category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | வி.எம் சத்திரம் பகுதியில் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகிலேயே ஓட்டுச்சாவடிகள் | திருநெல்வேலி: வி.எம் சத்திரம் பகுதியில் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகிலேயே ஓட்டுச்சாவடிகளை அமைக்க வேண்டும் என்று கலெக்டரிடம், அதிமுக வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கலெக்டரிடம், அதிமுக 18வது வட்ட செயலாளர், மக்கள் நல சங்க தலைவர் வேலுதாஸ் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: வி.எம் சத்திரம், காசி விஸ்வநாதர் தெரு, ஜவகர் தெ... |
தமிழகம் | மாநில அளவிலான திருக்குறள் போட்டி | சேலம்: தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான திருக்குறள் பேச்சுப்போட்டி ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடக்கிறது. திருக்குறள் கருத்துக்களை பரப்பும் வகையிலும், மாணவர்களிடையே பேச்சு திறனை வளர்க்கவும் ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீ ராம் இலக்கிய கழகம் மாநில அளவிலான திருக்குறள் பேச்சுப்போட்டியை நடத்தி வருகிறது.இப்போட்டியில... |
தமிழகம் | மாற்றுத் திறனாளிகள் நலனில் சேவை விருதுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டுகோள் | திருநெல்வேலி: மாற்றுத் திறனாளிகள் நலனில் சேவை புரிந்தோருக்கு விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம். நெல்லை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளின் நலனை பேணுவதிலும், அவர்களது சமூக, பொருளாதாரம் மேம்பாடு அடைவதற்கும் சிறப்பான சேவை புரிந்தமைக்காக தனி நபர், சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், டாக்டர்கள் ஆகியோருக்கு அவர்களது சேவையை ஊக்க... |
தமிழகம் | நடுகல்லை பாதுகாக்க கிராம மக்கள் கோரிக்கை | ஆத்தூர்: ஆத்தூர் அருகே பட்டுத்துறை கிராமத்தில் மாடு முட்டியதால் இறந்த பெண்ணுக்கு வைக்கப்பட்ட நடுகல்லை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பல நூறு ஆண்டுகளுக்கு முன் தலைவாசல் பட்டுத்துறை கிராமத்தில் எருதாட்ட விழா கோலாகலமாக நடந்தது. எருதாட்டத்தின்போது வீரர்களின் பிடியில் இருந்து ஓட... |
தமிழகம் | தசை சிதைவு நோய் பகல் நேர காப்பகங்கள் தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்க அழைப்பு | திருநெல்வேலி: தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பகல் நேர காப்பகங்கள் அமைக்க விருப்பமுள்ள தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் தசைப் பயிற்சி மற்றும் சம்பந்தப்பட்ட இதர சிகிச்சை வாயிலாக உடல் திறனை அதிகரிக்கும் வகையில் மாநில அளவில் 6 மாவட்டங்களில் ... |
தமிழகம் | சேலத்தில் நவீன எரிவாயு தகன மேடை திறப்பு | சேலம்: சேலம் மாநகராட்சி காக்காயன் சுடுகாட்டில் இரண்டு கோடியே 34 லட்சத்து நான்காயிரம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட நவீன எரிவாயு தகன மேடை நேற்று திறக்கப்பட்டது. ஒரு மணி நேரத்தில் சடலத்தை எரித்து, உறவினர்களிடம் அஸ்தியை வழங்க 800 ரூபாய் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.கடந்த 2007 ம் ஆணடு சேலம் மாநகராட்சி 12 வது வார்டில் ... |
தமிழகம் | நெல்லை ஜங்ஷன் - கலியாவூர் புதிய பஸ் மத்திய அமைச்சர் அழகிரி ஏற்பாடு | திருநெல்வேலி: நெல்லை ஜங்ஷன் - கலியாவூருக்கு காலை, மாலை நேரங்களில் புதிய பஸ்கள் இயக்கப்படுகிறது. நெல்லையில் நடந்த விழாவில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் அழகிரியிடம், பொதுமக்கள் நெல்லை ஜங்ஷனில் இருந்து சாந்தி நகர், செட்டிக்குளம், பர்கிட் மாநகர், திருத்து, மருதூர், கான்சாபுரம், சீவலப்பேரி, சந்தைபேட்டை வழியாக கலியாவூர் வரை ... |
தமிழகம் | சேலம் ரயில்வே ஸ்டேஷனில் முதல் பிளாட்ஃபார பணிகள் விரைந்து முடிக்க பயணிகள் கோரிக்கை | சேலம்: சேலம் ரயில் நிலையத்தில் ஒன்றாவது பிளாட்ஃபாரம் அமைக்கும் பணி கடந்த ஒரு ஆண்டாக தொய்வு ஏற்பட்டுள்ளது. ரயில் பயணிகளால் வி.ஐ.பி., பிளாட்ஃபாரம் என்றழைக்கப்படும் இங்கு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.நான்கு ஆண்டுக்கு முன் சேலத்தில் தனி ரயில்வே கோட்ட அலுவலகம் துவங்கப்பட்டது. சூரமங்கலம் ... |
தமிழகம் | ஆசிரியர்களின் அறிவுரைகளை கேட்டு படித்து முன்னேற மாணவர்களுக்கு ஜெயேந்திரர் | திருநெல்வேலி: ஆசிரியர்களின் அறிவுரைகளை கேட்டு மாணவர்கள் படித்து முன்னேறவேண்டும் என சங்கர்நகர் பள்ளியில் நடந்த விழாவில் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசியுரை வழங்கி பேசினார். சங்கர்நகர் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கோல்டன் ஜூப்ளி மெட்ரிகுலேசன் பள்ளியில் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 75வது அவதார மஹோத்ஸவ விழா நடந்தது. நிகழ்ச... |
தமிழகம் | நெல்லையில் அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை கூட்டம் | திருநெல்வேலி: நெல்லை மாநகர் இளைஞர், இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் நெல்லையில் நடந்தது. மாநகர் மாவட்ட தலைவர் மந்திரமூர்த்தி தலைமை வகித்தார். லெட்சுமணன் முன்னிலை வகித்தார். பாசறை செயலாளர் பரமசிவன் வரவேற்றார். அதிமுக செயலாளர் பாப்புலர் முத்தையா, மகபூப்ஜான் பேசினர். பி.எச்.பி.மானோஜ்பாண்டியனை, ராஜ்யசபா எம்.பியாக தேர்வு செ... |
தமிழகம் | பயணிக்கு சேவை குறைபாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு அபராதம் | திருநெல்வேலி: ரிசர்வேசன் செய்த பயணியை ஏற்றிச் செல்லாததால் பயணிக்கு ஏற்பட்ட சேவை குறைபாடுக்கு இழப்பீடாக 10 ஆயிரம் ரூபாய் அரசு போக்குவரத்துக் கழகம் வழங்க அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பாளை., சிவன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சசி (32). சென்னையில் சாப்ட்வேர் நிறுவ... |
தமிழகம் | மரம் விழுந்து கார் சேதம் தென்காசியில் டிராபிக் ஜாம் | தென்காசி: தென்காசியில் மரம் விழுந்து கார் சேதமானது. அரை மணி நேரம் டிராபிக் ஜாம் ஏற்பட்டது. தென்காசியில் நேற்று மாலையில் காற்றின் வேகம் சற்று அதிகமாக இருந்தது. தென்காசி அணைக்கரை விநாயகர் கோயில் வளாகத்தில் நின்ற வேப்பமரத்தின் பெரிய கிளை முறிந்து இரவு 8 மணியளவில் நெல்லை ரோட்டின் குறுக்கே விழுந்தது. அப்போது அவ்வழியே சென்ற ... |
தமிழகம் | கேரளாவிற்கு ஓவர் லோடு வைக்கோல் லாரிகள் செல்ல தடை | தென்காசி: கேரளாவிற்கு ஓவர் லோடு வைக்கோல் லாரிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் புளியரை வழியே கேரளாவிற்கு ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. சிமென்ட், வாழை தார், பூக்கள், பால், மீன் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வாகனங்களில் கொண்டு செல்லப்படுகிறது. கால்நடைகள் வாகனங்களில் அதிகளவில் கொண்டு... |
தமிழகம் | பாவூர்சத்திரம் அருகே தீக்குளத்து இளம்பெண் தற்கொலை | பாவூர்சத்திரம்: பாவூர்சத்திரம் அருகே வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக பெண்ணின் தகப்பானர் போலீசில் புகார் செய்தார். பாவூர்சத்திரம் அருகேயுள்ள எல்லைப்புளி கிராமத்தை சேர்ந்தவர் சொரிமுத்து மகள் முப்புடாதி (24). இவரை ஆவுடையானூரை சேர்ந்த பால்சாமி மகன் மோகன்குமார் (29) என்பவருக்கு கடந்த ஒன்றரை... |
தமிழகம் | சிவகிரியில் குடிநீர் பிரச்னை 14ம் தேதி தொடர் முழக்க போராட்டம் எதிர்கட்சியினர்; | சிவகிரி: சிவகிரியில் குடிநீர் பிரச்னையை தீர்க்காவிட்டால் வரும் 14ம் தேதி தொடர் முழக்க போராட்டம் நடத்த எதிர்கட்சியினர் முடிவு செய்துள்ளனர். சிவகிரி 18வது வார்டில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். வடக்கு சத்திரம், தர்மபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன. இப்பகுதியில் குடிநீர் ஆதாரங்கள் ... |
தமிழகம் | சுரண்டையில் புதிய நீர்தேக்க தொட்டி பணி துவக்கம் | சுரண்டை: சுரண்டையில் ரூ.27 லட்சத்தில் புதிய குடிநீர் தொட்டி கட்டட பணி துவங்கியது. சுரண்டை டவுன் பஞ்.,சில் 1 முதல் 18 வார்டுகளை கொண்ட பகுதிகளில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் வழங்கப்படுகிறது. இத்தண்ணீரை தேக்கி சப்ளை செய்ய எட்டு லட்சம் கொள்ளளவு கொண்ட நீர்தேக்க தொட்டிதான் உள்ளது. இந்நிலையில் தற்போது சுமார் 2 லட்சம் தண்ணீர் ... |
தமிழகம் | புளியங்குடியில் 9 வாகனங்கள் பறிமுதல் | புளியங்குடி: புளியங்குடியில் முறையான ஆவணங்கள் இல்லாத இரண்டு பைக்குகள் உட்பட 9 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நெல்லை மாவட்டத்தில் முறையான ஆவணங்கள் இல்லாத வாகனம் வைத்து கொண்டு குற்றச் செயல்களில் ஈடுபட்டு தப்பித்து விடுவதுடன், சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட எஸ்.பி. ஆஸ்ராகர்க்கிற்கு தகவல் கிடைத்தது.இதனையடு... |
தமிழகம் | புளியங்குடியில் லாட்டரி விற்றவர் கைது | புளியங்குடி: புளியங்குடியில் லாட்டரி விற்ற ஒருவர் கைது செய்யப்பட்டார். புளியங்குடி மெயின்ரோட்டில் நேற்று காலை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் டி.என்.புதுக்குடி தேவர் கிழக்கு தெருவை சேர்ந்... |
தமிழகம் | பாவூர்சத்திரம் அருகே மணல் அள்ளிய 2 டிராக்டர்கள் பறிமுதல் | பாவூர்சத்திரம்: பாவூர்சத்திரம் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 2 டிராக்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பாவூர்சத்திரம் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் செல்லப்பா மற்றும் போலீசார் திரவியநகர் எல்லைப்புளி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருக்காவூ ஓடையில் அரசு அனுமதியின்றி மணல் அள்ளி வந்து கொண்டிருந... |
தமிழகம் | வெள்ளங்குளி பஞ்., அலுவலகம் முற்றுகை | வீரவநல்லூர்: வெள்ளங்குளியில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காததால் பஞ்., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். வெள்ளங்குளியில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். இவர்களுக்கு கடந்த 2 வாரகாலமாக சம்பளம் வழங்கப்படவில்லை என தெரிகிற... |
தமிழகம் | குற்றால சீசன் நிலவரம் | குற்றாலம்: குற்றால அருவிகளில் நேற்று பரவலாக தண்ணீர் விழுந்தது. குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக சாரல்மழை பெய்ததால் அருவிகளில் தண்ணீர் வரத்து கூடியது. மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாகவே சாரல் மழையில்லாததால் அருவிகளில் தண்ணீர் வரத்து சற்று குறைந்துள்ளது. குற்றாலம் மெயின் அருவியில... |
தமிழகம் | குற்றாலத்தில் படகு சர்வீஸ் துவக்கம் | குற்றாலம்: குற்றாலத்தில் பல்வேறு பொழுதுபோக்கு வசதிகளுடன் படகு சர்வீஸ் நேற்று முதல் துவங்கப்பட்டது. ஐந்தருவி செல்லும் பாதையில் உள்ள படகு குழாம் 50 லட்சம் மதிப்பீட்டில் புணரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. இங்கு படகு சர்வீஸ் நேற்று துவங்கியது. துவக்க விழாவிற்கு குற்றாலம் டவுன் பஞ்.,தலைவர் ரேவதி, துணைத் தலைவ... |
தமிழகம் | போகநல்லூரில் சமத்துவபுரம் அமையும் பகுதியை கலெக்டர் ஆய்வு | கடையநல்லூர்: கடையநல்லூர் யூனியன் போகநல்லூரில் சமத்துவபுரம் அமையவுள்ள பகுதியினை மாவட்ட கலெக்டர் ஜெயராமன் நேற்று மாலை ஆய்வு செய்தார். கடையநல்லூர் தொகுதியில் நடப்பாண்டில் சமத்துவபுரம் ஆய்க்குடி மற்றும் போகநல்லூர் பகுதிகளில் அமைத்திட அப்பகுதி மக்களின் கோரிக்கையினை அடுத்து தொகுதி எம்எல்ஏ பீட்டர் அல்போன்ஸ் இதற்கான முயற்சிகளை... |
தமிழகம் | கடையநல்லூர் தொகுதியில் நாளை உயர்மட்ட பாலங்கள் திறப்பு | கடையநல்லூர்: கடையநல்லூர் தொகுதியில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள உயர்மட்ட பாலங்களை தமிழக நெடுஞ்சாலை துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் நாளை (9ம் தேதி) திறந்து வைக்க இருப்பதாக தொகுதி எம்எல்ஏ பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:- கடையநல்லூர் தொகுதியில் புன்னையாபுரத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைய... |
தமிழகம் | வி.கே.புரத்தில் கொடியேற்று விழா | விக்கிரமசிங்கபுரம்: விக்கிரமசிங்கபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியேற்று விழா நடந்தது. விழாவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி விக்கிரமசிங்கபுரம் நகர செயலாளர் பிரபு தலைமை வகித்தார். நகர அமைப்பாளர் சுந்தர், நகர செயலாளர் உமாநாத் முன்னிலை வகித்தனர். விக்கிரமசிங்கபுரம் கட்டப்புளி தெருவில் புதிதாய் அமைக்கப்பட்டிருக்கும்... |
தமிழகம் | வி.கே.புரத்தில் இலவச நோட்டு வழங்கல் | விக்கிரமசிங்கபுரம்: விக்கிரமசிங்கபுரத்தில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு வழங்கப்பட்டது. விக்கிரமசிங்கபுரம் டாணா பகுதியை சேர்ந்த 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அகில பாரத ஐயப்ப சேவா சங்க தலைவர் மணிகண்டன், செயலாளர் முருகன், துணை செயலாளர் பெருமாள், தொண... |
தமிழகம் | இயற்கை சீற்றங்களுக்கு இழப்பீடு பெற பயிர் காப்பீடு திட்டம் | திருநெல்வேலி: வேளாண் காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்வதன் மூலம் இயற்கை சீற்றங்களில் இழப்பீடு பெறலாம் என சேரன்மகாதேவி வேளாண் உதவி இயக்குநர் ஜெயசெல்வின் இன்பராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது: சேரன்மகாதேவி வட்டாரத்தில் தற்போது கார் நெல் நடவு நடைபெறும் இத்தருணத்தில் நடவு செய்துள்ள நெற்ப... |
தமிழகம் | விவசாயிகள் கல்வி சுற்றுலா | திருநெல்வேலி: ஆத்மா திட்டத்தின் கீழ் கீழப்பாவூர் வட்டார விவசாயிகள் செம்மை நெல் சாகுபடி செயல் விளக்கத்தினை பார்வையிட அழைத்துச் செல்லப்பட்டனர். கீழப்பாவூர் வட்டார வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை (ஆத்மா) மூலம் 50 விவசாயிகள் செம்மை நெல் சாகுபடி பற்றி அறிய தென்காசி வட்டாரம் பண்பொழி கிராமத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ... |
தமிழகம் | வள்ளியூரில் தேமுதிக., கண்டன ஆர்ப்பாடடம் | வள்ளியூர்: வள்ளியூரில் பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்வு மற்றும் டவுன் பஞ்., நிர்வாகத்தை கண்டித்து தே.மு.தி.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்தும், பெட்ரோல் பொருட்கள் மீதான வரியை குறைக்க நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டித்தும், பல்வேறு முறைகே... |
தமிழகம் | வீடியோ கான்பரன்சிங்கிற்கு வந்த கைதியிடம் கஞ்சா | மதுரை: மதுரை மத்திய சிறைக்குள், வீடியோ கான்பரன்சிங்கிற்காக அழைத்து வரப்பட்ட கைதியிடம் 40 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைதிகள் விசாரணைக்காக கோர்ட்டிற்கு சென்றுவிட்டு சிறைக்கு திரும்பும்போது, உடலின் பல பாகங்களில் கஞ்சாவை மறைத்து "உள்ளே' எடுத்து வருகின்றனர். சில சமயங்களில் மட்டும் காவலர்கள் சோதனையில் கஞ்சா சிக்குவ... |
தமிழகம் | வள்ளியூர் பகுதியில் 118 வாகனங்கள் பறிமுதல் | வள்ளியூர்: வள்ளியூர் போலீஸ் சப் டிவிசனுக்குட்டபட்ட பகுதிகளில் முறையான ஆவணங்கள் இல்லாமல் ஓடிய 118 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்யப்பட்டது. நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாகனங்களுக்கு முறையான ஆவணங்கள் இல்லாமல் பலர் ஓட்டி வருகின்றனர். மேலும் பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் இதுபோன்று வாகனங்களை பயன்படுத்தி குற்றம் ச... |
தமிழகம் | நாய் கடித்து புள்ளிமான் பலி தென்காசி அருகே பரிதாபம் | தென்காசி:தென்காசி அருகே நாய் கடித்து புள்ளிமான் பரிதாபமாக இறந்தது. தென்காசி அருகே ஆய்க்குடி வனப்பகுதி உள்ளது. இங்கு புள்ளிமான்கள் நடமாட்டம் உள்ளது. இவை அவ்வப்போது அருகேயுள்ள தென்னந்தோப்பு மற்றும் விவசாய நிலங்களுக்கு வந்து செல்வது வழக்கம். மலை பகுதியில் தற்போது வறட்சி நிலவுவதால் தண்ணீர் தேடி ஆண் புள்ளி மான் ஒன்று வனப்பக... |
தமிழகம் | கொலை, கொள்ளையில் ஈடுபட்ட பயங்கர ரவுடி கைது : துப்பாக்கி, வெடிகுண்டுகள் பறிமுதல் | கடலூர் : தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஏழு பேரை கொலை செய்த வழக்கு, நாட்டு வெடிகுண்டு, வீச்சரிவாள் மற்றும் வெளிநாட்டு துப்பாக்கியைக் காட்டி மிரட்டி 12 இடங்களில் வழிப்பறி கொள்ளை சம்பவங்களில் தேடப்பட்டு வந்த ரவுடியை கடலூர் மாவட்ட போலீசார் நேற்று கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் தூக்கணாம்பாக்கம் போலீஸ் சரகம் மேலக்க... |
தமிழகம் | கால்நடை மருத்துவப் படிப்பிற்கு 9, 10ம் தேதிகளில் கவுன்சிலிங் | சென்னை:பி.வி.எஸ்சி., - பி.எப்.எஸ்சி., - பி.டெக்.,(உணவு பதப்படுத்துதல்) ஆகிய கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், நாளையும், நாளை மறுதினமும் நடக்கிறது.தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பி.வி.எஸ்சி., (பிளஸ் 2 பொதுப்பிரிவு மற்றும் தொழிற்கல்வி பிரிவு... |
தமிழகம் | சாம்பவர்வடகரையில் புதிய கட்டடங்கள் திறப்பு விழா போலீஸ் குவிப்பால் பரபரப்பு | கடையநல்லூர்: சாம்பவர்வடகரை வணிகவளாகம், நவீன கழிப்பிடம் மற்றும் பஸ் ஸ்டாப் ஆகியவற்றின் திறப்பு விழா நேற்று நடந்தது. புதிதாக கட்டப்பட்டுள்ள வணிக வளாகம் முன் ஏராளமான போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டிருந்தனர். கடையநல்லூர் அருகேயுள்ள சாம்பவர்வடகரை டவுன் பஞ்.,சில் சுமார் 75 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட வணிகவளாகம் உள்... |
தமிழகம் | பண்ருட்டி அருகே முதியவர் கடத்திக்கொலை : சொத்தை அபகரிக்க திட்டமிட்டது அம்பலம் | பண்ருட்டி : பண்ருட்டி அருகே முதியவரின் நிலத்தை அபகரிக்க, கடத் திக் கொலை செய்த மூன்று பேரை, போலீசார் கைது செய் துள்ளனர். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள 11 பேரை, போலீசார் தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் பண் ருட்டி அடுத்த கீழ்கவரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடகிருஷ்ணன் (59). இவர், கடந்த 26ம் தேதி இரவு 9 மணிக்கு கீழ்கவ... |
தமிழகம் | கடையநல்லூரில் குடிநீர் கேட்டு நகராட்சி அலுவலகம் முற்றுகை | கடையநல்லூர்: கடையநல்லூர் நகராட்சி பகுதியில் குடிநீர் வசதி கேட்டு இரண்டு வார்டு பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் நேற்று பெரும் பரபரப்பான நிலை காணப்பட்டது. கடையநல்லூர் நகராட்சி பகுதியில் கடந்த சில தினங்களாக குடிநீர் பற்றாக்குறை காணப்பட்டு வருகிறது. குடிநீர் ஆதாரத்திற்கு பருவமழை கை கொடுக்காவிட்டாலும் சாரல்... |
இந்தியா | டவ் மல்டி மீடியா குறுந்தகடு கண்காட்சி | புதுச்சேரி : புதுச்சேரி சேம்பர் ஆப் காமர்சில் டவ் மல்டி மீடியாவின் குறுந்தகடு கண் காட்சியை அமைச்சர் கந்தசாமி துவக்கி வைத்தார். டவ் மல்டி மீடியா (பி) லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் புதுச்சேரி சேம்பர் ஆப் காமர்ஸ் ஹாலில் குறுந்தகடு கண்காட்சியை அமைச்சர் கந்தசாமி நேற்று திறந்து வைத்து, முதல் விற்பனையை துவக்கி வைத்தார். நிறு... |
தமிழகம் | பாவூர்சத்திரம் பள்ளிகளில் கூடுதல் வாசல் அமைக்க வேண்டி தீர்மானம் | பாவூர்சத்திரம்: பாவூர்சத்திரம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் நெரிசலை தடுக்க கூடுதலாக வாசல் அமைக்க வேண்டும் என்று பாவூர்சத்திரம் மக்கள் நல மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாவூர்சத்திரம் மக்கம் நல மன்ற கூட்டம் பொருளாளர் ஆறுமுகம் (எ) முருகேசன் தலைமையில் நடந்தது. தமிழரசன், ஜெகசெல்வம், ராமர் முன்... |
தமிழகம் | விழுப்புரம் ரயில் பாதை தகர்ப்பு இடத்தில் மத்திய அதிவிரைவுப் படையினர் ஆய்வு | விழுப்புரம்: விழுப்புரத்தில் முகாமிட்டுள்ள மத்திய அதிவிரைவுப் படையினர், சித்தணி அருகே ரயில்பாதை குண்டு வைத்து தகர்க்கப்பட்ட இடத்தை பார்வையிட்டனர். கோயம்புத்தூர் பட்டாலியனைச் சேர்ந்த மத்திய அதிவிரைவுப் படையினர் 80 பேர் (ரேபிட் ஆக்ஷன் போர்ஸ்) கமாண்டர் ராஜேந்திரன், துணை கமாண்டர் சுனில்குமார் தலைமையில் விழுப்புரம் மாவட்டத்... |
இந்தியா | அசாம் அருகே ரயில் தண்டவாளத்தில் குண்டுவெடிப்பு : 6 வயது சிறுமி பலி | கவுகாத்தி: அசாம் மாநிலம் கொராஜ்கர்அருகே ரயில் தண்டவாளத்தில் குண்டு வெடிப்பு ஏற்பட்டது. இதனால் 5 ரயில் பெட்டிகள் தடம் புரண்டது. இதில் 6 வயது சிறுமி ஒருவர் இறந்தார், 7 பேர் காயம் அடைந்தனர். குண்டுவெடிப்பு காரணமாக இப்பகுதியில் ரயில் சேவை நிறத்தி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று மாலை இதே போல் இரண்டு இடங்களில் குண்டுவெடி... |
தமிழகம் | ரேஷன் அரிசி கடத்தல்: 60 மூடை பறிமுதல் | மதுரை: மதுரையில் மினி லாரியில் கடத்தப்பட்ட 60 மூடை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டார். மாவட்ட வழங்கல் அலுவலர் முருகையா மற்றும் அலுவலர்கள் செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த மினி லாரியில் (டிஎன் 74 பி 5510) ரேஷன் அரிசி கடத்தப்படுவது தெரிந்தது. அதி... |
General | உலககோப்பை நிறைவு விழாவில் ஷகிரா | ஜோகனஸ்பர்க்: உலக கோப்பை கால்பந்து தொடரின் நிறைவு விழாவில் ஷகிராவின் ஆடல், பாடல் உட்பட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் இடம் பெற உள்ளன. தென் ஆப்ரிக்காவில் நடக்கும் 19வது உலக கோப்பை கால்பந்து தொடர், வரும் 11ம் தேதி நிறைவடைகிறது. இதுகுறித்து உலக கோப்பை ஒருங்கிணைப்பு கமிட்டி செய்தித் தொடர்பாளர் ஜெர்மைன் கிரேக் கூறியது: உலக கோப... |
தமிழகம் | கேரளாவில் மழை: கபினியில் நீர்வரத்து அதிகரிப்பு | மேட்டூர்: கேரளா மற்றும் கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கபினி, கே.ஆர்.எஸ்., அணை நீர்வரத்து அதிகரித்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தாலும், கர்நாடகாவில் உள்ள கபினி, கே.ஆர்.எஸ்., அணைகள் நிரம்பினால் மட்டுமே, உபரி நீர் மேட்டூர்... |
இந்தியா | மாவோயிஸ்ட் அட்டகாசம்: போலீஸ் ஸ்டேஷனுக்கு தீ வைப்பு | தண்டேவாடா: மவோயிஸ்ட்கள் விடுத்துள்ள இரண்டு பந்த்தில் அசாம், சட்டீஸ்கர் உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் சட்டீஸ்கர் மாநிலத்தில் சுக்மா கிராமத்தில் போலீஸ் ஸ்டேஷன் ஒன்றை மாவோயிஸ்ட்கள் தீயிட்டு கொளுத்தியுள்ளனர். இதேபோல் தண்டேவாடா மாவட்டத்தில் காங்., தலைவர் வீட்டை தாக்கியுள்ளனர். |
தமிழகம் | ஆண்டு மாநாடு | சென்னை: இந்திய கேஸ்ட்ரோ சொசைட்டியின் 11ம் ஆண்டு மாநாட்டையொட்டி, சென்னையில் நடந்த கருத்தரங்கில் மெடிந்தியா மருத்துவமனை டாக்டர் சந்திரசேகர் எண்டோஸ்கோபிக் மற்றும் லேப்ரோஸ்கோபிக் அறுவை சிகிச்சை குறித்து விளக்கம் அளித்தார். |
இந்தியா | ஸ்ரீநகரில் நிலைமை கட்டுக்குள் இருக்கிறது : உள்துறைச் செயலர் | ஸ்ரீநகர் : ஸ்ரீநகரில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக மத்திய உள் துறை செயலர் ஜி.கே.பிள்ளை தெரிவித்தார். நேற்று பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவை கூட்டம் டில்லியில் பிரதமர் தலைமையில் நடந்தது. அதன் பின்னர் ஸ்ரீநகர் புறப்பட்டுச் சென்ற பிள்ளை , அங்கு சட்டம் ஒழுங்கு நிலைமையை நேரில் ஆய்வு செய்தார். நேற்று காலை முதல் ஸ்ரீநகரில் ர... |
தமிழகம் | ஆத்தூரில் போலி ரேஷன் கார்டு மூலம் பொருட்கள் வழங்கி மேசாடி : 3 பேர் கைது | ஆத்தூர் : சேலம் மாவட்டம் ஆத்தூரில் போலி ரேஷன் கார்டு மூலம் பொருட்கள் வழங்கி மோசடி செய்த ரேஷன் கடை சேல்ஸ்மேன்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆத்தூர் தலைவாசல் , மும்முடி, நத்தக்கதரை, வீரியகுறிச்சி ஆகிய பகுதிகளில் போலி ரேஷன் கார்டுகள் மூலம் பொருட்களை வினியோகம் செய்வதாக அரசுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து... |
தமிழகம் | மடத்துக்குளத்தில் சாலை மறியல் : தனியார் பஸ் சிறைபிடிப்பு | மடத்துக்குளம் : திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் குமாரலிங்கம் பகுதியில் முன் அறிவிப்பின்றி தனியார் பஸ்கள் பயணச் சீட்டு கட்டணத்தை உயர்த்தியுள்ளன. 4.50 ரூபாய்க்கு கொடுக்கப்பட்ட டிக்கெட்டுகளுக்கு இன்று 6.00 ரூபாய் கேட்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் குமாரலிங்கம் பஸ் ஸ்டாண்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட... |
தமிழகம் | தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் | நாகை : வேதாரண்யம் அருகே தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டனர். ஆறுகாட்டுத்துறை வெள்ளப்பள்ளத்தை சேர்ந்த மீனவர்கள் இலங்கை எல்லை பகுதிக்குள் புகுந்து மீன் பிடித்துள்ளனர். இவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து மீன் வலைகளை பறித்தனர்.தொடர்ந்து மீனவர்களை தாக்கியுள்ளனர் . இதில் செல்லப்பன் (54 ) இறந்து விட்டார். இ... |
தமிழகம் | ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் யாத்திரை | ஐதராபாத் : ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி சர்ச்சைக்குரிய யாத்திரையை மீண்டும் துவங்கினார். கட்சி மேலிடம் அனுமதி அளிக்காத போதும் ஜெகன் மோகன் ரெட்டி யாத்திரையை தொடங்கியுள்ளது பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெகன் மோகன் யாத்திரைக்கு காங்., அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு... |
தமிழகம் | கலிபோர்னியாவில் நிலநடுக்கம் | லாஸ்ஏஞ்சல்ஸ் : தெற்கு கலிபோர்னியாவில் , லாஸ் ஏஞ்சல்ஸ், சான் டியாகோ பகுதிகளில் இன்று காலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 5.4 ஆக பதிவாகியது. நிலநடுக்கத்தை தொடர்ந்து ஒரு சில நிலஅதிர்வுகளும் ஏற்பட்டுள்ளன. இருப்பினும் பலத்த சேதம் ஏதும் ஏற்படவில்லை. |
இந்தியா | 24 மணி நேரத்தில் 8 இடங்களில் மாவோ., தாக்குதல்; போலீஸ் ஸ்டேஷன்- காங்., பிரமுகர் வீடு தப்பவில்லை | ராஞ்சி: எந்த அளவுக்கு வன்முறையில் ஈடுபட முடியுமோ அந்த அளவிற்கு மாவோ., நக்சல்கள் தங்களுடைய வெறி ஆட்டத்தை நடத்தி வருகின்றனர் என்று சொன்னால் மிகையாக இருக்க முடியாது . கடந்த 24 மணி நேரத்தில் போலீஸ் ஸ்டேஷனுக்கு தீ வைத்தல், ஆள்கடத்தல் என கடும் வன்முறையில் ஈடுபட்டனர். உள்துறை செயலர் ஆய்வு செய்து வந்துள்ள நேரத்தில் வன்முறை அதி... |
இந்தியா | மகளுக்கு அமைச்சர் பதவி கேட்கவில்லை : பவார் மறுப்பு | மும்பை : மத்திய வேளாண் துறை அமைச்சர் சரத் பவார் மும்பையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் மத்திய அமைச்சரவையில் தனது மகளுக்கு அமைச்சர் பதவி கேட்டுள்ளதாக வெளியான செய்திகளை திட்டவட்டமாக மறுத்தார். சரத் பவார் அண்மையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி., யின் ) தலைவராக நியமிக்கப்பட்டார். இதற்காக மகாராஷ்டிரா மாநில த... |
தமிழகம் | தர்மபுரியில் 2 பேர் அடித்துக் கொலை | தர்மபரி : தர்மபுரி மாவட்டம் தடங்கம் பகுதியில் 2 பேர் அடித்துக் கொலை செய்யப்பட்டனர். தடங்கம் பகுதியில் தேவி ஸ்பின்னிங் மில் இருக்கிறது. இந்த மில் இயக்கத்தில் இல்லை. இங்கு தடங்கத்தைச் சேர்ந்த ராமன் (50) , அரூரைச் சேர்ந்த நட்ராஜ் (55) ஆகிய இருவர் காவலாளியாக பணியாற்றி வந்தனர். நேற்றிரவு அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று இருவர... |
தமிழகம் | விமானத்தில் மகப்பேறு : குழந்தையை கழிப்பறையில் தவிக்க விட்ட மருத்துவ மாணவி | புதுடில்லி : துர்க்மேனிஸ்தான் நாட்டில் மருத்துவம் பயிலும் இந்திய மாணவி, அங்கிருந்து இந்தியா திரும்பும் வழியில் விமானத்திலேயே குழந்தையை பெற்றெடுத்து, அந்தக் குழந்தையை கழிப்பறையில் மறைத்து வைத்து விட்டு விமானத்தில் இருந்து இறங்கிச் சென்றார். அவரை போலீசார் கைது செய்தனர். துர்க்மேனிஸ்தான் நாட்டில் மருத்துவம் பயின்று வருகிற... |
தமிழகம் | போலி பத்திரங்கள் வழங்கி மோசடி செய்த நபர் வீட்டில் போலீஸ் ரெய்டு | ஆத்தூர் : ஆத்தூரில் போலி பத்திரங்கள் , போலி கையெழுத்து என மோசடியில் ஈடுபட்ட நபரின் வீட்டில் போலீலசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சேலம் மாட்டம் ஆத்தூர் தலைவாசல் தாலுகாவில் சிட்டா அடங்கல், திருமண உதவித் தொகை பத்திரம் ஆகியவற்றை போலியாக தயாரித்து கொடுத்தும், ஆர்.ஐ., வி.ஏ.ஓ., தாசில்தார் ஆகியோரது கையெழுத்தை போலியாக போட... |
தமிழகம் | ஈரோட்டில் சாகும் வரை உண்ணும் நூதன போராட்டம் | ஈரோடு : ஈரோட்டில் பெரியார் தி.க.,வினர் சாகும் வரை உண்ணும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் புதிதாக பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதால் அடிக்கடி போக்குவரத்து நெரில் ஏற்பட்டு விடுகிறது. இந்நிலையில் போக்குவரத்தை சீர் செய்ய வலியுறுத்தியும். உடனடியாக பால... |
இந்தியா | கவுரவ கொலைகளுக்கு எதிராக சட்ட திருத்தம் : அமைச்சரவை கூட்டத்தில் சலசலப்பு | புதுடில்லி : கவுரவ கொலைகளுக்கு எதிராக ஐ.பி.சி., சட்டப்பிரிவில் திருத்தம் மேற்கொள்வதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. டில்லியில் இது தொடர்பாக கேபினட் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர்களில் சிலர் மசோதாவுக்கு ஆதரவாகவும், சிலர் எதிர்ப்பாகவும் விவாதித்தனர். அமைச்சரவை கூட்டத்தில் ஒருமித்த கருத்து எட்டப்ப... |
தமிழகம் | உணவு பணவீக்கம் குறைந்தது | புதுடில்லி : நாட்டின் உணவு பணவீக்கம் 12.63 சதவீதமாக குறைந்துள்ளது. ஜூன் 26ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்துக்கு எடுக்கப்பட்ட கணக்கின்படி உணவு பணவீக்கம் 12.63 சதவீதமாக குறைந்துள்ளது. |
தமிழகம் | தங்கம் விலை அதிகரிப்பு | சென்னை : தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ. 104 ரூபாய் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் ஆயிரத்து 721க்கு விற்கப்படுகிறது. ஒரு பவுன் தங்கம ரூ. 13 ஆயிரத்து 768க்கு விற்கப்படுகிறது. |
தமிழகம் | தமிழகத்தில் பன்றிக்காய்ச்சலை தடுக்க முழு வீச்சில் நடவடிக்கை : சுகாதாரத் துறைச் செயலர் | சென்னை : தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் நோயை தடுக்க முழு வீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறைச் செயலர் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுப்புராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் இதுவரை 21 பேருக்கு பன்றிக்காய்ச்சல் நோய் ஏற்பட்டுள்ளது. அவர்களில் 1... |
தமிழகம் | ஈரோட்டில் ஆக்கரமிப்பு நிலத்தை மீட்க கோரி உண்ணாவிரதம் : 150 பேர் கைது | ஈரோடு : ஈரோட்டில் கோயில் நிலத்தை ஆக்கரமித்து பாலம் கட்டக் கூடாது என வலியுறுத்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து பாலம் கட்டயிருப்பதை கண்டித்து பெரிய மாரியம்மன் கோயில் நிலம் மீட்பு இயக்கத்தினர் இன்று காலை முதல் மின்வாரிய அலுவலகம் முன்னர் சாகும் வரை உண்ணாரவிரதம் ... |
தமிழகம் | சென்னையில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்: ஜெ., அறிவிப்பு | சென்னை : சென்னை அரசு பொது ஆஸ்பத்திரியில் இருக்கும் குறைகளை தீர்க்க வலியுறுத்தி அ.தி.மு.க., சார்பில் வருகிற 10ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை பார்க் டவுன் தபால் நிலையம் எதிரில் மெமோரியல் ஹால் அருகில் நடைபெறும் என தெரிவித்துள்ளார். |
தமிழகம் | இடப்பாடியில் தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம் | இடப்பாடி : சேலம் மாவட்டம் இடப்பாடியில் தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம் நடத்தியது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நகராட்சி நிர்வாகத்தின் சுகாதார சீர்கேட்டை கண்டித்தும், அரசு ஆஸ்பத்திரியில் நிலவும் சுகாதார சீர்கேட்டை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மேற்கு தே.மு.தி.க., சார்பில் ஆர்ப்பாட்டம் ந... |
தமிழகம் | தமிழகத்தில் மேலும் 24 மணி நேரத்துக்கு மழை | சென்னை : சென்னையில் மேலும் 24 மணி நேரத்துக்கு மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. நேற்று முழுவதும் சென்னையில் நல்ல மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 3.5 மில்லி மீட்டர் அளவு மழை பெய்துள்ளது. புதுச்சேரியில் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. |
தமிழகம் | அருப்புக்கோட்டையில் கல்லூரி மாணவர் தற்கொலை | அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அருப்புக்கோட்டையில் வேளாண் பட்டயப் படிப்பு படித்து வந்த மாணவர் கருப்பசாமி (18). இவர் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர். நேற்றிரவு 11 மணி வரை நண்பர்களுடன் பேசிவிட்டு கல்லூரி விடுதிக்கு திரும்பிய இவர் திடீரென மின்விசிறியில் தூக்குப் போட்ட... |
இந்தியா | காஷ்மீரில் ராணுவம் தற்காலிகமாக மட்டுமே இருக்கும்: சிதம்பரம் | ஸ்ரீநகர் : காஷ்மீரில் ராணுவம் தற்காலிகமாக மட்டுமே இருக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார். காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தல், சட்டம் ஒழுங்கை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளுதல் ஆகியவற்றை துணை ராணுவப் படையினரே பார்த்துக் கொள்கின்றனர். ராணுவம் ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் அதை சமாளிப்பதற்க... |
தமிழகம் | கர்நாடகா ஐகோர்ட்டில் பெண் வக்கீல் படுகொலை | பெங்களூரு : கர்நாடகா ஐகோர்ட் வளாகத்தில் பெண் வக்கீல் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டார். வக்கீலை படுகொலை செய்த குற்றவாளி தனது தொண்டையை கிழித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். போலீசார் அவரை மடக்கிப் பிடித்தனர். |
தமிழகம் | மேட்டூரில் 12 அடி நீள மலைப்பாம்பு சிக்கியது | மேட்டூர் : மேட்டூரில் 12 அடி நீள மலைப்பாம்பு ஒன்று சிக்கியது. மேட்டூர் அம்மன்நகர் கிராமத்தில் மலைப்பாம்பு ஒன்று நழைந்தது. அருகில் இருந்த கோழிகளை பாம்பு விழுங்கும் போது சத்தம் கேட்டு வந்து பார்த்த மக்கள் பாம்பை கவனித்தனர். பின்னர் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் பாம்பை பிடித்துச் சென்றனர். |
தமிழகம் | மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் மாற்றம் | மதுரை : மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் மாற்றப்பட்டார். இதுவரை மேலாளராக இருந்த அனில் சிங்கால் மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ரயில்வே வாரிய உறுப்பினராக இருந்த கோயல் புதிய மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நாளை முறைப்படி பொறுப்பேற்றுக் கொள்கிறார். |
இந்தியா | காஷ்மீரில் ஆயுதங்கள் பறிமுதல் | ஜம்மு : காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் போலீசார் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் குவியல் குவியலாக ஆயுதங்கள் சிக்கின. பலோல்நள்ளா வனப்பகுதியில் தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஒரு இடத்தில் இருந்து ஏ.கே., 47 ரக துப்பாக்கிகள், டெட்டனேட்டர்கள், கையெறி குண்டுள், ராக்கெட் லான்சர்கள் ஆகியன கைப்பற்றப்பட்டன. |
தமிழகம் | பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றம் | மும்பை : பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏறுமுகத்தில் முடிந்திருக்கிறது. வர்த்தக நேர முடிவின் போது மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 180.70 புள்ளிகள் அதிகரித்து 17651.73 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 55.75 புள்ளிகள் அதிகரித்து 5296.85ஆக வர்த்தகமாகியிருந்தது. |
இந்தியா | பெங்களூரு ஐகோர்ட் வளாகத்தில் பெண் வக்கீல் கத்தியால் குத்தி கொலை | பெங்களூரு: கர்நாடகா ஐகோர்ட் வளாகத்தில் இளம்பெண் வக்கீல் ஒருவரை, ஆண் வக்கீல் ஒருவர் கத்தியால் குத்தி, கொலை செய்து விட்டு, தானும் கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா ஐகோர்ட்டின் முதல் மாடியிலுள்ள அறை எண் 4 பகுதியிலுள்ள கழிப்பறை அருகில் இன்று மதியம் 1.45 மணி... |
தமிழகம் | பஞ்சாபில் வெள்ளம் : 15 பேர் பலி | சண்டிகர் : பஞ்சாப், அரியானா மாநிலத்தில் கடும் மழை பெய்து வருகிறது. இதனால் குருஷேத்திரா, அம்பாலா, பாடியாலா, லுதியானா உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி 2 குழந்தைகள் உள்பட 15 பேர் பலியாகினர். |
தமிழகம் | ஓய்வூதியர் சங்க பொதுக்குழு | மதுரை: ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டம் வழங்க மதுரையில் நடந்த தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூதியர் சங்க மண்டல பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தலைவர் நாகநாதன் தலைமை வகித்தார். அரசு உயிர் காப்பீட்டு திட்டம் போல், மின்வாரிய ஓய்வூதியர்கள் அல்லது குடும்ப ஓய்வூதியர்கள், இலவச சிகிச்சை பெறும் திட்டத்தை அறிம... |
தமிழகம் | பரிசளிப்பு விழா | மதுரை: ஹார்விபட்டி எஸ்.ஆர்.வி., மக்கள் நல மன்றம் சார்பில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, திருநகர் பேரூராட்சித் தலைவர் இந்திராகாந்தி பரிசு வழங்கினார். |
தமிழகம் | விருது வழங்கு விழா | மதுரை: வடமேற்கு ரோட்டரி கிளப் சார்பில் அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர் உஷா கிம்முக்கு , கவர்னர் வள்ளியப்பன் விருது வழங்கினார். உடன் தலைவர் யக்னேஷ்பட், முன்னாள் தலைவர் சீனிவாசன். |
தமிழகம் | பாராட்டு விழா | மதுரை: உலக கராத்தே பிரிவில், சாதனை படைத்த மதுரை டால்பின் பள்ளி மாணவர் கிப்டசன் பாலை, முதல்வர் ராமனாதன் பாராட்டினார். உடன் முதல்வர் பத்மா மற்றும் பயிற்சியாளர்கள். |
தமிழகம் | சான்றிதழ் வழங்கு விழா | மதுரை: தேசிய மல்யுத்தப் போட்டியில் பங்கேற்ற மதுரையைச் சேர்ந்த பாண்டிச்செல்வியை பாராட்டி, கலெக்டர் காமராஜ் சான்றிதழ் வழங்கினார். |
தமிழகம் | நிர்வாகிகள் கூட்டம் | மதுரை: மதுரையில் தமிழ்நாடு சுதந்திர போராட்ட வீரர்கள் சமிதி நிர்வாகிகள் கூட்டம் காந்தி மியூசியத்தில் நடந்தது.தலைவர் மாயாண்டி பாரதி தலைமை வகித்தார். நிர்வாகி லட்சுமணநாயுடு முன்னிலை வகித்தார். மாநில துணை தலைவர் முத்துப்பாண்டி வரவேற்றார். மூத்த தியாகிகள் பாலகிருஷ்ணன், பெரியசாமி, முத்தையன் உட்பட பலர் பேசினர். தியாகிகளுக்கு ... |
தமிழகம் | விருது வழங்கு விழா | சென்னை: சென்னையில் நடைபெற்ற விழாவில் கர்நாடக இசைக் கலைஞர் எம்.பாலமுரளி கிருஷ்ணாவுக்கு யக்ஞராமன் வாழ்நாள் சாதனை விருதை, சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி எஸ்.மோகன் வழங்கினார். அருகில் ஸ்ரீ கிருஷ்ண கான சபா தலைவர் நல்லி குப்புசாமி, யக்ஞராமன் சாதனை விருது பெற்ற நடனக் கலைஞர் ஷீஜித் கிருஷ்ணா மற்றும் இதசக் கலைஞர் சிக்கில் சி.க... |
தமிழகம் | மதுரையில் உலகத் தமிழ்ச் செம்மொழி சங்கம் அமைக்க இடம் தேர்வு | மதுரை : மதுரையில் உலகத் தமிழ்ச் செம்மொழி சங்கம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் ராஜேந்திரன், கலெக்டர் காமராஜ் ஆகியோர் தலைமையிலான குழுவினர் இடத்தை தேர்வு செய்தனர். இந்தச் சங்கத்தில் தமிழர் பண்பாட்டை பறைசாற்றும் நிரந்தர கண்காட்சி அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என தஞ்சை பல்கலை... |
தமிழகம் | நூல் வெளியீட்டு விழா | சென்னை: பிரபல ஓவியர் ராஜா ரவிவர்மாவின் வாழ்க்கை வரலாற்று நூல் சென்னையில் வெளியிடப்பட்டது. ராஜாரவி வர்மா: ஆங்கிலேய காலத்து இந்திய ஓவியர் என்ற தலைப்பில் ரூபிகா சாவ்லா இந்த நூலை எழுதியுள்ளார். இந்த நூல் ஏற்கனவே டில்லி, மும்பை, திருவனந்தபுரம் நகர்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் வரலாற்று அறிஞர் எஸ்.முத்தையா பே... |
தமிழகம் | பயிற்சித் திட்டம் | சென்னை: குழந்தைத் தொழிலாளர் தொடர்பான பயிற்சித் திட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் தொழிலாளர்நல கூடுதல் ஆணையர் பி.கருப்பசாமி, தேசிய தொழிலாளர்கழக இயக்குநர் ஹெலன் சேகர், தமிழ்நாடு தொழிலாளர் ஆய்வுக் கழக இயக்குநர் கே.பலராமன் ஆகியோர் பங்கேற்றனர். தொழிலாளர் நல ஆய்வாளர்கள் மற்றும் தொழிற்சாலை ஆய்வாளர்கள் பங்கேற்ற இந்த ... |
தமிழகம் | விவசாய நிலத்தில் திடீர் பள்ளம் : பண்டைய கால சுரங்கமா? | அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே விவசாய நிலத்தை உழும்போது திடீர் பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அது பண்டைய கால சுரங்கமாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆமணக்குநத்தம் ஊராட்சியை சேர்ந்தது ஏ.கல்லுபட்டி கிராமம். இங்கு நேற்று துரைச்சாமி என்பவரின் விவசாய நிலத்தில் டிராக்டரால் உழுதபோது திடீர் பள்ளம் ஏற்... |
தமிழகம் | பாம்பன் தூக்கு பாலப்பணி : இழுவை கப்பலுக்கு அனுமதி நிறுத்தம் | மண்டபம் : பாம்பன் தூக்கு பாலத்தில் பணி நடப்பதால், பாலத்தை கடக்க முடியாமல் இழுவை கப்பல் ஒன்று 20 நாட்களாக கடலில் நிற்கிறது. பாம்பன் ரயில் பாலத்தில் உள்ள தூக்கு பாலத்தை வலுப்படுவற்காக, பாலத்தின் இரு புறமும் பில்லர்கள் அமைக்கும் பணி, கடந்த 20 நாட்களாக நடக்கிறது. இதனால் பாலத்தை கடக்க முடியாமல் பாம்பன் வடக்குப்பகுதியில் இழு... |
தமிழகம் | கருத்தரங்கம் | சென்னை: இந்துஸ்தான் வர்த்தக சங்கம் சார்பில் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு கருத்தரங்கில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான கூடுதல் தலைமைச் செயலாளர் பி.செல்வம், இந்துஸ்தான் வர்த்தக கழகத் தலைவர் ஷப்பீர் அப்துல் ஹுசைன், தொழில் மற்றும் வர்த்தக நிபுணர் குழுத் தலைவர் அதுல் பி.பயானி, வர்த்தக கழக தலைவராக தே... |
இந்தியா | காஷ்மீரில் வன்முறையை தூண்ட சதி : டெலிபோன் பேச்சு இடைமறிப்பு | புதுடில்லி: ஜம்முகாஷ்மீரில் தற்போதைய சூழ்நிலையை பயன்படுத்தி வன்முறையை தூண்ட நடந்த சதியை மத்திய உள்துறை அமைச்சகம் அம்பலப்படுத்தியுள்ளது. ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் பிரிவினைவாதிகள் நடத்திய போராட்டத்தின் காரணமாக அங்கு வன்முறை வெடித்துள்ளது. துப்பாக்கிச்சூடு மற்றும் மோதல் சம்பவங்களினால் 10க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.... |
General | நியூஜெர்சி மேயராக இந்தியர் தேர்வு | வாஷிங்டன் : அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சி நகர மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில், யூதர்கள் அதிகம் வாழும் டீநெக் நகரின் புதிய மேயராக முகம்மது ஹமீதுதுதின் என்ற இந்தியர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மொத்தம் ஏழு உறுப்பினர்களைக் கொண்ட டீநெக் நகர சபையில் முகம்மத... |
தமிழகம் | 42 புதிய இன்ஜி., - எம்.பி.ஏ., கல்லூரிகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி | சென்னை : தமிழகத்தில் மேலும் 42 புதிய பொறியியல், மேலாண்மை(எம்.பி.ஏ.,) கல்லூரிகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு புதிதாக பொறியியல் மற்றும் மேலாண்மை கல்லூரிகளை துவங்க, 121 பேர் ஏ.ஐ.சி.டி.இ.,க்கு விண்ணப்பித்தனர். ஏ.ஐ.சி.டி.இ.,யின் புதிய விதிமுறைகளை எதிர்த்து, தனியார் பொறியியல் கல்லூரிகள், செ... |
தமிழகம் | மூடிய ஸ்பின்னிங் மில்லில் காவலாளிகள் வெட்டி கொலை | தர்மபுரி: தர்மபுரி அருகே மூடப்பட்ட ஸ்பின்னிங் மில் காவலாளிகள் இருவரை மர்ம கும்பல் வெட்டி கொலை செய்து, மில்லில் இருந்த 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் வெங்கட்ராமன். இவர் தர்மபுரியை அடுத்த தடங்கம் பகுதியில் தேவி ஸ்பின்னிங் ம... |
தமிழகம் | ரூபாய் நோட்டு மத பிரசாரத்துக்கு பாதிரியார்கள் எதிர்ப்பு | ராமநாதபுரம் : ரூபாய் நோட்டில், மத பிரசாரம் செய்வதற்கு பாதிரியார்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர். கடலோர பகுதிகளில், மதமாற்றும் விதமாக, 500 ரூபாய் நோட்டுகளில் பிரசாரங்களை அச்சிட்டு வினியோகம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. இதற்கு பாதிரியார்கள் கடும் கண்டனம்... |
தமிழகம் | ஆத்தூர் அருகே மர்ம நோய் தாக்கி கால்நடைகள் பலி | ஆத்தூர் : ஆத்தூர் அருகே மர்ம நோய் தாக்கி ஆடு, மாடுகள் பலியான சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூரையடுத்த கூலமேடு பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் வளர்த்து வந்த ஆடு மற்றும் மாடுகள் கடந்த சில நாட்களாக மர்ம நோயால் பாதிக்கப்பட்டன. சிறுநீரில் ரத்தமும், வாயில் நுரையும் தள்ளியபடியும் இன்று சுமார் 15 ஆடு... |
தமிழகம் | சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து லலித் மோடி வழக்கு | மும்பை : ஐ.பி.எல்., தலைவர் பதவியிலிருந்து தான் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, லலித் மோடி மும்பை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். ஐ.பி.எல்., டுவென்டி-20 போட்டிகளில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி, லலித் மோடியை அப்பதவியிலிருந்து கடந்த ஏப்.25ம் தேதி, பி.சி.சி.ஐ., நீக்கியது. அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கு... |
தமிழகம் | கொடைக்கானல் பள்ளி தாளாளர் பங்களாவில் போலீசார் சோதனை | கொடைக்கானல் : பாலியல் தொந்தரவு வழக்கில் சிக்கிய கொடைக்கானல் பள்ளி தாளாளர் பிரைட்டிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாளையும் விசாரணை தொடரும் என போலீசார் தெரிவித்தனர். கொடைக்கானல் தனியார் பள்ளி தாளாளர் பிரைட்(70) பங்களாவில் தங்கியிருந்த பூடான் மாணவியிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக போலீசார் வழக்கு பதிவு ச... |
தமிழகம் | வானிலை மாற்றாத்தால் இறால் பாடு அதிகரிப்பு | ராமநாதபுரம் : திடீர் வானிலை மாற்றாத்தால் இறால் பாடு அதிகரித்ததால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். மன்னார் வளைகுடாவில் தொடர்ந்து வெயில் சுட்டெரித்த நிலையில், கடந்த இரு தினங்களாக திடீரென குளுமையான சூழல் நிலவுகிறது. மழைப்பொழிவு இல்லாத நிலையில், தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசிவருகிறது. இதனால் மீனவர்கள் விரிக்கும் வலைகளில் நல... |
தமிழகம் | மீனவர் மீதான தாக்குதல் : வரும் 10ம் தேதி தி.மு.க., ஆர்ப்பாட்டம் | சென்னை : தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலைக் கண்டித்து, வரும் 10ம் தேதி, தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. |
தமிழகம் | தாக்குதலில் பலியான மீனவர் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி | நாகை: இலங்கை கடற்படை தாக்குதலில் பலியான வேதாரண்யம் மீனவர் செல்லப்பன் குடும்பத்திற்கு, முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 3 லட்சம் வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். |
தமிழகம் | சொல்கிறார்கள் | உழைப்பே மூலதனம்! இயற்கை இழைகளால் புடவை தயாரிக்கும் சேகர்: நான் கடந்த 25 ஆண்டுகளாக நெசவுத் தொழில் செய்து கொண்டிருக்கிறேன். வெறும் வேலை யை மட்டும் செய்து கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடில்லை. வித்தியாசமாகவும், சுற்றுச் சூழலுக்கும் ஏற்றவாறு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் தோன்றியது. ஏற்கனவே நான் உருவாக்கிய வாழை நார் புடவ... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.