவது: பாரதியார் பல்கலை மற்றும் பல்கலையுடன் முன்பு இணைக்கப்பட்டிருந்த கல்லூரிகளில் பட்டப் படிப்பு தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்கள், நவம்பர்... |
தமிழகம் | கத்திரிக்கு முன் வறுத்தெடுக்கிறது வெயில் | சென்னை: தமிழகம் முழுவதும் கத்திரி வெயிலை ஞாபகப்படுத்தும் வகையில், வெயில் வறுத்தெடுத்து வருகிறது. இதனால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கத்திரி வெயில் அடுத்த மாதம், 4ம் தேதி துவங்க உள்ளது. ஆனால், கத்திரி வெயிலுக்கு முன்னதாகவே, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. கடலோ... |
தமிழகம் | நூல் விலை உயர்வை கண்டித்து இரண்டாவது நாளாக போராட்டம் | ஈரோடு: நூல் விலை உயர்வைக் கண்டித்து, கைத்தறி துணி வணிகர்கள் சார்பில், ஈரோட்டில் நேற்று இரண்டாவது நாளாக கடையடைப்பு போராட்டத்துடன், உண்ணாவிரதமும் நடந்தது. இதில், பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
நாடு முழுவதும் சென்றாண்டு ஜனவரியில், "கண்டை' எனப்படும் 366 கிலோ எடை கொண்ட பருத்தி பஞ்சு, 29 ஆயிரத்து 500 ரூபாயா... |
தமிழகம் | கணிதத்தில் நூறுக்கு 20 மார்க் எடுத்தால் போதும்: மேற்கு வங்கத்தில் ஆசிரியர் வேலை கிடைக்கும் | கோல்கட்டா: கணிதப் பாடத்துக்கான தேர்வில் நூறுக்கு 20 மார்க் எடுத்தால் போதும்; மேற்கு வங்கத்தில் ஆசிரியர் வேலை கிடைத்து விடும். படிக்கும் போது ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தாலும் அது தான் உண்மை. மேற்கு வங்கத்தில் பள்ளி ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்காக பள்ளி தேர்வாணையம், மாநில அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆ... |
தமிழகம் | தொழிலதிபர் படுகொலை: உடலை துண்டு துண்டாக வெட்டி காட்டில் வீசியவர் கைது | கும்மிடிப்பூண்டி: கள்ள தொடர்பு விவகாரத்தில் ஏற்பட்ட, போட்டி காரணமாக தொழிலதிபரை கத்தியால் குத்தி, உடலை துண்டு துண்டாக வெட்டி மூட்டை கட்டி, காட்டில் வீசிய ஸ்டுடியோ உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த, பாதிரிவேடு கிராமத்தில் வசித்து வந்தவர் செங்கல்வராயன்(60). அதே பகுதியில் ஆயத்த ஆடை தயாரித்து, ஐரோப்... |
தமிழகம் | மோசடி கேதன் தேசாயிடம் 3 நாட்கள் விசாரிக்க அனுமதி | புதுடில்லி: மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்க இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் கேதன் தேசாய் மற்றும் மூன்று பேரிடம் மேலும் மூன்று நாட்கள் விசாரணை நடத்த சி.பி.ஐ.,க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
டில்லி கூடுதல் செஷன்ஸ் கோர்ட் நீதிபதி ஓ.பி.சைனி இதற்கான உத்தரவை பிறப்பித்தார... |
தமிழகம் | கொடுமைக்கார மனைவியிடமிருந்து கணவனுக்கு விடுதலை | மும்பை: பத்து ஆண்டுகளாக, சந்தேகப்பட்டே கொடுமைப்படுத்திய மனைவியிடமிருந்து, அப்பாவி கணவனுக்கு விவாகரத்து மூலம் விடுதலை கொடுத்துள்ளது மும்பை குடும்ப நல கோர்ட். அமித் (47), மீனா (49) இருவரும் 1991, ஜூலையில் மணம் புரிந்து கொண்டனர். இவர்களின் திருமண வாழ்வு 1992, ஜூன் மாதத்தோடு முடிந்து போனது. தன் கணவரின் டைரியில் அவர் எழுதி... |
தமிழகம் | விஜிலென்ஸ் விசாரணைக்கு தடை கோரி ஏ.கே.விஸ்வநாதன் மனு தாக்கல் | சென்னை: விஜிலென்ஸ் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில், போலீஸ் அதிகாரி ஏ.கே.விஸ்வநாதன் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவுக்கு அரசிடம் விளக்கம் பெறுமாறு அரசு வக்கீலுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
போலீஸ் உயர் அதிகாரி ஏ.கே.விஸ்வநாதன், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு: எனக்கு எதிராக விஜிலென்ஸ் விசாரணை நடத்த, தலைமைச் ... |
தமிழகம் | முன்ஜாமீன் கேட்டு நித்யானந்தா மனு | சென்னை: மூன்று வழக்குகளில் முன்ஜாமீன் கோரி, சென்னை ஐகோர்ட்டில் நித்யானந்தா சாமியார் மனு தாக்கல் செய்துள்ளார். இம்மனு இன்று விசாரணைக்கு வருகிறது. நடிகை ரஞ்சிதா உடன் சாமியார் நித்யானந்தா நெருக்கமாக உள்ள காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன. இதையடுத்து, நித்யானந்தா தலைமறைவானார். அவர் மீது வக்கீல் அங்கயற்கண்ணி என்பவர், போலீஸ் கமிஷனர்... |
தமிழகம் | தறிகெட்டு ஓடிய லாரி மோதி ஒருவர் பலி: 20 பேர் படுகாயம் | சென்னை: சென்னையில், நள்ளிரவில் எமனாக மாறி மரண பீதியை ஏற்படுத்திய லாரி மோதியதில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், ஒருவர் பலியானார். சென்னை அருகே புழலிலிருந்து -அம்பத்தூர் வழியாக பூந்தமல்லிக்குச் சென்ற சரக்கு லாரி கண்மூடித்தனமான வேகத்தில், சாலையில் நடந்தது சென்றவர்கள், டூவீலர், ஆட்டோ, கார்கள், மினிவேன் உள்ளிட்ட வாகனங்க... |
இந்தியா | அரசு மருத்துவக் கல்லூரியில் புறநோயாளிகள் பிரிவு துவக்கம்! நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடத்த தீவிரம் | புதுச்சேரி : அரசு மருத்துவக் கல்லூரியில் நடப்பு கல்யாண்டிலேயே மாணவர் சேர்க்கையை துவக்க அரசு தீவிரமாக உள்ளது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு நேற்று முதல் செயல்படுகிறது. புதுச்சேரி அரசின் மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகள் 2006ம் ஆண்டில் துவங்கியது. பல்வேறு காரணங்களால் முட்டுக்கட்டை ஏற்பட்டு, கட... |
இந்தியா | இப்படியும் துரோக ( அ) திகாரிகள் காதல்- காசுக்காக நாட்டை காட்டி கொடுத்தாராம் | புதுடில்லி: பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக பெண் அதிகாரி அந்த நாட்டுக்கு உளவு சொன்னதாக கைது செய்யப்பட்டுள்ளார். காசு ஆசை மற்றும் அந்நாட்டு அதிகாரியிடம் காதல் கொண்டதால் தன்னை மறந்து இந்தியாவின் ரகசியங்களை பாகிஸ்தானுக்கு உளவு சொன்னதாக தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் அந்த பெண் அதிகாரி கூறியுள்ளார். அதிகாரம் ஊழல் செய்ய மயக்கு... |
இந்தியா | இந்தியா - பாக்., பிரதமர்கள் சந்திப்பு | திம்பு : பூடான் தலைநகர் திம்புவில் நடந்த சார்க் மாநாட்டில் பங்கேற்ற இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கும், பாக்., பிரதமர் அப்துல் ரசா கிலானியும் சந்தித்து பேசினர். 16 வது தெற்காசிய மாநாட்டில் இந்தியா, பாகிஸ்தான் , ஆப்கன், வங்கதேசம், பூடான், இலங்கை, மாலத்தீவு, நோளம், உள்ளிட்ட நாட்டு தலைவர்கள் பங்கேற்று மாநாட்டில் சார்க் நாடுக... |
தமிழகம் | ரூ.340 கோடி மோசடியில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி கைது | புதுடில்லி : ரூ.340 கோடி கலால் வரி மோசடி வழக்கில், மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியும் மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலருமான ரவியும், அவரது கூட்டாளியும் கைது செய்யப்பட்டனர். ரவியை நான்கு நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க, டில்லி கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.
கலால் வரி செலுத்தாமல் 340 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்தது த... |
இந்தியா | சமையலறை உறுப்பினர்களா இருக்கோம்! | சவுபாக்யா கிரைண்டர் ஷோரூமின் இயக்குனர்களில் ஒருவர் வரதராஜன்: நான் சின்னப் பையனா இருந்தப்ப, எங்க அப்பா ஆரம்பிச்ச பிசினஸ் இது. கிரைண்டர் செய்றது குடிசைத் தொழிலா இருந்த காலகட்டம். எங்க சொந்தக்காரர் ஒருத்தர் அப்படி கிரைண்டர் செய்து, வித்துட்டு இருந்தார். அவர்கிட்ட அப்பா ஒரு கிரைண்டர் வாங்கினார். அந்த கிரைண்டர் அடிக்கடி ரிப... |
இந்தியா | டவுட் தனபாலு | அமைச்சர் தமிழரசி: 100 மாணவர்களுக்கு மேல் தங்கியிருக்கும் ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளுக்கு முழு நேர துப்புரவு பணியாளரும், 50 மாணவர்களுக்கு மேல் தங்கியிருக்கும் விடுதிக்கு பகுதி நேர துப்புரவு பணியாளரும் நியமிக்கப்படவுள்ளனர்.
டவுட் தனபாலு: அப்படின்னா, விடுதிகளில் இவ்வளவு நாளாக மாணவர்கள் தான் துப்புரவுத் தொழிலாளிகளாக இரு... |
இந்தியா | இது உங்கள் இடம் | முதல்வர் தலையிட வேண்டும்! துரை நடராஜன், வாடிப்பட்டி ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர், மதுரையிலிருந்து எழுதுகிறார்: கடந்த நான்கு ஆண்டுகால தி.மு.க., ஆட்சியில், ஆற்காடு வீராசாமி பொறுப்பில் உள்ள மின் துறையால், 87 வயதில் சுறுசுறுப்புடன் செயல்பட்டு, "நினைத்ததை முடிக்கும்' ஆற்றல் படைத்த கருணாநிதி அரசின், சாதனை ஆட்சிக்கு மிகப்பெரி... |
தமிழகம் | பாட்டுப்பாடிய எம்.எல்.ஏ., | போக்குவரத்து மானியக் கோரிக்கை மீது தி.மு.க., எம்.எல்.ஏ., சுப்பிரமணியம், பேச அழைக்கப்பட்டபோது, ராகத்துடன், முதல்வரைப் பாராட்டி பாட்டுப் பாடினார். அவர் பாடி முடிந்ததும், துணை சபாநாயகர் துரைசாமி, "இது என்ன ராகம்... என்ன தாளம்...' எனக் கேட்டார். உடனே, சுப்பிரமணியம் ராகங்களை பட்டியலிட, "தெரியாமக் கேட்டுட்டேன்' என துணை சபாநா... |
தமிழகம் | இளைஞர் காங்., செயற்குழுக் கூட்டம் | சென்னை : தமிழக இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தலுக்குபின், புதிய நிர்வாகிகளின் செயற்குழுக் கூட்டம், முதன் முறையாக ஈரோட்டில் வரும் 2ம் தேதி கூடுகிறது. தமிழக இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தல், அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல் மேற்பார்வையில் நடந்து முடிந்தது. மாநில தலைவர் உட்பட 10 நிர்வாகிகள் சத்தியமூர்த்தி ... |
இந்தியா | ஆதரவு வாபஸ் கடிதம் கொடுக்க பா.ஜ., தயக்கம் : சிபுசோரன் மகன் மன்னிப்பால் முடிவு மாறுமா? | புதுடில்லி : சிபுசோரன் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டமாக அறிவித்த பாரதிய ஜனதா கட்சி, நேற்றிரவு வரை ஆதரவு வாபஸ் கடிதத்தை கொடுக்கவில்லை. பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள், கவர்னரை சந்திக்கும் முடிவு இரு முறை தள்ளி வைக்கப்பட்டது. ஜார்க்கண்டில் நான்கு மாதங்களுக்கு முன், பா.ஜ., ஆதரவுடன் கூட்டணி... |
தமிழகம் | ஸ்டாலினை சந்தித்த பார்வையற்ற சுரேகா | சென்னை : துணை முதல்வர் ஸ்டாலினை, பார்வையற்ற மாணவி சுரேகா சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டார். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: காய்ச்சலுக்கு உட்கொண்ட மாத்திரையால் பார்வையிழந்த மாணவி சுரேகாவின் நிலைமையை நாளிதழ் செய்திகளின் வாயிலாக அறிந்த துணை முதல்வர் ஸ்டாலின், மாணவிக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளும... |
இந்தியா | எத்தனால் கலந்த பெட்ரோல் தாமதம் : பார்லியில் தமிழக எம்.பி., கேள்வி | பெட்ரோலில் எத்தனால் கலந்து விற்பனை செய்யும் திட்டத்தில் ஏற்பட்டுள்ள சுணக்கத்தை மாற்றம் செய்து விரைவில் மறு சீரமைப்பு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கேள்வி நேரத்தின் போது லோக்சபாவில் கடலூர் எம்.பி.,யான அழகிரி பேசும்போது, "பெட்ரோலில் 5 சதவீதம் அளவுக்கு எத்தனால் கலந்து விற்பனை செய்யும் திட்டத்தை, 2006ம் ஆண்டு அறிவி... |
தமிழகம் | நள்ளிரவில் போலீஸ் நிலையத்திற்கு பெண்ணை அழைத்துச் செல்ல காரணமான அதிகாரிகள் ரூ.5 லட்சம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு | சென்னை:நள்ளிரவில் போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக பெண்ணை அழைத்துச் சென்றதற்காகவும், அவமானப்படுத்தியதற்காகவும் ஐந்து லட்ச ரூபாய் நஷ்டஈடு வழங்க சி.ஆர்.பி.எப்., உயர் அதிகாரிகளுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.ஆவடி சி.ஆர்.பி.எப்.,ல் கான்ஸ்டபிளாக பணியாற்றியவர் கோவிந்தசாமி. இவரது மனைவி அலர்மேலு மங்கை. இவர்களுக்கு மூன்ற... |
இந்தியா | பட்ஜெட்டில் ரூ.400 கோடி சலுகை: பீடி விலை குறையும் | புதுடில்லி : காபி விவசாயிகள், மருத்துவமனைகள் மற்றும் கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தார் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி. குறிப்பாக, பீடி மீதான எக்சைஸ் வரி குறைக்கப்பட்டது. நேற்று அவர் அளித்த சலுகைகள், 400 கோடி ரூபாய்.
லோக்சபாவில் நிதி மசோதா மீதான விவாதத்தின் போது பதிலளித்து பிரணாப் முகர்ஜ... |
இந்தியா | சீக்கியர் இன படுகொலை: பார்லியில் அமளி | புதுடில்லி : சீக்கியர்கள் படுகொலை சம்பவம் குறித்த விவாதத்தின் போது காங்கிரசும், பா.ஜ.,வும் மாறி மாறி குற்றம் சாட்டியதால், பார்லிமென்டில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில், கொலைகாரர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் செயல்படுவதாக பா.ஜ., குற்றம் சாட்டியது. இதனால் எழுந்த அமளி காரணமாக, ராஜ்ய சபா ஒத்தி வைக்கப்பட்டது. ம... |
இந்தியா | கணக்கு காட்டாத கம்பெனிகள் அரசு தகவல் | புதுடில்லி : கடந்த 2008-09ம் நிதியாண்டில், 3 லட்சத்து 70 ஆயிரம் கம்பெனிகள், தங்கள் ஆண்டு வரவு-செலவு கணக்கை காட்டவில்லை, என கம்பெனி விவகாரத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். லோக்சபாவில் நேற்று இது குறித்து அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியதாவது: கடந்த 2008-09ம் நிதியாண்டில், 3 லட்சத்து 70 ஆயிரத்து 196 கம்பெ... |
தமிழகம் | டூ வீலர்' ஓட்டும் சிறுவர்கள் மீதான நடவடிக்கை: உள்துறை செயலருக்கு கோர்ட் நோட்டீஸ் | மதுரை:டிரைவிங் லைசென்ஸ் இன்றி டூ வீலர்களை ஓட்டும் 18 வயதுக்கு உட்பட்டவர்களை கோர்ட்டுகளில் ஆஜர் படுத்தக் கூடாது என கோரிய மனு குறித்து உள்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐகோர்ட் கிளை உத்தர விட்டது.கன்னியாகுமரி மனித உரிமை பாதுகாப்பு, சட்ட உதவி மைய தலைவர் சீனிவாச பிரசாத் தாக்கல் செய்த மனு:
நாகர்கோவிலில் ஏப்., 6, 7ம... |
தமிழகம் | மே தின விடுமுறை கேட்டு டாஸ்மாக் ஊழியர்கள் வழக்கு | சென்னை:டாஸ்மாக் ஊழியர்களுக்கு மே தின விடுமுறை அளிக்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்கும்படி அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழக டாஸ்மாக் பாட்டாளி தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலர் ராமசுந்தரம் தாக்கல் செய்த மனு:தமிழகம் முழுவதும் 6,500 மதுபானக் கடைகள் உள்ளன; 30 ஆயிரம் ஊழியர்கள் ... |
தமிழகம் | ஐகோர்ட் தற்காலிக தலைமை நீதிபதியாக தர்மாராவ் நியமனம் | சென்னை:சென்னை ஐகோர்ட் தற்காலிக தலைமை நீதிபதியாக தர்மாராவ் நியமிக்கப் பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி பிறப்பித்துள்ளார்.சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த கோகலே, சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பிரிவு உபசார நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. அன்றே டில்லிக்கு நீதிபதி கோகலே சென்று விட... |
தமிழகம் | சமச்சீர் கல்விக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு? | சென்னை:சமச்சீர் கல்வியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை ஐகோர்ட் இன்று உத்தரவு பிறப்பிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்த கல்வியாண்டில் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பில் சமச்சீர் கல்வி கொண்டு வரப்படும் என்றும், அதன்பின் படிப்படியாக அனைத்து வகுப்புகளிலும் கொண்டு வரப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்தது.
இதை எதிர்த்த... |
General | ஜூன் 26ல் பாகிஸ்தானில் மாநாடு | திம்பு : சார்க் நாடுகளின் உள்துறை அமைச்சர்கள் மாநாடு, ஜூன் 26ம் தேதி இஸ்லாமாபாத்தில் நடக்கிறது. பிரதமர் மன்மோகன் சிங்கை பாக்., பிரதமர் கிலானி சந்தித்துப் பேசிய பின், இத்தகவலை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முகமது குரேஷி தெரிவித்தார். பாதுகாப்பு நிறுவனங்கள் இடையே ஒருங்கிணைப்பை உருவாக்குவது, பயங்கரவாதத்தை எதிர்கொள்ள தகவல்... |
தமிழகம் | வகுப்பு கூரையை சுத்தம் செய்யும் போது இறந்த மாணவன் குடும்பத்திற்கு நஷ்டஈடு | சென்னை:வகுப்பு கூரையை சுத்தம் செய்யும் போது, கீழே விழுந்த மாணவன் இறந்ததால், அவனின் குடும்பத்திற்கு உரிய நஷ்டஈட்டை வழங்குமாறு தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.கிண்டியில் உள்ள அரசு தொழில்நுட்ப நிறுவனத்தில் கிளாடிவின்சென்ட் (15) எனும் மாணவன், முதலாண்டு படித்து வந்தான். ஆசிரியர் கூறியபடி, வகுப்பறையின் கூரையை சுத்... |
General | நேபாளத்தில் அமைதி ஏற்பட பிரதமர் மன்மோகன் விருப்பம் | திம்பு : நேபாளத்தில் கட்சிகள் தங்கள் விரோத போக்கை கைவிட்டு அமைதி நடவடிக்கைக்கு திரும்ப வேண்டும் என, பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். பூடான் தலைநகர் திம்புவில் நடக்கும் சார்க் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், நேபாள பிரதமர் மாதவ்குமாரை சந்தித்துப் பேசினார். நேபாளத்தில் மன்னராட்சி ஒழிக்கப்பட்ட பின், ப... |
தமிழகம் | லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு ஐகோர்ட் தடை | சென்னை:போலீஸ் உயரதிகாரி ஏ.கே.விஸ்வநாதனுக்கு எதிராக, லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்த சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.போலீஸ் உயரதிகாரி ஏ.கே. விஸ்வநாதன், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு:எனக்கு எதிராக விஜிலென்ஸ் விசாரணை நடத்த தலைமைச் செயலர், உள்துறைச் செயலர், விஜிலென்ஸ் கமிஷனர் அடங் கிய குழு உத்தரவிட்டுள்ளது.
பத்திரிகை... |
General | கம்பெனி பெயர் இல்லாமல் சிகரெட் ஆஸ்திரேலியாவில் விற்பனை | சிட்னி : ஆஸ்திரேலியாவில் கம்பெனி பெயர் அச்சிடப்படாத சிகரெட் விற்பனை வரும் 2012ல் அறிமுகமாக உள்ளது. ஆஸ்திரேலியாவில், ஒவ்வொரு ஆண்டும் புகைப்பிடிப்பது தொடர்பான நோய்களால், 15 ஆயிரம் பேர் பலியாகின்றனர். புகைப்பதை தவிர்க்கும்படி பல்வேறு பிரசாரங்கள் மூலம், ஆஸ்திரேலிய அரசு வற்புறுத்தி வருகிறது. சிகரெட்டுகளுக்கு, 25 சதவீத வரியை... |
General | இந்திய எல்லையில் பாக்., ராணுவம் குறைப்பு | வாஷிங்டன் : இந்திய எல்லைப் பகுதி அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு லட்சம் பாகிஸ்தான் படைகள், ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன், அந்நாட்டு பார்லிமென்ட்டுக்கு அளித்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவுடன் போர் மூளூம் சூழல் ஏற்பட்ட... |
தமிழகம் | பாகனின் கட்டுப்பாட்டை மீறியது இந்திரா குழித்துறையில் ஒரு மணி நேரம் பரபரப்பு | மார்த்தாண்டம்:நெல்லை, குழித்துறையில் பாகனின் கட்டுப்பாட்டை மீறி தனியார் யானை ஒன்று, தாமிரபரணி ஆற்றில் சுதந்திரமாக நீச்சலடித்து உற்சாக குளியல் போட்டது. இதனால் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.திற்பரப்பை சேர்ந்த தனியாருக்கு சொந்தமான யானை இந்திரா. நெய்யாற்றின்கரையை சேர்ந்த குமார் கடந்த 10 ஆண்டுகளாக இந்த யானைக்கு பாகனாக உள... |
தமிழகம் | சொகுசு காரில் கள்ளச்சாராயம் கடத்தல் காயங்களுடன் இருவர் தப்பி ஓட்டம் | பழநி:பழநியில் கள்ளச்சாராயம் கடத்தி வந்த கார் விபத்துக்குள்ளானது. காரில் இருந்த இருவர் காயங்களுடன் தப்பினர்.பழநி பை-பாஸ் ரோட்டில் நேற்று மதியம் 3.30 மணிக்கு அதிவேகமாக சொகுசு கார் ( பியஸ்டா-டிஎன்-24 டபிள்யூ 7753) வந்தது. ரோட்டில் நின்ற பொதுமக்கள் மீது மோதுவது போல் வந்த கார் நிலைதடுமாறி ரோட்டை விட்டு கீழே பள்ளத் திற்குள் ... |
தமிழகம் | லாரி - கார் மோதி எட்டு பேர் பலி | திருவாரூர்: திருவாரூர் அருகே, நின்று கொண்டிருந்த ஜல்லி லாரி மீது ஸ்கார்பியோ கார் மோதிய விபத்தில், எர்ணா குளத்தைச் சேர்ந்த எட்டு பேர் பரிதாபமாக பலியாகினர்.கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் கூரியன் (75). இவர் தனது குடும்பத்தினருடன் ஸ்கார்பியோ காரில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு வந்தார். நேற்று முன்தினம் இரவு எர்ணாக... |
தமிழகம் | ரூ.5 ஆயிரம் வாங்கிய டாஸ்மாக் மேலாளர் சிக்கினார்:காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி | செங்கல்பட்டு:டாஸ்மாக் கடை மேற்பார்வையாளரிடம் ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய டாஸ்மாக் மேலாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.விழுப்புரத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (51). காஞ்சிபுரம் மாவட்ட டாஸ்மாக் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார். திருப்போரூர் பஸ் நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராகப் பணிபுரிபவர் ... |
தமிழகம் | நிலக்கோட்டை அருகே விபத்து தாய்,மகன்கள் உட்பட நால்வர் பலி | நிலக்கோட்டை:நிலக்கோட்டை - செம்பட்டி ரோட்டில் டேங்கர் லாரி,இரு சக்கர வாகனம் மீது மோதியதில் சம்பவ இடத்தில் மூன்று பேர் பலியாயினர்.திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே செங்கோட்டையில் பங்குனி திருவிழா நடந்தது.
விழாவில் பங்கேற்ற செல்வநகரை சேர்ந்த ராமையா(38), சுட்டிகாலடிபட்டியை சேர்ந்த தனது உறவினரான மீனா(29), இவரது மகன்கள... |
தமிழகம் | சிறுத்தைக்கு பலியான சிறுவனின் உடலை வாங்க மறுத்து போராட்டம் | வால்பாறை:வால்பாறையில் சிறுத்தைக்கு பலியான சிறுவனின் உடலை வாங்க மறுத்து, எஸ்டேட் மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.கோவை மாவட்டம், வால்பாறை அடுத்துள்ள முடீஸ் தோணிமுடி எஸ்டேட் முதல் பிரிவில் பணிபுரியும் காந்தி - சுகந்தி தம்பதியினர் மகன் மணிசங்கர்(9). நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு... |
தமிழகம் | கிணற்றில் பைக் விழுந்து இருவர் பலி | வேலூர்: கிணற்றில் பைக் விழுந்ததில் போதை வாலிபர்கள் இருவர் பலியாகினர்.வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த தளபாடி கிராமத்தை சேர்ந்தவர் தனபால்(40). இவரது நண்பர் வெள்ள நாயக்கனூர் கிராமத்தை சேர்ந்த வெங்க டேசன் (30).இருவரும், நேற்று அதிகாலை 3 மணி அளவில், குடிபோதையில் வெள்ளநாயக்கனூர் கிராமத்தில் இருந்து நாட்றம்பள்ளிக்கு பைக்க... |
தமிழகம் | ரூ. 40 லட்சத்துக்கு மோசடி செய்ய முயன்ற 6 பேர் கைது | தஞ்சாவூர்:விநாயகர் சிலை, செம்பு உட்பட பழைய சாமான்களை, தெய்வீக சக்தி கொண்ட பொருட்கள் எனக்கூறி, 40 லட்சம் ரூபாய்க்கு விலை பேசி மோசடி செய்ய முயன்ற, ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.கர்நாடக மாநிலம் இந்தனூர் ரைச்சூர் ரோட்டை சேர்ந்தவர் பிரபு (33). ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
ரைச்சூர்... |
தமிழகம் | ரயில் மோதி மூவர் பலி | வேலூர்:ஜோலார்பேட்டை அருகே, ரயில் மோதி, ஒரிசாவைச் சேர்ந்த மூன்று பேர் இறந்தனர்.வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூரில், ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. கட்டுமானப் பணியில், ஒரிசா மாநிலம் களகாண்டி மாவட்டம் போர்குடா கிராமத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களில் சுனில் (20) நந... |
தமிழகம் | வெவ்வேறு பெயர்களில் இரண்டு போலி பாஸ்போர்ட்: பெண் கைது | சென்னை:வெவ்வேறு பெயர்களில், இரண்டு போலி பாஸ்போர்ட்டுடன் சுற்றித் திரிந்த நாகர்கோவில் பெண்ணை, போலீசார் கைது செய்தனர். கள்ளக் காதலனிடமும் விசாரணை நடந்து வருகிறது.சென்னை முகப்பேர் பஸ் நிலையத்தில் போலீசார் ரோந்து சென்றபோது, சந்தேகப்படும் படியாக ஆண் ஒருவருடன் நின்று பேசிக் கொண்டிருந்த மேரி ஏஞ்சலின் சங்கா (45) என்பவரையும், அ... |
தமிழகம் | குடிகாரக் கணவனால் மனமுடைந்த மனைவி குழந்தைகளுடன் தற்கொலை | கரூர்: கரூர் அருகே கணவரின் மது பழக்கத்தால், மனமுடைந்த மனைவி, இரண்டு மகள்களுடன் தற்கொலை செய்து கொண்டார்.கரூர் அருகே சுக்காலியூரை சேர்ந்தவர் நாட்ராயன். சாயப்பட்டறை தொழில் நடத்தி வருகிறார். இவரது மனைவி காந்திமதி(45). மூத்த மகள் சரண்யா(18), ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பயின்று வந்தார். இளைய மகள் கார்த்திகா(15), எஸ்.எஸ்.எல... |
தமிழகம் | எம்.எல்.ஏ., விடுதியில் விஷம் குடித்த மாணவர் | சென்னை:எம்.எல்.ஏ., விடுதியில் தங்கியிருந்த சட்ட மாணவர், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவண்ணாமலை கலசப்பாக்கம் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,அக்ரி கிருஷ்ணமூர்த்தி. அரசினர் தோட்ட எம்.எல்.ஏ., விடுதியில் அவருக்கு அறை உள்ளது. அரியலூரைச் சேர்ந்த பாஸ்கர் (26), இங்கு தங்கி, சென்னை சட்ட... |
தமிழகம் | பஸ்சின் பின்பக்கத்தில் உரசிய ரயில் இன்ஜின் | பனைக்குளம்:ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை அருகே, அரசு பஸ் டிரைவரின் அலட்சியத்தால், பஸ்சின் பின்பக்கத்தில், ரயில் இன்ஜின் உரசியது. பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு, பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
வாலாந்தரவை அருகே தெற்கு வாணி வீதியிலிருந்து, நேற்று முன்தினம் காலை 16ம் எண் அரசு பஸ், 80க்கும் அதிகமான பயணிகளுடன் ராமநா... |
தமிழகம் | கள்ளக்காதலியை எரிக்க முயற்சி: எஸ்.ஐ., கைது | வேலூர்: ஆம்பூர் அருகே கள்ளக்காதலியை எரித்து கொல்ல முயன்ற எஸ்.ஐ., கைது செய்யப்பட்டார்.வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் சுபதார்பேட்டையைச் சேர்ந்தவர் சந்திரன் (56); ஆம்பூர் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.,யாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி; மூன்று மகன்கள் உள்ளனர்.ஆம்பூர் ஏ.கஸ்பா பகுதியைச் சேர்ந்தவர் தரணி (40); க... |
தமிழகம் | மின்னல் தாக்கி பெண் பலி | திருநெல்வேலி:நெல்லை அருகே மின்னல் தாக்கி பெண் பலியானார்.திருநெல்வேலி மாவட்டத்தில் சில மாதங்களாக மாலைநேர மழையின் போது காடுகளில் வேலை செய்வோர், ஆடு,மாடுமேய்ப்போர் மின்னல் தாக்கி இறக்கின்றனர்.சங்கரன்கோவில் அருகே கீழநீலிதநல்லூரை சேர்ந்த சுந்தரராஜ் மனைவி கிருஷ்ணம்மாள்(45), தோட்டத்தில் வேலைபார்த்துக்கொண்டிருந்தார். மாலையில் ... |
தமிழகம் | காதல்...கள்ளக்காதல் புகாரால் கலகலக்கும் குமரி போலீசார் | நாகர்கோவில்: காதல் மற்றும் கள்ளக்காதல் புகாரால் கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் கலகலத்து போகும் நிலை உருவாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் அண்மை காலமாக காதலும், கள்ளக்காதலும் அதிகரித்து வருகிறது. போலீஸ் ஸ்டேஷன்களில் தினமும் நான்கு காதல் திருமணம், நான்கு கள்ளக்காதல் புகார் இல்லாத நாள் இல்லை என்ற நிலை உருவாகிஉள்ளது. நாகர்... |
தமிழகம் | பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் கிருஷ்ணகிரி ராணுவ அதிகாரி பலி | கிருஷ்ணகிரி:மணிப்பூர் மாநிலத்தில், பர்மா நாட்டு எல்லையில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில், கிருஷ்ணகிரியை சேர்ந்த ராணுவ அதிகாரி பலியானார்.கிருஷ்ணகிரி அடுத்த தானம்பட்டியைச் சேர்ந்தவர் தானப்பன் (40). இந்திய ராணுவத்தில், "மெட்ராஸ் ரெஜிமென்ட்' பிரிவில் சிப்பாயாகச் சேர்ந்து பதவி உயர்வு பெற்று, தற்போது ஜே.சி.ஓ.,... |
தமிழகம் | கலெக்டர் அலுவலகம் முன் முதியவர் திடீர் உண்ணாவிரதம் | விழுப்புரம்:விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன் முதியவர் ஒருவர் திடீரென உண்ணாவிரதம் இருக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த ஏனாதிமங்கலத்தைச் சேர்ந்தவர் சங்கர்(50).இவருக்கு மூன்று மனைவிகள், நான்கு பிள்ளைகள் உள்ளனர். குடும்பத்தைப் பிரிந்து கடந்த 10 ஆண்டிற் கும் மேலாக அதே பகுதிய... |
தமிழகம் | வேலூர் அருகே மஞ்சு விரட்டு மாடு முட்டி மூன்று பேர் பலி | வேலூர்:வேலூர் அருகே நடந்த மஞ்சு விரட்டு விழாவில், மாடு முட்டியதில் மூன்று பேர் பலியாயினர்; 24 பேர் படுகாயமடைந்தனர்.வேலூர் அருகே காட்பாடி பொன்னியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை யொட்டி, நேற்று மாலை மஞ்சு விரட்டு நடந்தது.ஆயிரக்கணக்கானோர் , மஞ்சு விரட்டை வேடிக்கை பார்த்தனர். காளை மாடு ஒன்று மிரண்டு பார்வையாளர்கள் கூட்டத்த... |
தமிழகம் | இந்த ஆண்டு 9,000 போலீசார் தேர்வு : டி.ஜி.பி., லத்திகா சரண் தகவல் | கோவை:தமிழக போலீசில் ஆள் பற்றாக்குறையை தீர்க்க இந்த ஆண்டு 9,000 போலீசார் மற்றும் 1,100 எஸ்.ஐ.,களும், அடுத்த ஆண்டு 5,588 போலீசாரும்தேர்வு செய்யப்படுகின்றனர். கோவை, வைசியாள் வீதியில் 49 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட பெரியகடை வீதி போலீஸ் ஸ்டேஷன் (பி.1) திறப்பு விழா நேற்று நடந்தது. சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன்... |
தமிழகம் | கட்டபொம்மன் வாரிசுக்கு அரசு வேலை: கலெக்டர் உறுதி | திருநெல்வேலி:வறுமையில் வாடும் கட்டபொம்மனின் வாரிசுக்கு அரசு வேலை கிடைக்க ஏற்பாடு செய்வதாக நெல்லை கலெக்டர் ஜெயராமன் உறுதியளித்தார்.வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசுகள், தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சா லங்குறிச்சியில் வசிக்கின்றனர். இவர்களுக்காக 1974ல் கட்டித்தரப்பட்ட வீடுகள் சிதிலமடைந்துள்ளன. வாரிசுகளில் பலர் கட்டட தொழிலாளர்... |
தமிழகம் | மேட்டுப்பாளையம் - குன்னூர் நாளை முதல் மலை ரயில் ஓடும் | குன்னூர்:மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே மலை ரயில், நாளை முதல் இயக்கப்படுகிறது.நவம்பர் 8 முதல் 10ம் தேதி வரை, நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையில், பெரும்பாலான சாலைகள், மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையேயான மலை ரயில் பாதை துண்டிக்கப்பட்டன. குன்னூர் - ஊட்டி இடையே மேற்கொள்ளப்பட்ட ரயில் பாதை பணிகளால், ஜன., 5ம் தேதி ரயில் இயக்... |
தமிழகம் | யானைகள் கணக்கெடுப்பு மே 15 ல் நடக்கிறது | தேனி:அகில இந்திய அளவில் யானைகள் கணக்கெடுக்கும் பணி மே 15, 16 ல் நடக்க உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளில் அந்தந்த மாநில வனத்துறையினர், வனவிலங்குகள் காப்பகம் ஆகியவற்றை சேர்ந்த பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். யானைகள் கணக்கெடுப்பு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்துவது வழக்கம். இதன்படி முதல் கட்டமாக 2005, அடுத்ததாக 2007 ஆகிய ஆண்டு... |
தமிழகம் | மே 4ல் அக்னி நட்சத்திரம் ஆரம்பம் என்ன மந்திரம் சொல்லலாம் | மதுரை: அக்னி நட்சத்திர தோஷம் மே 4ல் ஆரம்பமாகி மே 28ம் தேதி வரை தொடர்கிறது.அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் மே 4 மாலை 6.36 மணிக்கு துவங்குகிறது. இந்த நாட்களில் வெயில் மிகக் கடுமையாக இருக்கும். அக்னி நட்சத்திர ஆரம்பநாளும் முடிவு நாளும் எல்லா ஆண்டுகளிலும் ஒன்றுபோலவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். சித்த... |
தமிழகம் | முதுமலை புலிகள் சரணாலயம் நாளை முதல் பார்வையிடலாம் | ஊட்டி:முதுமலை புலிகள் காப்பகத்தில் நாளை முதல் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராஜிவ் வஸ்தவா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகத்தில் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக, கடந்த மார்ச் 16ம் தேதி முதல் மூடப்பட்டது. க... |
தமிழகம் | மரக்காணத்தில் உப்பு உற்பத்தி அதிகரிப்பு விலை திடீர் சரிவு | மரக்காணம்:மரக்காணத்தில் கடும் வெயில் காரணமாக, உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது. தமிழக அளவில் உப்பு உற்பத்தியில் தூத்துக்குடி முதலிடம் வகிக்கிறது. இதற்கு அடுத்ததாக வேதாரண்யம் இரண்டாம் இடத்திலும், மரக்காணம் மூன்றாம் இடத்திலும் உள்ளது.விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில், ஒவ்வொரு ஆண்டும் இரண்டாயிரம் ஏக்கர் பரப்பளவில் உப... |
தமிழகம் | சேலம் ரயில்வே கோட்ட ஆலோசனை கூட்டம் | சேலம்:சேலத்தில், இன்று முதல் முறையாக, சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் மற்றும் ரயில் பயணிகள் நலச்சங்க உறுப்பினர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.கூட்டத்தில், சேலம் ரயில்வே கோட்டத்தின் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியா முழுவதும் உள்ள அனைத்து ரயில்வே கோட்டங்களிலும், "டிவ... |
தமிழகம் | சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் நெருக்கடி | சென்னை:சென்னை எழும்பூரிலிருந்து மயிலாடுதுறை - தஞ்சை வழியாக திருச்சிக்கு இயக்கப்படும் பகல் நேர சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில், முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித் துள்ளது.விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதையில், கடந்த 23ம் தேதி முதல் ரயில் போக்குவரத்து துவங்கப் பட்டுள்ளது.
விழுப்புரம் - மயிலாடுத... |
தமிழகம் | தனியார் பொறியியல் கல்லூரிகளில் பிளவு நெல்லை பகுதிக்கு தனி நுழைவுத் தேர்வு | சென்னை:கோவையைத் தொடர்ந்து, நெல்லை அண்ணா பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் பொறியியல், மேலாண்மை கல்லூரிகளும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை தனியாக நடத்த முடிவு செய்துள்ளன.
தனியார் பொறியியல் கல்லூரிகளுக்குள் ஏற்பட்டுள்ள இப்பிளவால், மாணவர்கள் அவதிப்படும் நிலை உள்ளது.தமிழகத்தில் 450க்கும்... |
தமிழகம் | ஆசிரியர்கள் இயக்குனர்களுக்கு பயிற்சி | மதுரை:விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், உடற்கல்வி ஆசிரியர்கள், கல்லூரி உடற்கல்வி இயக்குனர்களுக்கு புத்தாக்க பயிற்சி வழங்கப்பட உள்ளது.சென்னை நவீன விளையாட்டு அரங்கில் மே 5 முதல் ஜூன் 30 வரை இப்பயிற்சி நடக்கும்.இதற்கான விண்ணப்பங்கள் www.sportsjinfotn என்ற இணைய தளத்தில் உள்ளன. விண்ணப்பிக்க கடைசி தேதி மே 5. |
தமிழகம் | பொருள் நிறுத்தப்பட்ட ரேஷன் கார்டு அதிகாரிகள் குழப்பம் | சிவகங்கை:பொருட்கள் வாங்காத ரேஷன் கார்டுகளை, தற்காலிகமாக நிறுத்தி வைக்க கூடாது என, அரசு அறிவித் துள்ளது. ஆனால், இதுகுறித்து முறையான உத்தரவு இல்லாதததால், அதிகாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர். போலி ரேஷன் கார்டுகளை கண்டறிய, மாவட்ட வாரியாக நூறு சதவீத ஆய்வு நடந்தது. இதில் போலி என, உறுதி செய்யப் பட்ட கார்டுகள் ரத்து செய்யப்பட்டன... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.