category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | 2011ல் ஜெ., மீண்டும் தமிழக முதல்வர்அ.தி.மு.க., எம்.எல்.ஏ., குமரகுரு உறுதி | உளுந்தூர்பேட்டை: திருநாவலூர் ஒன்றிய அ.தி.மு.க., ஆலோசனைக் கூட்டம் பாதூரில் நடந்தது. ஒன்றிய செயலாளர் செண்பகவேல் தலைமை தாங்கினார். மாவட்ட பிரதிநிதி முனியன், பேரவை பொருளாளர் பழனிமலை, ஒன்றிய சேர்மன் சந்திரலேகா செண்பகவேல், துணை சேர்மன் தீபாராஜாமணி, இளைஞரணி துணை செயலாளர் ஸ்ரீதர், எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலாளர் வேம்பு, சம்பத் ... |
தமிழகம் | பாலாறு அணைப்பகுதியில் மணல் திருட்டு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் | பழநி : பாலாறு-பொருந்தலாறு ஆற்றுப் படுகையில் மணல் திருடுவதை தடுக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக மாட்டு வண்டி தொழிலாளர்கள் புகார் தெரிவித் துள்ளனர்.பழநி அருகே உள்ள பாலாறு- பொருந்தலாறு ஆற்றுப்படுகையில் மணல் எடுக்க பொதுப்பணித்துறையினர் அனுமதி தந் துள்ளனர். மணல் எடுத்து செல்வதை சோதனை செய்யவும், கட்டணம் வசூலிக... |
தமிழகம் | திண்டிவனம் தி.மு.க.,வினர் நலத்திட்ட உதவிகள் வழங்கல் | திண்டிவனம் ; திண்டிவனத்தில் நகர தி.மு.க., சார்பில் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட்டது.திண்டிவனம் ஜெயலட்சுமி பவன் ஓட்டலில் நடந்த விழாவிற்கு மாவட்ட துணை செயலாளர் வக்கீல் அசோகன் தலைமை தாங்கினார். மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ராஜசக்தி, கவுன்சிலர்கள் ஜான் பாஷா, முருகன், ஏழுமலை ஆகியோ... |
தமிழகம் | விழுப்புரம் வார்டு இடைத்தேர்தல்தி.மு.க., வேட்பாளர் மனு தாக்கல் | விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சி வார்டு இடைத் தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் மனுதாக்கல் செய்தார்.விழுப்புரம் நகராட்சி 27வது வார்டு தி.மு.க., கவுன்சிலராக இருந்த இளமதி கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த சாலை விபத்தில் இறந் தார். இதையடுத்து இந்த வார்டு கவுன்சிலர் பதவிக்கான இடைத்தேர்தல் மனு தாக்கல் கடந்த 3ம் தேதி துவங்கியத... |
தமிழகம் | மருத்துவ வசதியுடன் குறைதீர் கூட்டம் மூத்த குடிமக்களுக்கு போலீஸ் ஏற்பாடு | திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் சப்-டிவிஷன் வாரியாக, மூத்த குடிமக்களுக்கு மருத்துவ வசதியுடன் சிறப்பு குறைதீர் கூட்டம் நடத்த போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு பெற விரும்பும் மக்கள், சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் மனு கொடுப்பது வழக்கம். இது தவிர வாரந்தோறும், மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில... |
தமிழகம் | அலுவலர்களுக்குபயிற்சி வகுப்பு | திருக்கோவிலூர்,: மக்கள் தொகை கணக் கெடுப்பு பணி அலுவலர் களுக்கான பயிற்சி வகுப்பு திருக்கோவிலூரில் நடந்தது.திருக்கோவிலூர், திருவெண்ணைநல்லூர், முகை யூர் ஒன்றியங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட் டுள்ள மேற்பார்வையா ளர்கள் மற்றும் கணக்கெடுப்பாளர்களுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது.திருக்கோவிலூரில் நடந்த முகாமிற்கு ம... |
தமிழகம் | ஆர்.வி.எஸ்., அறக்கட்டளையில் ஐரோப்பா பல்கலை., படிப்பு | திண்டுக்கல் : ஐரோப்பா பல்கலை., கல்வி திட்ட மேலாண்மை படிப்பு, திண்டுக்கல் ஆர்.வி.எஸ்., கல்வி அறக்கட்டளை மூலம் வழங்கப்பட உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், அறக்கட்டளை தலைவர் கே.வி.குப்புசாமி, ஐரோப்பிய பல்கலை., ஸ்விஸ் மேலாண்மை கல்வி நிறுவன பிரதிநிதி இமானுவேல்டிபால் ஆகியோர் கையெழுத்திட்டனர். முதன்மை நிர்வாக அலுவல... |
தமிழகம் | கள்ளக்குறிச்சியில் வரும் 21ம் தேதிதே.மு.தி.க., உண்ணாவிரத போராட்டம் | கள்ளக்குறிச்சி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கள்ளக்குறிச்சியில் வரும் 21ம் தேதி தே.மு.தி.க., சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.விழுப்புரம் மாவட்ட தே.மு. தி.க., செயலாளர் வெங்கடேசன் கள்ளக்குறிச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயித்த கல்வி கட்டணத்தை பள்ளிகளில் வசூலிக்கப்படுவதில்லை.... |
தமிழகம் | ஊரக வேலை வாய்ப்பு அதிகாரிகள் ஆய்வு | தாண்டிக்குடி : தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் நம்பகத்தன்மை, மக்களிடம் உள்ள வரவேற்பு குறித்து மத்திய ஊரகத்துறை அமைச்சகம் மூலம் ஆய்வு நடத்தப்பட்டது.திண்டுக்கல் மாவட்டத்தில் 16 ஊராட்சிகளில் மத்திய அரசின் ஊரகத்துறை அமைச்சக பிரதிநிதி நிர்மல்குமார் பட்நாயக் ஆய்வு மேற் கொண்டார். கொடைக்கானல் மலைப்பகுதி கும்பரையூர் ஊராட்சி... |
தமிழகம் | துக்கம் தாளாத மகன் தற்கொலை | கள்ளிமந்தையம்: ஒட்டன்சத்திரம் அருகே தந்தை இறப்பை தாங்கிக் கொள்ள முடியாத மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கள்ளிமந்தையம் குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் ராமசாமி (45).இவருடைய தந்தை பழனிச்சாமி 40 நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். தந்தை நினைவாகவே இருந்த ராமசாமி, அவருடைய இறப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் விஷம் குடித்... |
தமிழகம் | விலை உயர்வைக் கண்டித்துஅ.தி.மு.க., பொதுக்கூட்டம் | விழுப்புரம்: கோலியனூர் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் அயினம்பாளையத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.தொடர் மின்வெட்டு, பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து அயினம்பாளையத்தில் அ.தி.மு.க., பொதுக்கூட் டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு தலைமை தாங்கினார். ஒன் றிய நிர்வாகிகள... |
தமிழகம் | குண்டர் தடுப்பு சட்டத்தின்படி செஞ்சி சாராய வியாபாரி கைது | திண்டிவனம்: செஞ்சியை சேர்ந்த பிரபல சாராய வியாபாரி மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த களையூரைச் சேர்ந்தவர் காசி (48). இவர் மீது செஞ்சி போலீசில் கள்ளச் சாராய விற் பனை தொடர்பான பல் வேறு வழக்குகள் உள்ளது.கடந்த மாதம் 21ம் தேதி செஞ்சி அடுத்த ஆனாங்கூரில் எரிசாராயம் விற்பனை செய்த வழக... |
தமிழகம் | நுகர்வோர் மன்ற கூட்டம் | பழநி: பழநியில் வட்டார நுகர்வோர் பாதுகாப்பு மன்ற பொதுக்குழு கூட்டம் நடந்தது. தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார். உறுப்பினர்கள் வீரபத்திரன், காளிதாஸ், முருகன் முன்னிலை வகித்தனர். பாலசமுத்திரத்தில் சிலஓட்டல்களில் மது அருந்த அனுமதிக்கின்றனர். இவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவ... |
தமிழகம் | உண்டு உறைவிடப் பள்ளிபுதிய கட்டடம் திறப்பு விழா | திண்டிவனம்; திண்டிவனம் மேல் பாக்கத்தில் பழங்குடியின மாணவர்களுக்கான உண்டு உறைவிடப் பள்ளி திறப்பு விழா நடந்தது.திண்டிவனத்தில் பழங் குடியின மாணவர்களுக் கான உண்டு உறைவிடப் பள்ளி ஐயந்தோப்பிலும், பின்னர் சஞ்சிவிராயன் பேட்டை 5வது தெருவில் உள்ள வாடகை கட்டடத்திலும் செயல்பட்டு வந்தது.ஒலக்கூர் ஒன்றியம் மேல்பாக்கத்தில் 2007- 2008ம... |
தமிழகம் | போலீஸ் ஏட்டு மரணம் | திண்டுக்கல்: சாணார்பட்டியைச் சேர்ந்த மாரிமுத்து(50), அம்மையநாயக்கனூர் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக வேலை பார்த்து வந்தார். நேற்று காலை ஸ்டேஷனில் பணியில் இருந்தபோது, மாரிமுத்துவிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார். |
தமிழகம் | தேர்வில் ஆள் மாறாட்டம்இருவருக்கு போலீஸ் வலை | கள்ளக்குறிச்சி: பத்தாம் வகுப்பு மறு தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய ஆத்தூரை சேர்ந்த இரு வாலிபர்களை கள்ளக்குறிச்சி போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அரசு பெண் கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மறு தேர்வு கடந்த 1ம் தேதி நடந்தது. தமி... |
தமிழகம் | கண்காணிப்பு குழு கூட்டம் | திண்டுக்கல் : திண்டுக்கல்லில் மத்திய அரசு திட்ட பணிகள் குறித்த மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது. சித்தன் எம்.பி., தலைமை வகித்தார். கலெக்டர் வள்ளலார் முன்னிலை வகித்தார். இதில் வேலை உறுதியளிப்பு, சுய வேலைவாய்ப்பு, இந்திரா நினைவு குடியிருப்பு, தரிசு நில மேம்பாடு, சுவஜல்தாரா உள்ளிட்ட திட்ட பணிகளின் ... |
தமிழகம் | செஞ்சிக்கோட்டை கோவிலில் மத்திய அதிவிரைவு படை ஆய்வு | செஞ்சி; செஞ்சிக்கோட்டை வெங்கட்ரமணர் கோவில், கோதண்டராமர் கோவிலை மத்திய அதிவிரைவு படையினர் பார்வையிட்டனர்.கோவை பட்டாலியனைச் சேர்ந்த மத்திய அதிவிரைவுப்படையினர் 80 பேர் (ரேபிட் ஆக்ஷன் போர்ஸ்) கமாண்டர் ராஜேந்திரன், துணை கமாண்டர் சுனில்குமார் தலைமையில் விழுப்புரத்தில் முகாமிட்டுள்ளனர்.இவர்கள் விழுப்புரம் மாவட்டத்தில் பதட்டமா... |
தமிழகம் | திண்டுக்கல்லில் ஆக்கிரமிப்பு அகற்றம் | திண்டுக்கல் :திண்டுக்கல்லில் நகராட்சி சார்பில் நேற்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. சாலை ரோடு பகுதியில் ஆக்கிரமிப்பு காரணமாக 20 அடி ரோடு அகலம் குறைந்திருந்தது. இப்பகுதியில் நீட்டிக்கப்பட்ட கடைகளின் நுழைவாயில், விளம்பர போர்டுகள் உள்ளிட்டவை அகற்றப் பட்டன. மேலும் "ஏ.எம்.சி., ரோடு, பஸ் ஸ்டாண்ட் உள்பட முக்கிய இடங்களில்... |
தமிழகம் | சுகாதாரத்துறை அதிகாரிகள் ரெய்டுபோலி டாக்டர் தப்பி ஓட்டம் | சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே சுகாதாரத்துறை அதிகாரிகள் மெடிக்கல் கடையில் திடீர் சோதனை நடத்தியபோது போலி டாக்டர் தப்பி ஓடினார்.விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலத்தில் பொன்னையா என்பவர் சிவா மெடிக்கல்ஸ் என்ற பெயரில் மருந்து கடை நடத்தி வருகிறார். இவர் மெடிக்கல் கடைக்கு பின் புறம் அலோபதி சிகிச்சை அளிப்பதாக அ... |
தமிழகம் | சீனிவாச பெருமாள் கோயிலில் இன்று ஆனித்திருவிழா கொடியேற்றம் | திண்டுக்கல் : மலையடிவார சீனிவாச பெருமாள் கோயில் ஆனித்திருவிழாவில் இன்று(ஜூலை 9ல்) கொடியேற்றம் நடக்கிறது.திண்டுக்கல் மலையடிவார சீனிவாச பெருமாள் கோயிலில், ஆண்டுதோறும் ஆனித்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டிற்கான விழா, நேற்று அங்குரார்ப்பண வாஸ்து சாந்தியுடன் துவங்கியது. ஜூலை 20 வரை நடைபெற உள்ள திருவிழாவில், முக்கிய நி... |
தமிழகம் | மாமனார் மீது தாக்கு மருமகள் புகார் | திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே நல்லாம்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் மனைவி சகுந்தலா(26). இருவரும் எட்டு ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்தை சகுந்தலா உறவினர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. சகுந்தலா மணிகண்டனுடன் வசித்து வரும் நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.க... |
தமிழகம் | குடிநீர் கேட்டு ரோடு மறியல் | திண்டுக்கல்: திண்டுக்கல் பாரதிபுரம் 47, 48வது வார்டு பகுதியில், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தபோதும், நடவடிக்கை இல்லை. இதனால் ஆத்திரமடைந்த மக்கள், நேற்று சந்தைரோடு பகுதியில் ரோடு மறியலில் ஈடுபட்டனர். திண்டுக்கல் தெற்கு போலீஸ் எஸ்.ஐ., செல்வராஜ் சமரசம் ச... |
தமிழகம் | வாகன சர்வீஸ் முகாம் | திண்டுக்கல்: திண்டுக்கல் வாசவி மோட்டார்ஸ், பி.எஸ்.ஏ., மோட்டார்ஸ் சார்பில், இ-ஸ்கூட்டர்களுக்கான இலவச சர்வீஸ், பேட்டரி பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. இயக்குநர் சர்மிளாதினேஷ் தலைமை வகித்தார். தமிழ்நாடு சர்வீஸ் மேலாளர் சரவணன் தலைமையிலான குழுவினர் பணிகளை செய்தனர். வாகனத்தை தொடர்ந்து சிறப்பாக பராமரித்து வரும் ஐந்து வாடிக்கைய... |
தமிழகம் | ஆத்தூரில் இன்று நலவாரிய சேர்க்கை | திண்டுக்கல் : ஆத்தூரில் இன்று தொழிலாளர் நலவாரியங்களுக்கான புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது. தாலுகா அலுவலகத்தில், காலை 10 மணிக்கு இம்முகாம் துவங்குகிறது. இதில் ஆட்டோ ரிக்ஷா, வாடகை வாகன ஓட்டுநர், முடிதிருத்துவோர், சலவைத் தொழிலாளர், பனைமர தொழிலாளர், கைவினை தொழிலாளர், கைத்தறி மற்றும் பட்டு நெய்வோர், காலணி, தோ... |
தமிழகம் | குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்கும் அதிகாரிகள் தவிப்பு! நாற்காலியில்லாமல் பரிதவிக்கும் அவலம் | ராமநாதபுரம்: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்கும் அதிகாரிகளுக்கு உட்கார நாற்காலிகள் இல்லாததால், பலரும் புறக்கணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் திங்கள் தோறும் நடக்கும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று தங்கள் குறைகளை முறையிடுவர். இதற்காக அரசின் அனைத்து துறையை சேர்ந... |
தமிழகம் | ரத்த தான முகாம் | முதுகுளத்தூர்: த.மு.மு.க., முதுகுளத்தூர் கிளை , ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத் துவமனை இணைந்து முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் ரத்த தான முகாம் நடத்தியது. த.மு.மு.க., மாவட்ட செயலாளர் ஜபருல்லாகான் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் அஜீஸ்கனி, நகர செயலாளர் ரைசூல் இஸ் லாம் சேட் முன்னிலையில் முதுகுளத்தூர் டி.எஸ... |
தமிழகம் | வருமுன் காப்போம் முகாம் | பரமக்குடி: பரமக்குடியை அடுத்த அரியனேந்தலில் தமிழக அரசின் வருமுன் காப்போம் திட்ட முகாம் சுந்தரம் நடுநிலைப் பள்ளியில், வெங்கிட்டான் குறிச்சி அரசு ஆரம்ப சுகாதா நிலையத்தின் சார்பில் நடைபெற்றது. ஊராட்சி தலைவர் நந்தகோபால் தலைமையில், மருத்துவ அலுவலர் புவனேஸ்வரி வரவேற்றார். பார்த்திபனூர் வட்டார மருத்துவ அலுவலர் கலைச்செல்வி முன... |
தமிழகம் | தடை வலை பறிமுதல் | மண்டபம்: ராமேஸ்வரம் பகுதியில் தடைசெய்யப்பட்ட வலைகளை கொண்டு மீன்பிடி தொழில் செய்வது தொடர்கிறது. ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த வெலிங்டன் என்பவரது விசைப்படகில் ,மீன்துறையினர் நேற்று சோதனை செய்ததில் தடைசெய்யப்பட்ட இரட்டைமடி வலைகள் இருந்தது .மீன்துறையினர் வலைக ,மீன்களை பறிமுதல் செய்தனர்.விசைப்படகிற்கு வழங்கும் மான்ய டீசலையும் ... |
தமிழகம் | கரையூரில் ஜூலை 14ல் மக்கள் தொடர்பு முகாம் | ராமநாதபுரம்: ராமேஸ்வரம் வட்டம் கரையூர் கிராமத்தில் ஜூலை 14ல் மக்கள் தொடர்பு திட்ட முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலெக்டர் ஹரிஹரன் தலைமையில் நடக்கும் முகாமின் கோரிக்கை அடங்கிய மனுக்கள் கடந்த ஜூன் 25ல் பெறப் பட்ட நிலையில், முகாம் நடக்கும் நாளன்று பதிலளிக்கப்படும். அப்பகுதி மக்கள் பங்கேற்று பயன்பெறலாம். |
தமிழகம் | 20 அம்ச திட்ட பணிகள் ஆய்வு கூட்டம் | ராமநாதபுரம்: மாவட்டத்தில் செயல்பட்டு வரும் திட்டம் மற்றும் திட்டம் சாரா பணிகள் மற்றும் 20 அம்சதிட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் ஹரிஹரன் தலைமையில் நடந்தது. பாலசுப்பிரமணியன் டி.ஆர்.ஓ., நேர்முக உதவியாளர்கள் சுப்பையா(ஊராட்சி), ஜெயராமன்(பொது), வேளாண் இணை இயக்குனர் சத்தியமூர்த்தி, மாவட்ட மாற்று திறனாளிகள் அலுவலர் ர... |
தமிழகம் | ஊர்வலம் | ராமநாதபுரம்: சர்வதேச தவறான மருந்து உபயோகம் மற்றும் சட்ட விரோதம் தொடர்பான எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கலால் உதவி ஆணையர் பரமசிவன் தொடங்கி வைத்தார். மாவட்டத்தில் ராமநாதபுரத்தை தொடர்ந்து பரமக்குடி, ராமேஸ்வரத்திலும் ஊர்வலத்துக்கு ஏற்பா... |
தமிழகம் | ஆர்ப்பாட்டம் | திருவாடானை: திருப்புல்லாணி சாலை ஆய்வாளர் சித்ராதேவி தற்கொலைக்கு காரணமான திட்டஇயக்குனர் சுமதி மீது நடவடிக்கை எடுக்ககோரி திருவாடானை ஒன்றிய அலுவலகம் முன்பு அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கிருஷ்ணன், கமிஷனர் லெட்சுமணன் (ஊராட்சி), ஊரக வளர்ச்சி துறை மாவட்ட துணை தலைவர் சேவுகபெருமாள், துணை வட்... |
தமிழகம் | முடங்கும் சூழலில் சலவைத்தொழில்புத்துயிர் பெற தேவை நடவடிக்கை | கமுதி: கமுதியில் சலவைக்கு தண்ணீர் இல்லாததால் ஊரை காலிசெய்யும் அவலத்தில் சலவைதொழிலாளிகள் உள்ளனர். கமுதியில் சலவைத்தொழிலை நம்பி நூறு குடும்பங்களுக்கு மேல் உள்ளனர்.இத்தொழில் செய்ய மூலதனமான தண்ணீர் இப்பகுதியில் போதுமான அளவு இல்லை. நீருக்காக அமைந்துள்ள குண்டாறு பல ஆண்டுகளாக தூர் வாராமலும், நீர் தேக்கிவைக்கும் ஷர்ட்டரில் காண... |
தமிழகம் | சாக்கடையில் சிக்கிய சிணை மாடு,கடைசியில் வந்த மீட்பு குழு | ராமநாதபுரம்: சாக்கடையில் சிக்கிய சிணை மாட்டை பல மணி நேர போராட்டத்துக்கு பின் பொதுமக்கள் மீட்டனர். ராமநாதபுரம் ரோமன் சர்ச் வளைவு அருகே சாக்கடையில் சிணை மாடு ஒன்று சிக்கியது. ஆழமான அந்த சாக்கடையில் இரவு 9 மணிக்கு சிக்கிய மாட்டை, காப்பற்ற அப்பகுதியில் வாகனத்தில் சென்றோர் முயன்றனர். இது குறித்து மீட்பு படையினருக்கு தகவல் த... |
தமிழகம் | தமிழ் மருத்துவத்திற்கு அரசு சிறப்பு கவனம் கிராமங்களில் சிகிச்சை பெற மக்கள் ஆர்வம் | ராமநாதபுரம்: தமிழ் மருத்துவத்திற்கு கிராமங்களில் நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில், புதிய மருத்துவமனை கட்டும் பணிகள் நடைபெற உள்ளன. செம்மொழி மாநாடை தொடர்ந்து தமிழ் மருத்துவத்திற்கு அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் துவங்கப்பட்ட தேசிய ஊரக சுகாதார திட்டத்தின்கீழ் கிராமங்கள் தோறும் சித்தா, ஆய... |
தமிழகம் | கணக்கெடுப்பு இறுதிகட்ட பணி | ராமநாதபுரம்: 2011ம் ஆண்டிற்கான கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி கடந்த ஜூன் ஒன்றில் தொடங்கி மாவட்டம் முழுவதும் நடந்து வருகிறது. இப்பணி நிறைவு பெறும் நிலையில் உள்ளது. இப்பணி நடைபெறாமல் இருந்தாலோ, விடுபட்டதாக அறிந்தாலோ சம்பந்தப்பட்ட மக்கள் அப்பகுதி தாசில்தார், நகராட்சி கமிஷனர்களை நேரில் தொடர்பு கொண்... |
தமிழகம் | நகை திருட்டு: இருவர் கைது | பரமக்குடி:பரமக்குடி அருகே வளையனேந்தலில் சங்கரம்மாள் வீட்டின் முன் தூங்கி கொண்டிருந்தார். இவரது கழுத்தில் இருந்த பத்து பவுன் செயினை திருடி சென்ற எம்.ஜி.ஆர்., நகர் தங்கராஜ்(24), விளத்தூர் பார்த்திபன்(36) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பத்து பவுன் நகை மீட்கப்பட்டது. |
தமிழகம் | மத்திய அரசு திட்ட நிதியில் இருந்து மாநில அரசு திட்டத்திற்கு அலுவலர்கள் | தேனி : மத்திய அரசு திட்ட நிதியில் இருந்து தமிழக அரசு திட்டத்தை செயல்படுத்த தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் அந்தந்த ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டு ஊராட்சி... |
தமிழகம் | சாண எரிவாயு கலன்கள் அமைக்க கூடுதல் மானியம் | தேனி : தமிழகத்தில் சாண எரிவாயு கலன்கள் அமைக்க மத்திய அரசு கூடுதல் மானியம் வழங்கி உள்ளது. காஸ், மண்ணெண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில் மக்கள் மரபு சாரா எரிசக்தி திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு அதிக ஆர்வம் காட்டி வருகிறது. சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை மூலம் தேசிய சாண எரிவாயு உர மேலாண்மை கலன் நிறு... |
தமிழகம் | பாம்பன் தூக்கு பாலப்பணி இழுவை கப்பலுக்கு அனுமதி நிறுத்தம் | மண்டபம்: பாம்பன் தூக்கு பாலத்தில் பணி நடப்பதால், பாலத்தை கடக்க முடியாமல் இழுவை கப்பல் ஒன்று 20 நாட்களாக கடலில் நிற்கிறது. பாம்பன் ரயில் பாலத்தில் உள்ள தூக்கு பாலத்தை வலுப்படுவற்காக, பாலத்தின் இரு புறமும் பில்லர்கள் அமைக்கும் பணி, கடந்த 20 நாட்களாக நடக்கிறது. இதனால் பாலத்தை கடக்க முடியாமல் பாம்பன் வடக்குப்பகுதியில் இழுவ... |
தமிழகம் | தனி அலுவலர்கள் நியமனம் | தேனி : அரசு இலவச வீடு கட்டும் திட்டத்தை செயல் படுத்த தனி பி.டி.ஓ., நியமனம் செய்யப்பட்டுள்ளார். அரசு இலவச வீடு கட்டும் திட்டத்தை செயல் படுத்த தனி அலுவலர் களை நியமிக்க அரசு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து தேனி மாவட்டத்தில் கம்பம் ஒன்றியத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்த சதீஷ் பாபு பதவி உயர... |
தமிழகம் | வைகை ஆற்றின் குறுக்கே பாலம்: மக்கள் கோரிக்கை | தேவதானப்பட்டி : முதலக்கம்பட்டி வைகை ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்ட ஆய்வுப்பணிகள் மேற் கொள்ளப்பட்டும் பணிகள் துவங்காமல் உள்ளன. பெரியகுளம் ஒன்றியம், முதலக்கம்பட்டி, சங்கரமூர்த்திபட்டி, தாயமங்கலம் கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு சொந்தமான ஆயிரம் ஏக்கர் நிலம் வைகை ஆற்றின் தெற்குகரைக்கு அடுத்துள்ளது. விவசாயிகள் விவசாய... |
தமிழகம் | தமிழக மீனவர்களை தாக்கி மீன்களை பறித்து சென்ற இலங்கை கடற்படை | மண்டபம்: தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி மீன்களை பறித்து சென்றனர். ராமேஸ்வரம்,மண்டபம் பகுதியில் இருந்து 2000க்கும் அதிகமான விசைப்படகுகள் நேற்று முன் தினம் மீன்பிடிக்க சென்று,நேற்று கரை திரும்பின.சில மீனவர்களின் படகுகள் கச்சத்தீவுப்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது,நள்ளிரவில் ரோந்து படகில் வந்த இலங்கை க... |
தமிழகம் | நகராட்சியில் துப்பரவு பணியாளர்கள் பற்றாக்குறையால் சுகாதாரக்கேடு | பெரியகுளம் : பெரியகுளம் நகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறையால் பல இடங்களில் குப்பைகள் அள்ளப்படாமல் சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பெரியகுளம் நகராட்சியில் 30 வார்டுகளில் நூற்றுக்கும் அதிகமான தெருக்கள் உள்ளன. குப்பைகள் அள்ளுவதற்கும், சாக்கடைகள் எடுப்பதற்கும் 110 பணியாளர்கள் இருந்தனர். இந்நிலையில் பணியாளர்கள் ... |
தமிழகம் | தடகள வீரர்கள் தேர்வு | தேனி : தமிழ்நாடு தடகள கழகம், கன்னியாகுமரி மாவட்ட தடகள கழகம் இணைந்து நடத்தும் மாநில ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜூலை 16ல் துவங்கி 18 வரை நாகர்கோவிலில் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்கான தேனி மாவட்ட தடகள அணி தேர்வு தேனி ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது. இதில் 14 வயது பிரிவில் தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி... |
தமிழகம் | ரூபாய் நோட்டு மதப்பிரசாரத்துக்கு எதிர்ப்பு நடவடிக்கைக்கு பாதிரியார்கள் வலியுறுத்தல் | ராமநாதபுரம்: ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் செய்வதற்கு பாதிரியார்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர். கடலோர பகுதிகளில் மதம் மாற்றும் விதமாக 500 ரூபாய் நோட்டுகளில் பிரசாரங்களை அச்சிட்டு வினியோகம் செய்வதாக புகார்கள் இருந்து வருகிறது. இந்நிலையில், மீனவர்களுக்கு ... |
தமிழகம் | அதிவேக கேரள ஜீப்களால் விபத்து ஏற்படும் அபாயம் | உத்தமபாளையம் : உத்தமபாளையம் பகுதியில் அதிவேகமாக செல் லும் கேரள ஜீப்களால் விபத்து அபாயம் ஏற்பட் டுள்ளது. தேவாரம், பண்ணைப்புரம், கோம்பை,மல்லிங்காபுரம்,சிந்தலைச்சேரி உள்ளிட்ட ஊர்களிலிருந்து தினமும் ஏராளமான தொழிலாளர்கள் கேரளாவிற்கு தோட்ட வேலைக்கு சென்று வருகின்றனர்.இவர்களை காலையில் வேலைக்கு அழைத்து சென்று மீண்டும் இறக்கிவி... |
தமிழகம் | கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர் சேர்க்கை | தேனி : ஓடைப்பட்டி தொடக்க விவசாய கூட்டுறவு கடன் சங்கத்தில் சிறப்பு உறுப்பினர் சேர்க்கை முகாம் மண்டல இணை பதிவாளர் குருமூர்த்தி தலைமையில் நடந்தது. உறுப்பினர் கல்வித்திட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்களிடம் கூட்டுறவுத்துறை மூலம் அரசு கடன் தள்ளுபடி, சுய உதவிக்குழுக்களுக்கு மானிய கடன், பயிர் கடன்களை உரிய காலத்தில் செலுத்தின... |
தமிழகம் | சீருடைகள் வழங்கல் | கூடலூர் : கூடலூர் பிரன்ட்ஸ் கேபிள் சார்பாக ஏழை மாணவர்களுக்கு இலவச சீருடையை அதன் உரிமையாளர் பாண்டியராஜன் வழங்கினார். 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு சீருடை வழங்கி இனிப்பு வழங்கப்பட்டது. விழாவில் பொதுமக்கள் கலந்து கொண்டனர். |
தமிழகம் | தூத்துக்குடி மீனவர்கள் எதிர்ப்பால் மிதவைகள் போடும் பணி நிறுத்தம் பூங்கா செயல்பாட்டில் சிக்கல் | ராமநாதபுரம்: தூத்துக்குடி மீனவர்கள் எதிர்ப்பை தொடர்ந்து அங்குள்ள தீவுகளில் மிதவைகள் போடும் பணி நிறுத்தப்பட்டு, ஊழியர்கள் ஊர் திரும்பினர். மன்னார் வளைகுடா கடல்பகுதியானது பல்வேறு உயிரினங்களின் புகலிடமாக திகழ்ந்து வருகிறது. இச்சிறப்பின் காரணமாக தென்கிழக்கு ஆசிய பகுதியின் முதல் கடல்சார் தேசிய பூங்காவாக கடந்த 1980ல் மன்னார்... |
தமிழகம் | பெரியகுளத்தில் நான்கு பேர் மீது வழக்கு | பெரியகுளம் : பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் சின்னையா (30). இவரது மனைவி கலாராணி (27). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சின் னையா வேறொரு பெண் ணுடன் ஊரை விட்டு சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த கலாராணி அரளிவிதை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். பெரியகுளம் அரசு ... |
தமிழகம் | கண் சிகிச்சை முகாம் | பெரியகுளம் : பெரியகுளம் ரோட்டரி சங்கம், வடுகபட்டி சங்கர் கிளினிக், அமெரிக்கா அட்லாண்டா தமிழ் சங்கம், தேனி அரவிந்த் கண் ஆஸ்பத்திரி சார்பில் இலவச சர்க்கரை நோய் கண்டறிதல் முகாம் மற்றும் கண் சிகிச்சை முகாம் நடந்தது. டாக்டர் செல்வராஜ் தலைமை வகித்தார். மதுரை அரவிந்த் கண் மருத்துவ உதவி மேலாளர் கவுத், கண் டாக்டர்கள் அசோக், அமீ... |
தமிழகம் | சரநாராயண பெருமாள் கோவிலில் அமாவாசையன்று சிறப்பு அலங்காரம் | பண்ருட்டி : பண்ருட்டி திருவதிகை ஹேமாம்பூஜவல்லி தாயார் சமேத சரநாராயண பெருமாள் கோவிலில் வரும் 11ம் தேதி அமாவாசையை முன்னிட்டு மூலவர் பெருமாள் தன்வந்திரி பெருமாள் சிறப்பு அலங்காரத் தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
அன்று காலை 6மணிக்கு கோவில் நடைதிறப்பும், 6.30க்கு சுப்ரபாதமும், 7 மணிக்கு மூலவர் பெருமாள், தாயார், சயனநரச... |
தமிழகம் | பயனாளிகளுக்கு வழங்கப்படாததால் வீணான மருத்துவ காப்பீடு அட்டை | மூணாறு : மூணாறு ஊராட்சி அலுவலகத்தில் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் பயனாளிகளின் அடையாள அட்டைகளை அதன் கால அளவு முடியும் வரை வழங்கப்படாமல் வைத்திருந்தது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதியை கொண்டு மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற... |
தமிழகம் | குடிசை மேம்பாட்டு திட்டத்தில் வீடுகள் கட்ட கடன் வசதி | போடி : தமிழ்நாடு குடிசை பகுதி மேம்பாடு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட கடன் வசதி ஏற்பாடு செய்திடும் வகையில் கூட்டம் நகராட்சி கமிஷனர் சரவணக்குமார் தலைமையில் நடந்தது. தமிழ்நாடு குடிசை பகுதி மாற்றுவாரிய உதவி பொறியாளர் பிரதாபன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரிய உதவி பொறியாளர் பிரதாபன் கூறியதாவது: நகராட்... |
தமிழகம் | வீடுகளில் கொசுவலை கட்டும் பணி துவக்கம் | தேனி : தேனி அல்லிநகரம் நகராட்சியில் கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. வீடுகளின் செப்டிக் டேங்க் குழாய்களில் கொசுவலை கட்டும் பணி துவக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஐந்தாயிரம் வீடுகளில் கொசுவலை கட்டப்பட உள்ளது. இதற்காக 70 ஆயிரம் ரூபாய் செலவில் கொசுவலைகள் வாங்கப்பட்டுள் ளன. மலேரியா மஸ்தூர் மற்றும் துப்புரவ... |
தமிழகம் | ரேஷன் ஊழியர்களுக்கு புத்தாக்க பயிற்சி | விருதுநகர்:ரேஷன் விற்பனையாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்க உணவு பொருள் வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது.பொது வினியோக திட்டத்தில் மக்களிடமிருந்து அதிகளவில் புகார்கள் வருவதை தொடர்ந்து ரேஷன் விற்பனையாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ரேஷன் கடைகளை சுத்தமாக வைத்திருத்தல், எலக்ட்ரானிக் எடை இயந்திரங்களை முறையாக ... |
தமிழகம் | மேகமலை வனப்பகுதியில் சுண்ணாம்புக்கல் குகை | தேனி : மேகமலை மலைப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இப்பகுதியில் உள்ள சுண்ணாம்புக்கல் பாறை மலை குகைகளில் ஆட்கள் தங்கி சென்றதற்கான தடயங்கள் காணப்படுகின்றன. இப்பகுதியை கண்காணிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக மேகமலை வனச்சரணாலயம் அறிவிக்கப்பட்டுள்ளது. வருஷநாடு ரோட்ட... |
தமிழகம் | உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் | தேனி : வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்குமாறு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் சண்முக சுந்தர் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது; ஜூலை 1 முதல் செப்., 9 வரையிலான காலாண்டிற்கு வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஜூன் 30 தேதியை தகுதி நாளாக கொண்டு பதிவு செய்து ஐந்தாண்டுகளுக்கு மேல் ... |
தமிழகம் | மூணாறில் ரூ.53 லட்சம் செலவில் நவீன மயானம் | மூணாறு : தேவிகுளம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் மூணாறில் 53 லட்சம் ரூபாய் மதிப்பில் நவீன முறையில் மயானம் அமைக்கப்பட்டு வருகிறது.மூணாறில் கிராம்ஸ் லாண்ட் ரோட்டில் பொது சுடுகாடு அமைந்துள்ளது. இங்கு தேவிகுளம் ஊராட்சி ஒன்றியம் சார் பில் 53 லட்சம் ரூபாய் செலவில் நவீன முறையில் மயானம் கட்டப்பட்டு வருகிறது. காஸ் உபயோகித்து உடல் க... |
தமிழகம் | பள்ளிகளுக்கிடையே பரதநாட்டிய போட்டி | பெரியகுளம் : பெரியகுளத்தில் தேனி மாவட்ட பள்ளிகளுக் கிடையேயான பரதநாட்டிய போட்டி கிருஷ்ணஸ்ரீஆர்ட்ஸ் டான்ஸ் அகடாமி மற்றும் கரூர் வைஸ்யா வங்கி சார்பில் நடந்தது. மாவட்டத்தில் 12 பள்ளிகளிலிருந்து 73 மாணவிகள் பங்கேற்றனர். சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. சப்-ஜூனியர் பிரிவில் தே... |
தமிழகம் | குடிநீர் தேடி நான்கு வழிச்சாலையை கடந்த மான் வாகனம் மோதி பலியான பரிதாபம். | விருதுநகர் : குடிநீர் தேடி நான்கு வழிச்சாலையை கடந்த மான் வாகனம் மோதியதில் பலியானது. வன விலங்குகளை காக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும்.விருதுநகர் மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள வன உயிரினங்கள் குடிநீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள் வருகின்றன. இவை சில நேரங... |
தமிழகம் | நியமனம் | தேனி : தேனி டி.எஸ்.பி.,யாக இருந்த முருகேசன் டி.சி.ஆர்.பி., டி.எஸ்.பி., யாக மாற்றப்பட்டார். எஸ்.பி., இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சேது பதவி உயர்வு பெற்று தேனி டி.எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார். தேனி மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றிய நாராயணன் டி.எஸ்.பி.,யாக பதவி உயர்வு பெற்று, தூத்துக் குடி மாவட்டம், மணியாச்சி டி... |
தமிழகம் | விவசாய நிலத்தில் திடீர் பள்ளம் பண்டைய கால சுரங்கமா? | அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே விவசாய நிலத்தை உழும்போது திடீர் பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அது பண்டைய கால சுரங்கமாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆமணக்குநத்தம் ஊராட்சியை சேர்ந்தது ஏ.கல்லுபட்டி கிராமம். இங்கு நேற்று முன்தினம் துரைச்சாமி என்பவரின் விவசாய நிலத்தில் டிராக்டரால் உழுதபோது திடீர் ப... |
தமிழகம் | மாணவர்களுக்கு பாராட்டு விழா | கூடலூர் : கூடலூர் மக்கள் மன்றம் சார்பில் அண்மையில் நடந்து முடிந்த பள்ளித்தேர்வுகளில் சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கும், சிறந்த சேவை புரிந்தவர்களுக்கும் பாராட்டு விழா நடந்தது. மக்கள் மன்ற செயலாளர் பார்த்திபன் வரவேற்றார். தேர்வில் சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு குள்ளப்பகவுண்டன்பட்டி ராமகிருஷ்ணன் சந்திரா கல்லூரி நிறுவனர் ர... |
தமிழகம் | மலை கிராமமக்களுக்கு மின்சாரம் மதிப்பீடு ரூ.15 கோடி 26 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மின்சப்ளை | தேனி : வருஷநாடு பகுதியில் உள்ள ஒன்பது மலை கிராமமக்களுக்கு மின்சாரம் வழங்க 15 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பீடு செய்யப் பட்டுள்ளது. கடமலை மயிலை ஒன்றியத்தில் வருஷநாடு அருகேயுள்ள கீழபொம்மராசபுரம்,மேல பொம்மராசபுரம், புலிக்காடு, ராஜீவ் நகர், இந்திரா நகர், மறையூர், அரசரடி, பழியங்குடிசை,நொச்சி ஓடை ஆகிய கிராமமக்கள் மின் வசதி ... |
தமிழகம் | தலைமறைவு தந்தைகளால் பள்ளி செல்லாத குழந்தைகள் | சிவகாசி :கல்வீசி போலீசாரை தாக்கியதை தொடர்ந்து போலீசார் தேடி வருவதால், தந்தைகள் மற்றும் குடும்ப ஆண்கள் தலைமறைவாகி இருப்பதால் அவர்களின் குழந்தைகள் பள்ளிக்கு அனுப்பப்படவில்லை.சிவகாசி ஒன்றியம், நெடுங்குளத்தில் சில தினங்களுக்கு வீட்டில் சிறை வைக்கப்பட்ட லிங்கசாமி என்பவரை போலீசார் மீட்க சென்ற போது கிராம மக்களுக்கும் போலீசாரு... |
தமிழகம் | விவசாய கல்லூரி மாணவர்விடுதியில் தற்கொலை : உறவினர்கள் முற்றுகை | அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே வேளாண் கல்லூரி விடுதியில் ராமநாதபுரம் மாணவர் கருப்பசாமி தற்கொலை செய்து கொண்டார். இவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறிய உறவினர்கள் கல்லூரியை முற்றுகையிட்டனர்.ராமநாதபுரம் அருகே உவரிவயலை சேர்ந்த முருகேசன் மகன் கருப்பசாமி (18). இவர் அருப்புக்கோட்டை கோவிலாங்குளம் வேளாண்மை மண்டல ஆராய்ச்ச... |
தமிழகம் | கண்மாயில் தடுப்புச்சுவர் கட்டியது குடிநீர் வடிகால் வாரியமா: அதிகாரிகள் அதிர்ச்சி | ராஜபாளையம் : ராஜபாளையம் அருகே கூனங்குளம் கண்மாய் வரத்து கால்வாயில் குடிநீர் வடிகால் வாரியம் கட்டிய தடுப்புச்சுவரால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.ராஜபாளையம் அருகே கூனங்குளம் மற்றும் பட்டியூர் பகுதியை சேர்நத விவசாயிகள் கூனங் குளம் கண்மாயை நம்பி விவசாயம் செய்து வருகின்றனர். மழைக்காலத்தில் தெற்கு வெங்காநல... |
தமிழகம் | அதிகாரியை தாக்கிய 3 பேர் கைது | விருதுநகர்: திருமங்கலம் ஜவஹர் நகரைச் சேர்ந்தவர் சுகுமார் (50). விருதுநகர் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் எஸ்.எஸ்.ஓ.,வாக வேலை பார்க்கிறார். வேலை முடிந்து ஸ்டேட் வங்கி ரோட்டில் நடந்து வந்தபோது இவரை தாக்கிய அந்தோணிராஜ் (35), வெயிலுமுத்து (36), மாரிக்கனி (38) ஆகியோரை டவுன் எஸ்.ஐ., தங்க குருநாதன் கைது செய்தார். |
தமிழகம் | மகனின் திருட்டு: தாய் தற்கொலை | சிவகாசி: பாரைப்பட்டி திருப்பதி நகரை சேர்ந்த சுப்பிரமணி மனைவி விஜயா(38). இவர்களது மகன் கார்த்திக்(12), பக்கத்து வீட்டில் பாட நோட்டு திருடியதாக பிரச்னை வந்தது. இதனால் அவமானம் அடைந்த விஜயா, தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து பலத்த காயங்களுடன் சிவகாசி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். கிழக்கு போலீசார் விசாரித்தனர... |
தமிழகம் | ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பொருள் கடத்தியவர் கைது | கோவை: கோவை விமான நிலையத்தில் 2009,மார்ச் 31 அன்று, மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் சோதனை செய்தனர். ஒரு சூட்கேஸில் 1.10 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடியோ கேமரா, டிஜிட்டல் கேமரா, வாட்ச், கம்ப்யூட்டர் உதிரிபாகங்கள் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருள்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றில் 30 லட்சம் ரூப... |
தமிழகம் | வன ஊழியர் பலிக்கு காரணமான மின் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உறவினர்கள் வலியுறுத்தல் | விருதுநகர் : மின் வயர் அறுந்து விழுந்ததில் கழுத்து அறுபட்டு வனத்துறை ஊழியர் முத்துராமலிங்கம் இறந்தார். இதற்கு காரணமான மின் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முத்துராமலிங்கத்தின் உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர்.காரியாபட்டி அருகே கீழஉப்பிலிகுண்டைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம்(46). இவர் அப்பகுதி வனத்... |
தமிழகம் | தண்ணீரின்றி கருகும் கரும்பு ஸ்ரீவி., விவசாயிகள் பாதிப்பு | ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவி., அருகே வன்னியம்பட்டி கிணறுகளில் தண்ணீர் இல்லாததால் கரும்புகள் பாதி வளர்ந்த நிலையில் கருகி வருவதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஸ்ரீவி., பகுதியில் கடந்த ஓராண்டாக சரி வர மழை பெய்யாமல் இருப்பதால் கண்மாய்கள், கிணறுகள் வறண்டுள்ளன. வன்னியம்பட்டி, அத்திகுளம், கரிசல்குளம் பகுதியில் விவசாயிகள் ச... |
தமிழகம் | ஆக்கிரமிப்பு அகற்றம் | சிவகாசி : திருத்தங்கல் நகராட்சி பகுதியில் நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் ராமராஜ் தலைமையில், நகராட்சி செயல் அலுவலர் கவுதமன், பில்டிங் இன்ஸ்பெக் டர் ராஜேந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்ந்திரன் தலைமையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. ஆலமரத்துப்பட்டி ரோட்டில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 20க்கும் மேற்பட்ட ... |
தமிழகம் | ஆடித்தேரோட்ட ஆலோசனை கூட்டம் | ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் ஆடித்தேரோட்ட ஆலோசனை கூட்டம் கலெக்டர் சண்முகம் தலைமையில் நடந்தது. தேரோட்டத்தன்று ரயில்வே ஸ்டேஷனிலிருந்து பஸ் ஸ்டாண்டிக்கு பஸ் இயக்க வேண்டும். மேலரத வீதியில் குடிநீருக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை சீரமைக்க வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. பிரபாகரன் எஸ்.பி.,... |
தமிழகம் | உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பங்கள் தள்ளுபடி: இளைஞர் காங்., புகார் | சிவகாசி : கட்சியில் உறுப்பினர் சேர்க்கையில் 80 சதவீத விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக இளைஞர் காங்., நிர்வாகிகள் புகார் தெரிவித்தனர்.சிவகாசியில் விருதுநகர் லோக்சபா தொகுதி இளைஞர் காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம் நடந்தது. தலைவர் கார்த்திக் தலைமை வகித்தார். மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரபு, துணைத்தலைவர் மைக்கேல... |
தமிழகம் | மக்கள் தொகை கணக்கெடுப்புடன் கிராம, நகர விபரங்கள் சேகரிப்பு | சிவகங்கை :மக்கள் தொகை கணக்கெடுப்புடன் கிராம, நகரங்களின் அடிப்படை புள்ளி விபரத்தையும் சேகரிக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் ஜூன் 1 ம் தேதி முதல், மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கிறது. குடும்பத்தில் உள்ள உறுப்பினர், வீட்டில் உள்ள பொருட்களின் விபரங்கள் இதில் சேகரிக்கப்படுகின்றன. அடிப்படை விபரம்: இக்கணக்கெடுப்புடன்... |
தமிழகம் | சொற்பொழிவு | சிவகாசி : சிவகாசி அய்ய நாடார் ஜானகிஅம்மாள் கல்லூரி தமிழ்துறை சார்பில் விருந்தியல் சொற்பொழிவு நடந்தது. முதல்வர் பாஸ்கரன் தலைமை வகித்தார். முதுகலை தமிழ்த்துறை தலைவர் சிவனேசன் முன்னிலை வகித்தார். இளங்கலை தமிழ்துறை தலைவர் இளவரசு வரவேற்றார். பேராசிரியர் முத்தமிழ்ச்செல்வன் அறிமுக உரையாற்றினார். இலங்கை யாழ்ப்பாணம் பல்கலை கல்வ... |
தமிழகம் | பதவியேற்பு | ராஜபாளையம் : ராஜபாளையத்தில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. ரோட்டரி கிளப் தலைவராக லட்சுமிநாராயணன், செயலாளராக கார்த்திக், பொருளாளராக சிவக்குமார் பதவியேற்றனர். முன்னாள் மாவட்ட கவர்னர் ராஜேந்திரன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். ராம்நாராயண ராஜா வரவேற்றார். சந்தோஷ் ஆண்டறிக்கை வாசித்தார். துணை மாவட்ட கவர்னர... |
தமிழகம் | பிளாஸ்டிக் பைகள் அகற்றம் | ராஜபாளையம் : பிளாஸ்டிக் பொருட் களால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், அய்யனார் கோயில், அருகேயுள்ள அருவி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கிடக்கும் பிளாஸ்டிக் பைகளை அகற்றுவதற்கும் "எக்கோ கிரீன்' அமைப்பு, ராஜூக்கள் கல்லூரி என்.எஸ்.எஸ்., மாணவர்கள், வனத்துறையினர் இணைந்து முகாம்... |
தமிழகம் | அ.தி.மு.க., கூட்டம் | ராஜபாளையம் : ராஜபாளையத்தில் அ.தி.மு.க., மகளிரணி கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.மாவட்ட செயலாளர் சிவசாமி தலைமை வகித்தார். மாணவரணி செயலாளர் உதயகுமார், சந்திரா எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் முருகையாபாண்டியன் வரவேற்றார்.மகளிரணி மாநில செயலாளர் கோகுல இந்திரா பேசியதாவது: விலைவாசி உயர்வு, மின் தடை உள்ளிட்டவை குற... |
தமிழகம் | இளையான்குடி பெண்ணுக்கு பன்றிக்காய்சல்: மதுரையில் சிகிச்சை | இளையான்குடி : சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாலையூரை சேர்ந்த பெண், பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.கீழாயூரை மேர்ந்த ரம்ஜான் அலி, மலேசியாவில் பணி செய்து வருகிறார். இவரது மனைவி புருக்காநிஷா; நான்கு வயது மகனுடன், தந்தை சிக்கந்தர் வீட்டில் வசிக்கிறார்.கார்ப்பமாக இருந்த இ... |
தமிழகம் | சங்க கூட்டம் | திருச்சுழி : திருச்சுழியில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது. தலைவர் மாணிக்கராஜ் தலைமை வகித்தார். செயலர் பாலசுப்பிரமணியன் அறிக்கை வாசித்தார். பொருளாளர் பூமிநாதன் வரவு, செலவு அறிக்கை வாசித்தார். ஓய்வூதியர் ஈமச்சடங்கிற்காக 5 ஆயிரம் இறந்தன்றே கொடுக்க வேண்டும் என்பது உட்பட சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட... |
தமிழகம் | தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டப்பணி ஆய்வு | அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை, விருதுநகர், மல்லாங்கிணர், காரியாபட்டி பகுதிகளுக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பந்தல்குடி, எப்போதும்வென்றான் வழியாக வரும்குடிநீர் மெயின் குழாய்கள் அடிக்கடி உடைந்து குடிநீர் விநியோகம் தடைபட்டு வருகிறது. தற்போது குடிநீர் குழாய் பந்தல... |
தமிழகம் | மதுபாட்டில் வைத்திருந்த பெண்கள் கைது | அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை திருவிருந்தாள்புரத்தில் தாலுகா போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, அனுமதியின்றி மதுபாட்டில்களை வைத்திருந்த அந்த ஊரை சேர்ந்த காந்திமதி (60), மகமாயி (41) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். |
தமிழகம் | ஆளுமை மேம்பாட்டு பயிற்சி | சிவகாசி : சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் எம்.பி.ஏ., இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு மூன்று நாட்கள் உறைவிட ஆளுமை மேம்பாட்டு பயிற்சி நடந்தது. மேலாண்மை துறை இயக்குனர் நடராஜன் தலைமை வகித்தார். மதுரை எஸ்.வி.என்., கல்லூரி முன்னாள் தலைவர் ராஜாராம் பயிற்சியை துவக்கி வைத்தார். தொழில் அதிபர்கள் விஜயன், சரண்யன் தொழில் மற்றும் நிர்வாக... |
தமிழகம் | கருத்தரங்கு | ராஜபாளையம் : ராஜபாளையத்தில் சர்க்கரை நோய் கருத்தரங்கு மற்றும் இலவச சிகிச்சை முகாம் நடந்தது. சர்க்கரை நோய் நிபுணர் டாக்டர் தர்மகிருஷ்ணமராஜா தலைமை வகித்தார்.பங்கேற்ற அனைவருக்கும் ரத்த சர்க்கரை, ரத்த அழுத்தப் பரிசோதனைகள் செய்யப்பட்டு பரிந்துரைகள் வழங்கப்பட்டன. |
தமிழகம் | கல்லூரி மாணவர்கள் 350 பேருக்கு இலவச பாட புத்தகம் வழங்கல் | சிவகாசி : சிவகாசியில் தொழில் அதிபர்களாக உள்ள ஆறு நண்பர்கள் சேர்ந்து 17 ஆண்டுகளுக்கு முன் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தேவையான பாட புத்தங்கள் இலவசமாக வழங்க புத்தக வங்கி துவக்கினர். புத்தக வங்கிக்கு ஆண்டுதோறும் தலா ரூ.10,000 நன்கொடை வழங்கினர்.அதிக விலை உடைய கல்லூரி பாடப்புத்தகம் வாங்கி படிக்க வசதியற்ற மாணவர்கள் சிரமத்தை போ... |
தமிழகம் | திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரம்மோற்சவம் துவங்கியது | திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தட்சிணாயன புண்ணிய கால பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பஞ்சபூத தலங்களில் ஒன்றான திருவண்ணாமலையில் கார்த்திகை மகாதீபம், சித்திரை பெருவிழா உள்பட பல்வேறு விழாக்கள் ஆண்டுதோறும் நடக்கின்றன. மேலும் கோயிலில் அமைந்துள்ள தங்கக் கொடி மரத்தில் ஆண்டுக்கு 4 முறை கொடியேற்ற... |
தமிழகம் | குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இருக்க தீர்மானம் | விருதுநகர் : சின்னமூப்பன்பட்டியில் அன்னை தெரசா எஸ்.சி., எஸ்.டி., பெண்கள் மற்றும் குழந்தைகள் நல முன்னேற்ற சங்க கூட்டம் நடந்தது. அன்னை தெரசா மகளிர் குழு தலைவி பி. மாசாணம் தலைமை வகித்தார். நிர்வாகிகள் கலந்து கொண்டனர். காட்டு நாயக்கன் ஜாதி சான்றிதழுக்கான ஆதாரங்கள் 20க்கும் மேல் வழங்கியும் ஆதாரம் இல்லை என திருப்பிவிட்ட அருப... |
தமிழகம் | 100 கோடி நிமிடங்கள் நல்ல எண்ணங்களை சேமிக்கும் வங்கி ராஜபாளையத்தில் துவக்கம் | ராஜபாளையம் : பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் அமைப்பின் ராஜபாளையம் ராஜயோக தியான மையம் சார்பில் 100 கோடி நிமிடங்கள் நல்ல எண்ணங்களை சேகரிக்கும் வங்கித் துவக்க விழா நடந்தது.டி.பி.டெக்ஸ்டைல்ஸ் நிர்வாக இயக்குனர் கோபால்சாமி தலைமை வகித்தார். பிரம்மா குமாரி சுகன்யா வரவேற்றார். பிரம்மா குமாரி செண்பகம் அறிமுக... |
தமிழகம் | மின்னல் வேக லாரிகளால் விபத்து அபாயம் ! பீதியில் ஸ்ரீவி., பகுதி மக்கள் | ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவி.,யில் மின்னல் வேகத்தில் செல்லும் குடிநீர் லாரிகளால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.கடந்த ஒராண்டாக ஸ்ரீவி.,யில் சரி வர மழை பெய்யாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டது. இதனால் கிணறுகள் வறண்டு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஸ்ரீவி., நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெரும்பான்மையான வீடுகளி... |
தமிழகம் | விஞ்ஞானத்தின் அவசியம் குறித்த கருத்தரங்கு | தேவகோட்டை :விஞ்ஞானத்தின் அவசியம் குறித்து, கிராமப்புற மாணவர்களுக்கு விளக்க , தேவகோட்டையில் நடக்கும் கருத்தரங்கில், கல்பாக்கம் அணுமின்நிலைய விஞ்ஞானிகள் பேசுகின்றனர்.பின்தங்கிய பகுதி மாணவர்களிடம் விஞ்ஞானம் சார்ந்த கல்வியின் முக்கியத்துவத்தை, எடுத்து கூறவும், இன்றைய மாணவர்களிடத்தில் தொழிற் கல்விக்கு முக்கியத்துவம் தருகின்... |
தமிழகம் | சிங்கம்புணரியில் குடிநீர் தட்டுப்பாடு போக்க வேண்டும் | சிங்கம்புணரி : கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.தலைவர் பெருமாள் (தி.மு.க.,) தலைமையில் கூட்டம் நடந்தது. துணை தலைவர் பெரியகருப்பன் (தி.மு.க.,) முன்னிலை வகித்தார். பி.டி.ஓ.,க்கள் பாண்டி, செல்லத்துரை பங்கேற்றனர். கூட்டத்தில் நடந்த விவாதம்: துணை... |
தமிழகம் | மின்வாரிய அறிவிப்பு | கல்லல் : கல்லல் அருகே வெற்றியூர், சாத்தரசன்பட்டி, புளியங்குடிபட்டி கிராமங்களில் மின் கட்டண கணக்கீட்டு பணிகளை செய்ய முடியவில்லை. கடந்த மாதம் செலுத்திய தொகையை, வரும் 15ம் தேதிக்குள் செலுத்தி மின் துண்டிப்பை தவிர்க்குமாறு உதவி பொறியாளர் சித்ரா தெரிவித்தார். |
தமிழகம் | ஒன்றிய கூட்டம் | இளையான்குடி: இளையான்குடிஊராட்சி ஒன்றிய கூட் டம் நடந்தது. தலைவர் தேன்மொழி தலைமை வகித்தார். பி.டி.ஓ.,க்கள் ஜான் செல்வராஜ், பரமசிவம் முன்னிலை வகித்தனர். துணை தலைவர் ராஜரத்தினம், கவுன்சிலர்கள், அலுவலக மேலாளர் ஹக்கீம் பங்கேற்றனர். ஒன்றிய வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்து தீர்மானிக்கப்பட்டது. |
தமிழகம் | சீருடை வழங்கல் | சிவகங்கை: சேவா சமாஜம் பாலர் பாதுகாப்பு விடுதியிகளில் படிக்கும், மாணவர்களுக்கு சீருடை வழங்கும் விழா நடந்தது. சமாஜ தலைவர் பகீரதநாச்சியப்பன் தலைமை வகித்தார். காப்பாளர் கஸ்தூரி வரவேற்றார். சோமசுந்தரம், மங்கையர்கரசி, பிரதீப்குமார் சீருடை வழங்கினர். ஆசிரியர் முத்துராமன் நன்றி கூறினார். |
தமிழகம் | காப்பீடு திட்டத்தில் போட்டோ எடுக்காதவர்களுக்கு வாய்ப்பு | சிவகங்கை : அரசின் உயர் சிகிச்சை காப்பீடு திட்டத்தில் 51 நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அடையாள அட்டைக்கு போட்டா எடுக்கும் பணி, கடந்த செப்டம்பரில் துவக்கப்பட்டது. அப்போது, குடும்ப தலைவர், உறுப்பினர்கள் இல்லாதபட்சத்தில், அவர்களின் போட்டோ விடுபட்டது.விடுபட்டவர்களை போட்டோ எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. சமூக பாதுகாப்ப... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.