category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
ஸ்ரீவி., வனப்பகுதியில் பக்தர்கள் போர்வையில் தீவிரவாதிகள்?
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவி., வனப்பகுதியில் பக்தர்கள் போர்வையில் தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ளதா, என தமிழக சிறப்பு அதிரடிப்படை போலீசார் கண்காணித்து வருகின்றனர். ஸ்ரீவி., ராஜபாளையம், வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலையில் மரங்கள் அடர்ந்த வனப்பகுதியையொட்டிய பகுதியில் சந்தேகத்திற்கிடமாக திரிந்த நான்கு பேரை வனத்துறையினர் வி...
தமிழகம்
காங்., கொடியேற்று விழா
ஸ்ரீவைகுண்டம் : ஸ்ரீவைகுண்டத்தில் முன்னாள் எம்எல்ஏ., நினைவு தினத்தை முன்னி ட்டு கொடியேற்று விழா மற்றும் அன்னதானம் நடந்தது.விழாவிற்கு நகர தலைவர் சேது பாண்டியன் தலைமை வகித்தார். வட்டார செயலாளர்கள் சீனிராஜேந்திரன், ஜெயராஜ், தொ குதி செயலாளர் சிங்கப்பன் ஆகியோர் முன்னிலை வகி த்தனர். நகர இளைஞர் காங்.,தலைவர் வெங்கடேஷ் வரவேற்றா...
தமிழகம்
சர்க்கரை விலை மீண்டும் உயர்வு
சேலம்: பெட்ரோல், டீசல் விலை உயர்வால், சர்க்கரை விலை மீண்டும் உயர்ந்துள்ளது. ஜன., 2009 முதல், பிப்., 2010 முதல் வாரம் வரை, தொடர்ந்து 16 முறை விலை ஏற்றமடைந்து, கிலோ 48 ரூபாய் வரை விற்பனையானது. வெளிநாடுகளில் இருந்து வந்த கச்சா சர்க்கரையின் வரத்தால், சர்க்கரை விலை கட்டுக்குள் வந்தது. கடந்த மார்ச் மாதம், குவிண்டாலுக்கு 800 ...
தமிழகம்
மாற்று திறனாளிகளுக்கு மாற்றம் வேண்டும் :விழிப்புணர்வு இயக்க பேரணியில் ஒருமித்த கோஷம்
ஊட்டி :ஊட்டி வட்டார வள மையத்தின் சார்பில், மாற்றுத்திறனுடைய குழந்தைகளை கண்டறியும் சிறப்பு விழிப்புணர்வு இயக்க பேரணி நேற்று நடந்தது.அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தரமான ஆரம்ப கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, மாற்றுத்திறனுடைய குழந்தைகளையும் நிராகரிக்காமல் பள்ளியில் சேர்த்து அவர்களுக்கும் கல்விகற்கும்...
தமிழகம்
இலவச நோட்டுகள் வழங்கும் விழா
தூத்துக்குடி, : ஆரோக்கியபுரம் வி.வி.டி.துவக்கப்பள்ளியில் ஏழை எளிய மாணவ, மாணவிகளு க்கு இலவச நோட்டுகள் வழங்கும் விழா நடந்தது.தாளாளர் ரவீந்திரன் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் கணபதி வரவேற்றார். அனைவருக்கும் கல்வி இயக்கம் முதன்மைக் கல்வி அலுவலர் பகவதி சிறப்பு ஆலோசகராக பங்கேற்று ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ, மாணவிகளுக்கு ஆலோ...
தமிழகம்
நாட்டியாலா மாணவியரின் நடனம்
குன்னூர் : குன்னூர் நாட்டியாலயா நடனப்பள்ளி மாணவிகளின் அரங்கேற்றம் பார்வையாளர்களை கவர்ந்தது.குன்னூர் நாட்டியாலயா நடனப்பள்ளி மாணவிகள் வினிஷா, சங்கீதா, பிரியதர்ஷனி,மோனிஷா, அபிநந்த பிரியாவின் பரத நாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரி அரங்கில் நடத்தப்பட்டது. டாக்டர். சேகர் தலைமை வகித்தார். கல்லூரி ...
தமிழகம்
புதிய ஊதிய உயர்வு ஓய்வூதியம்கிடைக்காததால் கடும் அதிருப்தி
ஊட்டி : நீலகிரி மின் பகிர்மான வட்டத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு, புதிய ஊதிய உயர்வு ஓய்வூதியம் மற்றும் இதர நிலுவை தொகைகள் பட்டுவாடா செய்யப்படாததால் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.தமிழ்நாடு மின் வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு செயலர் மைக்கேல் சென்னை தமிழ்நாடு மின்வாரிய தலைவருக்கு அனுப்பியுள்ள மனு:நீலகிரி மின் பகிர்மான வட்டத்தில்...
தமிழகம்
ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஓடும் வாகனங்கள் அதிகரிப்பு
பந்தலூர் :பந்தலூர் பகுதியில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் டாக்சி வாகனங்களை இயக்குவது குறித்து போலீசாரும், போக்குவரத்து துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.நீலகிரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள பந்தலூர் பகுதியில் குறைந்தளவே அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதிலும் கிராமப்பகுதிகளுக்கு அரசு பஸ்கள் செல்லாத நிலையில், போக்குவர...
தமிழகம்
எமரால்டு கிராமத்துக்கு கூடுதல் பஸ் அவசியம்
ஊட்டி :எமரால்டு பகுதிக்கு மாணவ, மாணவியருக்காக காலை மற்றும் மாலையில் கூடுதல் பஸ்களை இயக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.எமரால்டு கிராம மக்கள் சார்பில் சுப்ரமணி, மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு:குந்தா தாலுகாவுக்கு உட்பட்ட எமரால்டு கிராமத்தில் இருந்து தினமும் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர்...
தமிழகம்
தூத்துக்குடியில் அதிக வாக்காளரை சேர்த்து அதிமுக முதலிடம் பெற வேண்டுகோள்
தூத்துக்குடி, : வாக்காளர் பட்டியலில் அதிக பெயர்களை சேர்த்து தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்ட அதிமுக முதலிடம் பெற்றது என்கிற பெருமையை ஜெ.,யிடம் பெற வேண்டும். இதற்காக இந்த பணியினை அதிமுக.,வினர் தீவிரபடுத்த வேண்டும் என்று மாவட்ட செயலாளர் பள்ளத்தூர் முருகேசன் தெரிவித்தார்.தமிழகம் முழுவதும் கடந்த முதல் தேதி முதல் புதிய வாக்க...
தமிழகம்
ஊட்டியில் துவங்கியது அழகு கலை பயிற்சி
ஊட்டி :ஊட்டியில் உள்ள பெண்களுக்கு அழகுக்கலை பயிற்சி அளிக்கப்படுகிறது.கனரா வங்கி நூற்றாண்டு ஊரக வளர்ச்சி அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், ஊட்டி சேரிங்கிராஸ் யு.எஸ்.எஸ்.எஸ்., அனிமேஷன் சென்டர் வளாகத்தில் இயங்கி வருகிறது. நிறுவனம் சார்பில் நேற்று முதல் "அழகுக்கலை பயிற்சி' ம...
தமிழகம்
காவலர்கள், சிறைக்காவலருக்கு எழுத்துத் தேர்வு
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காவலர்கள் மற்றும் சிறைக்காவலர்கள், தீயணைப்பாளர்கள் பணியிடத்திற்காக நடைபெறும் எழுத்துத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடக்க இருக்கிறது. இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கலைச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;தமிழ்நா...
தமிழகம்
மாதாந்திர கூட்டத்தின் நேரத்தை மாற்ற ஊழியர் சங்கம் கோரிக்கை
கூடலூர் :கூடலூர் பகுதியில் சத்துணவு ஊழியர்களுக்கு நடத்தப்படும் மாதாந்திர கூட்டத்தை பிற்பகல் 12 மணிக்கு நடந்த சத்துணவு ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.கூடலூர் வட்டார தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க கூட்டம் நடந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்:சத்துணவு ஊழியர்களின் ஆறு அம்ச கோரிக்கை வலியுறுத்தி வரும் 9ம் தேதி மாவட்...
தமிழகம்
திருப்பூர் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்களுக்கு பதவி உயர்வு
திருப்பூர் : திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றிய அலுவலக உதவியாளர் மற்றும் கணக்கர் ஆகியோர் துணை பி.டி.ஒ.,க்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.திருப்பூர் ஒன்றிய மகளிர் திட்ட கணக்கர் முருகேசன், பல்லடம் ஒன்றிய துணை பி.டி.ஓ., ஆகவும், திருப்பூர் ஒன்றியத்தில், "வாழ்ந்து காட்டுவோம்' திட்டத்தில் பணியாற்றிய உதவியாளர் ...
தமிழகம்
இந்திய விமானப் படைக்கு சென்னையில் வீரர்கள் தேர்வு
விழுப்புரம்:இந்திய விமானப் படை வீரர்களுக்கான தேர்வு வரும் 24ம் தேதி முதல் 29ம் தேதி வரை சென்னை ஆவடியிலுள்ள விமானப்படை நிலையத்தில் நடக்கிறது.விழுப்புரம், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கடலூர், சேலம், பெரம்பலூர், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர், திருச்சி மாவட்டங்கள...
தமிழகம்
மாணவர்களுக்கு சலுகை; மாவட்ட நிர்வாகம் அழைப்பு
திருப்பூர் : பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற் படுத்தப்பட்ட, சிறுபான்மையின மாணவர் களுக்கான விடுதி வசதி, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட சலுகைகளை பயன்படுத்திக் கொள்ள, மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பயிலும் பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்...
தமிழகம்
அங்கன்வாடிக்கு வசதிகள் தேவை
திருப்பூர் :நல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டு வள்ளியம்மை நகரில் அங்கன்வாடி செயல்படுகிறது. வாடகை கட்டடத்தில் இயங்கும் இம்மையத்தில் மின் வசதி, கழிப்பிட வசதி இல்லை. சிறிய அறையில் 30 குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றன. கர்ப்பிணி பெண்கள், இளம் தாய்மார்கள் மற்றும் வளர் இளம்பெண்களும் இம்மையத்துக்கு வரும்போது, நிற்க கூட இ...
தமிழகம்
திருப்பூர் மாவட்டத்தில் டி.எஸ்.பி.,கள் இடமாற்றம்
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் பணியாற்றிய நான்கு டி.எஸ்.பி.,கள், வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம்  செய்யப்பட்டுள்ளனர்.தமிழக போலீஸ் டி.ஜி.பி., லத்திகா சரண் உத் தரவுப்படி, திருப்பூர் மாவட்ட போலீஸ் அதிகாரி களுக்கு பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அவிநாசி டி.எஸ்.பி., காமராஜ், திருநெல்வேலி நகர டி....
தமிழகம்
மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க இழுபறி : அதிகாரிகள், ஆசிரியர்கள் மெத்தனத்தால் பாதிப்பு
உடுமலை :உடுமலையில், அதிகாரிகள் மெத்தனத்தால், பள்ளி துவங்கி ஒரு மாதமாகியும் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படாமல் உள்ளது. இதனால், ஏழை மாணவர்கள் தினமும் 30 ரூபாய் வரை செலவழித்து பள்ளிகளுக்குச் சென்று, வர வேண்டிய நிலை உள்ளது.பிளஸ் 2 வரையுள்ள பள்ளி மாணவ, மாணவியருக்கு தமிழக அரசு இலவச பஸ் பாஸ் திட்டத்தை செயல்படுத்தி வருக...
தமிழகம்
மக்கள் தொகை கணக்கெடுக்க ஆலோசனை
திருப்பூர் :மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிக்கு ஒத்துழைப்பு நல்குவது தொடர்பாக மக்கள் பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.கலெக்டர் சமயமூர்த்தி தலைமை வகித்தார். காலையில் நடந்த கூட்டத்தில், பல்லடம், வெள்ளகோவில் நகராட்சிகள், காங்கயம், பல்லடம், பொங்கலூர், வெள்ளகோவில் ஒன்றியங்களின் மக...
தமிழகம்
மனுநீதி நாள் முகாம்
அவிநாசி : அவிநாசி ஒன்றியம், குட்டகத்தில் நேற்று மனுநீதி நாள் முகாம் நடந்தது. மாவட்ட வழங்கல் அலுவலர் (பொறுப்பு) பாண்டிப்பெருமாள் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் சுப்ரமணியம் முன்னிலை வகித்தார். தாசில்தார் கிரிதரன் வரவேற்றார்.மொத்தம் 96 மனுக்கள் பெறப்பட்டன; தகுதியுடைய 23 மனுக்கள் ஏற்கப்பட்டு, ரேஷன் கார்டு, பட்டா மாறுதல், ...
தமிழகம்
தனியார் சட்டக் கல்லூரி அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
சென்னை:திருவள்ளூரில் தனியார் சட்டக் கல்லூரி துவங்க அனுமதி கோரிய மனுவை பரிசீலித்து, என்.ஓ.சி., வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.சென்னை அண்ணாநகரில் உள்ள செல்லையா கல்வி அறக்கட்டளை யின் காப்பாளரான சீனியர் வக்கீல் செல்லையா தாக்கல் செய்த மனுவில், "சட்டக் கல்லூரி துவங்க என்.ஓ.சி., வழங்க அரசுக்க...
தமிழகம்
கராத்தே போட்டி கோகுல் கலக்கல்
பல்லடம் : இந்தோனேசியாவில் நடந்த ஆசியன் கராத்தே போட்டியில், பல்லடம் மாணவன் கோகுல் நான்காம் இடத்தை பிடித்து அசத்தினான்.ஆசியன் கராத்தே சாம்பியன்ஷிப் 2010ம் ஆண்டுக்கான போட்டி, இந்தோனேசியா தலைநகர் ஜகர்த்தாவில் நடந்தது. ஆஸ்திரேலியா, சீனா, கொரியா, மலேசியா, வியட்நாம், ஜப்பான், இந்தோனேசியா, இந்தியா உட்பட 14 நாடுகளைச் சேர்ந்த 30...
தமிழகம்
ஐ.என்.டி.யு.சி., கூட்டம்
திருப்பூர் :திருப்பூர் ஐ.என்.டி.யு.சி., கிழக்கு மண்டல நிர்வாகிகள் கூட்டம், ராக்கியாபாளையம் பிரிவில் நடந்தது.மாவட்ட பொருளாளர் கோபால்சாமி தலைமை வகித்தார். காங்., வட்டார தலைவர் வெள்ளிங்கிரி, நல்லூர் நகர காங்., தலைவர் தங்கவேல், பொது செயலாளர் ராமசாமி பங்கேற்றனர்.கூட்டத்தில், காங்., சட்டசபை தலைவர் சுதர்சனம் மறைவுக்கு இரங்கல்...
தமிழகம்
அரசு கல்லூரியில் நாளை கவுன்சிலிங்
திருப்பூர் : திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை கல்லூரியில் இளங்கலை பாடப்பிரிவில் காலியாக உள்ள இடங்களுக்கான இரண்டாம்கட்ட கவுன்சிலிங் நாளை நடக்கிறது.திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை கல்லூரியில் 2010-11ம் ஆண்டுக்கான கவுன்சிலிங், கடந்த 16ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடந்தது. அனைத்து பாடப்பரிவுகளிலும் இன்னும் சில இடங்கள் காலியாக உள...
தமிழகம்
அரசு முடிவுக்கு காத்திருக்கும் கள் இயக்கம்
திருப்பூர் : கள் இறக்குவதற்கான அனுமதியை தமிழக அரசு அளிக்கும் என்ற முடிவை எதிர்பார்த்து, கள் இயக்கம் காத்திருக்கிறது.தமிழ்நாடு கள் இயக்க ஆலோசனை கூட்டம், திருப்பூரில் நடந்தது; அமைப்பாளர் கதிரேசன் தலைமை வகித்தார்.தீர்மானங்கள் விபரம்:ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்து கள் இறக்க அனுமதி அளிக்கப்பட்டு வந்துள்ளது. சங்க காலத்தி...
தமிழகம்
போலீசுக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய மனு: ஐகோர்ட் நோட்டீஸ்
சென்னை:வக்கீலை தாக்கிய போலீசுக்கு ஜாமீன் வழங்கியதை ரத்து செய்யக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்கும்படி கோவை போலீசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் பாப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த வக்கீல் கலையரசன் தாக்கல் செய்த மனு:கடந்த மாதம் 29ம் தேதி கோவை காந்திபுரத்தி...
தமிழகம்
மண்பாண்ட தொழிலாளர் சங்கம் துவக்கம்
திருப்பூர் : தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் (குலாலர்) சங்க புதியகிளை துவக்க விழா, லட்சுமி நகர் குலாலர் கல்யாண மண்டபத்தில் நடந்தது; மாவட்ட இணை செயலாளர் சுந்தரம் தலைமை வகித்தார்.கிளை செயலாளர் பொன்னுச்சாமி, பொருளாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் சேமநாரயணன், வடக்கு பகுதியில் துவங்க உள்ள 10 கிளைகளின் பெயர் பலகையை...
தமிழகம்
குடிநீர் கேட்டு போராடிய மக்கள்
தாராபுரம் : தாராபுரம் நகராட்சி 21, 22வது வார்டு பொதுமக்கள், குடிநீர் கேட்டு தலைவரை முற்றுகையிட்டனர்.தாராபுரம் நகராட்சியில் 21, 22வது வார்டுகளில் ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அமராவதி ஆற்றில் தொடர் நீரோட்டம் தடைபட்டுள்ள நிலையில், காவிரி கூட்டு குடிநீர் திட்டம், தலைமை நீரேற்...
தமிழகம்
கறிக்கோழி விலை சரிவு உற்பத்தியாளர்கள் தவிப்பு
பல்லடம் : கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை தொடர் சரிவால், போதிய லாபமின்றி கறிக்கோழி உற்பத்தியாளர்கள் தவிக்கின்றனர்; சில்லரை விற்பனை விலை குறையாததால், நுகர்வோர் பாதிக்கப்படுகின்றனர்.பல்லடம் பகுதியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. "பிராய்லர் கோர்டினேசன் கமிட்டி' மூலம் தினமும் மாலை விலை நிர்ண...
தமிழகம்
மாறுவேட போட்டி
திருப்பூர் :திருப்பூர், பெரியாண்டி பாளையம் பிளாட்டோஸ் அகாடமி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் மாணவ, மாணவியருக் கான மாறுவேட போட்டி நடந்தது; தலைமை ஆசிரியர் மீராதேவி தலைமை வகித்தார்.பிளாட்டோஸ் அகா டமி பள்ளியில் முதல் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர் பங்கேற்ற மாறுவேட போட்டி நடந்தது. மாணவர்கள், தேச தலைவர்கள் மற்றும் விலங்குகள்...
தமிழகம்
ஊராட்சித் தலைவர் விபத்தில் பலி
உடுமலை :காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர், உடுமலை அருகே நடந்த சாலை விபத்தில் பலியானார்.உடுமலை அருகேயுள்ள துங்காவி ஊராட்சித் தலைவராக இருந்தவர் நாட்ராயன் (55). காங்., கட்சியைச் சேர்ந்தவர். நேற்று முன் தினம் இரவு உடையார்பாளையத்தில் உள்ள தனது வீட்டிலிருந்து உடுமலை சென்று வருவதாக கூறிச் சென்றுள்ளார்.நேற்று அதிகால...
தமிழகம்
குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் போலீசார் சுறுசுறுப்பு : தி ஐந்து கொலைகளில் தொடர்புடையோர் கைது
திருப்பூர் :குற்றங்களை தடுப்பதிலும், கொலையாளிகளை கண்டு பிடிப்பதிலும் திருப்பூர் மாவட்ட போலீசார் சுறுசுறுப்பாக செயல்படுகின்றனர்; கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் ஐந்து கொலைகளில் தொடர்புடைய 11 பேரை போலீசார் துரிதமாக கண்டு பிடித்து கைது செய்துள்ளனர்.குற்றவாளிகளை கைது செய்வதில் போலீசார் காட்டும் தீவிரம், அடுத் தடுத்து குற்றங்க...
தமிழகம்
மாவட்ட அளவிலான கடற்கரை கைப்பந்துப் போட்டி
தூத்துக்குடி : பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அள விலான கடற்கரை கைப்பந்துப் போட்டி பியர்ல்சிட்டி பீச் வாலிபால் சார்பில் வரும் 9,10 மற்றும் 11 தேதிகளில் செயின்ட் தாமஸ் உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் நடக்கிறது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் பல பள்ளிகளைச் சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பங்கு கொள்கின்றனர். போட்டியின் முதல்...
தமிழகம்
நாசரேத்தில் அபிஷேகப் பெருவிழா
நாசரேத்: நாசரேத் தூய யோவான் பேராலய வளாகத்தில் காமா குழுவின் 10வது அபிஷேகப் பெருவிழா 4 நாட்கள் நடந்தது. தூத்துக்குடி-நாசரேத் குருத்துவ காரியதரிசி லூர்துராஜ் ஜெயசிங் தலைமை வகித்து துவக்கி வைத்தார். தூய யோவான் பேராலய உதவிகுரு ஆனந்த் சாமுவேல் முன்னிலை வகித்தார். காமா குழு நிறுவனர் சாமுவேல் வரவேற்றார். ஜேக்கப் சிறப்பு பாடல்...
தமிழகம்
வாக்காளர் பட்டியலில்பெயர் சேர்த்தல், திருத்துதல் முகாம்
சாத்தான்குளம் : வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் சம்பந்தமான சிறப்பு முகாம் இம்மாதம் 10, 11ம் தேதிகளில் நடக்கிறது.இதுபற்றி சாத்தான்குளம் தாசில்தார் ஹாரிஸ் கூறியதாவது;1.1.2010 அன்று 18 வயது முடிவடைந்தவர்கள் தங்கள் பெயர்களை இம்மாதம் 16ம் தேதிக்குள் அந்தந்த வாக்குச்சாவடியில் அதற்குரிய அதிகாரிகளிடம் ...
தமிழகம்
இலவச சீருடை வழங்கும் விழா
நாசரேத், : நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் இலவச சீருடை வழங்கும் விழா நடந்தது.தாளாளர் இம்மானுவேல் ஜாண்சன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ஜோசப்ஜெபராஜ் வரவேற்றார். 6ம் மற்றும் 7ம் வகுப்பு மாணவர்கள் 150 பேருக்கு இலவச சீருடை, நோட்டு புத்தகம், மாணவர்களுக்கான பை, கணித உபகரணங்கள் ஆகியவை வழங்கப்பட்டது. முடிவில் ஆசிரியர் ...
தமிழகம்
கோவில்பட்டியில் திடீர் மழை
கோவில்பட்டி : கோவில்பட்டியில் நேற்று திடீர் மழை பெய்தது.இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். கோவில்பட்டி பகுதியில் கோடைகாலம் அக்னிநட்சத்திரத்தின் போது பல நாட்கள் 100 டிகிரியை தாண்டி வெயில் வாட்டி வதைத்தது. ஆனால் அக்னி நட்சத்திரம் முடிந்தவுடன் தட்பவெப்பநிலை முற்றிலும் மாற்றமடைந்து காற்றடிகாலம் துவங்கியது. அப்போதும் அதிக வெ...
தமிழகம்
ஓட்டுனர், நடத்துனர் தேர்வு ரத்து:ஐகோர்ட்டில் புதுச்சேரிஅரசு தகவல்
சென்னை:புதுச்சேரியில் போக்குவரத்து கழகத்துக்காக ஓட்டுனர், நடத்துனர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதை ரத்து செய்து விட்டதாக சென்னை ஐகோர்ட்டில் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து, சி.பி.ஐ., விசாரணை தேவையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டது.புதுச்சேரி போக்குவரத்துக் கழகத்துக்கு துணைநிலை ஆளுனர் அனுமதியளித்த எண்ணிக்கையை விட, அதிகமா...
தமிழகம்
தூத்துக்குடி ரேஷன் கடையில் டி.ஆர்.ஓ திடீர் அதிரடி சோதனை
தூத்துக்குடி : மதியத்திற்கு மேல் ரேஷன் கடை திறந்திருப்பதை பார்த்து சந்தேகம் அடைந்த டி.ஆர்.ஓ கடைக்குள் சென்று சோதனை செய்தார். அப்போது கடத்துவதற்கு வைக்கப்பட்டிருந்த 5 மூடை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது சம்பந்தமாக கடை ஊழியரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.துணை முதல்வர் ஸ்டாலின் அடுத்த மாதம் தூத்துக்குடியி...
தமிழகம்
மத்திய வர்த்தக சங்கம் 12ம் தேதி ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி : பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தூத்துக்குடி வர்த்தகர்களின் மத்திய சங்கம் சார்பில் வரும் 12ம் தேதி ஆர்ப்பாட்டம் நடக்கிறது. 11ம் தேதி புதிய நிர்வாகிகள் பதவி ஏற்கின்றனர். இதில் மாநில தலைவர் வெள்ளையன் பங்கேற்கிறார்.தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்...
தமிழகம்
உள்ளாட்சி இடைத்தேர்தல் ஒரே நாளில் 14 பேர் மனு தாக்கல்
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடர்ந்து டல் அடித்து வருகிறது. மொத்தம் 47 பதவிகளுக்கு இதுவரை 18 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 14 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள 47 உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 22ம் தேதி தேர...
தமிழகம்
வண்டுகள் புகுந்ததால் ரேஷன் பொருட்கள் வீண்
தூத்துக்குடி : மீளவிட்டான் குடோனில் சரியான மருந்து அடிக்காததால் அங்கிருந்து ரேஷன் கடைக்கு வரக்கூடிய கோதுமை மாவு, பாமாயில் உள்ளிட்ட பொருட்களில் அதிகமான வண்டுகள் ஊடுறுவியுள்ளது. உடைந்த பாக்கெட்களை வாங்க மக்கள் மறுக்கின்றனர். இதனால் ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தூத்துக்க...
தமிழகம்
ஏட்டு சஸ்பெண்ட்: ஐகோர்ட் ரத்து
மதுரை:பழநியில் பெண் ஏட்டு செல்வியை சஸ்பெண்ட் செய்த எஸ்.பி., உத்தரவை, மதுரை ஐகோர்ட் கிளை ரத்து செய்தது.பழநியை சேர்ந்த செல்வி தாக்கல் செய்த ரிட் மனு:1997ல் கிரேடு 1 போலீசாக பணியில் சேர்ந்தேன். பழநி ஏழாவது சிறப்பு பட்டாலியன், மதுரை ஆயுதபடை, திண்டுக்கல் ஆயுத படையில் பணிபுரிந்தேன். தற்போது, பழநி அனைத்து பெண்கள் போலீஸ் ஸ்டேஷ...
தமிழகம்
பெண்ணை கற்பழித்த மூவருக்கு 10 ஆண்டு சிறை
விழுப்புரம்:கணவனை தாக்கி, பெண்ணை கற்பழித்த மூன்று பேருக்கு விழுப்புரம் கோர்ட்டில், தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த நாகந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயன் மனைவி ரஞ்சிதா(23). (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) இவர் கடந்த 2006ம் ஆண்டு, செப்.10ம் தேதி காலை ரெட்டணையில் சினிமா பார்ப்பதற்கா...
தமிழகம்
மதுரையில் மானிய விலையில் கர்நாடக பொன்னி நெல்விதை
மதுரை: மதுரை கிழக்கு யூனியனில் கர்நாடக பொன்னி நெல் விதை மானிய விலையில் கிடைக்கும் என விவசாய அதிகாரி தெரிவித்தார்.மதுரை கிழக்கு யூனியன் விவசாய விரிவாக்க மையம் மற்றும் ஒத்தக் கடை, கருப்பாயூரணி துணை விரிவாக்க மையங் களில் குறுவை பருவத்திற்கேற்ற நெல் விதைகள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. ஏ.டி.டி., 36, 45, 43, ஏ.எஸ...
தமிழகம்
ஆர்ப்பாட்டம்
மதுரை: தமிழகத்தில் 125 தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் 945 பணி இடங்களில் ஆசிரியர்களை நியமிக்க இரண்டாவது கட்டமாக கவுன்சிலிங் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் கழகம் சார்பில் மதுரை முதன்மை கல்வி அலுவலகம் முன்பு போராட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தா...
தமிழகம்
ஜோதிர்லிங்க கண்காட்சி
மதுரை: பிரம்மாகுமாரிகள் அமைப்பு சார்பில் டி.கல்லுப்பட்டியில் 12 ஜோதிர்லிங்க தரிசன கண்காட்சி நடந்தது. துணை மண்டல பொறுப் பாளர் மீனாட்சி துவக்கி வைத்தார். பேரையூர் பேரூராட்சி தலைவர் குருசாமி, முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா, பாப்புநாயக்கன் பட்டி நாகலட்சுமி அறிவியல் கல்லூரி நிர்வாக அறங்காவலர் கோதண்டராமன், பிரம்மாகுமார...
தமிழகம்
தானியங்களில் பொருட்கள் தயாரிப்பு
மதுரை: மதுரை விவசாயக் கல்லூரி வளாகத்தில் உள்ளமனையியல் கல்லூரிமற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில், சிறுதானியங்களைப் பயன்படுத்தி மதிப் பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.ஜூலை 12, 13 ல் காலை 10 முதல் மாலை 4 மணி வரை பயிற்சி நடக்கிறது. பெண்கள், சுயஉதவிக் குழுக்கள் பயிற்சி பெற விரும்பினால், து...
தமிழகம்
மதுரையில் ரேஷன் அரிசி கடத்தல் 60 மூடை பறிமுதல்: ஒருவர் கைது
மதுரை: மதுரையில் மினி லாரியில் கடத்தப்பட்ட 60 மூடை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டார்.மாவட்ட வழங்கல் அலுவலர் முருகையா மற்றும் அலுவலர்கள் செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த மினி லாரியில் (டிஎன் 74 பி 5510) ரேஷன் அரிசி கடத்தப்படுவது தெரிந்தது. அதிக...
தமிழகம்
கோயிலுக்கு நிதியுதவி
உசிலம்பட்டி: உசிலம்பட்டி தாலுகாவில் ஆதிதிராவிடர் கோயில் திருப்பணிகளுக்கு நிதியுதவி வழங்கும் விழா உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில், ஊராட்சி ஒன்றியத் தலைவர் தங்கப்பாண்டியன் தலைமையில் நடந்தது. ஆய்வாளர் அங்கப்பன், திருமுருகன் கோயில் நிர்வாகக்குழு தலைவர் சந்திரபோஸ், செயலாளர் பாலசுப்பிரமணி, நிர்வாகக் குழு உறுப்பினர் துரைச்சா...
தமிழகம்
கட்டபொம்மன் சிலை ரவுண்டானாவை குறைக்க முடிவு
மதுரை: மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, கட்டபொம்மன் சிலை ரவுண்டானா குறைக்கப்படுகிறது.பெரியார் ஸ்டாண்டிற்கு தினமும் 400க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. இதன் காரணமாகவும், எல்லீஸ்நகர் பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள் மேலவெளிவீதி, திருப்பரங்குன்றம் ரோட்டிற்கு செல்வதாலும் இப...
தமிழகம்
சென்னகரம்பட்டிஇரட்டைக்கொலை 22 பேருக்குஆயுள்: ஐகோர்ட்ரத்து
மதுரை:மேலூர் அருகே சென்னகரம் பட்டியில் நடந்த இரட்டை கொலையில், முன்னாள் ஊராட்சி தலைவர் உட்பட நால்வருக்கு கரூர் செஷன்ஸ் கோர்ட் விதித்த ஆயுள் தண்டனையை ஐகோர்ட் கிளை உறுதி செய்தது.சென்னகரம்பட்டியில், அம்மச்சியம்மன் கோயில் நிலத்தை குத்தகை எடுப்பதில், இரு தரப்பினருக்குள் மோதல் எழுந்தது. இதில் 1992 ஜூலை 5ம் தேதி நடந்த தகராறில்...
தமிழகம்
நடிகை குஷ்பு நேரில் ஆஜராக உத்தரவு
மேட்டூர்:கற்பு குறித்த நடிகை குஷ்புவின் பேச்சை எதிர்த்து, மேட்டூர் 2வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், அவர் ஆஜராக வந்த போது, அவர் மீது அழுகிய தக்காளி, முட்டை வீசியதாக பா.ம.க., மீது புகார் செய்யப்பட்டது.அந்த மனு மீதான விசாரணை முடிவில், நடிகை குஷ்பு ஆக., 4ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியளிக்...
தமிழகம்
ரயிலிலிருந்து விழுந்து எல்.ஐ.ஸி., ஏஜென்ட் பலி
பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் அருகே ரயிலிலிருந்து தவறி விழுந்த, ஈரோட்டை சேர்ந்த எல்.ஐ.ஸி., ஏஜென்ட் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.ஈரோடு சங்கு நகரைச் சேர்ந்தவர் அசோக்குமார் (33). எல்.ஐ.ஸி., ஏஜெண்டான அவர் பள்ளிபாளையம் எஸ்.பி.பி., காலணி அருகில், ரயிலில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். "அவர் எந்த ரயிலில் பயணம் செ...
தமிழகம்
கட்டிடப்பணியில் ஈடுபட்ட பெல்ஜியம் நாட்டு மாணவர்கள்
நாமக்கல்: பெல்ஜியம் நாட்டை சேர்ந்த இன்ஜினியரிங் கல்லூரி மாணவ, மாணவியர் ப.வேலூர் அடுத்த குன்னமலை ஆர்.சி., துவக்கப்பள்ளியில், கட்டிடப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.நாமக்கல் அடுத்த பரமத்தி யூனியன் குன்னமலை பஞ்சாயத்தில் ஆர்.சி.துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு சுற்று வட்டாரத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். ச...
தமிழகம்
சூரம்பட்டி குப்பையை கொட்ட மாநகராட்சி அனுமதி : மிக நீண்டகால பிரச்னைக்கு தீர்வு
ஈரோடு: சூரம்பட்டி நகராட்சி குப்பை கொட்ட அனுமதித்து, மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால், சூரம்பட்டி குப்பை பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது. கமிஷனர் உத்தரவுக்காக சூரம்பட்டி நகராட்சி காத்திருக்கிறது. சூரம்பட்டி நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. வார்டுகளில் சேரும் குப்பை கொட்ட, சென்னிமலை யூனியன் கவுண்டச்ச...
தமிழகம்
பட்டை பெருமாள் கோவில் மண்டல பூஜை நிறைவு
ராசிபுரம்: பட்டைபெருமாள் கோவிலில் ஜூலை 10ல் மண்டல பூஜை நிறைவு விழா நடக்கிறது.ராசிபுரம்- ஆத்தூர் சாலையில் உள்ள பட்டைபெருமாள் கோவிலில் சந்தான கோபாலகிருஷ்ண ஸ்வாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் மிகுந்த பொருட்செலவில் திருப்பணிகள் முடிந்து கடந்த மே 23ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மே 24ம் ...
தமிழகம்
கூரை வீடுகளில் மர்ம தீ: புலிக்கல் கிராம மக்கள் பீதி
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அருகே கூரை வீடுகள் மர்மமான முறையில் தீப்பற்றியதால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த புலிக்கல் காலனியில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவற்றில் 30 கூரை வீடுகள் உள்ளன. நேற்று முன்தினம் மூன்று கூரை வீடுகளில் அடுத்தடுத்து தீப்பற்றியது. தகவலறிந்த த...
தமிழகம்
விபத்தில் தந்தையை இழந்த மாணவிக்கு நிதி
சேந்தமங்கலம்: விபத்தில் தந்தையை இழந்த மாணவிக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவியை காமராஜர் மெட்ரிக் பள்ளி வழங்கியது.பொம்மைக்குட்டை மேடு காமராஜர் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் பயிலும் மாணவி சந்தோஷி என்பவரின் தந்தை ராஜேந்திரன் விபத்தில் மரணமடைந்தார். இதையடுத்து, மாணவி சந்தோஷியின் தாய் பூங்கொடிக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை...
தமிழகம்
கார் டிரைவர் மரணம் போலீஸ் விசாரணை
திருச்செங்கோடு: திருச்செங்கோடு அருகே அப்பூர்பாளையத்தை சேர்ந்த கார் டிரைவர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.திருச்செங்கோடு அப்பூர்பாளையத்தை சேர்ந்தவர் ராஜேஸ் (25). கார் டிரைவரான அவர் நேற்று காலை அப்பூர்பாளையம் செல்லும் வழியில் உள்ள மாந்தோப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்...
தமிழகம்
காவிரி ஆற்றிலிருந்து ஆண் சடலம் மீட்பு
மோகனூர்: காவிரி ஆற்றில் கிடந்த ஆண் சடலத்தை மோகனூர் போலீஸார் மீட்டு, விசாரிக்கின்றனர்.மோகனூர் அசலதீபேஸ்வரர் கோவில் அருகே உள்ள படிக்கட்டுத்துறையில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது. அங்கு குளிக்கச் சென்றவர்கள், இது பற்றி வி.ஏ.ஓ., (பொறுப்பு) பாலசுப்ரமணியனிடம் தெரிவித்தனர். அவர் கொடுத்த புகாரின் பேரில், மோகனூர் போலீ...
தமிழகம்
சூதாடிய நால்வர் கைது
ப.வேலூர்: பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர்.வேலகவுண்டம்பட்டி அடுத்த குமரவேலிபாளையம் சுடுகாட்டில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக எஸ்.பி.,பாரிக்கு தகவல் வந்தது. அவரது உத்தரவின்படி, வேலகவுண்டம்பட்டி எஸ்.ஐ., மாதையன் தலைமையில், போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது, பணம்...
தமிழகம்
பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறித்து தப்ப முயன்ற இருவருக்கு தர்மஅடி
ராசிபுரம்: பெண்ணிடம் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு தப்ப முயன்ற இரண்டு வாலிபர்களை, அப்பகுதி மக்கள் மடக்கிப்பிடித்து தர்ம அடி கொடுத்து, போலீஸில் ஒப்படைத்தனர்.ராசிபுரம் கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த ரமேஷ் (35) என்பவரது மனைவி மாலதி (30). அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மகளை அழைத்து வருவதற்காக, மாலதி பள்ளி...
தமிழகம்
அரிசி கடத்திய 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது 6 மாதத்தில் 128 வியாபாரிகள் சிக்கினர்
ஈரோடு: ரேஷன் அரிசி கடத்தியதாக ஆறு மாதத்தில் 128 வியாபாரிகள், 20 ரேஷன் கடை ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் நான்கு பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். ரேஷன்கடைகள் மூலம் மலிவு விலையில் தமிழக அரசு உணவுப்பொருட்களை வழங்கி வருகிறது. புரோக்கர்கள் தலையீட்டால் ரேஷன் பொருட்கள் கடத்துவது அதிகரித்...
தமிழகம்
மோகனூர் பாசன வாய்க்காலில் சாக்கடை கழிவு நீர் சங்கமம்
மோகனூர்: மோகனூர் வாய்க்காலில் சாக்கடை கழிவு நீர் கலப்பதால், விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.மோகனூர் வாய்க்கால் நன்செய் இடையாறு துவங்கி ஒருவந்தூர் பஞ்சாயத்து வடுகப்பட்டி வரை 22 கி.மீ., தூரத்துக்கு 4,000 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி அளிக்கிறது. இப்பகுதியில் கரும்பு, வாழை, வெற்றிலை கொடிக்க...
தமிழகம்
பருத்தியை விட்டு வைக்காத மாவுப்பூச்சி : உற்பத்தி குறைவால், விவசாயிகள் கவலை
கோபிசெட்டிபாளையம்: கடத்தூர் பகுதியில் ஏற்பட்ட மாவுப்பூச்சி தாக்குதலால் பருத்தி சாகுபடி குறைந்துள்ளது. சற்று விலை உயர்ந்துள்ள நிலையில் பருத்தி உற்பத்தி குறைந்துள்ளதால், விவசாயிகள் கவலையில் உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் கோபி, கடத்தூர், நம்பியூர், சிறுவலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டுதோறும் பருத்தி பயிரிடப்படுகிறது. புரட்டாசி...
தமிழகம்
கவிஞர் கண்ணதாசன் பிறந்த நாள் விழா
நாமக்கல்: நாமக்கல் ஆர்.எஸ்.ஜி., சமூக சேவை மையத்தில் கவிஞர் கண்ணதாசன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.சேவை மைய தலைவர் கோபிகாந்தி தலைமை வகித்தார். தொடர்ந்து அரசு பள்ளியில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகம் வழங்கப்பட்டது. மேலும், திருச்சி சாலை பொன்விழா நகரில் உள்ள கருணை இல்ல ஆதரவற்ற மாணவர்களுக்கு இலவ...
தமிழகம்
காதல் ஜோடி போலீஸில் தஞ்சம்
கோபிசெட்டிபாளையம்: பங்களாப்புதூர் கள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்த மாரச்சாமி மகன் இளங்கோ ( 24); வேன் டிரைவர். சிறுவலூரை அடுத்த கொளப்பலூரை சேர்ந்த சிவசாமி மகள் கவிதா (20); ஆப்பக்கூடலில் உள்ள தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாமாண்டு படிக்கிறார். இளங்கோவும், கவிதாவும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். கடந்த 6ம்...
தமிழகம்
கொசவம்பட்டி ஏரியை தூர் வாருவது யார்? அரசு அதிகாரிகள் குழப்பமான தகவல்
நாமக்கல்: நாமக்கல் அருகே உள்ள கொசவம்பட்டி ஏரி தொடர்பாக ஐந்தாம் தூண் அமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விகளுக்கு, பொதுப்பணித்துறை, வருவாய்துறை, நகராட்சி மற்றும் யூனியன் அலுவலகத்தினர் அளித்துள்ள தகவல் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல்- சேந்தமங்கலம் செல்லும் சாலையில் 36.6...
தமிழகம்
கண்டக்டர் குடும்பம் வழக்கு : கோபியில் அரசு பஸ் ஜப்தி
கோபிசெட்டிபாளையம்: சத்தி அருகே விபத்தில் இறந்த பஸ் கண்டக்டர் குடும்பத்துக்கு இழப்பீடு தர தவறியதாக, அரசு போக்குவரத்து பஸ்ஸை நீதிமன்ற ஊழியர்கள் கோபி பஸ் ஸ்டாண்டில் நேற்று ஜப்தி செய்தனர். பவானிசாகர் படுகுதுறை பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் ரவி (38); பஸ் கண்டக்டராக பணிபுரிந்தார். 2005 டிசம்பர் 12ம் தேதி மொபெட்டில் சத்தி-ப...
தமிழகம்
பணம் வைத்து சூதாடிய ஏழு பேர் கைது
ப.வேலூர்: ஜேடர்பாளையம் அருகே தென்னந்தோப்பில் பணம் வைத்து சூதாடிய ஏழு பேரை போலீஸார் கைது செய்தனர்.ஜேடர்பாளையம் அருகே கண்டிப்பாளையம் தென்தோப்பில், ஒரு கும்பல் சூதாடுவதாக ஜேடர்பாளையம் போலீஸாருக்கு புகார் செய்யப்பட்டது. அப்பகுதியில் போலீஸார் ரோந்து சென்றபோது, அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த லோகநாதன் (40), தமிழரசு (5...
தமிழகம்
விழிப்புணர்வு இல்லாததால் வீணாகிறது ஆணுறை
நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள ஆணுறைகளை எடுத்து யாரும் பயன்படுத்தாததால், அவை மாதக்கணக்கில் இருந்து வீணாகிறது.எய்ட்ஸ் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அரசு மருத்துவமனையில் இலவசமாக ஆணுறைகள் விநியோகிக்கப்பட்டன. அவற்றை கேட்டு வாங்க பலர் கூச்சப்பட்டத...
தமிழகம்
நவீன கழிப்பிட பணி 90 சதவீதம் நிறைவு
ராசிபுரம்: ராசிபுரம் பட்டணம் சாலையில் நவீன கழிப்பிடம் கட்டும் பணி துவங்கி 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு திறந்துவிட வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ராசிபுரம் நகராட்சி 4வது வார்டுக்கு உள்பட்ட பட்டணம் சாலையில், கடந்த 1997ம் ஆண்டு ஸ்வர்ண ஜெயந்தி திட்டத்தின் கீழ், நவீன கழிப்பி...
இந்தியா
சீக்கியர் மீதான தாக்குதல் சஜ்ஜன் குமார் மீது வழக்கு
புதுடில்லி:முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக, மூத்த காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமார் உட்பட சிலர் மீது கொலை மற்றும் கலவரத்தை தூண்டி விட்டதாக வழக்கு பதிவு செய்ய டில்லி கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது மற்றொரு புது வழக்காகும்.முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, கடந்த 84ம...
தமிழகம்
ம.தி.மு.க., உறுப்பினர் நடைபயணம்
நாமக்கல்: பந்த்க்கு ஆதரவு தெரிவித்து குருசாமிபாளையத்தை சேர்ந்த ம.தி.மு.க., உறுப்பினர், கட்சிக்கொடியுடன் நாமக்கல்லுக்கு நடைபயணமாக வந்தார்.ராசிபுரம் அருகே உள்ள குருசாமிபாளையத்தை சேர்ந்தவர் ஏணி பெருமாள். ம.தி.மு.க., உறுப்பினராக உள்ள அவர் நேற்று பெட்ரோல், டீஸல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து குருசாமிபாளையத்தில் இருந்...
தமிழகம்
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் தொய்வு! விபரம் சேகரிப்பு படிவம் பற்றாக்குறை
நாமக்கல்: மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான விபரம் சேகரிப்பு படிவம் போதிய அளவு வழங்கப்படாததால், கணக்கெடுப்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி ஜூன் மாதம் துவங்கியது. கணக்கெடுப்பு பணியில் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஜூலை 15ம் தேதிக்குள் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை மு...
தமிழகம்
கவுன்சிலரை கைது செய்த போலீஸை கண்டித்து போஸ்டர்
நாமக்கல்: தி.மு.க., கவுன்சிலரை போலீஸார் கைது செய்தததை கண்டித்தும், போலீஸாருக்கு எதிராகவும் நாமக்கல் நகரம் முழுவதும் நகராட்சி சேர்மன், துணைச் சேர்மன் உள்ளிட்ட ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.நாமக்கல் நகராட்சி 2வது வார்டு கவுன்சிலராக உள்ள ஆறுமுகம் என்பவரை கடந்த 4ம் தேதி நாமக்கல் போலீஸார் கைது செய்து சிறையி...
தமிழகம்
வங்கிகள் கடன் வழங்க மறுப்பு!
நாமக்கல்: திறமை இருந்தும் தொழில் துவங்குவதற்கு வங்கிகள் கடன் வழங்க மறுப்பதால், ஆர்வமுள்ள இளைஞர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. கிராமப்புறம் மற்றும் நகரப்புறத்தில் தொழில் வளத்தை பெருக்க, அந்தந்த மாவட்ட தொழில் மையம் மூலம் தொழில் துவங்குவதற்கு கடன...
தமிழகம்
நாமக்கல் ஆர்.டி.ஓ., பொறுப்பேற்பு
நாமக்கல்: நாமக்கல் ஆர்.டி.ஓ.,வாக ராமசாமி நேற்று பொறுப்பேற்றார்.நாமக்கல் ஆர்.டி.ஓ., ராஜன் பணி மாற்றம் செய்யப்பட்டார். சேலத்தில் டாஸ்மாக் நிறுவனத்தில் மாவட்ட மேலாளராக பணியாற்றி வந்த ராமசாமி என்பவர் நாமக்கல் ஆர்.டி.ஓ., வாக பணிமாற்றம் செய்யப்பட்டார். நாமக்கல் ஆர்.டி.ஓ.,வாக ராமசாமி நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு அர...
தமிழகம்
அரசு பள்ளிகளுக்கு ரூ.44 லட்சம் மானியம் : கலெக்டர் சகாயம் தகவல்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 896 பள்ளிகளுக்கு அரசு பள்ளிகளுக்கு, மானியமாக 44.80 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் அரசு பள்ளிகளுக்கு மானியம், பராமரிப்பு மானியம் வழங்கும் விழா நடந்தது.நிகழ்ச்சிக்கு கலெக்டர் சகாயம் தலைமை வகித்து பேசியதாவது: 2010-11...
தமிழகம்
வெளிநாட்டு கல்வி பயில ஏங்கும் ஏழை மாணவர்
பனமரத்துப்பட்டி: வங்கியில் நீண்ட கால வைப்புதொகை வைத்துள்ளவர்கள் ஜாமீன் கையெழுத்து போட்டால் மட்டுமே உயர் கல்வி பயில கடன் வழங்க முடியும் என வங்கி அதிகாரிகள் கெடுபிடி செய்வதால், வெளிநாட்டு கல்வி பயில வாய்ப்பு கிடைத்தும், பயன்படுத்த முடியாமல் தவிக்கிறார் கிராமபுற வாலிபர்.சேலம் பனமரத்துப்பட்டி கோம்பைக்காடு பகுதியை சேர்ந்த ம...
தமிழகம்
சேலம் ராஜகணபதி கோவிலில் அடாவடி வசூல்
சேலம்: சேலம் ராஜகணபதி கோவிலில் பூஜைக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், அர்ச்சகர்கள் அடாவடி வசூலில் ஈடுபடுவதாக பக்தர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.சேலம் சுகவனேஸ்வரர் கோவிலின் உபகோவிலான ராஜகணபதி கோவிலுக்கு தினந்தோறும் நூற்றுக் கணக்கான பக்தர்களும் விசேஷ தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள...
தமிழகம்
ரேஷன் கடை மாற்றம் கோரி தாலுகா அலுவலகம் முற்றுகை
இடைப்பாடி: ரேஷன் பொருட்கள் வாங்க அதிக தூரம் செல்லவேண்டியிருப்பதால், அருகில் உள்ள ரேஷன் கடைக்கு கார்டுகளை மாற்றக்கோரி, இடைப்பாடி தாலுகா அலுவலக்தை நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தினர்.இடைப்பாடி நகராட்சி சின்னமணலி பகுதியில் ஏற்கனவே செயல்பட்டு வந்த ரேஷன் கடையில் சின்னமணலி, ஏரிரோடு, மேட்டுத்தெரு...
தமிழகம்
சேலம் மாநகர தி.மு.க., 10ல் பொது உறுப்பினர் கூட்டம்
சேலம்: சேலம் மாநகர தி.மு.க., பொது உறுப்பினர் கூட்டம் வரும் 10ம் தேதி நடக்கிறது.இது குறித்து மாநகர செயலாளர் கலையமுதன் வெளியிட்ட அறிக்கை: சேலம் மாநகர தி.மு.க., பொது உறுப்பினர் கூட்டம் வரும் 10ம் தேதி மாலை 6.30 மணிக்கு புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள கலைஞர் மாளிகையில் நடக்கிறது. அவைத்தலைவர் சுபாஷ் தலைமை வகிக்கிறார். மாநகர...
தமிழகம்
உள்ளாட்சி இடைத்தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் வேட்பாளர்கள் எண்ணிக்கை 23 ஆக உயர்வு
திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் நேற்று வரை உள்ளாட்சி இடைத்தேர்தலில் மொத்தம் 23 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பதவிக்கு கடந்த 3ம் தேதி முதல் வேட்ப மனுத்தாக்கல் ஆரம்பமானது.நேற்று பஞ்., தலைவர் பதவிக்கு காசிமேஜர்புரம் பஞ்.,ல் இசக்கிமுத்து, ஆறுமு...
தமிழகம்
விநாயகா மிஷன்ஸ் பல்கலையில் 3ம் ஆண்டு பட்டமளிப்பு விழா
சேலம்: சேலம் விநாயகா மிஷன்ஸ் பல்கலையின் மூன்றாம் பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது.சேலம் விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியார் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள அன்னபூர்ணா கலையரங்கத்தில் நடந்த விழாவில், பல்கலை துணைவேந்தர் ராஜேந்திரன் வரவேற்று, ஆண்டறிக்கை வாசித்தார். விநாயகா மிஷன்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், நிறுவனருமான சண்முக...
தமிழகம்
தமிழகத்தில் 645 பி.எட், எம்.எட் கல்லூரிகள் விடைத்தாள்கள் திருத்தும் பணி நேற்று முதல் ஆரம்பம்
திருநெல்வேலி: தமிழகத்தில் 645 பி.எட், எம்.எட் கல்லூரிகளை சேர்ந்த விடைத்தாள்கள் ஐந்து மையங்களில் திருத்தும் பணி நேற்று முதல் ஆரம்பமானது. மதுரை, நெல்லையில் 1.77 லட்சம் விடைத்தாள்கள் திருத்தப்படுகிறது. தமிழகத்தில் கடந்த மாதத்தில் சுமார் 645 பி.எட், எம்.எட் கல்லூரிகளிலும் தேர்வுகள் நடந்தது. பி.எட் தேர்வுகள் கடந்த மே மாதம் ...
தமிழகம்
ஏரியில் இறந்து கிடந்த புள்ளிமான் வனத்துறை தீவிர விசாரணை
தலைவாசல்: தலைவாசல் அருகே தியாகனூர்புதூர் ஏரியில் தண்ணீர் குடிக்க வந்த ஆண் புள்ளி மான் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஆத்தூர் கல்வராயன்மலை, நைனார்பாளையம், அய்யனார்பாளையம் வனப்பகுதிகளில் ஏராளமான மான்கள் உள்ளன. மலை, வனப்பகுதிகளில் குடிநீர், தேவையான உணவுகள் கிடைக்காததால், மான் உள்ளிட்ட வன...
தமிழகம்
தமிழகத்தில் ரூ.1.53 கோடி ஒதுக்கீடு அனைவருக்கும் கல்வி இயக்கம் உத்தரவு
திருநெல்வேலி: தமிழகத்தில் 8,800 மாணவ, மாணவிகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்ல அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் 1.53 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ் இக்கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் கல்வி சுற்று...
தமிழகம்
பூம்புகாரில் நகைகள் கண்காட்சி
சேலம்: சேலம் பூம்புகார் விற்பனை நிலையத்தில் நகைகள் கண்காட்சி மற்றும் விற்பனை நேற்று துவங்கியது.தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் விற்பனை நிலையத்தில் கைவினை பொருட்களுக்கு நல்ல சந்தை வாய்ப்பினை ஏற்படுத்துவதன் மூலம் கைவினை கலைஞர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.நகைகள் கண்காட்சி மற்...
தமிழகம்
சேமிப்பு கிடங்கு உதவி மேலாளர் பணி வேலைவாய்ப்பு ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு வாய்ப்பு
திருநெல்வேலி: தமிழ்நாடு சேமிப்பு கிடங்கில் உதவி கிடங்கு மேலாளர் பணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உத்தேச சீனியாரிட்டி பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன நிர்வாக இயக்குனரால் அறிவிக்கப்பட்ட உதவி கிடங்கு மேலாளர் பதவிக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட பின்னடைவு கா...
தமிழகம்
வேலைவாய்ப்பற்றோர் உதவி தொகை 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
திருநெல்வேலி: வேலைவாய்ப்பற்றோர் உதவி தொகை பெற வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். படித்து விட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் காத்திருக்கும் மனுதாரர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவி தொகை பெறுவதற்கு தகுதி உடையவர் ஆவர். இத்திட்டத்தின் கீழ் பயன் பெற ஆதிதிராவிடர்/பழங்குடியினர் 45 வயதும், இதர வகுப்பினர் 4...
தமிழகம்
நகை, பணம் வழிப்பறி கும்பலில் இருவர் கைது
சேலம்: சேலத்தில் நகை, பணம் பறிக்கும் கும்பலை சேர்ந்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.சேலம் அன்னதானப்பட்டியை சேர்ந்த ரவுடி வளத்திக்குமாரின் கூட்டாளி மணிகண்டன். இவர் நண்பர் ஜெகன் என்பவருடன் தாதகாப்பட்டி "டாஸ்மாக்' கடையில் மது அருந்தி கொண்டு இருந்தார். அப்போது, அமானி கொண்டலாம்பட்டியை சேர்ந்த கீர்த்தி, சரவணன், கண்ணன், பூபதி ...
தமிழகம்
மாதையன்குட்டை பகுதியில் ரவுடியிஸம் கத்தியை காட்டி மிரட்டிய மூவர் கைது
மேட்டூர்: மாதையன்குட்டை அடுத்த எலிகரடு திருவள்ளுவர் நகர் பகுதியில் கத்தியை காட்டி பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தது, பணம் பறித்தது தொடர்பாக பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர். மேட்டூர், மாதையன்குட்டை எலிகரடு பகுதியில் திருவள்ளூவர் நகரில் 50க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். ...
தமிழகம்
சேலம் மாநகரில் ஆடுகள் வெட்ட தடை : மணியனூரில் நவீன இறைச்சி கூடம் திறப்பு
சேலம்: சேலம் மணியனூர் பகுதியில் நேற்று 94 லட்சம் ரூபாய் மதிப்பிலான நவீன இறைச்சி கூடாரம் திறக்கப்பட்டது. ஆட்டை அறுத்து சுத்தம் செய்து எடுத்து செல்வதற்கு 20 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.சேலம் மாநகராட்சி 50 வது வார்டுக்குட்பட்ட மணியனூர் பகுதியில் நவீன இறைச்சி கூடாரம் கட்ட ஆறு முறை டெண்டர் விடப்பட்டது. ஆனால், ...
தமிழகம்
கண்ணுக்கு தெரியாத வழிகாட்டி பலகை: வாகன ஓட்டிகள் குழப்பம்
சேலம்: கொண்டலாம்பட்டியில் டிரம்பட் வடிவில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தில், சேலத்தில் இருந்து கோவை செல்வதற்கான பாதையில் உள்ள வழிகாட்டி பலகை, பார்வையில் படாதவாறு வைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் ஆறு வழிச்சாலை உயர்மட்ட மேம்பாலம் 85 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள...
தமிழகம்
பாளை.,யில் சாலை தடுப்புகள் அமைக்க கலெக்டரிடம், அதிமுக வலியுறுத்தல்
திருநெல்வேலி: பாளை கோர்ட் பகுதியில் சாலை விபத்துக்களை தடுக்க சாலை தடுப்புகளை அமைக்க வேண்டும் என்று கலெக்டரிடம், அதிமுக வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கலெக்டரிடம், அதிமுக வக்கீல் ஆயிரம் கே.செல்வகுமார் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: பாளை திருச்செந்தூர் ரோடு பெல் பள்ளிக்கும், மாவட்ட கோர்ட் வளாகத்திற்கும் இடையே உள்ள ச...
தமிழகம்
அணைக்கட்டு பயனாளி கூட்டமைப்பு கோரிக்கை
தலைவாசல்: தலைவாசல் அருகே வீரகனூர் பொன்னாளியம்மன் அணைக்கட்டு பயனாளிகள் நல கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம், தலைவர் சுப்ரமணி தலைமையில் நடந்தது.கூட்டத்தில்,வீரகனூர்- சொக்கனூர் அணைக்கட்டு திட்டத்தில், நீர் பிடிப்பு பகுதியை குறைக்காமல் முழுஅளவிலான திட்டமாக அமல்படுத்த வேண்டும். நீர்பிடிப்பு பகுதி, கரைப்பகுதிக்கு தேவையான நிலங்க...
தமிழகம்
தொடரும் மணல் திருட்டு : நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம்
ஆத்தூர்: ஆத்தூர் நரசிங்கபுரம் கோரையாறு மணல் கடத்தல் அதிகரித்துள்ளதால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.ஆத்தூர், தலைவாசல் வழியாக செல்லும் வசிஷ்ட நதி, கெங்கவல்லி, வீரகனூர் வழியாக செல்லும் சுவேத நதி, நரசிங்கபுரம் கோரையாறு, காட்டாறு பகுதியில் மணல் நிறைந்து காணப்படுகிறது. அங்கிருந்து இரவு, பகல் நேரத்தி...