category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | தென்னிலை அருகே இடிந்து விழும் அபாயத்தில் தொகுப்பு வீடுகள் | க.பரமத்தி: க.பரமத்தி யூனியன், தென்னிலை தெற்கு பஞ்சாயத்துக்கு உட்பட்ட செஞ்சேரிவலசில் கடந்த 20 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட இந்திரா நினைவு குடியிருப்பு தொகுப்பு வீடுகள் மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன.
க.பரமத்தி யூனியன் தென்னிலை தெற்கு பஞ்சாயத்துக்கு உட்பட்டது செஞ்சேரிவலசு. இப்பகுதியில் கடந்த 1990 ஆண்டு இந்... |
தமிழகம் | அணுமின் திட்டப்பணிகள் லோக்சபா குழு பார்வை | மாமல்லபுரம் : கல்பாக்கம் பாவிணி அணுமின் திட்டப்பணிகளை லோக்சபா குழுவினர் நேற்று பார்வையிட்டனர்.கல்பாக்கத்தில் 500 மெகாவாட் மின் உற்பத்திக்கான பாவிணி அணுமின் திட்டப்பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. இப்பணிகளை, லோக்சபா குழுவினர் நேற்று பார்வையிட்டனர். குழுத்தலைவர் சுப்பராமிரெட்டி தலைமையில் 13 பேர் நேற்று காலை கல்பாக்கம் வ... |
தமிழகம் | ஆத்துப்பாளையம் அணைக்கு ஓடை நீர் கொண்டு வரும் திட்டப்பணிகள் துவக்கம் | க.பரமத்தி: க.பரமத்தி யூனியன், ஆத்துப்பாளையம் அணைக்கு மலையாத்தாபாளையத்தில் தடுப்பணை அமைத்து ஓடை நீர் கொண்டுவந்து, விவசாய பாசன வசதி பெறுவதற்கு 72 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
க.பரமத்தி யூனியன், கார்வழி பஞ்சாயத்துக்கு உட்பட்ட அத்தப்பவுண்டன்வலசில் 150 ஏக்கர் நிலப்பரப்பில் ஆத்துப்பாளையம் அணை கட்டப... |
தமிழகம் | குடும்ப அட்டைகளை வேறு கடைக்கு மாற்ற மக்கள் எதிர்ப்பு | காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களின் குடும்ப அட்டை கிராமத்திலுள்ள ரேஷன் கடைக்கு மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டனர்.காஞ்சிபுரம் நகராட்சி எல்லையான ஒலி முகமதுபேட்டை முதல் வார்டுக்குட்பட்டது. இப்பகுதியில் அமைந்துள்ள ரேஷன் கடையில் 1,600 குடும்ப... |
தமிழகம் | நர்ஸ் தீக்குளிப்பு | செங்கல்பட்டு : தனியார் மருத்துவமனை நர்ஸ் தீக்குளித்து இறந்தார்.செங்கல்பட்டு அடுத்த மலையடி வேண்பாக்கத்தை சேர்ந்தவர் பூமணிராஜா. இவரது மகள் அகிலா(24). தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாகப் பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் பகல் 12.30 மணிக்கு தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். பலத்த காயமடைந... |
தமிழகம் | மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி | மதுராந்தகம் : மதுராந்தகத்தில் ஏழை மாணவ, மாணவியருக்கு வேலைவாய்ப்பு திறன் பயிற்சி அளிக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.மதுராந்தகம் நகராட்சி கூட்டம் தலைவர் மலர்விழி குமார் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் பிரேம்சந்த், கமிஷனர் சண்முகம் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கு... |
தமிழகம் | ரூ. 10 லட்சம் மதிப்பு டூவீலர்கள் திருடிய இருவர் கைது | சென்னை: டூவீலர்களை திருடி குறைந்த விலைக்கு விற்று உல்லாச வாழ்க்கையில் திளைத்த இரு வாலிபர்களை போலீசார் கைது செய்து 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள டூவீலர்களை பறிமுதல் செய்தனர்.சென்னை நகரில் பல இடங்களில் சாலைகளில் நிறுத்தப்பட்டிருக்கும் டூவீலர்கள் திருடப்படுவதாக புகார்கள் வந்தன. இதற்கு தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர வ... |
தமிழகம் | மக்கள் நலப்பணியாளர் பணியிடம் விண்ணப்பம் வரவேற்பு: கலெக்டர் | கரூர்: மாவட்டத்தில் கிருஷ்ணராயபுரம் யூனியன் பஞ்சப்பட்டி பஞ்சாயத்துக்கு மக்கள் நலப்பணியாளர் பணியிடம் காலியாக உள்ளதால் தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுவதாக கலெக்டர் உமாமகேஸ்வரி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து கலெக்டர் வெளியிட்ட அறிக்கை: மக்கள் நலப்பணியாளர் பணிக்கு 2010ல் 18 முத ல் 30 வயதுக்குள் இருக்க வே... |
தமிழகம் | தடுப்பு சுவர் இல்லாத தரைப்பாலம் வாகனங்கள் கவிழும் அபாயம் | செங்கல்பட்டு : ஒழலூர் சாலை வளைவிலுள்ள தரைப்பாலம் தடுப்பு சுவர் இல்லாமலிருப்பதால் வாகனங்கள் பள்ளத்தில் கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.செங்கல்பட்டு அருகே அமைந்துள்ளது மணப்பாக்கம் கிராமம். இங்கு புகழ் பெற்ற கன்னியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு ஏராளமானோர் பிரார்த்தனைக்காக வந்து செல்கின்றனர். செங்கல்பட்டு அடுத்த வேண்பாக்க... |
தமிழகம் | விலை உயர்வால் வெளிமார்க்கெட்டில் ரேஷன் மண்ணெண்ணெய்க்கு கடத்தல் | சிவகங்கை: பெட்ரோலிய பொருளின் விலை உயர்வால், மாவட்டத்தில் ரேஷன் கடை, மண்ணெண்ணெய் பங்குகளில் இருந்து அதிகாரிகள் துணையுடன் மண்ணெண்ணெய் கடத்தல் அதிகரித்துள்ளது.மாவட்டத்தில், 613 ரேஷன் கடைகள் இயங்குகின்றன. இங்கு 3.74 லட்சம் கார்டுதாரர்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குகின்றனர். சிலிண்டர் உள்ளோர், இல்லாதவர்களுக்கு அரசு ஒதுக்கீ... |
தமிழகம் | பொதுக்குழு கூட்டம் | சிவகங்கை: சாலை ஆய்வாளர்கள் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் சிவகங்கையில் நடந்தது. மாநில பொது செயலாளர் ஜெயசீலன் தலைமை வகித்தார். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய ரோடு பணிகளை தனியாரிடம் வழங்க கூடாது, ஆய்வாளர்களுக்கு பயணப்படி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.மாவட்ட தலைவராக செல்வம், செயலாளராக லோகநாதன், துணை தலைவர... |
தமிழகம் | குடியிருப்பு பகுதியில் ஆடு அறுப்பு: சுகாதார சீர்கேடு | க.பரமத்தி: அரவக்குறிச்சி பகுதியில் ஆடு அறுக்க டவுன் பஞ்சாயத்து சார்பாக கட்டப்பட்ட கூடாரத்தில் அறுக்காமல், குடியிருப்பு பகுதியில் ஆடு அறுக்கப்படுவதால் சுகாதார சீர்கேடு அதிகரித்துள்ளதுடன், நாய் தொல்லையும் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அரவக்குறிச்சி தாலுக்காவின் தலைமையிடமாக உள்ளது. இங்கு தாலுகாவின் அனைத்து ... |
தமிழகம் | விடுதிகளுக்கு சமையலர் தேர்வு | சிவகங்கை: பிற்பட்டோர், மிகபிற்பட்டோர் மாணவ, மாணவிகள் விடுதிகளில் காலியாக உள்ள 13 சமையலர் பணிக்கு 30 ந்தேதி நேர்முகத்தேர்வு நடந்தது. எழுத, படிக்க தெரிந்தவர்கள், சமையல் வேலை தெரிந்தால் அடிப்படை சம்பளம் 4,800 ரூபாயில் பணி வழங்கப்படும். தேர்வு செய்யப்பட்ட 10 பேருக்கு நியமன உத்தரவை, கலெக்டர் மகேசன்காசிராஜன் வழங்கினார். பிற்... |
தமிழகம் | துப்புரவு ஊழியர் சங்க கூட்டம் | திருப்புவனம்: திருப்புவனத்தில் துப்புரவு தொழிலாளர்கள் சங்க கிளை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் வீரையா தலைமை வகித்தார். அமைப்பாளர் அய்யம்பாண்டி, ஒன்றிய செயலாளர் ஜெயராமன் முன்னிலை வகித்தனர்.பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் குடியிருப்பு வீடுகளுக்கு அடிப்படை வசதிகள் செய்துதரவேண்டும். தற்காலிக ஊழியர்களை நிரந்தரம் செய்யவேண... |
தமிழகம் | புறநகர் வழிப்பறி, திருட்டு வழக்குகளில் ரூ.16 லட்சம | பரங்கிமலை:சென்னை புறநகர் பகுதிகளில் பதிவான கொள்ளை, வழிப்பறி வழக்குகளில், 16 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் சிலைகள், தங்க, வெள்ளி நகைகள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன. எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.சென்னை தாம்பரம், பீர்க்கண்காரணை, மடிப்பாக்கம் மற்றும் பழவந்தாங்கல் பகுதிகளில் நடந்த வீடு புகுந்து கொள்ளை,... |
தமிழகம் | குறைதீர் கூட்டம் | சிவகங்கை: ரேஷன் பொருள்வினியோகத்தில் உள்ள குறைபாடுகளை அறிய, நாளை ரேஷன் குறைதீர் கூட்டம் நடக்கிறது.காலை 10 முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. சிவகங்கை - இடையமேலூர், மானாமதுரை- மடப்புரம், இளையான்குடி - சாத்தனூர், தேவகோட்டை - பெரியகாரை, காரைக்குடி - கோட்டையூர், திருப்புத் தூர்- பையூர் கிராமங்களில் கூட்டம் நடைபெறும். கார்டுத... |
தமிழகம் | விவேகானந்தர் நினைவு நாள் | சிவகங்கை: சிவகங்கை அருகே மேட்டுப்பட்டி சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், விவேகானந்தர் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. முதல்வர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். ஆசிரியர்கள் முருகானந்தம், சுந்தரராஜன், பரமேஸ்வரி பேசினர். பேச்சுப்போட்டி நடந்தது. மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. |
தமிழகம் | தனி இயக்குனரகம் கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் | சிவகங்கை: தனி இயக்குனரகம் கோரி மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் உதயசங்கர் தலைமை வகித் தார். மாநில அமைப்பு செயலாளர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் முனியாண்டி வரவேற்றார். மண்டல செயலாளர் முத்துராஜ், மகளிரணி செயலாளர் பாக்கியலட்சுமி உட... |
தமிழகம் | எஸ்.எஸ்.,கோட்டையில் குறைந்த அழுத்த மின்வினியோகத்தால் அவதி | சிங்கம்புணரி: சிங்கம்புணரி ஒன்றியம் எஸ்.எஸ்.,கோட்டையில் குறைந்த அழுத்த மின்சாரத்தால் கிராமத்தினர் அவதிக்குள்ளாகின்றனர். எஸ்.எஸ்.,கோட்டையை சுற்றி எஸ் .மாத்தூர், சீயாமுத்துப்பட்டி, சூரியன்நகர், ஊதம்பட்டி, கோட் டைப்பட்டி, உடன்பட்டி உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் இணைப்புகளைபெற்றுள்ள பயனீட்டாளர்க... |
தமிழகம் | காதல் விவகாரம் வாலிபர் கொலை பெண்ணின் சகோதரர் சரண் | சிவகங்கை: மானாமதுரையில் காதல் விவகாரம் தொடர்பாக, வாலிபரை அரிவாளால் வெட்டி கொலை செய்தவர், சிவகங்கை கோர்ட்டில் சரண் அடைந்தார்.மானாமதுரை அருகே கட்டிக்குளத்தை சேர்ந்த விஜயன் மகள் மேகலா(19). இவரும் கே.புதுக் குளம் சிவக்குமாரும்(24) சில வருடங்களாக காதலித்து வந்தனர். இதற்கு, மேகலா குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஜூன் 2... |
தமிழகம் | சாவியை எடுத்து பூட்டை திறந்து திருடி, பூட்டிச் சென்ற திருடன் | அமைந்தகரை:வீட்டில் ஜன்னல் ஓரத்தில் வைத்திருந்த சாவியை எடுத்த திருடன், வீட்டை திறந்து பணம் மற்றும் நகையை திருடி கொண்டு மீண்டும் வீட்டை பூட்டிச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.அரும்பாக்கம் என்.எஸ்.கே., நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை(50). இவர் தனது வீட்டின் முதலாவது தளத்தில் வசித்து வருகிறார். தரை மற்ற... |
தமிழகம் | திருப்புவனத்தில் டாக்டர்கள் இன்றி நோயாளிகள் அவதி | திருப்புவனம்: திருப்புவனம் அரசு சமுதாய நல மையத்தில் டாக்டர்கள் இன்றி, நோயாளிகள் சிகிச்சை பெறமுடியாமல் தவிக்கின்றனர். இங்கு, சுகாதாரத்துறையின் கீழ் சமுதாய நல மையம் செயல்படுகிறது. தினமும் 500 பேர் வரை வெளி நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். இங்கு, ஆரம்பத்தில் மூன்று டாக்டர்கள் வரை இருந்தனர். ஆனால், காலப்போக்கில் டாக்டர்கள... |
தமிழகம் | பள்ளி மாணவிகளை ஏமாற்றி 5.5 பவுன் செயின் பறிப்பு போலி ஆசிரியர் தலைமறைவு | மானாமதுரை: மானாமதுரை செவன்த்டே மெட்ரிக்.,பள்ளி மாணவிகளிடம் 5.5 பவுன் நகையை மோசடி செய்த, நபரை சிப்காட் போலீசார் தேடி வருகின்றனர். இங்குள்ள பள்ளிக்கு, நேற்று காலை 10 மணிக்கு ஆசிரியர் வேலை கேட்டு, வாலிபர் வந்தார். பள்ளி முதல்வர் அவரது சான்றுகளை பார்த்துள்ளார். பின் 10 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாடம் எடுக்குமாறு கூறியுள்ளார... |
தமிழகம் | நடத்தையில் சந்தேகம் மனைவி அடித்து கொலை | இடையகோட்டை: ஒட்டன்சத்திரம் அருகே நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவன், சம் மட்டியால் அடித்து மனைவியை கொலை செய்தார். சின்னக்காம்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன் (25). இவருடைய மனைவி ரேவதி (23). இவர்களுக்கு திருமணமாகி வர்ஷா(4) என்ற பெண் குழந்தையும், அபிஷேக் (2) என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். சில மாதங்களாக மனைவியின் நடத்தையில் கண... |
தமிழகம் | மணல் கடத்துபவர்களை பிடிக்க அதிகாரிகள் தயக்கம், நிலத்தடி நீர் மட்டமும் பாதிக்கும் | திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் மணல் கடத்துபவர்களை பிடிக்கும் போது அரசியல் தலையீடு ஏற்படுவதால், அவர்களை பிடிக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். பழநி சண்முகநதி, பாலாறு பொருந்தலாறு, திண்டுக்கல் சந்தனவர்த்தினி, குடகனாறு, ஒட்டன்சத்திரம் பரப்பலாறுஉட்பட பல இடங்களில் ஆறுகள், ஓடைகள், கண்மாய்களில் மணல் அள்ளப்படுகி... |
தமிழகம் | நீரில் முழ்கி அலுவலர் பலி | வடமதுரை: திருநெல்வேலி மாவட் டம் விக்கிரமசிங்கபுரத் தைச் சேர்ந்தவர் குமார்(31). இவர் வடமதுரை- திண்டுக்கல் ரோட்டிலுள்ள தனியார் நூற்பாலையில் உதவி ஸ்பின்னிங் மாஸ்டராக பணிபுரிந்தார். நேற்று மில்லின் நீர் மறுசுழற்சி பிரிவிற்கு ஆய்வுக்கு சென்றபோது, அறையில் வைக்கப்பட்டிருந்த கேன் தவறி விழுந்ததில் அமிலம் குமார் மீது தெறித்து, க... |
தமிழகம் | ஆர்ப்பாட்டம் | பழநி: பழநியில் நகராட்சி மேல்நிலைபள்ளி எதிர்புறம் உள்ள அரசு மதுக்கடையை அகற்ற கூறி அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயலாளர் ராஜ்குமார் தலை மை வகித்தார். நகர செயலாளர் காளிதாஸ் முன் னிலை வகித்தார். |
தமிழகம் | கிரிக்கெட் முடிவுகள் | திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட போட்டி முடிவுகள்: விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் அணி, சாம்பாபு அணியை 58 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. வசந்தா ஸ்வீட்ஸ் அணி, மெஜ ஸ்டிக் அணியை 71 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. |
தமிழகம் | கிரிக்கெட் வீரர் தேர்வு | திண்டுக்கல்: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், மாவட்டங் களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் 14 வயதிற்கு உட்பட்ட மாவட்ட அணி வீரர்கள் தேர்வு செய்யப் பட உள்ளனர். ஜி.டி.என்., கல்லூரியில், ஜூலை 10 மாலை 4 மணிக்கு இதற்கான தேர்வு நடைபெற உள்ளது.
இதில் 1996 செப். 1க்குப் பின் பிறந்தவர்கள் ப... |
தமிழகம் | மது பாட்டில்கள் விற்றஆறு பெண்கள் கைது | திருவான்மியூர் : புதுச்சேரி மற்றும் தமிழக மது பாட்டில்களை, கள்ளமார்க்கெட்டில் விற்பனை செய்த ஆறு பெண்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் 100 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.திருவான்மியூர், ஓடைமாநகர், ஓடைக்குப்பம் பகுதியில் டாஸ்மாக் மது பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக புகார் வந்தது.இதையடுத்து, அடைய... |
தமிழகம் | மரக்கன்று நடும் விழா | திருவள்ளூர் : ஜெயா பொறியியல் கல்லூரி வளாகத்திலும், பிரகாஷ் நகரிலும் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.நாட்டு நலப்பணி திட்ட மாணவ, மாணவியர் ஆர்வமுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.ஜெயா குழுமத்தலைவர் கனகராஜ் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், ஜெயா கல்லூரி முதல்... |
தமிழகம் | திண்டுக்கல்லில் நாளை தனியார் வேலைவாய்ப்பு சந்தை | திண்டுக்கல்: திண்டுக்கல்லில் தனியார் வேலைவாய்ப்புச் சந்தை, நாளை நடைபெற உள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்கள் பயன்பெறும் வகையில், தனியார் துறையில் வேலை வாய்ப்பு என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் சிறப்பு கூட்டம், நாளை(ஜூலை 8ல்) வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள் ளது. இதில் நகைக் கடை, ஆஸ்... |
தமிழகம் | கள்ளக்காதலனுடன் மனைவி ஓட்டம்: பெண்ணை தாக்கிய கணவனுக்கு வலை | கும்மிடிப்பூண்டி : மனைவி ஓடியதற்கு காரணமாக இருந்த பெண்ணை இரும்பு பைப்பால் தாக்கிய கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவர் அப்புநாதன் மகன் சிவபாலன்(33). இவரது மனைவி ரோஸ்மேரி(27).கடந்த 5ம் தேதி ரோஸ்மேரி தன் ஏழு வயது மகனுடன் மாயமானார். இது குறித்து, கும்மிடிப்பூண்டி சிப்காட... |
தமிழகம் | வேடசந்தூரில் கொசுவால் வைரஸ் காய்ச்சல் பரவல் | வேடசந்தூர்: வேடசந்தூரில் அதிக அளவில் கொசு உற்பத்தியாகியுள்ளதால் பொதுமக்கள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். வேடசந்தூரில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு பல மாதங்களாக சாக்கடைகள் சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. நகரில் கொசு அதிகமாகி உள்ளதால், பொதுமக்களுக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப் பட்டவர்கள் வேடசந்தூர் அரச... |
தமிழகம் | கோவில் நிலம் ஆக்கிரமிப்பு: பொதுமக்கள் உண்ணாவிரதம் | திருவள்ளூர் : பொன்னியம்மன் கோவில் நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து வீடு கட்டி வருவதை தடுத்து நிறுத்தி நிலத்தை மீட்டுத் தர வேண்டும் என்று 250க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.ஆர்.கே.பேட்டை அடுத்த அம்மையார்குப்பம் கிராமத்தில் பொன்னியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் உபகோவில் பொன்னியம்மன் தெருவில் அமைந்து... |
தமிழகம் | பெண்ணிடம் தாலி பறிப்பு மர்ம நபர்கள் கைவரிசை | கும்மிடிப்பூண்டி : குடும்பத்துடன் கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் பேச்சு கொடுத்து, தாலி சரடை பறித்து சென்ற மர்ம நபர்கள் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வீரபத்திரன். இவர் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தீபா(22).இவர்கள், இருவரும் கடந்த 5ம் த... |
தமிழகம் | ஜாத்திரை திருவிழா | திருவள்ளூர் : திருவள்ளூர் ரயிலடி அருகேயுள்ள பெரியகுப்பம் மூங்காத்தம்மன் கோவில் ஜாத்திரை திருவிழா வெகு சிறப்பாக நடந்தது.விழாவை முன்னிட்டு 2ம் தேதி தாவூத்கான் பேட்டை, லட்சுமிபுரம் பகுதி மக்களும், 3ம் தேதி வள்ளலார் தெரு, குட்டைக்காரத் தெரு, எஸ்.கே.பி., நகர் மக்களும், 4ம் தேதி மேட்டுத் தெரு, லால்பகதூர் சாஸ்திரி தெரு மக்களு... |
தமிழகம் | கல்வி உதவித்தொகை வழங்கும் விழா | திருப்போரூர் : மகளிர் சுய உதவிக்குழு பெண்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழா திருப்போரூரில் நடந்தது.எல்.ஐ.சி., குழு காப்பீட்டுத் திட்டம் சார்பில் திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் 9, 10, 11ம் வகுப்பு படிக்கும் மகள்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடந்தது. இதற்கு... |
தமிழகம் | ஆர்ப்பாட்டம் | பழநி: பழநியில் பழனியாண் டவர் கலை மற்றும் பண் பாட்டுக்கல்லூரியை சேர்ந்த தாழ்த்தப்பட்ட இன ஆசிரிர்கள் மற்றும் அலுவலர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இளநிலை உதவியாளர் சிலம்பன் தற்காலிக பணிநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர், அலுவலர்களை முதல்வர் ஒருமையில் பேசுவதை தவிர்க்க வேண்டும். தமிழ்துறை தலைவர் அக்னிபுத்திரன், ந... |
தமிழகம் | மாணவியரை ஏமாற்றி செயின்பறிப்பு | மானாமதுரை: மானாமதுரை செவன்த்டே மெட்ரிக் பள்ளி மாணவியரை ஏமாற்றி, 5.5 சவரன் நகையை மோசடி செய்த நபரை, சிப்காட் போலீசார் தேடி வருகின்றனர். இப்பள்ளிக்கு,நேற்று காலை 10 மணிக்கு ஆசிரியர் வேலை கேட்டு, ஒரு வாலிபர் வந்தார். பள்ளி முதல்வர் அவரது சான்றுகளை பார்த்துவிட்டு,10 ஆம் வகுப்பு மாணவியருக்கு பாடம் எடுக்குமாறு கூறினார். அவரும... |
தமிழகம் | குடிநீர் வழங்கக் கோரி கிராம மக்கள் பி.டி.ஓ., அலுவலகம் முற்றுகை | திருவள்ளூர் : ஊராட்சிக்கு சீரான குடிநீர் வழங்க வேண்டும் என, கதனநகரம் ஊராட்சி பகுதி கிராம மக்கள், பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் அமைந்துள்ளது கதனநகரம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட முனியப்பரெட்டி கண்டிகையில் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு அமைந்துள்ள ஆழ்த... |
தமிழகம் | விபத்தில் ஒருவர் பலி | இடையகோட்டை: ஒட்டன்சத்திரம் நீலாங்கன்னி வலசை சேர்ந்த செல்வகுமார் (50), பழனிச்சாமி ஆகியோர் இருசக்கரவாகனம் (பல் சர்) ஒன்றில் மார்க்கம் பட்டியில் இருந்து மூலக்கடைக்கு சென்றனர். இவர்கள் ஆத்திக்காட்டு வலசு பஸ்ஸ்டாப் அருகே செல்லும் போது, எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியது. இதில் செல்வகுமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். பலத்த க... |
தமிழகம் | பள்ளி மாணவியை கடத்த முயன்ற கும்பலுக்கு போலீஸ் வலை | ஓசூர்:சூளகிரி அருகே, மயக்க பொடி தூவி, பள்ளி மாணவியை கடத்த முயன்ற கும்பலை போலீசார் தேடுகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த காலிங்காவரம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி நல்லப்பா. இவருடைய மூன்று மகள்களில், இருவருக்கு திருமணமாகி விட்டது. கடைசி மகள் பவித்ரா (15), அரசு உயர் நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரு... |
தமிழகம் | முன்னாள் திட்ட அலுவலர் மீது வழக்கு கோரி,முன்னறிவிப்பின்றி புறக்கணிப்பு | திண்டுக்கல்: முன்னாள் திட்ட அலுவலர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறையினர் நேற்று அலுவலக புறக்கணிப்பில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்ட திட்ட அலுவலராக பணியாற்றி வந்தவர் சுமதி. சில வாரங்களுக்கு முன், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய ரோடு இன்ஸ்பெக்டர் சித்ராதேவிய... |
தமிழகம் | கொடைக்கானல் மலையில் ஜெயின் பெண் துறவியர்கள் நடை பயணம் | தாண்டிக்குடி: கொடைக்கானல் மலை ரோட்டில் ராஜஸ்தானை சேர்ந்த ஜெயின் பெண் துறவியர்கள் ஆன்மீக நடைபயணம் மேற்கொண்டனர். கொடைக்கானல் மலையில் இருந்து மதுரை நோக்கி ஜெயின் கோயிலுக்கு ராஜஸ்தானிலிருந்து ஜோதி சூர்ய பிரபா சிரி மாரஷா தலைமையில் 7 பெண் துறவியர்கள் நடைபயணம் மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில்: நாங்கள் துறவரத்த... |
தமிழகம் | காட்டு யானை தாக்கி சுற்றுலா பயணி காயம் | கோவை:காட்டு யானை தாக்கி, பெண் சுற்றுலாப் பயணி படுகாயமடைந்தார். பெங்களூருவைச் சேர்ந்தவர் சாந்தி(30). குன்னூருக்கு சுற்றுலா வந்த இவர் நேற்று முன்தினம் இரவு, தனது உறவினருடன், மேட்டுப்பாளையத்துக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். இரவு 10.30 மணிக்கு பர்லியாறு அருகே உள்ள கே.என்.ஆர்.நகர் சென்ற போது, நடுரோட்டில் மூன்று காட்டு ... |
தமிழகம் | பாலியல் தொந்தரவுக்கு ஆளான மாணவிகள் கல்விக்கு ஏற்பாடு | திண்டுக்கல்: கொடைக்கானல் பள்ளியில் படித்த மாணவிகளுக்கு, தொடர்ந்து ஆங்கில வழி கல்வி அளிக்கப்பட உள்ளது. கொடைக்கானல் கோடை பப்ளிக் பள்ளியில் படித்த, பூடானைச் சேர்ந்த 14வயது மாணவி பாலியல் தொந்தரவிற்கு ஆளானார். இப்பிரச்னை தொடர்பாக பள்ளி முதல்வர் ஷிபாபாலை போலீசார் கைது செய்தனர். தாளாளர் பிரைட்(70), ஜூலை 15ல் ஸ்ரீவில்லிபுத்தூர... |
தமிழகம் | பள்ளி தாளாளர் பாலியல் தொந்தரவு மாணவிகள் ரகசிய வாக்குமூலம் | நிலக்கோட்டை: கொடைக்கானலில் பள்ளி தாளாளர் பாலியல் தொந்தரவு செய்த வழக்கில், மாணவிகள் நேற்றும் நிலக்கோட்டை கோர்ட்டில் ரகசிய வாக்குமூலம் அளித்தனர். கொடைக்கானல் தனியார் பள்ளி தாளாளர் பிரைட்(70). தனது பங்களாவில் தங்கியிருந்த பூடான் மாணவியிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. தலைமறைவான தாளார் ஸ்ரீவில்லி.,... |
தமிழகம் | எஸ்.ஐ., பைக் எரிப்பு 3 பேர் கைது | வத்திராயிருப்பு:வத்திராயிருப்பு அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில், எஸ்.ஐ., பைக் எரிக்கப்பட்டது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். கான்சாபுரத்தில் ஒரு பிரிவினருக்கு சொந்தமான காளியம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா நேற்று நடந்தது. இதன் தொடர்ச்சியாக , இரவு கலை நிகழ்ச்சி நடந்தது. அங்கிருந்த சிலர் புதியதமிழகம் க... |
தமிழகம் | காதலனுடன் சேர்க்கக் கோரி 8ம் வகுப்பு மாணவி மனு | ப.வேலூர்:காதலனுடன் சேர்த்து வைக்குமாறு, எட்டாம் வகுப்பு பள்ளி மாணவி, மகளிர் போலீசில் மனு அளித்துள்ளார்.நாமக்கல் மாவட்டம் ப.வேலூர் அடுத்த எல்லைமேடு பகுதியைச் சேர்ந்த பூவேந்திரன் மகள் மீனா (13); பாலப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு படிக்கிறார். அதே பகுதியைச் சேர்ந்த கோபாலின் மகன் பெரியசாமி (22); ஹாலோ பிள... |
தமிழகம் | ரயில்நிலையத்தில் தவித்த சிறுவன் காப்பகத்தில் ஒப்படைப்பு | விழுப்புரம்:விழுப்புரம் ரயில் நிலையத்தில் தவித்த மாணவரை போலீசார் மீட்டு, தொண்டு நிறுவனத்தில் ஒப்படைத்தனர்.சென்னை கோடம்பாக்கம் வரதராஜன் பேட்டை பகுதியை சேர்ந்தவர் அனுசுயா. இவரது மகன் ராஜேந்திரன். புலியூர் பகுதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கிறார். இவர், நேற்று முன் தினம் இரவு விழுப்புரம் ரயில... |
தமிழகம் | பண்ருட்டி அருகே முதியவர் கடத்திக்கொலை | பண்ருட்டி:பண்ருட்டி அருகே முதியவரின் நிலத்தை அபகரிக்க, கடத்திக் கொலை செய்த மூன்று பேரை, போலீசார் கைது செய்துள்ளனர். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள 11 பேரை, போலீசார் தேடி வருகின்றனர்.கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கீழ்கவரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடகிருஷ்ணன் (59). இவர், கடந்த 26ம் தேதி இரவு 9 மணிக்கு கீழ்கவரப்பட்... |
தமிழகம் | ஜூலை மாதத்திற்கான ரேஷன் குறைதீர் கூட்டங்கள் அறிவிப்பு | ராமநாதபுரம்: ஜூலை மாதத்திற்கான ரேஷன் குறைதீர் கூட்டம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ரேஷன் பொருட்கள் வினியோகம் தொடர்பாக ஒவ்வொரு மாதமும் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஜூலை மாதத்திற்கான கூட்டம் ஒன்பதாம் தேதி முதல் வட்ட வாரியாக நடக்க உள்ளது. இரட்டையூரணி(ராமநாதபுரம்), ஓலைக்குடா(ராமேஸ்வரம்), கடம்பூர்(திருவ... |
தமிழகம் | கூலிப்படையினர் கைது | கடலாடி: கடலாடி அருகே புனவாசல் வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் நாராயணனை கொலை செய்ய வந்த கூலிப்படையினர் ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். கடலாடி அடுத்த சித்திரங்குடியை சேர்ந்த செல்வம் மகன்கள் நாராயணன், வில்வலிங்கம். நாராயணன் புனவாசல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் செயலாளராக பணிபுரிந்து வருகிறார். வில்வலிங்கம் இறந்த... |
General | உலககோப்பை கால்பந்து: இறுதிபோட்டியில் ஸ்பெயின் | டர்பன்: உலககோப்பை கால்பந்து போட்டியின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஜெர்மனி அணியை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது ஸ்பெயின். உலககோப்பை போட்டிகள் தென் ஆப்ரிக்காவில் நடைபெற்று வருகிறது. இறுதிகட்டத்தை எட்டியுள்ள இப்போட்டியில் முதல் அரையிறுதியில் உருகுவே-நெதர்லாந்து அணிகள் மோதின. இதில் நெதர்லாந்து அணி 3-2 என்ற கோல் கணக்கில... |
தமிழகம் | பிடாரியேந்தல் வழிதடத்தில் கருவேல மரங்களால் அச்சம் | சாயல்குடி: கடலாடி அடுத்த சின்ன பொதிகுளம், பிடாரியேந்தல் செல்லும் வழித்தடம் கருவேல மரங்கள் சூழ்ந்து காணப்படுவதால் வாகனங்களில் செல்லும் பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகிறது. கடலாடியை அடுத்து சாயல்குடி- முதுகுளத்தூர் வழித்தடத்திலிருந்து நான்கு கி. மீ., தொலைவில் பிடாரியேந்தல் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற அரியநாச்சிய... |
தமிழகம் | இலவச காஸ் விநியோகத்தால் புதிய காஸ் இணைப்பு நிறுத்தம் | முதுகுளத்தூர்: இலவச காஸ் விநியோகத்தால் புதிய காஸ் இணைப்பு நிறுத்தப் பட்டுள்ளதால், நகர, கிராமபுறங்களை சேர்ந்த புதிய இணைப்பு பெறும் பயனாளிகள் அவதிப்படுகின்றனர். குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு இலவச "டிவி', காஸ் அடுப்புகளை இலவசமாக வழங்கி வருகிறது. இலவச "டிவி' க்கள் வழங்குவது 90 சதவீதம் முடிந்த நிலையில், காஸ் அடுப்புகளை வரு... |
தமிழகம் | விஷ ஊசி போட்ட விவகாரம் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு | அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை அருகே ஊசி போட்டு தந்தையை மகனே கொன்றதாக கொடுத்த புகாரில், சந்தேக மரணமாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.விருதுநகர் மாவட்ட சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் அசோகன், பிரபாகரன் எஸ்.பி.,யிடம் கொடுத்த புகார் மனுவில் கூறியதாவது: எனது தாய்மாமன் ஜெயராஜ் (79), அருப்புக்கோட்டை ராமசாமிபுரத்தில் உள்ள அவர... |
தமிழகம் | இந்திய கம்யூ., ஒன்றிய குழு கூட்டம் | ராமநாதபுரம்: திருப்புல்லாணி ஒன்றிய இந்திய கம்., கூட்டம் ஒன்றிய துணை செயலாளர் தர்வேஸ்கான் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் ராஜன், ஒன்றிய பொருளாளர் சொக்கலிங்கம், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், கிளை செயலாளர் முபாரக் அலி, ஒன்றிய செயலாளர் மணி பாரதி பேசினர். கடல் அட்டை மீதான தடையை நீக்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் வல... |
தமிழகம் | மதுரை வங்கிகளில் மீண்டும் கள்ளநோட்டு | மதுரை:மதுரையில் வங்கி அலுவலர்கள் கவனமாக இருந்தாலும், கள்ளநோட்டுகள் ஊடுருவுகின்றன.நேற்று முன் தினம், சென்னை ரிசர்வ் வங்கி கிளை உதவி பொது மேலாளர் நாகேஸ்வரராவ் மதுரை மத்திய குற்றப்பிரிவில் புகார் செய்தார். அதில், 2009 நவ., முதல் ஐ.சி.ஐ.சி.ஐ.,வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, கார்ப்பரேஷன் வங்கிகளில் 1000 ரூபாய், 50... |
தமிழகம் | கடலாடியில் பா. ஜ., கூட்டம் | கடலாடி: கடலாடியில் ஒன்றிய பா. ஜ., கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். கோட்ட அமைப்பாளர் சொக்கலிங்கம், ராம்சேகர், பொதுச்செயலாளர் எஸ்.எல். கே. பாண்டியன், மாவட்ட மகளிரணி தலைவி ஜெயராணி முன்னிலை வகித்தனர். சிறுபான்மையினருக்கு கல்வியில் கிடைக்கும் சலுகைகள், இந்துக்களில் பொருளாதரத்தில் பின் தங்கியுள்ள ஏழ... |
தமிழகம் | நூறு நாள்வேலை திட்டத்தில் தூர் வாரப்பட்ட கண்மாய் | ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொட்டுப்புளி கண்மாய் தூர் வாரப்பட்டு பல வருடங்கள் ஆன நிலையில், தற்போது நூறு நாள் வேலை திட்டத்தின் மூலமாக பெரிய அளவு தூர் வாரப்பட்டடுள்ளது.கண்மாய் தூர் வாரப்படாமல் இருந்தால், பெண்கள் முதல் பள்ளி மாணவர்கள் வரை வெவ்வேறு கிராமங்களுக்கு தண்ணீருக்காக அலைய வேண்டிய நிலை ஏ... |
தமிழகம் | நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம் | பரமக்குடி: பரமக்குடியில் பி.எம்.எஸ்., தொழிற்சங்கத்தின் சார்பில் கைத்தறி உதவி இயக்குனர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைத்தறி சங்க மாவட்ட தலைவர் மோதிலால் தலைமை வகித்தார். பொதுத் தொழிலாளர் சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில், கைத்தறி மாவட்ட செயலாளர் காசிவிஸ்வநாதன், மாநில செயலாளர் சங்கரசுப்பிரமணியன், மாவ... |
தமிழகம் | தெருக்களில் சாக்கடை கழிவுகள் தேவை மாற்று நடவடிக்கை | பரமக்குடி: பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் சாக்கடைகளில் இருந்து அள்ளப்படும் கழிவுகள், தெருக்களிலேயே போடுவதால் நோய் அபாயம் உள்ளது. நகராட்சி சுகாதாரத் துறையின் மூலம் பரமக்குடியின் அனைத்து வார்டுகளிலும் காலை, மாலையில் சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கு ஆரம்பத்தில் இருந்து கடைப்ப... |
தமிழகம் | ஆடுதுறை நெல்ஆராய்ச்சி நிலையத்தில் பாமாயில் மரக்கன்றுகள் தீயில் நாசம் | கும்பகோணம்: ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தில் பாமாயில் மரக்கன்றுகள் தீப்பிடித்து எரிந்ததை தீயணைப்பு நிலையத்தினர் விரைந்து சென்று தீயை அணைத்ததால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைவது தவிர்க்கப்பட்டது.
கும்பகோணம் அருகே ஆடுதுறையில் தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இங்கு ஆறு ஏக்கர் பரப்பளவி... |
தமிழகம் | அரசு ஊழியர்கள் நிதி உதவி | ராமநாதபுரம்: திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய சாலை ஆய்வாளர் சித்ராதேவியின் இறப்பு நிவாரணத்தொகையாக இரண்டு லட்சம் ரூபாய் வழங்க தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் அறிவித்திருந்தார். முதற்கட்டமாக 25 ஆயிரம் ரூபாயை அவரது குடும்பத்தாருக்கு மாநில இணை செயலாளர் கிருஷ்ணன், குமரேசன், மாநில பொருளாளர் சுப்பிரமணியன் வழங்கினர். சங்க ந... |
தமிழகம் | பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தை குடியிருப்பு பகுதியில் அமைக்க எதிர்ப்பு | தூத்துக்குடி: தூத்துக்குடியில் , பாதாள சாக்கடை திட்ட சுத்திகரிப்பு நிலையத்தை குடியிருப்பு பகுதியில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர். தூத்துக்குடி மாநகராட்சி பாதாள சாக்கடை திட்டதிற்கான சுத்திகரிப்பு நிலையம் புல் தோட்டம் என்ற இடத்தின் அருகே அமைக்கப்படவுள்ளது. அதற்கான பணிகள் நடந்துவருக... |
தமிழகம் | முன்னாள் திட்டஅலுவலர் மீது வழக்கு கோரி அலுவலக புறக்கணிப்பு | திண்டுக்கல்:முன்னாள் திட்ட அலுவலர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சித் துறையினர் நேற்று அலுவலக புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.ராமநாதபுரம் மாவட்ட திட்ட அலுவலராக பணியாற்றி வந்தவர் சுமதி. சில வாரங்களுக்கு முன், இவர் கண்டித்ததால், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய ரோடு இன்ஸ் ... |
தமிழகம் | விழிப்புணர்வு கூட்டம் | சாயல்குடி: சாயல்குடியில் சாயல் நிறுவனத்தின் சார்பாக தொழில் முனைவோர் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் டி. கண்ணன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் முத்திளங்கோவன்,ஆய்வாளர் வெங்கடேசன் முன்னிலை வகித் தனர். ஒருங்கிணைப் பாளர் செய்யது, அழகு மாடத்தி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். |
தமிழகம் | குற்றாலத்தில் படகு சவாரி சுற்றுலா துறை துவக்கியது | திருநெல்வேலி: குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளை குதூகலப்படுத்தும் படகுசவாரி நேற்று துவங்கியது.குற்றாலத்தில் தற்போது சீசன் களை கட்டியுள்ளது. ஐந்தருவியில் அனைத்து கிளைகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. மெயின்அருவி, புலியருவி, பழையகுற்றாலத்திலும் நேற்று தண்ணீர் கொட்டியது. வழக்கமாக விடுமுறை நாட்களிலும், சனி,ஞாயிறு தினங்களிலும்தான் ... |
தமிழகம் | நெல்லையில் போலீஸ் வாகன சோதனை | திருநெல்வேலி : நெல்லையில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணமில்லாத மொத்தம் 400க்கும் மேற்பட்ட இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.நெல்லையில் சமீபத்தில் ஒரு பெண்ணிடம் நகைபறித்த திருடர்கள் போலீசாரை கத்தியால் குத்திவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றனர். விசாரணையில், அது திருட்டு வாகனம... |
தமிழகம் | அர்ப்பணிப்போடு செய்தாலே சமூகபணிதான் : ஜெயேந்திரர் சுவாமிகள் பேச்சு | திருநெல்வேலி: காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பவள விழாவை முன்னிட்டு நெல்லையில் நேற்று சுவாமிகளுக்கு கனகாபிஷேகம் நடந்தது.காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பவள விழா தற்போது கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சுவாமிகள் பல்வேறு இடங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார். நேற்றுமுன்தினம் நெல்லை வந்த அவருக்கு சிறப்பான... |
தமிழகம் | பொதுமக்கள் நேர்காணல் ஒத்திவைப்பு | தஞ்சாவூர்: திருவையாறு தாலுகா வளப்பக்குடியில் இன்று (8ம் தேதி) கலெக்டர் சண்முகம் தலைமையில் மக்கள் நேர்காணல் முகாம் நடப்பதாக இருந்தது. நிர்வாக காரணத்தால் இம்முகாம் வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது, என கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. |
இந்தியா | துப்பாக்கி வெடித்து கடற்படை அதிகாரி பரிதாப சாவு | கொச்சி:கடற்படை அதிகாரி ஒருவர் தன் துப்பாக்கியை பரிசோதித்துக் கொண்டிருந்த போது, அது எதிர்பாராத விதமாக வெடித்ததில், பலியானார்.கேரள மாநிலம் கொச்சியில் தென்மண்டல கடற்படை தலைமையகம் உள்ளது. இங்கு தலைமை அதிகாரியாக பணியாற்றியவர் ரியர் அட்மிரல் எஸ்.எஸ்.ஜாம்வால்.இவர் இங்குள்ள ஐ.என்.எஸ்.துரோணாச்சாரியா துப்பாக்கி சுடும் பயிற்சி தள... |
தமிழகம் | ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் இரவில் மதுபாட்டில்கள் விற்கும் இளைஞர்கள் | ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் இரவில் மதுபாட்டில்களை விற்கும் இளைஞர்களை போலீசார் கண்காணிக்க வேண்டும். ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் இளைஞர்கள் சிலர் டாஸ்மாக் கடைகளில் மாலையிலே மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கி, இரவு 10 மணிக்குபின் விற்பனை செய்து வருகின்றனர். டாஸ்மாக் கடைக்கு இரவு 10 மணிக்கு பின் வரும் உ.பா. பிரியர்... |
தமிழகம் | போலி விசா மூலம் துபாய் செல்ல முயன்ற27 பேர் கைது | புதுடில்லி:போலி விசா மூலம் துபாய் செல்ல முற்பட்ட 27 பேர், டில்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவர், வங்கதேசத்தைச் சேர்ந்தவர். போலி விசா தயாரிப்பு நிறுவனங்கள் இடையே ஏற்பட்ட போட்டியால் இவர்கள் காட்டிக் கொடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.டில்லி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்த... |
தமிழகம் | ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் தேர்தல் களத்தில் கடலோர கிராமங்கள் | ராமநாதபுரம்: ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் மேற்கொண்டு வரும் கும்பல்களால், கடலோர கிராமங்கள் முன்கூட்டியே தேர்தல் களம் கண்டுள்ளன. சமீப காலமாக மதப்பிரசாரம் தீவிரம் அடைந்து வருகிறது. ஊனமுற்றோர், கைவிடபட்டோர், கருணாலயங்களில் சென்று போதனைகள் மூலம் மதமாற்றும் பிரசாரங்கள் நடைபெற்றன. நவீனத்தின் வரவான மொபைல் போன், இமெயில் போன்றவற... |
தமிழகம் | காவிரி குடிநீர் சப்ளை இல்லைகுடிநீருக்காக 2 கி.மீ., தூரம் பயணம் | முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே காக்கூர் சமத்துவபுரத்தில் காவிரி குடிநீர் சப்ளை இல்லாததால், குடிநீருக்காக இரண்டு கி.மீ., தூரம் காலி குடங்களோடு செல்லும் நிலையில் மக்கள் உள்ளனர். முதுகுளத்தூர் ஒன்றியத்தில் பெரிய ஊராட்சிகளில் ஒன்றாக காக்கூர் உள்ளது. இங்கு மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீர் சப்ளை செய்யாமல், குறைந்த அளவே சப்ள... |
தமிழகம் | பிராமணர் சங்க கூட்டம் | ராமநாதபுரம்: ராமநாதபுரம் பிராமணர் சங்க கூட்டம் ராமநாதபுரம் பாண்டு ரங்கன் கோயிலில் நடந்தது. குளித்தூர் சீனிவாசன் வரவேற்றார். கிளை தலைவர் சேகர் பேசினார். பள்ளி குழந்தைகளுக்கு சீருடை, மகளிர் அணி செயலாளர் அலமேலு க்கு உதவிகள் வழங்கப் பட்டன. இளைஞரணி செயலாளராக நாராயணன், இணை செயலாளராக பத்ரிநாதன், துணை தலைவராக பார்த்தசாரதி, பொர... |
தமிழகம் | வக்கீல் சங்க நிர்வாகிகள் | திருவாடானை: திருவாடானை வக்கீல் கள் சங்க கூட்டம் அறிவழகன் தலைமையில் நடந் தது. தலைவராக சிவராமன், உதவி தலைவராக அழகர்சாமி, செயலாளராக தனபால், உதவி செயலாளராக ரமேஷ், பொருளாளராக ராம்குமார், செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கபட்டனர். |
தமிழகம் | செக்போஸ்ட்டில் போலீசார் இல்லை | தேவிபட்டினம்: தேவிபட்டினம் கோப்பேரி மடம் செக் போஸ்ட்டில் 24மணி நேரமும் போலீசார் கண்காணிக்கப் படுகிறது. கடந்த சில நாட்களாக பாதுகாப்பு பணியில் போலீசாரே இருப்பதில்லை . இதனால் கடத்தல் வாகனங்கள் சர்வ சாதரணமாக செல்ல வாய்ப்பு உள்ளது. போலீசார் கணகாணிப்பை தொடர எஸ்.பி.,நடவடிக்கை எடுக்க வேண்டும். |
தமிழகம் | அமெரிக்க பெண் கற்பழித்து கொள்ளை | ஐதராபாத்:அமெரிக்காவைச் சேர்ந்த பெண்னை, கத்திமுனையில் கற்பழித்து, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.ஐதராபாத்தில் உள்ள வில்லியம் ஜபர்சன் கிளின்டன் பவுண்டேஷன் என்ற நிறுவனத்தில், அமெரிக்காவைச் சேர்ந்த 30 வயதுள்ள பெண் பணியாற்றி வருகிறார்.ஐதராபாத், பஞ்சரா மலைப்பகுதியில் உள்ள தன் வீட்டில் நேற்று அதிக... |
தமிழகம் | ஞானேஸ்வரி ரயில் கவிழ்ப்பு: மேலும் ஒருவர் கைது | ஜார்கிராம்:ஞானேஸ்வரி ரயில் கவிழ்ப்பு சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒரு முக்கிய குற்றவாளி, ஒரிசா மாநிலத்தில் நேற்று கைது செய்யப்பட்டான்.மேற்கு வங்கத்தில், கடந்த மே மாதம் 28ம் தேதி ஞானேஸ்வரி ரயிலை நக்சலைட்கள், தண்டவாளத்தை தகர்த்து கவிழ்த்தனர். இந்த சம்பவத்தில், ரயில் பயணிகள் 148 பேர் உயிரிழந்தனர்; ஏராளமானோர் படுகாயமடைந்த... |
தமிழகம் | துப்புரவு பணியாளர்கள் உண்ணாவிரதம் | புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட பஞ்சாயத்து யூனியன் பகுதிகளில் பணியாற்றிவரும் துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் குடிநீர் திட்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி இயக்குனர்களுக்கு அரசாணைப் படி ஊதிய உயர்வு வழங்கக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
பஞ்சாயத்து யூனியன் பகுதிகளில் பணியாற்றிவரும் துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் மே... |
இந்தியா | பாக்., துப்பாக்கிச் சூடு பி.எஸ்.எப்., வீரர் பலி | ஜம்மு:ஜம்மு பகுதியிலுள்ள எல்லையில் பாகிஸ்தான் ராணுவப் படையினர் நடத்திய அத்துமீறிய துப்பாக்கிச் சூட்டில், இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் (பி.எஸ்.எப்.,) ஒருவர் பலியானார். நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில், மாலா பேலா மற்றும் சாக் பாக்வாரி எல்லைப் பகுதியில் உள்ள புறநகர் காவல்நிலையம் மீது, பாகிஸ்தான் ராணுவத்தினர்... |
தமிழகம் | வீடியோ கான்பரன்சிங்கிற்கு வந்த கைதியிடம் கஞ்சா | மதுரை: மதுரை மத்திய சிறைக்குள், வீடியோ கான்பரன்சிங்கிற்காக அழைத்து வரப்பட்ட கைதியிடம் 40 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.கைதிகள் விசாரணைக்காக கோர்ட்டிற்கு சென்றுவிட்டு சிறைக்கு திரும்பும்போது, உடலின் பல பாகங்களில் கஞ்சாவை மறைத்து "உள்ளே' எடுத்து வருகின்றனர். சில சமயங்களில் மட்டும் காவலர்கள் சோதனையில் கஞ்சா சிக்குவத... |
தமிழகம் | வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு வழக்குகளில் ஆஜரான மனுதாரர் | மதுரை: மதுரை மாவட்ட கோர்ட் புறக்கணிப்பில் வக்கீல்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால், வழக்குகள் தொடர்பாக மனுதாரர்கள் ஆஜராகினர்.மதுரை மாவட்ட வக்கீல் சங்க துணை தலைவர் நெடுஞ்செழியன், வக்கீல்கள் அசோக், அக்பர்அலி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதைக்கண்டித்து வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கோர்ட் முன் நேற்று ... |
இந்தியா | ராணுவ தொழிற்சாலை வாரிய ஊழல் கண்டுபிடிப்பு | புதுடில்லி: ராணுவ தளவாட தொழிற்சாலை வாரிய ஊழலில் ஆறு நிறுவனங்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக சி.பி.ஐ., தெரிவித்துள்ளது.ராணுவ தளவாட தொழிற்சாலை வாரிய டைரக்டர் ஜெனரலாக இருந்தவர் சுதிப்தா கோஷ். இந்த தொழிற்சாலைக்கு தேவையான பணியாளர்களை நியமிப்பது, பணி மாற்றம் செய்வது, தளவாட தொழிற்சாலைக்கு தேவையான பொருட்களை வாங்குவது, சப்ளை செய்வது உ... |
தமிழகம் | மதுரை எஸ்.பி., ஆஜராகஐகோர்ட் கிளை உத்தரவு | மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மர்மமான முறையில் ஒருவர் தூக்கில் தொங்கிய வழக்கை வேறு போலீசாருக்கு மாற்ற கோரிய மனுவை விசாரித்த ஐகோர்ட் கிளை, எஸ்.பி., மற்றும் இன்ஸ்பெக்டர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டது.திருமங்கலம் அருகே பொன்னம்பட்டியை சேர்ந்த பேச்சியம்மாள் தாக்கல் செய்த மனு:என் கணவர் மின்னல்கொடிக்கும், ... |
தமிழகம் | சவுதி அரேபியா சுகாதார அமைச்சக பணிவாய்ப்பு | ராமநாதபுரம்: தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் சவுதி அரேபிய சுகாதார அமைச்சகத்தின் வேலைவாய்ப்பு உள்ளது. அங்குள்ள அரசு மருத்துவமனைகளில் குழந்தை, முதியோருக்கான தீவிர கண்காணிப்பு பிரிவில் இரண்டு வருட பணி அனுபவத்துடன் 40 வயதுக்குட்பட்ட பி.எஸ்.சி., பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற பெண் செவிலியர்கள் இதற்கான நே... |
தமிழகம் | தேசிய புள்ளி விபர சேகரிப்பு நர்சரி பள்ளிகளுடன் ஆலோசனை | மதுரை: நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி நிர்வாகிகள் நடப்பு கல்வி ஆண்டுக்கான (2010 - 11) தேசிய கல்விப் புள்ளி விபரம் மற்றும் முதல் மாதாந்திர அறிக்கையை உரிய படிவங்களில் பூர்த்தி செய்து அளிக்க வேண்டியுள்ளது. இதற்காக சம்பந்தப்பட்ட பள்ளிகளின் நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் நடக்க உள்ளது. இன்று (ஜூலை 8) காலை 9. 30 மண... |
தமிழகம் | ஊராட்சி உறுப்பினர்களுக்கு நிர்வாக பயிற்சி முகாம் | சின்னமனூர்: ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான நிர்வாகம் செய்யும் முறை குறித்த பயிற்சி முகாம் சின்னமனூர் ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. மண்டல ஊரக வளர்ச்சி நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்ட இப்பயிற்சி முகாமிற்கு தேசிய கிராம தன்னாட்சி திட்டத்தின் சிறப்பு விரிவுரையாளர் நெஞ்சப்பன் தலைமை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர்... |
தமிழகம் | இதழியல் வகுப்பு இன்று துவக்கம் | மதுரை: மதுரை காந்தி மியூசியத்தில், காந்தியக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் இதழியல் பயிற்சி வகுப்புகள் இன்றும், நாளையும் காலை 10 முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது.பயிற்சி பெற விரும்புவோர், கல்வி அலுவலர் நடராஜனை 98657 91420 ல் தொடர்பு கொள்ளலாம். |
தமிழகம் | ஆர்ப்பாட்டம் | மதுரை: பணி நிரந்தரம் செய்தல் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். செயலாளர் ஜாபர் அலி வரவேற்றார். மாநில தலைவர் சரவணன், செயற்குழு உறுப்பினர் கருணாகரன் பேசினர்.டாஸ்மாக் ஊழியர்களின் பணி நேரத்தை எட்டு மணிநேரமாக குறைத்தல், கல்வ... |
தமிழகம் | கிணற்றில் தவறி விழுந்தவர் மீட்பு | ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே ரோசனப்பட்டியில் கிணற்றில் தவறி விழுந்தவரை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ரோசனப்பட்டியை சேர்ந்தவர் பாலையா(50). இவர், இப்பகுதியில் உள்ள தடுப்பு சுவர் இல் லாத கிணறு அருகே உட்கார்ந்திருந்தபோது கிணற்றில் தவறி விழுந்தார். கிணற்றில் தண்ணீர் இல்லை. குப்பை கூழங்களுடன்... |
தமிழகம் | அணுமின் திட்டப்பணிகள் லோக்சபா குழு பார்வை | மாமல்லபுரம்:கல்பாக்கம் பாவிணி அணுமின் திட்டப்பணிகளை லோக்சபா குழுவினர் நேற்று பார்வையிட்டனர். கல்பாக்கத்தில் 500 மெகாவாட் மின் உற்பத்திக்கான பாவிணி அணுமின் திட்டப்பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. இப்பணிகளை, லோக்சபா குழுவினர் நேற்று பார்வையிட்டனர். குழுத்தலைவர் சுப்பராமிரெட்டி தலைமையில் 13 பேர் நேற்று காலை கல்பாக்கம் வந... |
தமிழகம் | தையல் இயந்திரங்கள் வழங்கல் | தேனி: மாவட்ட சமூக நலத் துறை சார்பில் 2008-09ல் விண்ணப்பித்த 270 பேரில் 145 பேர் தேர்வு செய்யப் பட்டு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டது. கலெக்டர் முத்துவீரன் 102 விதவைகள், 11 கணவரால் கைவிடப்பட்டோர், 28 மாற்றுத்திறனாளிகள், நான்கு எய்ட்ஸ் நோயாளிகள் ஆகியோருக்கு தையல் இயந்திரங்களை வழங்கினார். மாவட்ட சமூக நல அலுவலர் ராஜராஜேஸ்... |
தமிழகம் | கபாலீஸ்வரர் கோவிலுக்கு ஐ.எஸ்.ஓ., தர நிர்ணய சான்றிதழ் | சென்னை:பழமை வாய்ந்த மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு ஐ.எஸ்.ஓ., 9001-2009 தர நிர்ணய சான்றிதழ் கிடைத்துள்ளது. பாராட்டு பத்திரத்தை துணை முதல்வர் ஸ்டாலின், கோவில் அதிகாரிகளிடம் வழங்கினார்.சென்னை மயிலாப்பூரில், 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் மிகப் பழமை வாய்ந்த அரிய ச... |
தமிழகம் | மாசாணியம்மனுக்கு செலுத்திய புடவைகள் ஆதி திராவிட நலத்துறையிடம் ஒப்படைப்பு | பொள்ளாச்சி :ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், அம்மனுக்கு பக்தர்கள் செலுத்திய புடவைகள் மலைவாழ் மக்களுக்கு வழங்குவதற்காக, பொள்ளாச்சி ஆதிதிராவிட நலத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.பொள்ளாச்சி அடுத்த கோட்டூர், ஆனைமலை, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் மலைவாழ் மக்கள் அதிகளவில் வாழ்கின்றனர். இவர்களுக்கு, பொள்ளாச்சி ஆதிதிராவிட நலத்துறை சா... |
தமிழகம் | அரசு விடுதிகளில் உணவு தொகை அதிகரித்து வழங்க வலியுறுத்தல் | ஆண்டிபட்டி: அரசு விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ மாணவிகளுக்கு உணவுக்காக ஒதுக் கப்படும் தொகையை உயர்த்துவதற்கு மாவட்ட நிர்வாகம் அரசுக்கு பரிந் துரை செய்ய வேண்டும். தேனி மாவட்டத்தில் அரசு பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் விடுதிகளில் தங்கி படிக் கும் வசதி உள்ளது. பிற்பட் டோர் மாணவர்களுக்காக 23 விடுதிகள், ஆதிதிராவிட... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.