category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | புரவலர் நியமனம் | ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை ஊர்ப்புற நூலகத்தில் புரவலர் நியமனம் செய்யப்பட்டார். புரவலராக கிருஷ்ணப்பா, கண்டக்டர் ரவிச்சந்திரன், பஞ்சாயத்து தலைவர் பிரேமாசந்திரன் ஆகியோரை மாவட்ட நூலகர் மணிகண்டன் ஒப்புதலுடன் ஊர்ப்புற நூலகர் கிருஷ்ணாஜலம் முன்னிலையில் புரவலராக நியமிக்கப்பட்டனர். |
தமிழகம் | தொடர்பு வகுப்பு அறிவிப்பு | மதுரை:மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலை கல்வியில் இளங்கலை 2, 3ம் ஆண்டு மற்றும் முதுகலை 2ம் ஆண்டு மாணவர்களுக்கு தொடர்பு வகுப்புகள் ஜூலை 10, 11ல் நடக்க உள்ளது. ஆண்டிப்பட்டியில் உள்ள மதுரை காமராஜ் பல்கலை கல்லூரியில் இவ்வகுப்புகள் நடக்கும் என இயக்குனர் முத்துமோகன் தெரிவித்தார். |
தமிழகம் | முதியோர் ஓய்வூதியம் வழங்குவதில் தாமதம் | ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில் முதியோர் ஓய்வூதியம் வழங்க அரசு உத்தரவு வழங்கப்பட்டு நான்கு மாதங்கள் ஆகியும் இதுவரை பயனாளிகளுக்கு பணம் கிடைக்கவில்லை. இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டம், மாநில அரசின் முதியோர் ஓய்வூதிய திட்டத்தில் விண்ணப்பித்த பலருக்கும் தகுதி அடிப்படையில் முதியோர் உதவித்தொகை வழங்க ஆண்டிபட்டி... |
தமிழகம் | மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் லஞ்சத்தை ஒழிக்க முயற்சி | தேனி: தேனி மருத்துவக் கல்லூரி ஆஸ்பத் திரியில் ஊழலை ஒழிக்க ஆஸ்பத்திரி நிர்வாகம் முயற்சி மேற் கொண்டுவருகிறது. இதன் ஒரு கட்டமாக ஆஸ்பத்திரியில் உள்ள பல்வேறு பிரிவு ஊழியர்கள், நர்சுகள் நோயாளிகளிடம் பணம் வாங்க மாட்டேன் என சத்தியம் செய்து கொடுத்து விட்டு பணியாற்றி வருகின்றனர். இந்த முயற்சி பலன் தருமா என பொறுத்திருந்து தான் பா... |
தமிழகம் | மாற்றுத்திறனாளிகளை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி கலைநிகழ்ச்சி | உடுமலை :உடுமலையில், மாற்றுத்திறனாளிகளை பள்ளியில் சேர்ப்பது குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நான்கு இடங்களில் நடந்தது.மாற்றுத்திறனுடைய குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் தயக்கம் காட்டுகின்றனர். எனவே, மற்ற குழந்தைகளை போல மாற்றுத்திறனுடைய குழந்தைகளையும் கல்வி கற்க பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தி அனைவருக... |
தமிழகம் | புகார் கொடுத்தவரை அறைந்த ஏட்டு மாற்றம் | தேனி: புகார் கொடுத்தவரையே கன்னத்தில் அறைந்து மிரட்டிய ஏட்டு இடமாற்றம் செய்யப் பட்டார். வீரபாண்டி போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரிந்தவர் தன்ராஜ். இவர், சில தினங்களுக்கு முன் காமராஜபுரத்தில் ஒரு குழாயடி சண்டையை விசாரிக்க சென்றார். அப் போது இதில் பாதிக் கப் பட்ட கூலி தொழிலாளி பிரபாகரன் அவரிடம் புகார் மனு கொடுத்தார். மனுவை ... |
தமிழகம் | இணைப்புச்சாலை மோசம் | உடுமலை :பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் கிராம இணைப்பு சாலை மேம்படுத்தப்படாமல், மழைக்காலங்களில் போக்குவரத்து துண்டிக்கப் படுவதால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.குடிமங்கலம் ஒன்றியம் அனிக்கடவிலிருந்து சலவைநாயக்கன்பட்டிபுதூர் கிராமத்திற்கு செல்லும் கிராம இணைப்பு சாலையை நாள்தோறும் நூற்றுக்கணக்கான கிராம மக்களும், விவசா... |
தமிழகம் | செயற்குழு கூட்டம் | உடுமலை :நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் கோட்ட செயற்குழு கூட்டம் உடுமலையில் நடந்தது. கோட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். உட்கோட்ட இணை செயலாளர் முருகானாந்தம் வரவேற்றார்.கூட்டத்தில், சாலைப்பணியாளர்கள் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். பணி நீக்க காலத்தில் பெற்ற கூட்டுறவு கடனுக்கா... |
தமிழகம் | புதிய டி.எஸ்.பி., பதவியேற்பு | பொள்ளாச்சி :பொள்ளாச்சியில் புதிய போலீஸ் டி.எஸ்.பி.,யாக முத்தழகு பதவியேற்றார்.பொள்ளாச்சி போலீஸ் டி.எஸ்.பி., ராஜன் வாழப்பாடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக, முத்தழகு என்பவர் டி.எஸ்.பி.,யாக பொறுப்பேற்றுள்ளார்.இவர், நாகர்கோவில் உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்து, பதவி உயர்வு மூலம்... |
தமிழகம் | பக்தி செலுத்தினால் இறைவன் வறுமையை போக்குவான் | தேனி: உண்மையாக பக்தி செலுத்தினால் இறைவன் வறுமையை போக்குவான் என திருச்சி கல்யாணராமன் கூறினார். தேனியில் நடைபெறும் வில்லிபாரத தொடர் சொற்பொழிவில் அவர் பேசியதாவது: குசேலன், கிருஷ்ணரை காணச் சென்றார். அவல் எடுத்து உண்ணக் கொடுத்த கண் ணன், தனது பள்ளித்தோழனை பக்தியுடன் வரவேற்று உபசாரம் செய்தார். ஆனால் குசேலர் தான் கஷ்டப்படுவதை ... |
தமிழகம் | இருப்பிடச்சான்றாக தபால்கள்:தேர்தல் ஆணையம் அறிவிப்பு | விருதுநகர்:வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, இருப்பிடச் சான்றாக தபால்களை ஆதாரமாக இணைக்கலாம் என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. வரைவு வாக்காளர் பட்டியல் ஜூலை முதல் தேதி வெளியிடப்பட்டது. மையங்களில் புதிய வாக்காளர்கள் சேர்க்கை, நீக்கம், திருத்தம், சட்டசபை த... |
தமிழகம் | மருமகளுக்கு மிரட்டல் மாமனார் மீது வழக்கு | பெரியகுளம்: மருமகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த மாமனார் உட்பட நான்குபேர் மீது தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி வங்கி ரோட்டைச் சேர்ந்த ராணுவவீரர் வீரப்பன். இவர், வெளிமாநிலத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி எல்லம்மாள் (26), இரண்டு ஆண் குழந்தைகளுடன் மாமனார் ராஜேந்திரன், மாமி... |
தமிழகம் | கவுன்சிலர்கள் பிடிவாதத்தால் அதிகாரிகள் விரக்தி | உடுமலை : மாவட்ட கலெக்டர் உத்தரவிட்ட பணிகளுக்கும், ஒன்றிய அதிகாரிகளின் விருப்ப பணிகளுக்கும் ஒன்றிய பொது நிதியில் நிதி ஒதுக்க கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானங்கள் ஒத்தி வைக்கப்பட்டன.
குடிமங்கலம் ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் சுசிலா தலைமையில் நடந்தது. பி.டி.ஒ.,க்கள் ர... |
தமிழகம் | விபத்தில் கல்லூரி மாணவர் பலி | பொள்ளாச்சி :பொள்ளாச்சி நேதாஜி ரோட்டை சேர்ந்தவர் ஜெயகுமார் (20); தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.நேற்று காலை குடியிருப்பு பகுதிகளுக்கு நாளிதழ் வினியோகித்து விட்டு, பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டில் ஸ்கூட்டி பெப் மோட்டார் சைக்கிளில் (டிஎன் 37 ஏடபிள்யூ 7350) வீடு திரும்பி கொண்டிருந் தார். அப்போது, உடுமலையிலிருந்து பாலக்... |
தமிழகம் | வரும் முன் காப்போம் முகாம் | தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், இந்து நடுநிலைப் பள்ளியில் வரும்முன் காப் போம் சிறப்பு மருத்துவ முகாம் சுகாதார பணிகள் இயக்குனர் செல்லத்துரை தலைமையில் நடந்தது. பேரூராட்சி தலைவர் குணசேகரன் முகாமை துவக்கி வைத்தார். முகாமில் 900 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 44 பேர் மேல்சிகிச்சைக்... |
தமிழகம் | விழுப்புரம் ரயில் பாதை தகர்ப்பு இடத்தில் அதிவிரைவு படை | விழுப்புரம்:விழுப்புரத்தில் முகாமிட்டுள்ள மத்திய அதிவிரைவுப் படையினர், சித்தணி அருகே ரயில்பாதை குண்டு வைத்து தகர்க்கப்பட்ட இடத்தை பார்வையிட்டனர். கோயம்புத்தூர் பட்டாலியனைச் சேர்ந்த மத்திய அதிவிரைவுப் படையினர் 80 பேர் (ரேபிட் ஆக்ஷன் போர்ஸ்) கமாண்டர் ராஜேந்திரன், துணை கமாண்டர் சுனில்குமார் தலைமையில் விழுப்புரம் மாவட்டத்த... |
தமிழகம் | இளம் பெண் கடத்தல் | உத்தமபாளையம்: உத்தமபாளையம் அருகே காக்கில் சிக்கையன்பட்டியை சேர்ந்த மாரியப்பன் மகள்நிவேதா(17). இவரை அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் கடத்தி சென்று விட்டார். இது குறித்து உத்தமபாளையம் போலீசார் ஈஸ்வரன், அவருக்கு உதவியாக இருந்த நண்பர்கள் சுரேஷ், சலீம், சுந்தர், ஜாண், சகோதரர்கள்சுருளி, பேச்சிமுத்து,தாய் புஷ்பம், தந் தை மாரிமுத்த... |
தமிழகம் | அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு | திருச்சி: மாவட்ட நலப்பணி நிதிக்குழு சார்பில், எஸ்.எஸ்.எல்.சி., ப்ளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கும் விழா நடந்தது. திருச்சி மாவட்ட நலப்பணி நிதிக்குழு மூலம் எஸ்.எஸ்.எல்.சி., ப்ளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுத் தொகை மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் விழா, கலையரங்க க... |
தமிழகம் | கடைகளில் திருடிய கோத்தகிரி வாலிபர் கைது | வால்பாறை :வால்பாறை டவுன் பகுதியில் இரவு நேரத்தில் கடைகளின் பூட்டை உடைத்து பணம், மொபைல்போன் திருடிய கோத்தகிரி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.வால்பாறை டவுன் பகுதியில் ஒரு மளிகை கடை, ஒரு மருந்துக்கடை, இரண்டு மொபைல்போன் கடைகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பணம், மொபைல் போன்கள் திருடு போயின.வால்பா... |
தமிழகம் | வறண்டது வைகை அணை முதல் போக சாகுபடி பாதிப்பு மதுரைக்கு குடிநீர் ஆபத்து | ஆண்டிபட்டி: வைகை அணை வறண்டதால் இந்த ஆண்டு முதல் போக சாகுபடிக்கு அணையில் நீர் திறந்து விட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் குடிநீர் தேவைக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கேரளாவில் பெய்யும் தென்மேற்கு பருவ மழையால் பெரியாறு அணையில் திறந்து விடப்படும் நீர் வைகை அணைக்கு வந்து சேரும். கடந்த ஆண்டு போதுமான மழை இல்லாததால் வைகை அண... |
தமிழகம் | மணல் கடத்திய லாரி பறிமுதல் | பொள்ளாச்சி :பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு மணல் ஏற்றி சென்ற லாரியை பறிமுதல் செய்து, டிரைவரை போலீசார் கைது செய்தனர்.பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு மணல் கடத்துவது, சமீப காலமாக அதிகரித்துள்ளது.இதை தடுக்க, தமிழக கேரள எல்லையிலுள்ள வாகன சோதனை சாவடியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.நேற்று காலை, பொள்ளாச்சி வழியாக கேரளா... |
தமிழகம் | நாகரத்தினகல் மோசடி: ஊராட்சி தலைவர் கைது | கடமலைக்குண்டு: வருஷநாடு மலையில் வைரக்கல்-நாகரத்தினக்கல் இருப்பதாக கூறி கிராம மக்களிடம் பல லட்சம் ரூபாய் நகை, பணம் மோசடி செய்த வழக்கில் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் ஊராட்சி தலைவரை போலீசார் கைது செய்தனர். வருஷநாடு அருகே வண்டியூர் மலை கிராமத்தில் விலைமதிப்பு மிக்க வைரக்கல் மற்றும் நாகரத்தினகல் இருப்பதாக கூறி மதுரை மாவட்டம் து... |
தமிழகம் | இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் | மடத்துக்குளம் :மடத்துக்குளம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை கைது செய்யக்கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் கணியூர் பஸ் ஸ்டாண்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மடத்துக்குளம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மயில்சாமியை கைது செய்யக்கோரியும், நிரந்தர பணி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் ஆர... |
தமிழகம் | ஆதிபராசக்தி கல்லூரியில் மீண்டும் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை | மேல்மருவத்தூர்:மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரியில் நேற்று இரண்டாவது முறையாக சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதிக நன்கொடை வசூலிக்கப்பட்டதாக வந்த புகாரின்பேரில் விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.மேல்மருவத்தூர் என்றாலே அனைவரின் நினைவிற்கும் வருவது பங்காரு அடிகளார். இவர் முதன் முதலில் ஆதிபராச... |
தமிழகம் | அரசு தங்கும் விடுதியில் ரகளை சிறை வார்டனுடன் 7 பேர் கைது | சின்னமனூர்: ஹைவேவிஸ் பயணிகள் தங்கும் விடுதியில் அறை கேட்டு போதையில் ரகளை செய்த கோவை சிறை வார்டன், கேரள போலீஸ்காரர் உட்பட ஏழு பேரை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம் ஹைவேவிஸ் மலைப்பகுதி சுற்றுலாத்தலமாக உள்ளது. இங்கு பேரூராட்சிக்கு சொந்தமான பயணியர் தங்கும் விடுதி உள்ளது. கோவையில் சிறையில் வார்டனாக பணிபுரியும் மதுரை அவ... |
தமிழகம் | ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் இடம் : குடிநீர் வழங்கல் துறை செயலாளர் ஆய்வு | திருச்சி: திருச்சியில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்டு அமைப்பதற்காக பஞ்சப்பூரில் தேர்வு செய்யப்பட்ட உத்தேச இடத்தை நகராட்சி நிர்வாக மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் நிரஞ்சன்மார்டி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருச்சியில் மத்திய பஸ் ஸ்டாண்டு, சத்திரம் பஸ் ஸ்டாண்டு என இரண்டு பஸ் ஸ்டாண்டுகள் உள்ளன. போக்குவரத... |
தமிழகம் | ஐந்தாண்டு பி.ஏ., பி.எல்., படிப்பிற்கு கவுன்சிலிங் துவக்கம் | சென்னை:ஐந்தாண்டு பி.ஏ., பி.எல்., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், நேற்று துவங்கியது.தமிழகத்தில் ஆறு அரசு சட்டக் கல்லூரிகளில் ஐந்தாண்டு பி.ஏ., பி.எல்., சட்டப் படிப்பு வழங்கப்படுகிறது. பிளஸ் 2 முடித்தவர்கள் இப்படிப்பில் சேரலாம். இப்படிப்பில் சென்னையில் 241, மதுரையில் 171, திருச்சி, கோவை, திருநெல்வேலி, செங்கல்பட்... |
தமிழகம் | அரசு தங்கும் விடுதியில் ரகளை சிறை வார்டனுடன் 7 பேர் கைது | சின்னமனூர்: ஹைவேவிஸ் பயணிகள் தங்கும் விடுதியில் அறை கேட்டு போதையில் ரகளை செய்த கோவை சிறை வார்டன், கேரள போலீஸ்காரர் உட்பட ஏழு பேரை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம் ஹைவேவிஸ் மலைப்பகுதி சுற்றுலாத்தலமாக உள்ளது. இங்கு பேரூராட்சிக்கு சொந்தமான பயணியர் தங்கும் விடுதி உள்ளது. கோவையில் சிறையில் வார்டனாக பணிபுரியும் மதுரை அவ... |
தமிழகம் | பருவமழை தாமதம்: கேள்விக்குறியாகும் பி.ஏ.பி., தண்ணீர் திறப்பு | உடுமலை :தென்மேற்கு பருவ மழை தாமதமாவதால், பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகளில் நீர் இருப்பு குறைந்தளவே உள்ளது. இதனால், பாசன ச7ங்க நிர்வாகிகள் ஆலோசனையில் அடிப்படையில் இரண்டு மற்றும் மூன்றாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது கேள்விக்குறியாகியுள்ளது.பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ், கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்குட்பட்ட 3.... |
தமிழகம் | மலைவாழ் மக்களுக்கு அடையாள அட்டை | பொள்ளாச்சி :பொள்ளாச்சியில் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் மலைவாழ் மக்கள் 30 பேருக்கு நலவாரிய அட்டை வழங்கப்பட்டது.பொள்ளாச்சி அடுத்த சரளபதி பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்களுக்கு நலவாரிய அட்டை வழங்கும் விழா நடந்தது. மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் குணசேகரன் நலவாரிய அட்டைகளை 30 பேருக்கு வழங்கினார்.பொள்ளாச்சி ஆதிதிராவிட நலத்துறை தா... |
தமிழகம் | வறண்டது வைகை அணை குடிநீர் தட்டுப்பாடு அபாயம் | ஆண்டிபட்டி:வைகை அணை வறண்டதால், இந்த ஆண்டு முதல் போக சாகுபடிக்கு அணையில் தண்ணீர் திறந்து விட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மதுரைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. கேரளாவில், பெய்யும் தென்மேற்கு பருவ மழையால் பெரியாறு அணையில் திறந்து விடப்படும் நீர் வைகை அணைக்கு வந்து சேரும். கடந்த ஆண்டு, போதுமான மழை இ... |
தமிழகம் | ஓட்டல்களில் சோதனை: வீட்டு உபயோக சிலிண்டர்கள் பறிமுதல் | சிவகாசி : சிவகாசி ஓட்டல்களில் அதிகாரிகள் சோதனை செய்து வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்கள் 25ஐ பறிமுதல் செய்தனர். வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்கள் கோரி 25 நாட்களுக்கு பின் பதிவு செய்தால் ஒருவாரத்திற்குள் சிலிண்டர் வினியோகிக்க வேண்டும். ஆனால் சிவகாசியில் 45 நாட்களுக்கு ஒரு சிலிண்டர் வீதம் நுகர்வோருக்கு வழங்கப்படுகிறது. ஆனால் ஓட... |
தமிழகம் | முன்னாள் பிஷப் மீது போலீசில் மீண்டும் புகார் | கோவை:கோவை சி.எஸ்.ஐ., முன்னாள் பிஷப் மாணிக்கம் துரை, சாட்சியங்களை அழிக்க முயற்சிப்பதாக போலீஸ் கமிஷனரிடம் நேற்று சர்ச் உறுப்பினர்கள் புகார் மனு கொடுத்தனர்.கோவை சி.எஸ்.ஐ., பிஷப்பாகவும், சி.எஸ்.ஐ., திருச்சபை அறக்கட்டளை தலைவராகவும் இருந்தவர் மாணிக்கம் துரை. இவர், அறக்கட்டளைக்கு சொந்தமான மூன்று கோடி ரூபாயை மோசடி செய்ததாக, சர... |
தமிழகம் | இலவச மருத்துவ முகாம் | சேத்தூர் : சோலைசேரியில் தேசிய மனித உரிமை கழகம் மற்றும் நுகர்வோர் உரிமை கழகம் சார்பில் இலவச சித்தா ஆயுர்வேத சிகிச்சை முகாம் நடந்தது. அல்லிராஜா எஸ்.ஐ., தலைமை வகித்தார். நுகர்வோர் கழக தென்மாநில அமைப்பாளர் ஜாபர் அலி முன்னிலை வகித்தார். டாக்டர்கள் மகாதேவன், இளையராஜா, வேல்ராஜ் சிகிச்சை அளித்தனர். ஊராட்சி தலைவர் மாடத்தி, சுப்... |
தமிழகம் | அதிகாரி மீது தாக்குதல் | விருதுநகர்: திருமங்கலம் ஜவஹர் நகரைச் சேர்ந்தவர் சுகுமார் (50). விருதுநகர் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் எஸ்.எஸ்.ஓ.,வாக வேலை பார்க்க்கும் இவர் ஸ்டேட் வங்கி அருகே நடந்து வரும்போது 3 பேர் இரும்புக் கம்பியால் தாக்கி காயப்படுத்திவிட்டு ஓடிவிட்டனர். இது குறித்து சுகுமார், விருதுநகர் டவுன் போலீசில் புகார் செய்தார். எஸ்.ஐ., தங... |
தமிழகம் | பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: சிக்கிய மாணவனுக்கு எச்சரிக்கை | மாதவரம்: பாடம் எழுதாததால் ஆசிரியர்கள் கண்டிப்பர் என்று, பொது தொலைபேசி மூலம், தான் படிக்கும் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவன் எச்சரிக்கப்பட்டார். மாதவரம் பால்பண்ணை அடுத்த சின்னமாத்தூரில் தனியார் மெட்ரிகுலேசன் பள்ளி உள்ளது. இப்பள்ளியின் மொபைல் போனுக்கு பொது தொலைபேசியில் இருந்து அழைப்பு வந்தது. பள்ளியின் அலுவல... |
தமிழகம் | கேரளாவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி, கார் பறிமுதல் | கோவை :கோவையில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்துவது மீண்டும் தலை தூக்கியுள்ளது. கேரளாவுக்கு கடத்த முயன்ற 750 கிலோ அரிசி மற்றும் கார் நேற்று பறிமுதல் செய்யப்பட்டது.கோவையிலிருந்து ரேஷன் அரிசி கேரளாவுக்கு ரயில், பஸ், லாரி, கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் அதிகளவில் கடத்தப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசாரி... |
தமிழகம் | மின் வயர் விழுந்து ஒருவர் பலி | விருதுநகர்: காரியாபட்டி அருகே கீழஉப்பிலிக்குண்டைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம்(46). இவர் காரியாபட்டியில் வனத்துறை தோட்டக்காவலராக இருந்தார். இவரும் நரிக்குடியில் தோட்டக் காவலராக இருக்கும் மனோகரன் மற்றும் மலைராஜ் ஆகிய மூவரும் டிஸ்கவர் பைக்கில்(ஹெல்மெட் அணியவில்லை) நேற்று மதியம் 1.45 மணியளவில் விருதுநகரிலுள்ள மதுரை ரோட்டி... |
தமிழகம் | கூடைப்பந்து போட்டி: கோப்பை வென்றது கே.வி.எஸ்., பள்ளி | விருதுநகர்: விருதுநகர் கே.வி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அம்பாள் ராமசாமி நினைவு டென்னிஸ், ஆர்.டி. ராஜன் நினைவு கிரிக்கெட் மற்றும் ஓ.எம்.எஸ்.பி. கொலம் பஸ் நினைவு கூடைப்பந்து போட்டிகள் நடந்தன.
மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர்.அம்பாள் ராமசாமி நினைவு டென்னிஸ் ஒற்றையர் போட்டியில் மதுரை செவன்... |
தமிழகம் | மாநாடுக்கு பிறகும் வளர்ச்சி பணிகள் : எதிர்பார்ப்பில் மக்கள் | கோவையில் செம்மொழி மாநாடு முடிந்த பிறகும் சாலைப் பணி மற்றும் நடைபாதைப் பணிகள் தொடர்ந்து நடப்பது, மக்களிடம் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அறிவிக்கப்பட்டதும், பல்வேறு அரசுத் துறைகள் சார்பிலும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நெடுஞ்சாலைத்துறை சார்பில் 13 சாலைகளில் 72... |
தமிழகம் | இன்ஜி., - எம்.பி.ஏ., கல்லூரிகள் இன்று முடிவெடுக்கிறது ஏ.ஐ.சி.டி.இ., | சென்னை:தமிழகத்தில் மேலும் 41 புதிய பொறியியல், மேலாண்மை(எம்.பி.ஏ.,) கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக ஏ.ஐ.சி.டி.இ., இன்று முடிவெடுக்கிறது. தமிழகத்தில் இந்த ஆண்டு புதிதாக பொறியியல் மற்றும் மேலாண்மை கல்லூரிகளை துவங்க, 121 பேர் ஏ.ஐ.சி.டி.இ.,க்கு விண்ணப்பித்தனர். ஏ.ஐ.சி.டி.இ.,யின் புதிய விதிமுறை களை எதிர்த்து, தனியார... |
தமிழகம் | மல்லிகை செடிகளில் செஞ்சிலந்தி தாக்குதலை கட்டுப்படுத்த ஆலோசனை | ஸ்ரீவில்லிபுத்தூர்: மல்லிகை, வெண்டை செடிகளில் செஞ்சிலந்தி தாக்குதலை கட்டுப்படுத்தும் முறை பற்றி ஸ்ரீவி.,பருத்தி ஆராய்ச்சி நிலைய முதல்வர் முருகேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தற்போது நிலவும் வறண்ட வானிலையால் மல்லிகை, வெண்டை செடிகளில் செஞ்சிலந்தி தாக்கியருப்பதை இலைகளின் மேற்புறத்தில் மஞ்சள் நிற ... |
தமிழகம் | அனைத்து திறனும் அவசியம் இருக்கணும் : ஆரம்ப பள்ளிகளில் அமலாகிறது புது திட்டம் | கோவை :தமிழகத்திலுள்ள அரசு ஆரம்பப் பள்ளி மாணவர்கள் புத்தக அறிவு மட்டுமின்றி, ஒட்டுமொத்த வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து திறன்களையும் பெற்றிருக்கின்றனரா, என்பதை கண்டறிந்து மதிப்பிட, அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டமிட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக, கோவையிலுள்ள ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு போட்டோவுடன் கூடிய "புராகிரஸ் கார்டு' ... |
தமிழகம் | உழவர் சந்தை திறப்பு எப்போது?அமைச்சருக்காக காத்திருப்பு | குறிச்சி :சுந்தராபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள உழவர் சந்தை விரைவில் திறக்கப்படுமா என, பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.குறிச்சி, காந்திஜி ரோட்டில் செயல்பட்டு வரும் உழவர் சந்தை, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, கஸ்தூரி நகருக்கு மாற்றப்படுகிறது. இதற்காக, 22.5 லட்சம் ரூபாய் செலவில் உழவர் ... |
தமிழகம் | குடியிருப்பில் ஒயின்ஷாப், ஆர்.டி.ஓ.,விடம் புகார் | வத்திராயிருப்பு: வத்திராயிருப்பில் ஊருக்கு வெளியே இருந்த டாஸ்மாக் ஒயின்ஷாப் கடந்த வாரம் ஊருக்குள் குடியிருப்பு வீடுகளுக்கு மத்தியில் இடமாற்றம் செய்யப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் கடந்த வாரம் கலக்டரிடம் புகார் கூறினர். மேலும் முதல்வருக்கும் பல்வேறு அதிகாரிகளுக்கும் மனு அனுப்பினர். இதையடுத்து அக்கடை இருப்... |
தமிழகம் | ஊராட்சி தலைவர்கள் இருவர் கைது:கூட்டமைப்பு ஆலோசனை | சூலூர் :சூலூர் ஊராட்சி ஒன்றியத்தில் அடுத்தடுத்து ஊராட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து, ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு ஆலோசனை நடத்தியது.சூலூர் ஊராட்சி ஒன்றியம், அரசூர் ஊராட்சி தலைவர் அன்பரசு (தி.மு.க.,) நேற்று முன்தினம் ஒரு தகராறு வழக்கில் கைது செய்யப்பட்டார். நேற்று காலை, பீடம் பள்ளி ஊராட்சித் தலைவர் கோவி... |
தமிழகம் | கேரளாவில் மழை:கபினியில் நீர்வரத்துஅதிகரிப்பு | மேட்டூர்:கேரளா மற்றும் கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கபினி, கே.ஆர்.எஸ்., அணை நீர்வரத்து அதிகரி த்துள்ளது.காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தாலும், கர்நாடகாவில் உள்ள கபினி, கே.ஆர்.எஸ்., அணைகள் நிரம்பினால் மட்டுமே, உபரி நீர் மேட்டூர் ... |
தமிழகம் | சார் பதிவாளர் 4 பேருக்கு பதவி உயர்வு | விருதுநகர் : ராஜபாளையம் நகர கூட்டுறவு வங்கி தனி அலுவலர் நரேந்திர குமார் திருநெல்வேலி பொது வினியோக துணை பதிவாளராகவும், விருதுநகர் இணைப்பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர்கள் சீனிவாசன், ஸ்ரீவில்லிப்புத்தூர் நகர கூட்டுறவு வங்கி துணை பதிவாளராகவும், வெங்கட சீத்தாராமன் திருமங்கலம் துணை பதிவாளராகவும், பொது வினியோக திட்ட சார் பதிவா... |
தமிழகம் | செயற்குழு கூட்டம் | விருதுநகர்: தமிழ்நாடு சாலைப் பணியாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் விருதுநகரில் நடந்தது. தலைவர் வைரவன் வரவேற்றார். அரசு ஊழியர் சங்க மாநிலத் துணைத்தலைவர் பாலசுப்பிரமணியன், மாவட்டச் செயலாளர் கண்ணன், மாநில பொதுச் செயலாளர் அம்சராஜ் பேசினர். கூட்டத்தில் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக் காலமாகஅறிவிக்க வேண்டும் உள்ளிட்... |
தமிழகம் | ஒர்க்ஷாப் உரிமையாளர் கொலையில் திருப்பம் | பெ.நா.பாளையம் :பெரியநாயக்கன்பாளையம் அருகே, கருங் குட்டையில் வாலிபர் ஒருவர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக, அவரது நண்பர் பரமசிவம் ஓமலூர் கோர்ட்டில் சரண் அடைந்தார்.பெரியநாயக்கன்பாளையம், ராமகிருஷ்ண "லே-அவுட்'டில் வசித்து வந்தவர் பாலகிருஷ்ணன்(36). ஒர்க்ஷாப் வைத்து நடத்தி வந்தார். கடந்த 1ம் தேதி இரவு, தனது நண்ப... |
தமிழகம் | விதை மானியம் பெற அழைப்பு | ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவி.,யில் 46 எக்டேர் பரப்பில் நீர் வள நிலவளதிட்டத்தின் கீழ் வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள் வழங்கப்படவுள்ளன.இத்திட்டத்தில் அர் ஜூன நதி பாயும் உப வடிநில பகுதி பொதுபணித்துறை கண்மாய் பாசன பகுதிக்குட்பட்ட விவசாயிகளுக்கு ஒரு எக்டேர் பரப்பில் செம்மைநெல் சாகுபடி முறையில் நெல் விவ... |
தமிழகம் | ஊராட்சி தலைவர் கைது :போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை | சூலூர் :மில் தொழிலாளர்களுடன் தகராறு செய்த வழக்கில், பீடம்பள்ளி ஊராட்சித் தலைவர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, சூலூர் போலீஸ் ஸ்டேஷனை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.சூலூர் ஊராட்சி ஒன்றியம், பீடம் பள்ளி ஊராட்சியின் தலைவர் கோவிந்தராஜன்; அ.தி.மு.க.,வைச் சேர்ந்தவர். நேற்று முன்தினம், கோவையில்... |
தமிழகம் | நிர்வாகிகள் தேர்வு | சிவகாசி: சிவகாசியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் சம்சுதீன் தலைமையில் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் அபுபக்கர், அமைப்பு செயலாளர் அப்துல் மஜீத் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட தலைவராக இப்ராஹிம்ஷா, மாவட்ட செயலாளராக செய்யது சுல்தான், மாவட்ட பொருளாளராக முகம்மது இஸ்மாயில், மகளிரணி அ... |
தமிழகம் | விவசாயிகளுக்கு இலவச நாற்று | பெ.நா.பாளையம் :பெரியநாயக்கன்பாளையம் வட்டார விவசாயிகளுக்கு 2010-11 வது நிதியாண் டில் தோட்டக்கலைத் துறை வாயிலாக தேசிய தோட் டக் கலை இயக்கத்தில் நெல்லி, மா, கோ-கோ நாற்றுகள் மற்றும் இடுபொருட்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். மேலும் வாழை, உதிரிமலர்கள் பயிரிட்ட விவசாயிகளுக்கு இடு பொருட்கள் மட்டும் இலவசமாக வழங்கப்படும். பயனட... |
தமிழகம் | போதையில் மிரட்டியவர் கைது | சாத்தூர்: ஓ.மேட்டுபட்டியில் இரவு ரோந்தில் சாத்தூர் டவுன் போலீசார் காமராஜ், நாராயணசாமி ஆகியோர் துப்பாக்கியுடன் ரோந்து சென்றனர். அப்போது அதே ஊரை சேர்ந்த சண்முகவேல் மகன் காளிராஜ்(24), போதையில் மிரட்டினார். போலீஸ்காரர் காமராஜ் புகாரின்படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து காளிராஜை கைது செய்தனர். |
தமிழகம் | நுகர்வோர் விழிப்புணர்வு கூட்டம் | ராஜபாளையம்: ராஜபாளையம் ராஜூக் கள் கல்லூரியில் நுகர் வோர் மன்ற விழிப்புணர்வுக் கூட்டம் நடந்தது. கல்லூரி முதல்வர் வெங் கட்ராமன் தலைமை வகித் தார். ஒருங்கிணைப்பாளர் அழகர் வரவேற்றார். நுகர்வோர் உரிமைகள் குறித்து வட்ட வழங்கல் அலுவலர் கணபதி பேசினார். தகவல் உரிமை சட்டம் குறித்து சிவகாசி நுகர்வோர் பாதுகாப்பு சேவை மைய தலைவர் சுப... |
தமிழகம் | கால்நடை மருந்தகம் முன் கழிவுநீர் குளம்; மக்கள் அவதி | பேரூர் : தொண்டாமுத்தூரில் அரசு கால்நடை மருந்தகம் செயல்படுகிறது. நபார்டு வங்கி மூலம், 19.7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பொதுப் பணித்துறை வாயிலாக இந்த மருந்தகம் கட்டப்பட்டது. இங்கு, தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார கிராமங்களில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு சிகிச்சை, தடுப்புஊசி மற்றும் மருந்துகளும் வழங்கப்படுகின்றன. மருந்தகத்த... |
தமிழகம் | தாழ்வாக தொங்கும் மின்கம்பியால் ஆபத்து | பேரூர் :தாளியூர் பேரூராட்சி, இரண்டாம் வார்டில் உலியம்பாளையம் கிராமம் உள்ளது. இங்குள்ள முருகன் நகர் பகுதியில் ரோட்டின் குறுக்கே மின் ஒயர் மிகத்தாழ்வாக தொங்கிக்கொண்டிருக்கிறது. இதனால், மின் ஒயர் உரசி மின்சாரம் தாக்கி விபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தில், வாகனங்கள் அவ்வழியே செல்வதில்லை. இப்பகுதியில் புதிதாக வீடு கட்டுவோர்... |
தமிழகம் | மண் கடத்தல் தடுத்து மக்கள் ஆவேசம் :குட்டை அமைக்கும் பணி நிறுத்தம் | கோவை :கோவை அருகே, அனுமதியின்றி ஊராட்சிக்குச் சொந்தமான நிலத்தில் மண் அள்ள பயன்படுத்தப்பட்ட நான்கு லாரிகள் மற்றும் பொக்லைன் இயந்திரத்தை வருவாய்த்துறையினர் நேற்று பறிமுதல் செய்தனர்.காளப்பட்டி அடுத்துள்ள வெள்ளாணைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கைக்கோளம்பாளை யம் பெருமாள் கோவில் அருகே, கிராம மக்களுக்கான பொதுக்குட்டை உள்ளது. அண்ணா... |
தமிழகம் | ஸ்ரீவி., நகராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு.. அதிக நிதி ஒதுக்கீடு வேண்டும் | ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வறட்சி நிவாரண திட்டத்தின் கீழ் அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஓராண்டாக மழை சரி வர பெய்யாததால் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் கண்மாய்கள் வறண்டு நிலத்தடிநீர் மட்டம் குறைந்து போ... |
தமிழகம் | காதலால் நேர்ந்த துயரம் தாய், மகள் தற்கொலை முயற்சி | குறிச்சி :மகள் தீக்குளித்ததால் மனமுடைந்த தாய், சாணிப்பவுடர் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.கோவைபுதூர் அருகிலுள்ள அறிவொளி நகரை சேர்ந்தவர் சேகர்; கூலித் தொழிலாளி. இவருக்கு சரசு என்ற மனைவியும், உமா மகேஸ்வரி (18) என்ற மகளும் உள்ளனர். உமா மகேஸ்வரி, பிளஸ்2 படித்துவிட்டு வீட்டில் உள்ளார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வாலி... |
தமிழகம் | என்னது... செம்மொழி கண்காட்சி முடிஞ்சுருச்சா?வெளிமாவட்ட பள்ளிகள் விசாரிப்பு | கோவை:செம்மொழி மாநாடு முடிந்த பின்னரும் கண்காட்சியைக் காண வெளிமாவட்ட பள்ளி நிர்வாகிகள் தேதி அனுமதி கேட்டு விண்ணப்பித்து வருகின்றனர். பள்ளி நிர்வாகிகளின் அன்புத்தொல்லை அதிகரித்து வருவதால், கண்காட்சி நிறைவுற்ற விபரம் குறித்து, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.கோவையில் ந... |
தமிழகம் | விசைத்தறி நலவாரிய உறுப்பினர் அட்டை வழங்குவது எப்போது | சத்திரப்பட்டி: பாரதி பொது தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் முத்துமாரி கூறியதாவது: தமிழக அரசு சமீபத்தில் உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியத்தை பிரித்து, விசைத்தறி தொழிலாளர் நலவாரியத்தை தனி வாரியமாக உருவாக்கியது. இதற்கென, விசைத்தறிகள் அதிகமாக இயங்கும் பகுதிகளில் முகாமிட்டு உறுப்பினர்கள் பதிவு செய்யப்பட்டனர்.இரு மாதங்களுக்கு மே... |
தமிழகம் | புதிய கட்டணம் நிர்ணயிப்பதில் இழுபறி | சென்னை:மேல் முறையீடு செய்த தனியார் பள்ளிகளுக்கு, புதிய கட்டணம் அறிவிப்பதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. மேல் முறையீட்டு மனுக்கள் மீதான ஆய்வுப் பணி இன்னும் முடியாதது தான், தாமதத்திற்கு காரணம் என, துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.நீதிபதி கோவிந்தராஜன் தலைமையிலான கட்டண நிர்ணயிப்புக் குழு, தனியார் பள்ளிகளுக்கு கல்வி கட்டணத்தை நிர... |
தமிழகம் | பம்ப்செட் மோட்டார்களை புதுப்பிக்க மானியம்: விண்ணப்பிக்க அழைப்பு | விருதுநகர்: மாவட்டத்தில் பழைய பம்ப்செட் மோட்டார் களை புதுப்பிக்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என வேளாண் பொறியியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பொதுப்பிரிவினருக்கு மோட்டார் பம்ப்செட் விலையில் 50 சதம், 10 ஆயிரம் ரூபாய் இதில் எது குறைவோ அது விவசாயிகளுக்கு வழங்கப்படும். ஆதிதிராவிடர்களுக்கு 50 சதம், 12 ஆயிரம் ரூபாய், இத... |
தமிழகம் | கோவை விவசாயிகளுக்கு கடும் ஏமாற்றம் :தள்ளிப்போகுது பருவமழை | தென்மேற்கு பருவமழை பொழிவு தள்ளிப்போவதால், கோவை விவசாயிகள் பெரும் கவலையடைந்துள்ளனர். எதிர்பார்க்கும் அளவு மழை பொழியா விட்டால் முக்கிய குளங்கள் மற்றும் அணைகளின் நீர்மட்டம் தரைதட்டி தண்ணீருக்கு தட்டுப் பாடு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.கோவையில், தென்மேற்கு பருவ மழை பொழிவு ஆண்டுதோறும் ஜூனில் துவங்கும்.
ஆனால், பருவ நிலை மா... |
தமிழகம் | மாரடைப்பை தவிர்க்க வலி இல்லாத பிரசவம் | மதுரை:மதுரை அரசு மருத்துவமனையில், மாரடைப்பு ஏற்பட்ட கர்ப்பிணிக்கு, வலி நரம்புகளை செயலிழக்க செய்து, வலி இல்லாமல் பிரசவிக்க செய்தனர் டாக்டர்கள்.தேனி மாவட்டம் பூதிபுரத்தை சேர்ந்தவர் பொன்ராம். இவரது மனைவி சுமதி (25). முதல் குழந்தை பிறந்த 12வது நாளில் சுமதிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. தேனியில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார்.இந்... |
தமிழகம் | டாக்டர்கள் தின விழாவில் சமூக சேவகர்கள் கவுரவிப்பு | சிவகாசி: சிவகாசியில் டாக்டர்கள் சங்கமும், சங்கரலிங்கம் புவனேஸ்வரி பார்மஸி கல்லூரியும் இணைந்து நடத்திய டாக்டர்கள் தின விழா நடந்தது. இந்திய மருத்துவ கழக சங்க மாவட்ட தலைவர் பன்னீர் செல்வம் தலைமை வகித் தார். சிவகாசி டாக்டர்கள் சங்க தலைவர் அணில்குமார் வரவேற்றார். காளீஸ்வரி கல்லூரி முதல்வர் கண்மணி, லயன்ஸ் மெட்ரிக் பள்ளி முதல... |
தமிழகம் | கணவர் மீது ஆசிரியை புகார் | பெ.நா.பாளையம் :துடியலூர் அருகே சேரன் நகரில் வசிப்பவர் காளிதாஸ் (45). ஓசை என்ற சுற்றுச்சூழல் அமைப்பின் அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி கலைச்செல்வி (41). அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுநிலை பட்டதாரி ஆசிரியராக பணியாற்றுகிறார். கலைச்செல்வி துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் அளித்துள்ள புகாரில்,... |
தமிழகம் | ஸ்ரீவி., கலசலிங்கம் பல்கலையில் ரூ.16.5 கோடியில் ஆராய்ச்சி மையம் | ஸ்ரீவில்லிபுத்தூர்: கலசலிங்கம் பல்கலையில் ரூ.16.5 கோடியில் புதிய ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ளது. இது குறித்து கிருஷ்ணகோவில் கலசலிங்கம் பல்கலை வேந்தர் கலசலிங்கம் கூறியதாவது: பல்கலைக்கழகங்களின் தரத்தை நிர்ணயிக்கும் நாக் கமிட்டி கலசலிங்கம் பல்கலைக்கு பி கிரேடு அந்தஸ்து வழங்கி உள்ளது. கலசலிங்கம் பல்கலை, அமெரிக்க, ஜெர்மன... |
தமிழகம் | பாஞ்சாலங்குறிச்சி கோட்டையில் தூத்துக்குடி பள்ளி மாணவர்கள் | தூத்துக்குடி : சுதந்திர போராட்ட வீரர்களை பாட நூலில் படிப்பதோடு நிறுத்தாமல் அவர்கள் நினைவிடங்களுக்கு சென்று மாணவர்கள் பார்வையிடும் போது அவர்களுக்கு இன்னும் அதிகமாக அவர்களை பற்றி விபரம் தெரியும் என்று பாஞ்சாலங்குறிச்சி மாணவர்கள் சுற்றுலாவில் முதன்மை கல்வி அதிகாரி விஷ்ணுபிரசாத் தெ ரி வித்தார்.தூத்துக்குடி மாவட்ட கல்வித்து... |
தமிழகம் | கும்பாபிஷேகம் | வத்திராயிருப்பு: எஸ்.ராமச்சந்திரபுரத்தில் சக்வேல் சுவாமிகளின் முதலாமாண்டு குருபூஜை விழா நடந்தது. தொழிலதிபர் பழனிச்சாமி தலைமை வகித்தார். டாக்டர் சாமிநாதன், தொழிலதிபர் சண்முகம் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். தமிழ் வேத முறைப்படி யாக பூஜைகள் நடத்தப்பட்டு சுவாமிகளின் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடந்தத... |
தமிழகம் | அணையில் மூழ்கி காட்டெருமை பலி | வால்பாறை :வால்பாறை ரயான் டிவிஷன், டான்டீ எஸ்டேட் அருகே கீழ்நீராறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் நேற்று காலை ஐந்து வயது பெண் காட்டெருமை தண்ணீரில் மூழ்கி இறந்தது. மானாம்பள்ளி வனத்துறையினர், தீயணைப்புத்துறையினர் உதவியுடன், பிரேதத்தை மீட்டனர். சம்பவ இடத்திலேயே, கால்நடை மருத்துவர் சரவணகுமார் பிரேத பரிசோதனை செய்தார். |
தமிழகம் | லாரிகள் மோதி விபத்து | கோவில்பட்டி : கோவில்பட்டியில் புளியங்கொட்டை ஏற்றிவந்த மினிலாரியும், கண்டெய்னர் லாரியும் மோதி விபத்துக்குள்ளானதால் கோவில்பட்டி டூ எட்டயபுரம் ரோட்டில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, உடன்குடியில் இரு ந்து கோவில்பட்டி வடக் கு திட்டங்குளத்திலுள்ள தணியார் மில்லுக்கு புள... |
தமிழகம் | டிராக்டர் பறிமுதல் | வி.ஏ.ஓ., தேவதானம் கோயில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். பெரியகுளம் கண்மாயிலிருந்து செங்கல்சூளைக்கு மண் அள்ளி வந்த டிராக்டரை சோதனை செய்ததில், உரிய அனுமதியின்றி செல்வது தெரிந்தது. டிராக்டரை பறிமுதல் செய்த வருவாய்துறையினர், அதன் உரிமையாளர் சிவகிரி சங்கருக்கு அபராதம் விதிக்க சிவகாசி ஆர்.டி.ஓ.,விற்கு பரிந்துரைத்தனர். |
தமிழகம் | குடும்ப தகராறில் வாலிபர் தற்கொலை | தூத்துக்குடி : தூத்துக்குடியில் குடும்பத் தகராறில் கடல் தொழிலாளி ஒருவர் ஹேர்டை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,தூத்துக்குடி லூர்த்தம்மாள்புரம் மேட்டுப்பெட்டி பகுதியைச் சேர்ந்தவர் மலையழகு மகன் முருகன் (35) கடல் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 பெண், 2 ஆண்டு குழந்தைகள் உள்ளது. க... |
தமிழகம் | ரத்ததான முகாம் | சிவகாசி: சிவகாசியில் காமராஜரின் 108 வது பிறந்த நாளையொட்டி காமராஜர் ரத்த தான குழு மற்றும் அரசு ஆஸ்பத்திரியும் இணைந்து மாவட்ட அளவிலான ரத்த தான முகாம் 11ம்தேதி நடத்துகிறது. வேளாங்கன்னி மாதா மேல்நிலைப்பள்ளியில் காலை 9 முதல் மாலை 4 மணிவரை நடக்கும் முகாமில் 500 பேரிடம் ரத்த தானம் பெற்று சிவகாசி, ராஜபாளையம், விருதுநகர் அருப்ப... |
தமிழகம் | காட்டு யானை தாக்கி சுற்றுலா பயணி காயம் | கோவை :காட்டு யானை தாக்கி, பெண் சுற்றுலாப் பயணி படுகாயமடைந்தார்.பெங்களூருவைச் சேர்ந்தவர் சாந்தி(30). குன்னூருக்கு சுற்றுலா வந்த இவர் நேற்று முன்தினம் இரவு, தனது உறவினருடன், மேட்டுப்பாளையத்துக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். இரவு 10.30 மணிக்கு பர்லியாறு அருகே உள்ள கே.என்.ஆர்.நகர் சென்ற போது, நடுரோட்டில் மூன்று காட்டு ... |
தமிழகம் | இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா | தூத்துக்குடி, : தென் மாவட்ட அளவில் தூத்துக்குடியில் நாளை இளைஞர் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடக்கிறது. முதல், முறையாக தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 22 ஆயிரம் பேருக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இதில் அகில இந்திய தலைவர்கள் பங்கேற்கின்றனர் என்று தமிழ்நாடு பொதுச் செயலாளர் பிரபு தெரிவித்தார்.தமிழகத்தில் இளைஞர் காங்கிரசுக்... |
தமிழகம் | பெண்ணை கொலை செய்த புரோக்கருக்கு ஆயுள் | கோவை :கணவனை பிரிந்த பெண்ணை ஏமாற்றி, தவறான நடத்தைக்கு உட்படுத்தி, கொலை செய்த புரோக்கருக்கு ஆயுள் தண்டனையும் 13 ஆயிரம் அபராதமும் விதித்து, சிறப்பு கோர்ட் நேற்று தீர்ப்பளித்தது.கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம் பத்தினம்திட்டா பகுதியை சேர்ந்தவர் சுலேகா(24); திருமணமானவர். நீலகிரி மாவட்டம், கூடலூரில் தங்கியிருந்தார். கருத்து ... |
தமிழகம் | மாணவர்களுக்கு லேப்டாப் | விருதுநகர்: தமிழை முதல் படாமாக படித்து பத்தாம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு லேப்டாப் அரசு வழங்கி வருகிறது. இதில் மாவட்டத்தில் 484 மதிப்பெண்களும், அதற்கு மேல் பெற்ற 39 பேருக்கு லேப்டாப் வழங்கப்பட உள்ளது என முதன்மை கல்வி அலுவலர் நாகராஜமுருகன் தெரிவித்தார். |
தமிழகம் | நீக்கப்பட்ட திமுக நிர்வாகி மீண்டும் கட்சியில் சேர்ப்பு | தூத்துக்குடி : திமுக மாவட்ட துணைச் செயலாளர் அருணா மீண்டும் திமுகவில் சேர்க்கப்பட்டார். கட்சியில் சேர்ந்த அவர் மாவட்ட திமுக செயலாளர் பெரியசாமிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்.தூத்துக்குடி மாவட்ட திமுக துணைச் செயலாளராக ஏ.சி அருணா பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுக் கூட்ட பேச்சு தொடர்பாக அவர் கட்... |
தமிழகம் | லட்சம் தொண்டர்கள் திரள வேண்டும்!புறநகர் மாவட்ட அ.தி.மு.க., தீர்மானம் | கோவை:ஜெயலலிதா தலைமையில் கோவையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் லட்சம் தொண்டர்களுடன் பங்கேற்பதென கோவை புறநகர் மாவட்ட அ.தி.மு.க., தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.கோவை புறநகர் மாவட்ட அ.தி.மு.க., செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம், ஈச்சனாரி லட்சுமி மஹால் திருமண மண்டபத்தில் நடந்தது. மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் வேலுமணி தலைமை வகித்தார்.... |
தமிழகம் | லாரி மோதி பள்ளி மாணவி பலி | கயத்தாறு : கயத்தாறு அருகே லாரி மோதி சைக்கிளில் சென்ற பள்ளி மாணவி சம்பவ இடத்திலேயே பலியானார்.இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது கயத்தாறு அருகே நாகலாபுரத்தைச் சேர்ந்த அய்யாத்துரை மகள் கொம்புச்செல்வி(13) பள்ளி மாணவி. இவர் பள்ளி முடித்து ஊருக்கு தனது தோழியுடன் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது ரேஷன் பொருட்களை... |
தமிழகம் | முன்னாள் பிஷப் மீது மீண்டும் போலீசில் புகார் | கோவை :கோவை சி.எஸ்.ஐ., முன்னாள் பிஷப் மாணிக்கம் துரை, சாட்சியங்களை அழிக்க முயற்சிப்பதாக போலீஸ் கமிஷனரிடம் நேற்று சர்ச் உறுப்பினர்கள் புகார் மனு கொடுத்தனர். கோவை சி.எஸ்.ஐ., பிஷப்பாகவும், சி.எஸ்.ஐ., திருச்சபை அறக்கட்டளை தலைவராக இருந்தவர் மாணிக்கம் துரை. இவர் அறக்கட்டளைக்கு சொந்தமான மூன்று கோடி ரூபாயை மோசடி செய்ததாக சர்ச் ... |
தமிழகம் | எச்.ஐ.வி., விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நியமனம் | விருதுநகர்: மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு எச்.ஐ.வி.,விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட ஒருங்கிணைப்பாளர், உதவி கணக்காளர் நியமிக்கப்பட்டு வருகின்றனர். மாவட்டம் தோறும் மகளிர் திட்டம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்கள், சுய உதவிக்குழு கூட்டமைப்புகள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இதில் எச்.ஐ.வி., அதிகம் பாதிக்கப்பட்ட ... |
தமிழகம் | கோவில்பட்டி வனத்துறைக்குபுதிய ரேஞ்சர் | தூத்துக்குடி, :கோவில்பட்டி வனத்துறை ரேஞ்சராக இசக்கிமுத்து பொறுப்பேற்றார்.தூத்துக்குடி மாவட்ட வனத்துறையில் கோவில்பட்டி வனத்துறை ரேஞ்சர் பணியிடம் காலியாக இருந்தது. கோதையாறு ரப்பர் டிவிசன் ரேஞ்சராக பணியாற்றி வந்த இசக்கிமுத்து அங்கிருந்து மாற்றப்பட்டு கோவில்பட்டி வனத்துறை ரேஞ்சராக நியமிக்கப்பட்டார்.நேற்று அவர் பொறுப் பை ஏற... |
தமிழகம் | எச்.ஐ.வி., விழிப்புணர்வு ஒருங்கிணைப்பாளர் நியமனம் | விருதுநகர்:மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு எச்.ஐ.வி.,விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட ஒருங்கிணைப்பாளர், உதவி கணக்காளர் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.மாவட்டம் தோறும் மகளிர் திட்டம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்கள், சுய உதவிக்குழு கூட்டமைப்புகள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இதில் எச்.ஐ.வி., அதிகம் பாதிக்கப்பட்ட மா... |
தமிழகம் | விஷ ஊசி போட்ட விவகாரம் சந்தேக மரணமென வழக்குப்பதிவு | அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே ஊசி போட்டு தந்தையை மகனே கொன்றதாக கொடுத்த புகாரில், சந்தேக மரணமாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விருதுநகர் மாவட்ட சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் அசோகன், பிரபாகரன் எஸ்.பி.,யிடம், "தன் தாய்மாமன் ஜெயராஜ் (79), அருப்புக்கோட்டை ராமசாமிபுரத்தில் உள்ள அவரது வீட்டில் ஜூன் 30ம் தேதி இறந்த... |
தமிழகம் | பணமோசடி: கொத்தனார் கைது | தூத்துக்குடி,: விளாத்திகுளம் அருகே பெண்ணிடம் அரசு உதவித்தொகை வாங்கித் தருவதாக மோசடி செய்த கொத்தனாரை தூத்துக்குடி போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.இது குறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது விளாத்திகுளம் அரியநாயகபுரம் வடக்குத் தெருவை சேர்ந்தவர் மாரியம்மாள்(45) இவரது கணவர் சண்முகம் இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அ... |
தமிழகம் | கோடநாட்டிலிருந்து சென்னை புறப்பட்டார் ஜெ.,. | கோவை :கோடநாட்டில் ஓய்வெடுத்து வந்த ஜெயலலிதா, நேற்று தனி விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டார்.அ.தி.மு.க.,பொதுச் செயலாளர் ஜெயலலிதா, கடந்த சில நாட்களாக கோத்தகிரி அருகேயுள்ள கோடநாட்டில் உள்ள அவரது எஸ்டேட்டில் தங்கியிருந்தார். அங்கு, அவ்வப்போது கட்சி நிர்வாகிகளை அழைத்துப் பேசினார். வருகிற 13ம் தேதி, கோவையில் தனது தலைமையில்... |
தமிழகம் | தெரு விளக்குகள் எரியாததால் பொதுமக்கள் அவதி | சாயர்புரம் : சாயர்புரம் டவுன் பஞ்.,குட்பட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட தெரு விளக்குகள் எரியாததால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.சாயர்புரம் டவுன் பஞ்.,குட்பட்ட சாயர்புரம், சுப்பிரமணியபுரம், நடுவைகுறிச்சி, நந்தகோபாலபுரம் மற்றும் சிவத்தையாபுரம் ஆகிய ஊர்களில் கடந்த சில நாட்களுக்கு முன் பயங்கர சூறாவளி காற்றுடன... |
தமிழகம் | வாக்காளர் பட்டியலில் சேர இருப்பிட சான்றாக தபால்களை ஆதாரமாக இணைக்கலாம் | விருதுநகர்: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இருப்பிட சான்றாக, தபால்களை ஆதாரமாக இணைக்கலாம் என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. வரைவு வாக்காளர் பட்டியல் ஜூலை முதல் தேதி வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்டுள்ள மையங்களில் புதிய வாக்காளர்கள் சேர்க்கை, நீக்கம்,திரு... |
தமிழகம் | ரேஷனில் ரூ.25க்கு மளிகை சாமான் ஜூலை 15 முதல் வினியோகம் | புதூர் : ரேஷன் கடைகளில் 25 ரூபாய் மளிகை பொருட்கள் விபரத்துடன் வரும் 15ம் தேதி விற்பனையை துவக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.ரேஷன்கடைகளில் கார்டுதாரர்களுக்கு மளிகை பொருட்களையும் வழங்கும் நோக்கில் மஞ்சள், மிளகாய், மல்லி தூள்கள், கடுகு அடங்கிய 12 வகை பொருட்களை 50 ரூபாய் பாக்கெட் விற்கப்பட்டது. இந்த பாக்கெட்கள் தரமற்று இரு... |
தமிழகம் | பாலியல் தொந்தரவுக்கு ஆளான மாணவிகள் கல்விக்கு ஏற்பாடு | திண்டுக்கல்: கொடைக்கானல் பள்ளியில் படித்த மாணவிகளுக்கு, தொடர்ந்து ஆங்கில வழி கல்வி அளிக்கப்பட உள்ளது. கொடைக்கானல் கோடை பப்ளிக் பள்ளியில் படித்த, பூடானைச் சேர்ந்த 14 வயது மாணவி பாலியல் தொந்தரவிற்கு ஆளானார். இப்பிரச்னை தொடர்பாக பள்ளி முதல்வர் ஷிபாபாலை போலீசார் கைது செய்தனர்.
தாளாளர் பிரைட்(70), ஜூலை 15ல் ஸ்ரீவில்லிபுத்த... |
தமிழகம் | கோயில் திருவிழாவில் தகராறு எஸ்.ஐ., பைக் எரிப்பு: 3 பேர் கைது | வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் எஸ்.ஐ., பைக் எரிக்கப்பட்டது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். கான்சாபுரத்தில் ஒரு பிரிவினருக்கு சொந்தமான காளியம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா நேற்று நடந்தது. இதன் தொடர்ச்சியாக இரவு கலை நிகழ்ச்சி நடந்தது. அப்போது அங்கிருந்த சிலர் புதியதமி... |
தமிழகம் | குளங்கள் வறண்டது: தண்ணீர் இல்லாமல் ஆடு மாடுகள் தவிப்பு | செய்துங்கநல்லூர் : ஆடு, மாடுகளுக்கு குடிக்க தண்ணீர் வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கருங்குளம் பகுதி காங்.,கட்சியினர் மனு கொடுத்தனர்.கருங்குளம் பகுதி காங்.,கட்சியினர் பாளை பொதுப்பணித்துறை இன்ஜினியரிடம் ஆடு, மாடுகளுக்கு குடிக்க தண்ணீர் வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது,கருங்குளம், கால... |
தமிழகம் | சென்னை திரும்பினார் ஜெ., | கோத்தகிரி :கோத்தகிரி கோடநாட்டில் தங்கியிருந்த ஜெ., தோழி சசிகலாவுடன், நேற்று சென்னை திரும்பினார்.அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, தோழி சசிகலாவுடன், கடந்த 18ம் தேதி கோத்தகிரி கோநாடு எஸ்டேட்டுக்கு வந்து, கட்சிப் பணிகளை கவனித்து வந்தார். நேற்று காலை 10.00 மணியளவில் எஸ்டேட் பங்களாவிலிருந்து புறப்பட்ட ஜெ., வழக்கத்துக்கு ம... |
தமிழகம் | உடன்குடி உச்சினி மாகாளி அம்மன் கோயில் கொடைவிழா | உடன்குடி,: உடன்குடி அருகே ஜெ.ஜெ.நகர் உச்சினி மகாளி அம்மன் கோயில் கொடை விழா நடந்தது.ஜெ.ஜெ.நகர் உச்சினிமாகாளிஅம்மன், முத்தாரம்மன், சந்தனமாரி அம்மன் கோயில் ஆனிமாத கொடை விழா முதல்நாள் கும்பாபிஷேகத்துடன் துவங்கியது. முன்னதாக மாலையில் சுவாமிக்கு தீர்த்தம் எடுத்து வருதல், இரவு வில்லிசை, அம்மனுக்கு சிறப்பு பூஜையும், இரண்டாவது ... |
தமிழகம் | மலை ரயிலுக்கு சோதனைக் காலம்:நிலக்கரி தீர்ந்து நடுக்காட்டில் நின்றது | குன்னூர்:ஊட்டி மலை ரயில் இன்ஜினில் நிலக்கரி தீர்ந்ததால், நடுகாட்டில் ரயில் நின்றது.மேட்டுப்பாளையத்தில் இருந்து நேற்று காலை 7.10 மணிக்கு புறப்பட்ட மலை ரயில், 167 பயணிகளுடன் குன்னூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. நீராவி இன்ஜின் பொருத்தப்பட்ட மலை ரயில் ஆடர்லி அருகே வந்த போது, அதன் இழுவை திறன் குறைந்தது; நிலக்கரியும் வேகமாக ... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.