category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
மீனவர்களை தாக்கி மீன்களை பறித்த இலங்கை கடற்படை
மண்டபம்:தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தாக்கி மீன்களை பறித்து சென்றனர்.ராமேஸ்வரம், மண்டபம் பகுதியிலிருந்து 2000க்கும் அதிகமான விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று முன்தினம் மீன்பிடிக்க சென்றனர்.சில மீனவர்களின் படகுகள் கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த போது, நள்ளிரவில் ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையின...
தமிழகம்
தாழ்வான நடைபாதையில் தடுமாறும் பொதுமக்கள்
கூடலூர்: கூடலூரில் நடைபாதை தாழ்வாக அமைக்கப்பட்டுள்ளதால் பாதசாரிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. கூடலூர் நகரில் வாகனங்களின் இடையூறு இல்லாமல் பொதுமக்கள் நடந்து செல்ல நகராட்சி சார்பில், நடைபாதை மற்றும் கழிவுநீர் செல்ல கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், இடையூறு இல்லாமல் பொதுமக்கள் நடந்து சென்று வந்தனர். தற்போது, இந்த நடைபாத...
தமிழகம்
அரசின் அவசர கொள்கை முடிவுகள் நாடு திண்டாடுகிறது: பொன்.ராதாகிருஷ்ணன்
குலசேகரம்: கடந்த 1977ம் ஆண்டில் இருந்தது போன்ற அவரச கால நிலையை நாடு சந்தித்து வருகிறது என பொன்மனையில் நடந்த ஜூலை போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு பிரசார பயணம் துவக்க வந்த தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறினார்.தமிழகத்தில் சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகையை போன்று இந்து மாணவர்கள...
தமிழகம்
அரசு தேர்வுத்துறை குளறுபடியால் உடனடி தேர்வு வாய்ப்பை இழந்த மாணவி
மயிலாடுதுறை:மயிலாடுதுறையில் அரசு தேர்வுத்துறையின் குளறுபடியால் மாணவி ஒருவர் உடனடி தேர்வு எழுதும் வாய்ப்பை இழந்தார்.நாகை மாவட்டம், மயிலாடுதுறை, கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவி துர்கா, எஸ். எஸ்.எல்.சி., பொதுத் தேர்வில் கணிதம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் தோல்வி அடைந்தார். அவ்விரு பாடங்களுக்கும் உடனடி தேர்வு...
தமிழகம்
சுகாதார நலையம் அமைப்பதில் தொடர் இழுபறி கடும் அதிருப்தியில் உள்ளூர் மக்கள்
பந்தலூர்: பந்தலூர் அருகே உப்பட்டியில் சுகாதார நிலையம் அமைப்பதில் ஏற்பட்டு வரும் சிக்கலை தீர்க்காததால் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. பந்தலூர் அடுத்துள்ள உப்பட்டியில் கடந்த 2009ம் ஆண்டு ஆரம்ப சுகாதார நிலையம் துவக்கப்பட்டது. மேலும் இதே பகுதியில் மத்திய அரசின் தேசிய ஊரகநலத்திட்டத்தின் கீழ் மாதிரி சுகாதார நிலையம் அமைக்க 2...
தமிழகம்
ரூபாய் நோட்டு மத பிரசாரத்துக்கு எதிர்ப்பு:நடவடிக்கைக்கு பாதிரியார்கள் வலியுறுத்தல்
ராமநாதபுரம்:ரூபாய் நோட்டில், மத பிரசாரம் செய்வதற்கு பாதிரியார்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர்.கடலோர பகுதிகளில், மதமாற்றும் விதமாக, 500 ரூபாய் நோட்டுகளில் பிரசாரங்களை அச்சிட்டு வினியோகம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.இந்நிலையில், மீனவர்களுக்கு வழங்கப்பட்ட...
தமிழகம்
ரோட்டில் குப்பை கொட்டினால் ரூ. 1000 அபராதம்: கலெக்டர் அறிவிப்பு
மார்த்தாண்டம்: பாகோடு பஞ்., சில் சமூக நலக்கூடம் திறப்பு விழா நடந்தது.பாகோடு பஞ்., சிற்கு உட்பட்ட திக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். கிராம பகுதியான இப்பகுதியில் திருமண வைபங்கள் நடத்துவதற்கு ஏழை மக்கள் மார்த்தாண்டம் சென்று வந்தனர். இதனை ஒட்டி பகோடு பஞ்., சார்பில் 36 லட்ச...
தமிழகம்
அப்துல்கலாம் வருகை : பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
நாகர்கோவில்: இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் இன்று (9ம் தேதி) குமரி மாவட்டம் வருகிறார். அவரது வருகையையொட்டி குமரி மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் இன்று குமரி மாவட்டம் வருகிறார். நாகர்கோவில...
தமிழகம்
நேந்திரம் வாழை விவசாயத்தில் பந்தலூர் விவசாயிகள் ஆர்வம்
பந்தலூர்: நேந்திரன் வாழை விவசாயத்தில் நல்ல லாபம் கிடைத்து வருவதால் பெரும்பாலான விவசாயிகள் நேந்திரம் வாழை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். பந்தலூர் மற்றும் கூடலூர் பகுதி விவசாயிகள் துவக்கத்தில் காபி விவசாயத்தை மட்டுமே நம்பியிருந்தனர். பின்னர் படிப்படியாக தேயிலை விவசாயத்தில் அதிக நாட்டம் செலுத்த துவங்கினர். அத்துடன் கூடலூர் ...
தமிழகம்
அரசு பஸ்களில் மறைக்கப்பட்ட திருக்குறள்
புதுக்கடை; குமரி மாவட்டத்தில் இயங்கும் பல அரசு பஸ்களில் திருக்கறளை மறைத்து விளம்பர பலகைகள் வைத்திருப்பதால் பயணிகள் அதிருப்தியில் உள்ளனர்.கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம், படந்தாலுமூடு, திருவட்டார், குளச்சல், திங்கள்சந்தை, கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதிகளில் பஸ் டெப்போக்கள் உள்ளது. இந்த டெப்போக்களில் இருந்து சும...
தமிழகம்
மீனவர்கள் எதிர்ப்பால் மிதவைகள் போடும் பணி நிறுத்தம்
ராமநாதபுரம்:தூத்துக்குடி மீனவர்கள் எதிர்ப்பை தொடர்ந்து, அங்குள்ள தீவுகளில் மிதவைகள் போடும் பணி நிறுத்தப்பட்டு, ஊழியர்கள் திரும்பினர்.தென்கிழக்கு ஆசிய பகுதியின் முதல் கடல்சார் தேசிய பூங்காவாக கடந்த 1980ல் மன்னார் வளைகுடா அறிவிக்கப்பட்டது. இலங்கையின் உள்நாட்டு போர் காரணமாக, இங்குள்ள 21 தீவுகளின் அற்புதங்களை பொதுமக்களால் ...
தமிழகம்
சாலையில் பலா பழங்களை விற்க தடை! யானை நடமாட்டத்துக்கு முக்கிய காரணம்
குன்னூர்: குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகரிக்க துவங்கியுள்ளதால், மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது; சாலையில் பலாப்பழங்களை விற்க வனத்துறை, வருவாய் துறையினர் தடை விதித்துள்ளனர். குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையோரத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதி, கொலக்கம்பை, சிங்காரா உட்பட கிராமப்புறங்களை ஒட்டியுள...
தமிழகம்
கத்தியை காட்டி மிரட்டி கொள்ளை
குன்னூர்: குன்னூர் நகரில் அரசு குடியிருப்பு பகுதியில் பகல் நேரத்தில் கத்தியை காட்டி மிரட்டி தங்க செயின் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிளார்க் ராமச்சந்திரன். அவர் ஹேர்வுட் அரசு குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று மதியம் 1.00 மணியளவில் அவரின் வீ...
தமிழகம்
மனோரஞ்சிதம் * மனம் விரும்பும் வாசனை* கருங்குரங்கில் மருத்துவ குணம்
திற்பரப்பு,: பேச்சிப்பாறை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் இடைபருவ மா ஆராய்ச்சிக்காக மாப்பிள்ளை கனி, கருங்குரங்கு போன்ற இனங்களும், மனம் விரும்பும் வாசனை தரக்கூடிய மனோரஞ்சிதம் உட்பட பல ரக மாங்காய்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.பேச்சிப்பாறை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் ஆராய்ச்சிக்காக திண்டுக்கல், மதுரை, தர்மபுரி போன்ற பகுதி...
தமிழகம்
போலி கைரேகை வைத்துமுதியோர் பென்ஷன் கையாடல்
குஜிலியம்பாறை:போஸ்ட் ஆபீசில் முதியோர் பென்ஷன் வாங்குபவர்களின் கைரேகையை போலியாக வைத்து, போஸ்ட் ஆபீஸ் ஊழியர்கள் சிலர் முறைகேடு செய்து பணம் எடுத்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது.திண்டுக்கல் மாவட்டம், கூம்பூர் ஊராட்சி, பாம்புலுபட்டியை சேர்ந்தவர் பழனியம்மாள் (70). ஆதரவற்ற விதவையான இவருக்கு, மாதம் 400 ரூபாய் உதவி தொகையாக வழங்...
தமிழகம்
நடுக்கடலில் மீனவர் அடித்துக்கொலை:இலங்கை கடற்படை அட்டூழியம்
நாகப்பட்டினம்:நாகை அருகே நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது நடத்திய கொடூர தாக்குதலில், ஒருவர் உயிரிழந்தார். ஏழு பேர் காயங்களுடன் கரை திரும்பினர்.நாகை அடுத்த வெள்ளப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த எட்டு மீனவர்கள், இரண்டு படகுகளில், நேற்று முன்தினம் மதியம் மீன் பிடிக்க சென்றனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கில் 15 கடல...
தமிழகம்
பல வண்ணங்களில் பட்டாம் பூச்சி மழலை செல்வங்களுக்கு ஆசை
கூடலூர்: கூடலூரில் பல வண்ணங்களில் பறந்து வரும் பட்டாம்பூச்சி குழந்தைகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அதில், பல வடிவங்கள், பல வண்ணங்களில் காணப்படும் பட்டாம் பூச்சி என்று அழைக்கப்படும் வண்ணத்து பூச்சிகள் அனைவரையும் கவர்ந்து வருகின்றன. உலகில் சுமார் 2 லட்சம் வகையான...
தமிழகம்
மணல் திருடியலாரி பறிமுதல்
கும்மிடிப்பூண்டி:ஆந்திர மாநிலம் நெல் லூரிலிருந்து அனுமதியின்றி லாரிகள் மூலம் சென்னைக்கு மணல் கடத்தப் படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.இதையடுத்து கவரைப்பேட்டை போலீஸ் எஸ்.ஐ., பாஸ்கர் மற்றும் போலீசார் புதுவாயல் பகுதியில் திடீர் வாகன தணிக்கை செய்தனர்.அப்போது அவ்வழியாக வந்த மணல் லாரியை நிறுத்தி ஆவணங்களை சரிபார்த்த போது, அன...
தமிழகம்
நான்கு வழிச்சாலையில் மான் பலி
விருதுநகர்:குடிநீர் தேடி விருதுநகர்-சாத்தூர் நான்கு வழிச்சாலையை கடந்த மான் ஒன்று, வாகனம் மோதியதில் பலியானது.விருதுநகர் மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால், மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள வன உயிரினங்கள் குடிநீர் தேடி, குடியிருப்பு பகுதிக்குள் வருகின்றன. இவை சில நேரங்களில் கிணறுகளிலும், முள் வேலிகளிலும் சிக்...
தமிழகம்
விவசாய கல்லூரி மாணவர்விடுதியில் தற்கொலை:உறவினர்கள் முற்றுகை
அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை அருகே, வேளாண் கல்லூரி விடுதியில் ராமநாதபுரம் மாணவர் கருப்பசாமி தற்கொலை செய்து கொண்டார். இவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறிய உறவினர்கள் கல்லூரியை முற்றுகையிட்டனர்.ராமநாதபுரம் அருகே, உவரிவயலை சேர்ந்த முருகேசன் மகன் கருப்பசாமி (18). இவர் அருப்புக் கோட்டை கோவிலாங்குளம் வேளாண்மை மண்டல ஆராய்ச்...
தமிழகம்
இளையான்குடி பெண்ணுக்குபன்றிக்காய்ச்சல்:மதுரையில் சிகிச்சை
இளையான்குடி:சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாலையூரை சேர்ந்த பெண், பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.கீழாயூரை மேர்ந்த ரம் ஜான் அலி, மலேசியாவில் பணி செய்து வருகிறார். இவரது மனைவி புருக்காநிஷா; நான்கு வயது மகனுடன், தந்தை சிக்கந்தர் வீட்டில் வசிக்கிறார்.கர்ப்பமாக இருந்த இவர...
தமிழகம்
சிறை கண்காணிப்பிற்கு மோப்ப நாய்கள்:சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி., தகவல்
சென்னை:சிறையில் கஞ்சா மற்றும் வெடிகுண்டு கண்காணிப்பிற்கு 18 மோப்ப நாய்கள் வாங்கி, பயிற்சியளிக்க உள்ளதாக சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி., ஷியாம் சுந்தர் தெரிவித்துள்ளார்.சென்னை புழல் சிறையில் சிறைக்குள் கஞ்சா மற்றும் மொபைல் போன், சிம்கார்டு ஆகியவை கைதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டன. இதுகுறித்து, கூடுதல் டி.ஜி.பி., ஷியாம் ச...
தமிழகம்
மீனவர்கள் எதிர்ப்பால் மிதவைகள் போடும் பணி நிறுத்தம்:தேசிய பூங்கா செயல்பாட்டில் சிக்கல்
ராமநாதபுரம்:தூத்துக்குடி மீனவர்கள் எதிர்ப்பை தொடர்ந்து, அங்குள்ள தீவுகளில் மிதவைகள் போடும் பணி நிறுத்தப்பட்டு, ஊழியர்கள் திரும்பினர்.தென்கிழக்கு ஆசிய பகுதியின் முதல் கடல்சார் தேசிய பூங்காவாக கடந்த 1980ல் மன்னார் வளைகுடா அறிவிக்கப்பட்டது. இலங்கையின் உள்நாட்டு போர் காரணமாக, இங்குள்ள 21 தீவுகளின் அற்புதங்களை பொதுமக்களால் ...
தமிழகம்
ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி தரிசனம்
ஸ்ரீமுஷ்ணம்:ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில், ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி தரிசனம் செய்தார்.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில், ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி வெங்கடசலய்யா சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக அறங்காவலர் குழு தலைவர் செல்வக்குமார் சால்வை அணிவித்து வரவேற்றார். பின், கோவில் சார்பில் வர...
தமிழகம்
கொடைக்கானல் பள்ளி தாளாளர் பங்களாவில் போலீசார் சோதனை
கொடைக்கானல்:பாலியல் தொந்தரவு வழக்கில் சிக்கிய, கொடைக்கானல் பள்ளி தாளாளர் பிரைட்டிடம், போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர். இன்றும் விசாரணை தொடரும் என, போலீசார் தெரிவித்தனர்.கொடைக்கானல் தனியார் பள்ளி தாளாளர் பிரைட்(70), பங்களாவில் தங்கியிருந்த பூடான் மாணவியிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர...
தமிழகம்
திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் நான்கு அடுக்கு மாடி விடுதி
தூத்துக்குடி:திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் பக்தர்கள் தங்க வசதியாக, 64 அறைகள் கொண்ட நான்கு அடுக்கு மாடி விடுதி கட்டப்படவுள்ளதாக, அறங்காவலர் குழுத்தலைவர் தேவதாச சுந்தரம் தெரிவித்தார்.திருச்செந்தூர் முருகன் கோவில் அறங்காவலர் குழுக்கூட்டம் நேற்று, அதன்தலைவர் தேவதாச சுந்தரம் தலைமையில் நடந்தது. அறங்காவலர்கள், இணை ஆணையர் ப...
தமிழகம்
மலைக்கோவிலில் பிரதோஷ வழிபாடு
காரிமங்கலம்: காரிமங்கலம் மலைக்கோவிலில் பிரதோஷ வழிபாடு இன்று (ஜூலை 9) நடக்கிறது. இதையொட்டி, இன்று மாலை 5 மணிக்கு நந்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து பிரதோஷ நாயகர் பிரஹார உற்சவம் நடக்கிறது.ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் சீனிவாசன், குருக்கள் பிரகாஷ் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர். ...
தமிழகம்
டிரைவரை கட்டி போட்டு லாரியை கடத்திய 2 பேர் கைது
தர்மபுரி: தர்மபுரி அருகே டிரைவரை கட்டிப்போட்டு விட்டு நூல் லோடுடன் லாரியை கடத்தி சென்ற இருவரை போலீஸார் கைது செய்தனர்.சேலம் மாவட்டம் மேச்சேரியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (43). இவருக்கு சொந்தமான லாரியில் கடந்த இரு மாதங்களுக்கு முன் திருப்பூரில் இருந்து 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள நூல் போல் ஏற்றி கொண்டு தர்மபுரி வழியாக சூரத்துக்...
தமிழகம்
அரூரில் இடி தாக்கி மரங்கள் கருகின
அரூர்: அரூர் அடுத்த பழையபேட்டை பகுதியில் நேற்று இரவு இடியுடன் கூடிய மழை பெய்தது. அதே பகுதியை சேர்ந்த பரமசிவம் என்பவரது தோட்டத்தில் பயங்கர சப்தம் கேட்டது. அங்கு சென்று பார்த்த போது, இடி தாக்கியதில் இரு தென்னை மரங்கள் தீப்பிடித்து எரிந்தது. அதே பகுதியில் இருந்து மற்றும் இரு தென்னை மரங்கள் இரண்டாக பிளந்தது.இதை பார்த்த பரம...
தமிழகம்
அறிவிக்கப்பட்ட நேரத்துக்கு மேல் மின்சாரம் நிறுத்தம்: மக்கள் அவதி
தர்மபுரி: தர்மபுரியில் அறிவிக்கப்பட்ட நேரத்துக்கு மேல் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட்டதால், பொதுமக்களும், வியாபாரிகளும் பெரும் அவதிக்குள்ளாகினர்.தர்மபுரி நகரப்பகுதியில் தினம் இரண்டு மணி நேரம் சுழற்சி முறையில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. மின் நேர நிறத்த நேரத்தில் தொழில் நிறுவனங்கள், அலுவல்களில் பணி செய்ய...
தமிழகம்
விழிப்புணர்வு கூட்டம்
தர்மபுரி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த புதுப்பட்டி, எருமியாம்பட்டி, ஏ.பள்ளிப்பட்டி ஆகிய இடங்களில் பொதுமக்கள் விழிப்புணர்வு கூட்டங்களை போலீஸார் நடத்தினர்.பள்ளிப்பட்டி எஸ்.ஐ.,க்கள் கார்த்திகேயன், நடராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர். "கிராம பகுதிகளில் புதியவர்கள் நடமாட்டம் இருந்தாலும், யாரும் தவறான செயல்களில் ஈடுபட்டால், உடனடிய...
தமிழகம்
தர்மபுரி மாவட்டத்தில் மத்திய திட்டக்குழு உறுப்பினர் ஆய்வு
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் மத்திய அரசின் வளர்ச்சி பணிகள் குறித்து மத்திய திட்டக்குழு உறுப்பினர் ஆய்வு செய்தார்.மத்திய திட்டக்குழு உறுப்பினர் சையத்தா ஹமீது தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் நடந்து வரும் மத்திய அரசின் திட்ட பணிகளை ஆய்வு செய்தார். பின், தர்மபுரியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:மத்திய அரசின் த...
தமிழகம்
இலக்கியம்பட்டி பஞ்., தலைவர் பதவிக்கு பெண் மனு தாக்கல்
தர்மபுரி: தர்மபுரி யூனியன் இலக்கியம்பட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு பெண் ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.தர்மபுரி யூனியன் இலக்கியம்பட்டி பஞ்சாயத்து தலைவராக தி.மு.க.,வை சேர்ந்த கனகவள்ளி இருந்தார். பஞ்சாயத்து நிதியில் முறைகேடு செய்ததாக இவர் பதவி பறிக்கப்பட்டது. இந்நிலையில் வரும் 22ம் தேதி தர்மபுரி மாவட்டத்தில் காலியா...
தமிழகம்
எறிபந்து கழக செயற்குழு
தர்மபுரி: தர்மபுரியில் மாவட்ட எறி பந்து கழக செயற்குழு கூட்டம் நடந்தது.தலைவர் கலைமகள் நடராஜன் வரவேற்றார். சேர்மன் சக்திவேல் தலைமை வகித்தார். பொருளாளர் பாலவிநாயகம் கழக செயல்பாடுகள் குறித்து விளக்கினார். செயலாளர் பசுவராஜ் திட்ட அறிக்கை வாசித்தார்."தர்மபுரியில் ஆண்கள் எறி பந்து போட்டி நடத்துவது குறித்து' ஆலோசனை நடந்தது. பா...
தமிழகம்
தர்மபுரியில் பரவலாக மழை
தர்மபுரி: தர்மபுரியில் கடந்த சில நாட்களாக ஏமாற்றிய மழை நேற்று பரவலாக பெய்தது.தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழைக்கான அறிகுறிகள் தென்பட்ட போதும், இரவு நேரங்களில் லேசான சாரல் மழை பெய்து வந்தது. நேற்று காலையில் இருண்ட வானிலையுடன் மழைக்கான அறிகுறி தெரிந்தது.காலை 8 மணிக்கு மேல் வழக்கம் போல் வெயில் அடிக்க துவங்கியத...
தமிழகம்
பெண்ணுடன் தொடர்பு வாலிபர் மீது தாக்குதல்
தர்மபுரி: ஒகேனக்கல் அருகே பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறி வாலிபரை தாக்கியவர் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.ஒகேனக்கல் மாறுகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் மீன் பிடிக்கும் தொழிலாளி முத்துசாமி (20). இவரது பக்கத்து வீட்டடை சேர்ந்தவர் சரவணன். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் நடந்த நாடகத்தை பார்க்க சென்ற...
தமிழகம்
வங்கியில் கையெழுத்து மாற்றி போட்டு பணம் மோசடி
காரிமங்கலம்: காரிமங்கலம் அடுத்த மாட்லாம்பட்டியில் சிண்டிகேட் வங்கி செயல்படுகிறது. இதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் வங்கியில் கணக்கு வைத்துள்ளார். வங்கியில் பணம் எடுக்கும் போது வழக்கமாக ஆங்கிலத்தில் கையெழுத்திட்டு பணம் எடுத்து வந்துள்ளார்.இந்நிலையில், திடீரென அவரது கணக்கில் 51 ஆயிரம் ரூபாய் மாயமானதாக வங்கி மேலாளர...
தமிழகம்
வேடியப்பன் கோவிலில் சங்காபிஷேகம்
தர்மபுரி: தர்மபுரியை அடுத்த நல்லபள்ளியை அடுத்த கூண்மாரிக்குட்டை வேடியப்பன் கோவிலில் 48ம் நாள் மஹா மண்டல அபிஷேக பூஜை மற்றும் 108 சங்காபிஷேகம் இன்று நடக்கிறது.நேற்று காலை 11 மணிக்கு மலை வேண்டி வருண பகவானுக்கு ஜப பூஜை, மாலை 3 மணிக்கு தாய் கிராமம் ஈச்சம்பட்டியில் இருந்து 108 பால் குடம் புறப்படுதல், மாலை 5 மணிக்கு கணபதி பூஜ...
தமிழகம்
அரசு கல்லூரிகளில் முதுநிலை படிப்பு: கல்விக் கட்டணத்தை ரத்து செய்தது அரசு
சென்னை:அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், முதுகலை பட்டப் படிப்பில் பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.உயர்கல்வித்துறை முதன்மை செயலர் கணேசன் பிறப்பித்துள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:நடப்பு 2010-11ம் ஆண்டு பட்ஜெட்டில், வரும் கல்வியாண்டிலிருந்து அரசு கலை மற்றும் அறிவிய...
தமிழகம்
அ.தி.மு.க., சார்பில் கிரிக்கெட் போட்டி
அரூர்: அரூர் மஜித் அருகில் உள்ள மைதானத்தில் ஒன்றிய, நகர அ.தி.மு.க., சார்பில் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவையொட்டி கிரிக்கெட் போட்டி துவக்க விழா நாளை (ஜூலை 10) நடக்கிறது.மாவட்ட செயலாளர் அன்பழகன் தலைமை வகிக்கிறார். முன்னாள் அமைச்சர் அன்பழகன் முன்னிலை வகிக்கிறார். போட்டிகளை மாநில கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை துவக்கி ...
தமிழகம்
மூடப்பட்ட மில் காவலாளிகள் வெட்டிக் கொலை
தர்மபுரி:மூடப்பட்ட ஸ்பின்னிங் மில் காவலாளிகள் இருவரை, மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்து, இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்தது. சேலம் மாவட்டம், ஆத்தூரைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன்; தர்மபுரியை அடுத்த தடங்கம் பகுதியில், தேவி ஸ்பின்னிங் மில் நடத்தி வருகிறார். ஏழு ஆண்டுக்கு முன் தொழிலாளர்கள் பிரச்னை காரணமா...
தமிழகம்
ம.தி.மு.க., பொது கூட்டம்
தர்மபுரி: தர்மபுரியில் மாவட்ட ம.தி.மு.க., சார்பில் கட்சியின் 17வது ஆண்டு துவக்க விழா மற்றும் விலை உயர்வை கண்டித்து பொதுக்கூட்டம் நடந்தது.தலைமை செயற்குழு உறுப்பினர் தேவராஜன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் முத்தியாலு, நகர பொறுப்பாளர் வஜ்ஜிரவேல், அனைத்தலைவர் ராமலிங்கம், ஒன்றிய செயலாளர்கள் சின்னசாமி, கர்ணல், பொதுக்குழு உ...
தமிழகம்
வானிலை மாற்றாத்தால் இறால் மீன்கள் அதிகரிப்பு
ராமநாதபுரம்:திடீர் வானிலை மாற்றாத்தால் இறால் மீன்கள் அதிக அளவில் கிடைப்பதால், மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.மன்னார் வளைகுடாவில் தொடர்ந்து வெயில் சுட்டெரித்த நிலையில், கடந்த இரு நாட்களாக திடீரென குளுமையான சூழல் நிலவுகிறது. மழைப்பொழிவு இல்லாத நிலையில், தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசிவருகிறது. இதனால், மீனவர்கள் விரிக்கும் ...
தமிழகம்
காதலுக்கு பச்சைக்கொடி காட்டும் காளிதிம்பம் மலைவாழ் மக்கள்
சத்தியமங்கலம்: திம்பம் மலையில் உள்ள காளிதிம்பம் மலை கிராம மக்கள், உறவுகளை இணைக்கும் தியாக, காதலை போற்றி வருகின்றனர்.சத்தியில் இருந்து மைசூரு செல்லும் வழியில் மேற்கு தொடர்ச்சி மலை மீது, திம்பம் அருகேயுள்ள கிராமம் காளி திம்பம். திம்பத்தில் இருந்து கரடுமுரடான மலைவழி பாதையில் நான்கு கி.மீ., நடந்து சென்றால் மட்டுமே இக்கிராம...
தமிழகம்
அரசு பள்ளிகள் தரம் உயர்வு
சென்னை:பத்து அரசு உயர்நிலைப் பள்ளிகளை, மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது.இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அரசாணை:நடப்பு கல்வியாண்டில் 125 உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி ஏற்கனவே உத்தரவு வெளியிடப்பட்டது. இந்நிலையில், பள்ளிக்கல்வி இயக்குனரின் கோரிக்கையை ஏற்று, கூடுதலாக 10 உயர...
தமிழகம்
சத்துணவு ஊழியர் சங்க கி.புரம் ஒன்றிய மாநாடு
கரூர்: தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க கிருஷ்ணராயபுரம் ஒன்றிய கிளை மாநாடு மற்றும் பணி ஓய்வு பாராட்டு விழா கிருஷ்ணராயபுரத்தில் நடந்தது.ஒன்றிய தலைவர் அயினான் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் சுந்தரம் வரவேற்றார். மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் சங்க கொடியேற்றினார். மாவட்ட தலைவர் வேம்புசாமி, மாவட்ட செயலாளர் வாழ்த்திப் பேச...
தமிழகம்
பஞ்., இடைத்தேர்தல் வேட்பாளர் மனுதாக்கல்
வேலாயுதம்பாளையம்: புன்செய்புகளூர் டவுன் பஞ்சாயத்து ஏழாவது வார்டு கவுன்சிலர் பதவி க்கு தி.மு.க., வேட்பாளர் மனுத்தாக்கல் செய்தார்.புன்செய் புகளுர் டவுன் பஞ்சாயத்து தலைவர் கல்யாணி தலைமையில் நடந்த ஊர்வலத்தில் முன்னாள் எம்.பி., பழனிசாமி, மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் ராஜேந்திரன், முன்னாள் எம்.பி., சின்னசாமி, மாவட்ட இளைஞர் அண...
தமிழகம்
மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கம் நிர்வாகிகள் பொறுப்பேற்பு
கரூர்: கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கம், கொங்கு கலை அறிவியல் கல்லூரி மற்றும் கரூர் அரசு கலைக்கல்லூரி லியோ சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி கரூரில் நடந்தது.லயன்ஸ் மாவட்ட முன்னாள் கவர்னர் அனந்தகிருஷ்ணன் பதவி அமர்த்தினார். மெஜஸ்டிக் சங்கத்தின் புதிய தலைவராக சுப்பிரமணியபாரதி, செயலாளராக முருகேசன், பொருளாளராக நீலகர்ண...
தமிழகம்
வாலிபர் கொலைவழக்கு 4 பேர் அதிரடியாக கைது
ஏரல் : ஏரல் அருகே வாலிபர் கொலை செய்த வழக்கில் 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது; ஏரல் அருகே அகரம் பகுதியை சேர்ந்தவர் தங்கபாண்டியன் மகன் ஞானசுந்தர்(25) என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஏரல் இன்ஸ்பெக்டர் சிவசண்முகம் ஆழ...
தமிழகம்
திருமணம் செய்த காதலர் மகளிர் போலீஸில் தஞ்சம்
குளித்தலை: குளித்தலை அருகே கடவூர் அய்யம்பாளையத்தை சேர்ந்த காத்தான் மகன் வேன் டிரைவர் பெரியசாமி(22). திருச்சி அருகே வையம்பட்டி கல்லுப்பட்டியை சேர்ந்த சுப்பிரமணி மகள் மீனா(22). இருவரும் வடமதுரை ஸ்பின்னிங் மில்லில் தினக்கூலியாக பணி செய்தபோது பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் காதலித்ததுடன், தனியாகவும் சந்தித்து பழகியுள...
தமிழகம்
சுத்திகரிப்பு நிலையத்தால்தூத்துக்குடி மக்களுக்கு எந்த பாதிப்பும் வராது : கலெக்டர்
தூத்துக்குடி,: தூத்துக்குடி மாநகராட்சி பாதாள சாக்கடைக்காக புல்தோட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் சுத்திகரிப்பு நிலையத்தால் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. மின்தடை ஏற்பட்டாலும் உடனடியாக ஜெனரேட்டர் மூலம் சுத்திகரிப்பு நடக்கும் என்று கலெக்டர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.புல்தோட்டத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கூடாது எ...
தமிழகம்
இலவச காஸ் அடுப்பு வழங்கல்
வேலாயுதம்பாளையம்: காகிதபுரம் டவுன் பஞ்சாயத்தில் இலவச காஸ் அடுப்பு வழங்கும் விழா வட்ட வழங்கல் அலுவலர் சக்திவேல் தலைமையில் நடந்தது.டவுன் பஞ்சாயத்து தலைவர் முத்து முன்னிலை வகித்தார். மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் ராஜேந்திரன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ரமேஷ்பாபு, இளைஞர் அணி அமைப்பாளர் ரவிக்குமார் மற்றும் பலர் வாழ்த்தி பேசினர...
தமிழகம்
போலீசிற்கு பயந்து கூலித் தொழிலாளி தற்கொலை
ஏரல்,: ஏரல் அருகே போலீசுக்கு பயந்து விவசாய கூலித் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது; ஏரல் அருகே மங்கலக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் கடற்கரையாண்டி மகன் ஈனமுத்து(35). விவசாய கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். இவர் மீது ஏரல் போலீசில் ஒரு வழக்கு...
தமிழகம்
வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
லாலாப்பேட்டை: லாலாப்பேட்டை அடுத்துள்ள சின்னசேங்கலில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடந்தது.கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., காமராஜ் தலைமை வகித்தார். பஞ்சாயத்து தலைவர் நாகராஜ் முன்னிலை வகித்தார். பஞ்சப்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பூமிநாதன் வரவேற்றார். சின்ன சேங்கலைச் சேர்ந்த 1,072 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்...
தமிழகம்
காகித ஆலை டவுன் பஞ்சாயத்தில் ரூ.78 லட்சத்தில் வளர்ச்சிப்பணி
வேலாயுதம்பாளையம்: தமிழ்நாடு காகித ஆலை டவுன் பஞ்சாயத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 78 லட்சம் ரூபாய் மதிப்பில் வளர்ச்சி பணிகள் 2010-11ல் நடக்கிறது.இதுகுறித்து காகித ஆலை டவுன் பஞ்., செயல் அலுவலர் புரு÷ஷாத்தம்மன் தெரிவித்துள்ளதாவது:டவுன் பஞ்சாயத்து பகுதியில் அரசு மானியமாக 50 லட்சம் ரூபாய் மற்றும் பொது நிதியுடன் இ...
தமிழகம்
இன்று சத்துணவுஊழியர்கள் தொடர் உண்ணாவிரதம்
தூத்துக்குடி : சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் 24 மணி நேர தொடர் உண்ணாவிரதம் இன்று தூத்துக்குடியில் நடக்கிறது.சத்துணவு ஊழியர் அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், சட்டரீதியான மாதாந்திர ஓய்வூதியம் வழங்க வேண்டும், சமூக நலத்துறை மற்றும் பிற அரசுத்துறை காலிப்பணியிடங்களில் தகுதியடிப்படையில் பணி நியமனம்...
தமிழகம்
உள்ளாட்சி காலியிடங்களுக்கு ஜூலை 22ல் தேர்தல் அறிவிப்பு
கரூர்: மாநில தேர்தல் கமிஷன் அறிவிப்பின்படி, கரூர் மாவட்டத்தில் பஞ்சாயத்துகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு ஜூலை 22ம் தேதி தேர்தல் நடக்கிறது.இதுகுறித்து கரூர் கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்ட அறிக்கை:அரவக்குறிச்சி யூனியன், சேந்தமங்கலம் பஞ்சாயத்து தலைவர் மற்றும் தாந்தோணி யூனியன், பள்ளப்பாளையம் பஞ்சாயத்து தலைவர் பதவி பொது பிரி...
தமிழகம்
திறந்தநிலை பல்கலைக்கழக தேர்வு நாளை துவக்கம்
கோவில்பட்டி, : தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சான்றிதழ் பயிற்சிக்கான தேர்வுகள் நாளை துவங்கி வரும் செப்டம்பர் 4ம் தேதி வரை நடக்கிறது.இதுகுறித்து தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக கோவில்பட்டி கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் காசிராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத...
தமிழகம்
ரயில் மோதியதில் தொழிலாளி பலி
லாலாப்பேட்டை: லாலாப்பேட்டை அருகே ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற கூலித்தொழிலாளி, ரயில் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார்.லாலாப்பேட்டை அருகே கள்ளப்பள்ளியை சேர்ந்தவர் தங்கையன்(45). கூலித்தொழிலாளி. இவருக்கு காது கேட்காது. நேற்று மதியம் 1 மணிக்கு, லாலாப்பேட்டை ரயில்வே சிக்னல் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்றார். அப்போது, கரூ...
தமிழகம்
பிக் பாக்கெட் திருடர்கள் 2பேர் கைது
தூத்துக்குடி : தூத்துக்குடி பஸ் ஸ்டாண்டில் பிக் பாக்கெட் திருடர்கள் தொல்லை அதிகரித்து வருவதால் பயணிகள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி வருகிறது. பயணிகளிடத்தில் பிக் பாக்கெட் அடித்த 2பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2பேர் போலீஸ் பிடியில் இருந்து தப்பியோடிவிட்டனர். தூத்துக்குடி புதிய பஸ் ஸ்டாண்டில் தாளமுத்துநகரைச் ...
தமிழகம்
மாணவர் சேர்க்கை தேர்வுக் கூட்டம்
குளித்தலை: குளித்தலை தாலுகா அலுவலகத்தில் மாவட்ட பிற்பட்டோர் நலத்துறை மூலம் மாணவர் விடுதியில் சேர்க்கை தேர்வு கூட்டம் மாவட்ட அலுவலர் தசரத ராமசுப்பிரமணியன் தலைமையில் நடந்தது.குளித்தலை மகளிர் விடுதியில் 13, தோகமலை ஆண்கள் விடுதியில் 10, கிருஷ்ணராயபுரம் ஆண்கள் விடுதியில் 11, பஞ்சப்பட்டி ஆண்கள் விடுதியில் 11, பஞ்சப்பட்டி மகள...
தமிழகம்
ஆட்டோ, லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலி
ஸ்ரீவைகுண்டம் : ஸ்ரீவைகுண்டத்தில் ஆட்டோ, லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலியானார். 2 பேர் படுகாயமடைந்தனர்.இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது; பேரூரை சேர்ந்த வீரபெருமாள்(35), பொண்ணங்குறிச்சியை சேர்ந்த மாரிமுத்து(30), முத்துப்பாண்டி(33) ஆகிய 3 பேரும் தூத்துக்குடியில் ஒரு தனியார் கம்பெணியில் லோடுமேனாக பணியாற்றி வருக...
தமிழகம்
குடிசை வீடு கணக்கெடுப்பு கால அவகாசம் நீட்டிப்பு
கரூர்: அரசு வீட்டுவசதி திட்டத்தின் கீழ் கூரை வீடு கணக்கெடுப்பின் போது நீண்டகாலமாக பூட்டப்பட்ட நிலையில் உள்ள கூரை வீடுகளுக்கு சொந்தமானவர்கள் தங்கள் குடிசைகளை கணக்கெடுப்பில் சேர்த்துக் கொள்ள விண்ணப்பிக்க கடைசி நாளாக வரும் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் உமாமகேஸ்வரி அறிவித்துள்ளார்.அறிக்கையில் உள்ளதாவது: கலை...
தமிழகம்
சில்மிஷம் செய்த ஆசிரியர் கைது
ஸ்ரீவைகுண்டம் : செய்துங்கநல்லூர் அருகே பள்ளி மாணவியை சில்மிஷம் செய்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது; ஆழ்வார்திருநகரியை சேர்ந்த யேசுசவரிமுத்து மகன் தேவசுவாமித்யம்(43). இவர் செய்துங்கநல்லூர் உதயநேரி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அதே பள்ளியில் படி...
தமிழகம்
தமிழகம், கேரளாவில் முட்டை விலை 265 காசு
நாமக்கல்: தமிழகம், கேரளாவில் முட்டை விலை 265 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடந்தது. முட்டை உற்பத்தி, மார்க்கெட் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். அதையடுத்து 260 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலை 5 காசு உயர்த்தி 265 காசாக நிர்ணயிக்கப்பட்டது. ...
தமிழகம்
உடன்குடி 2வது வார்டு தேர்தல் மறைமுக ஆதரவுடன் சுயேட்சை வேட்பாளர்
உடன்குடி : உடன்குடி பஞ்., யூனியன் 2வது வார்டு இடைத் தேர்தலில் திமுக., அதிகாரப்பூர்வமான வேட்பாளரை எதிர்த்து திமுக., அதிமுக.,வினரின் மறைமுக ஆதரவுடன் சுயேட்சை வேட்பாளர் களம் இறங்கியதால் உடன்குடி இடைத்தேர்தல் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. உடன்குடி பஞ்., யூனியன் 2 வது வார்டில் திமுக., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வ...
தமிழகம்
அதிக மார்க் பெற்றவர்களுக்கு ஜெயந்திர சுவாமிகள் ஆசி வழங்கி பாராட்டு
தூத்துக்குடி : தூத்துக்குடிக்கு சக்தி விநாயகர் இந்து வித்யாலயா பள்ளி சாதனை மாணவர், ஆசிரியர்களுக்கு பரிசு மற்றும் ஆசி வழங்கி ஜெயேந் திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகள் பேசினார். ஹிந்து விழிப்புணர்வு கூட்டணி சார்பில் நகர மக்களை இந்து தர்மத்தில் திடப்படுத்திடவும், இவ்வாண்டு பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்தவர்களை பாராட்டி பரி...
தமிழகம்
தாழ்த்தப்பட்டவருக்கு முன்னுரிமை அளிக்க கோரிக்கை
திருச்செந்தூர்: அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள் பணியிடத்தில் அரசு அறிவித்துள்ள படி ஆதரவற்றோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டி அம்பேத்கர் மக்கள் கட்சி சார்பில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு அங்கன்வாடி மற்றும் பள்ளி சத்துணவு கூடங்களில் பணி புரிய விதவைகள், ஆதரவற்றோர் ...
தமிழகம்
கபடிபோட்டியில்கூட்டுடன்காடு அணிக்கு முதல் பரிசு
புதியம்புத்தூர் : புதியம்புத்தூரில் நடந்த மின்னொளி கபடிக் போட்டியில் கூட்டுடன்காடு அணி முதலிடம் பெற்றது.புதியம்புத்தூர் பத்திரகாளியம்மன் கோயில் ஆனித்திருவிழாவை முன்னிட்டு ஜாலி பாய்ஸ் குரூப் சார்பில் மின்னொளி கபடி போட்டி நடந்தது. கபடிப் போட்டியை ஒன்றிய திமுக செயலாளர் செந்தூர்மணி தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் து...
தமிழகம்
கோவில்பட்டி கல்லூரியில் பொறியியல் மன்ற துவக்க விழா
தூத்துக்குடி : லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு துறை பொறியியல் மன்ற துவக்க விழா நடந்தது.கல்லூரி முதல்வர் ஜீவானந்தம் முன்னிலை வகித்து பொறியியல் மன்றத்தின் சிறப்பு மற்றும் நோக்கம் பற்றி பேசினார். பெங்களூர் ஆல்செக் டெக்னாலஜிஸ் லிமிடெட் மேலாளர் அனந்த கிருஷ்ணன் மன்றத்தை துவக்கி வைத...
தமிழகம்
உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்தம் வழிமுறை
தூத்துக்குடி : உளுந்து பயிரைத் தாக்கும் மஞ்சள் தேமல் நோய் தாக்குதலை கட்டுப்டுத்த வேளாண் விஞ்ஞானி யோசனை கூறியுள்ளார்.மஞ்சள் தேமல் நோய் தாக்குதலுக்குட்பட்ட பயிரின் இலைப்பரப்பில் முதலில் சிறிய புள்ளிகள் தோன்றி படிப்படியாக மஞ்சள் நிறப்படலங்ளாக மாறிவிடும்.உளுந்து சாகுபடியில் மஞ்சள் தேமல் நோய் மிக முக்கியமானதாகும். இந்த நோயா...
தமிழகம்
பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மாற்றம்
சென்னை:பள்ளிக் கல்வித்துறையில், முதன்மைக் கல்வி அலுவலர் ஒருவரை, இணை இயக்குனராக பதவி உயர்வு செய்தும், மூன்று இணை இயக்குனர்களை வெவ்வேறு துறைகளுக்கு மாற்றம் செய்தும், துறைச் செயலர் குற்றாலிங்கம் உத்தரவிட்டுள்ளார்.குற்றாலிங்கம் நேற்று வெளியிட்ட அரசாணை:சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணிபுரியும் நரேஷ், இணை இயக்குனராக...
தமிழகம்
காயல்பட்டணத்தில் கடையடைப்பு
காயல்பட்டணம் : காயல்பட்டணத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கடையடைப்பு நடந்தது.இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலைவாசி உயர்வைக் கண்டித்து ஒருநாள் பந்த் நடந்தது. இதனை முன்னிட்டு காயல்பட்டணப் பகுதிகளில் கடையடைப்பு நடந்தது. இதில் பாதிக்கு மேல் கடைகள் திறக்கப்பட்டிருந்தது.
தமிழகம்
அரியலூர் மாவட்டத்தில் இன்று ரேஷன் குறைதீர் நாள் கூட்டம்
அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் இன்று பொதுவிநியோக திட்ட குறைகேட்பு நாள் கூட்டம் நடக்கிறது. அரியலூர் மாவட்டத்திலுள்ள மூன்று தாலுகாக்களிலும், 9ம் தேதி இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சம்பந்தமாக, பொதுமக்களிடம் குறைகேட்கும் நாள் கூட்டங்கள் நடக்கிறது. இக்கூட்டங்களை ...
தமிழகம்
ஸ்ரீவை.,டி.வி.ஆர்.கே.பள்ளியில் புதிய வகுப்பறைகள்
ஸ்ரீவைகுண்டம் : ஸ்ரீவைகுண்டம் டி.வி.ராமசுப்பையர் கிருஷ்ணம்மாள் ஹிந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ரூ.40 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் வகுப்பறைகளை விஸ்வஹிந்து பரிஷத் அகில உலக செயல் தலைவர் வேதாந்தம் பார்வையிட்டார்.ஸ்ரீவைகுண்டம் டி.வி.ஆர்.கே.பள்ளியில் புதிய இரண்டாம் மாடி வகுப்பறைகள் ரூ.40 லட்சம் செலவில் கட்ட...
தமிழகம்
பள்ளி மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு
அரியலூர்: தாமரைக்குளம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஊக்கப்பரிசு வழங்கும் விழா நடந்தது. அரியலூர் அருகே தாமரைக்குளம் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியில், கடந்த ஆண்டு ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படித்து, முதல் இரண்டு இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, டால்மியா சிமெண்ட் ஆலை சார்பில், ஊக்க பரிசு வழங்கும் விழா நடந...
தமிழகம்
விபத்தில் சிகிச்சை பெற்ற மூதாட்டி பரிதாப பலி
அரியலூர்: ஆண்டிமடம் அருகே டூவீலர் மோதிய விபத்தில் சிகிச்சைப் பெற்ற மூதாட்டி பலியானார். அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே வடுகபாளையம் கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி காசியம்மாள்(65). இவர் தனது வீட்டிலிருந்து புறப்பட்டு கடைவீதியிலுள்ள மளிகை கடைக்கு சாமான் வாங்க சென்றார். அப்போது, இடையக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த வரதராஜன்...
தமிழகம்
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிதி உதவி
ஆத்தூர் : புன்னக்காயல் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எம்எல்ஏ., அனிதா ராதாகிருஷ்ணன் உதவி வழங்கினார்.புன்னக்காயல் தீ விபத்தில் 35 வீடுகள் எரிந்து சாம்பலாயின. இதில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவி வழங்கும் நிகழ்ச்சிக்கு பங்குத்தந்தை மரியஜான் தலைமை வகித்தார். எம்எல்ஏ., அனிதா ராதாகிருண்ஷன் பாத்திரங்களை...
தமிழகம்
தண்டனைக்கு பயந்து தொழிலாளி தற்கொலை
அரியலூர்: அரியலூர் அருகே தண்டனைக்கு பயந்து கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.அரியலூர் மாவட்டம், சின்னநாகலூர் கிராமத்தை சேர்ந்த மருதமுத்து மகன் மகாராஜன்(40). கடந்தாண்டு சின்னநாகலூர் கிராமத்தில் நடந்த, ஒரு கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான மகாராஜன், கடந்த சில மாதங்களுக்கு முன் ஜாமீனில் வெளியே வந்தார்...
தமிழகம்
பஸ் ஸ்டாப்பில்மயங்கி விழுந்து ஒருவர் சாவு
கோவில்பட்டி, : கோவில்பட்டியில் உறவினரை பார்க்க வந்த விருதுநகரைச் சேர்ந்தவர் பஸ்ஸ்டாப்பில் மயங்கி விழுந்து இறந்தார்.இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது; விருதுநகர் சண்முகம் நகரைச் சேர்ந்த காசி என்பவரது மகன் யோகமணி(45). இவருக்கு திருமணமாகி செல்வி என்ற மனைவியும், இன்பமணி மற்றும் லீலாவதி ஆகிய இரண்டு குழந்தைகளும் உள...
தமிழகம்
மல்லிகை, வெண்டைப் பயிரில் செஞ்சிலந்தி தாக்குதலை கட்டுப்படுத்தும் முறை
செய்துங்கநல்லூர் : மல்லிகை, வெண்டைப் பயிர்களில் செஞ்சிலந்தி தாக்குதலைக் கட்டுப்படுத்த வேண்டிய வழிமுறைகளை வேளாண் விஞ்ஞானி தெரித்துள்ளார்.தற்போது நிலவும் வறண்ட இக்கோடையில் மல்லிகை, வெண்டைப் பயிர்களில் இலைகள் மஞ்சள் நிறமாக மாறும், வெண்டையில் காய்களும் மஞ்சள் நிறமாகி வெளுத்துப் போய்விடும். இந்நிறமாற்றம் செஞ்சிலந்தி தாக்குத...
தமிழகம்
பெரியதாழையில் மீனவர் குடியிருப்பு வீடுகளை பாதுகாக்க தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்
பெரியதாழை, : பெரியதாழை மீனவ மக்கள் குடியிருக்கும் குடியிருப்பு வீடுகள் கடற்கரையோரம் மணல் மேட்டின் மேல் உள்ளதால் குடியிருப்பு வீடுகளின் பாதுகாப்பு கருதி கடற்கரையோரம் தடுப்புசுவர் கட்ட வேண்டும் என தேமுதிக., கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சாத்தான்குளம் ஒன்றிய தேமுதிக., செயல்வீரர்கள் கூட்டம் ஒன்றியச் செயலாளர் ஸ்ட...
தமிழகம்
தமிழகம், கேரளாவில் முட்டை 265 காசு
நாமக்கல்: தமிழகம், கேரளாவில் முட்டை விலை 265 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடந்தது. முட்டை உற்பத்தி, மார்க்கெட் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். அதையடுத்து 260 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலை 5 காசு உயர்த்தி 265 காசாக நிர்ணயிக்கப்பட்டது.ச...
தமிழகம்
பழைய காயல் தொடக்கப்பள்ளியில் புதிய வகுப்பறை திறப்பு விழா
ஆத்தூர் : பழையகாயலில் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல அறக்கட்டளை தொடக்கப்பள்ளியில் ரூபாய் 6 லட்சம் மதிப்பீட்டில் எம்.பி., உள்ளூர் வளர்ச்சி நிதியில் புதிதாக கட்டப்பட்ட வகுப்புகளின் திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு பேராயர் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார். ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ., சுடலையாண்டி, போப் சபை மன்றத் தலைவர் பெவின்...
தமிழகம்
மனுநீதிநாள் முகாம்
பெரியதாழை : தட்டார்மடம் அருகேயுள்ள அரசூர் பஞ்.,ல் முன்னோடி மனுநீதி நாள் முகாம் நடந்தது.பஞ்., ஆபிசில் சாத்தான்குளம் தாசில்தார் ஹாரிஸ் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற்றார். ரோடு வசதி, மின்வசதி மற்றும் புதிய ரேஷன்கார்டு கேட்டு ஏராளமான பொதுமக்கள் மனுக்கள் கொடுத்தனர். மொத்தம் 185 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீ...
தமிழகம்
அரசு பள்ளியில் இலக்கிய மன்ற துவக்க விழா
கோவில்பட்டி : கோவில்பட்டி அரசுப் பள்ளியில் இலக்கிய மன்ற துவக்க விழா நடந்தது. கோவில்பட்டி வ.உ.சி அரசு மேல்நிலைப்பள்ளியில் இலக்கிய மன்ற துவக்க விழா நடந்தது. பள்ளி கலையரங்கில் நடந்த விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஷ்ணுபிரசாத் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் சௌன்சா கோமஸ்கரீன் வரவேற்றார். தொடர்ந...
தமிழகம்
பெரம்பலூரில் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் 2 பேர் கைது
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே வாலிபரிடம் பணம் கேட்டு மிரட்டிய இருவரை பெரம்பலூர் போலீஸார் கைது செய்தனர்.பெரம்பலூர் ஜமாலியா நகர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி மகன் பாலமுருகன் (32). இவர் நேற்று மாலை பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திக்கொண்டிருந்தார்.அப்போது, அங்கு வந்த பெரம்பலூர் மேட்டுத்தெரு...
தமிழகம்
முதலாண்டு மாணவிகள் வரவேற்பு விழா
பெரம்பலூர்: பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகள் வரவேற்பு விழா நேற்று கல்லூரி வளாக திடலில் நடந்தது.விழாவுக்கு தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். கல்வி நிறுவனங்களின் செயலாளர் நீல்ராஜ், துணை தலைவர் கதிரவன், இயக்குநர்கள் பூபதி, ...
தமிழகம்
சென்டர் மீடியனில் இரும்பு கிரில் அமைப்பு நகராட்சி தலைவர் ஆய்வு
பெரம்பலூர்: பெரம்பலூர் நகராட்சியில் ஆறு லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் சென்டர் மீடியன் இரும்பு கிரில் அமைக்கும் பணிகளை பெரம்பலூர் நகராட்சி தலைவர் ராஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பெரம்பலூர் நகராட்சியில் பெரம்பலூர் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பெரம்பலூர் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள க...
தமிழகம்
இன்ஜி.,கவுன்சலிங் தேர்வான மாணவிக்கு பரிசு வழங்கல்
உடையார்பாளையம்: பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங்கில் தேர்வு பெற்ற நெட்பால் விளையாட்டு வீரர்களை மீனாட்சி ராமசாமி கல்வி நிறுவனங்களின் தாளாளர் மற்றும் செயலாளருமான அரிமா ரகுநாதன் பாராட்டி பரிசு வழங்கினார்.சென்னையில் பொறியியல் படிப்புக்கான விளையாட்டுப் பிரிவு கவுன்சிலிங் நடந்தது. இதில், தமிழ்நாட்டில் தொடர்ந்து இரண்டாவது ம...
தமிழகம்
புதியம்புத்தூர் கோயிலில் பட்டிமன்றம்
புதியம்புத்தூர் : புதியம்புத்தூர் பத்திரகாளியம்மன் கோயில் கொடை விழாவில் இன்று பட்டிமன்றம் நடக்கிறது.இந்து நாடார் உறவின் முறைக்குப் பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோயில் கொடை விழாவின் 5வது நாள் நிகழ்ச்சியாக ஜவுளி, ரெடிமேட் வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக பட்டிமன்றம் நடக்கிறது.ஏற்பாடுகளை ரெடிமேட் வியாபாரிகள், சங்க நிர்வாக...
தமிழகம்
ஆசிரியர்கள் இல்லாத மேல்நிலைப்பள்ளி:ஐகோர்ட்டில் பொது நல மனு தாக்கல்
சென்னை:வியாசர்பாடியில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள், ஆசிரியர்கள் நியமனம் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு மாநகராட்சியிடம் விளக்கம் பெற உத்தரவிடப்பட்டுள்ளது.சென்னை ஐகோர்ட் வக்கீல் சத்தியசந்திரன் தாக்கல் செய்த பொதுநல மனு:வியாசர்பாடி கல்யாணபுரத்தில் மேல்நிலைப் பள்ளி உள்ளது. மாணவ...
தமிழகம்
மொபைல் பள்ளி தனியார் அறக்கட்டளைகள் முன்வருமா
புதூர், : தூத்துக்குடி மாவட்ட கிராமப் புற ஏழை எளிய மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் திருப்பூரில் தனியார் நிறுவன அறக்கட்டளை சார்பாக வெற்றிகரமாக செயல்படும் இடம் விட்டு இடம் நகரும் வாகனப்பள்ளியின் (மொபைல் பள்ளி) சேவை தூத்துக்குடி மாவட்ட கிராமப்புறங்களிலும் செயல்பட வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட கல்வி வளர்ச்சி முனைப்ப...
தமிழகம்
6 பள்ளிகளுக்கு நூலக புத்தகம்
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் 6 அரசு பள்ளிகளுக்கு 40 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்களை முதன்மை கல்வி அதிகாரி விஷ்ணுபிரசாத் வழங்கினார்.தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலை, உயர்நிலை பள்ளிகளுக்கு நூலக வசதி ஏற்படுத்தும் வகையில் கடந்த 2004ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து நூலக புத்தகங்களை வழங்கி வருகிறது.தூத்துக்குடி ம...
தமிழகம்
மன்னார் வளைகுடாவில் 21 தீவுகள் அழியும் அபாயம்
தூத்துக்குடி, : பூமி வெப்பமயமாகி வருவதால் வரும் 2100ம் ஆண்டில் தூத்துக்குடி பகுதியில் உள்ள 21 தீவுகள் முற்றிலும் அழிந்துவிடும். கடல் மட்டம் 90 மீட்டருக்கு உயர்ந்துவிடும் என்று தூத்துக்குடியில் நடந்த கருத்தரங்கில் மாவட்ட வன அதிகாரி சுகிர்தராஜ் கோயில்பிள்ளை தெரிவித்தார். பூமிவெப்பமயமாவதால் ஏற்படும் விளைவுகள் சம்பந்தமாக வ...
தமிழகம்
ஓசூர் பஸ் ஸ்டாண்டுக்கு அப்பாவு பிள்ளை பெயர் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
ஓசூர்: ஓசூர் நகராட்சி புது பஸ்ஸ்டாண்ட்டுக்கு முன்னாள் எம்.எல்.ஏ., அப்பாவுபிள்ளை பெயர் சூட்ட நேற்று நடந்த நகராட்சி அவசர கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஓசூர் நகராட்சி அவசர கூட்டம் நகராட்சி தலைவர் சத்யா தலைமையில் நடந்தது. கமிஷனர் பன்னீர் செல்வம், துணை தலைவர் மாதேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித...
தமிழகம்
திருடு போன பொருட்கள் 4 மணி நேரத்தில் மீட்பு
ஓசூர்: ஓசூரில் திருடு போன பொருட்கள் நான்கு மணி நேரத்தில் மீட்கப்பட்டு, திருடனை போலீஸார் கைது செய்தனர்.ஓசூர் ராயக்கோட்டை சாலையில் வக்கீல் லே அவுட் ரியல்எஸ்டேட் அலுவலகம் உள்ளது. வீடுகளில் மார்பிள், டைல்ஸ் போடுவதற்கு பயன்படுத்தப்படும் கட்டிங் மிஷின்கள், சுவரில் துளைபோடும் மிஷின் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அலுவலக குடோனில் ...
தமிழகம்
250 மூட்டை அரிசி பறிமுதல் லாரி டிரைவர்கள் 2 பேர் கைது
கிருஷ்ணகிரி: திண்டிவனத்தில் இருந்து கர்நாடகா மாநிலம் பங்காருபேட்டைக்கு லாரியில் கடத்த முயன்ற 250 மூட்டை ரேஷன் அரிசியை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்து, லாரி டிரைவர்கள் இரண்டு பேரை கைது செய்தனர்.தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து கர்நாடகா மாநிலத்துக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக லாரிகளில் அரிசி கடத்தப்படுவதாக ...
தமிழகம்
மர்மமான முறையில் தொழிலாளி சாவு
கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே கிணற்றில் மர்மமாக இறந்து கிடந்த கூலி தொழிலாளி பிரேதத்தை மீட்டு போலீஸார் விசாரிக்கின்றனர்.பர்கூர் அடுத்த கணமூர் கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ரஜினி (32). அவர் கடந்த 3ம் தேதி அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களுடன் மது குடித்துவிட்டு உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறி விட்டு சென்றுள்ளார்.அதன் ...
தமிழகம்
மூத்த குடிமக்கள் நல உரிமை சங்க கூட்டம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மாவட்ட மூத்த குடிமக்கள் நல உரிமை சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் பால்ராஜ் தலைமை வகித்தார். துணை தலைவர் அனுமந்தராவ் முன்னிலை வகித்தார். செயலாளர் மோகன் வரவேற்றார். மாநில பொது செயலாளர் சுப்பையா கோரிக்கைகள் குறித்து பேசினார்."அரசு மருத்துவமனைகளில் மூத்த குடிமக்களுக்கு தனியாக...