category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | பாடை கட்டி ஒப்பாரி ஆர்ப்பாட்டம் | கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அடுத்த பாரண்டப்பள்ளி பஞ்சாயத்துகுட்பட்டது பூதனூர் அருந்ததியினர் காலனி. இங்கு 45 வீடுகளில் 200க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த1992ம் ஆண்டு இந்திரா நினைவு குடியிருப்பின் கீழ் 20 தொகுப்பு வீடுகள் கட்டிதரப்பட்டன.தற்போது, இந்த வீடுகள் சிதலமடைந்துள்ளது. பாரண்டபள்ளியில் இருந்து மண் சாலைய... |
தமிழகம் | பள்ளியில் மாணவியரிடம் சில்மிஷம்செய்த ஆசிரியர் கைது | தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே பள்ளியில் மாணவியரிடம் சில்மிஷம் செய்த ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் உதயநேரியில், கருங்குளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. அதில் ஆசிரியராக பணிபுரியும் தேவசாமித்தியம்(43), அங்குள்ள சத்துணவுக் கூடம் அருகே வைத்து மதிய நேரத்தில், மாணவியரை அழைத்து சில்மிஷம் செ... |
தமிழகம் | பள்ளி மாணவர்களுக்கு இலவச யோகாசன பயிற்சி | வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த கொத்தங்குடி கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியில் ஆனந்தபதம் அறக்கட்டளை மற்றும் பள்ளி நிர்வாகம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு இலவச யோகாசன பயிற்சி முகாம் நடந்தது. பஞ்சாயத்து தலைவர் ராஜகுரு தலைமை வகித்து பயிற்சி முகாமை துவக்கி வைத்தார். தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். ... |
தமிழகம் | மொபைல் ஃபோன் திருட்டு | வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே வீட்டில் நிறுத்தி இருந்த டூவீலர், மொபைல் ஃபோன்கள் திருட்டு போனது.வேதாரண்யம் அடுத்த தென்னம்புலம் நடுக்காட்டைச் சேர்ந்தவர் குருசாமி. இவரது மகன் செந்தில் (28). நேற்று முன்தினம் இவர் வீட்டு வராண்டா பகுதியில் தூங்கினார். அப்போது, வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த டி.வி.எஸ்., மொபட் மற்றும் இவரது ... |
தமிழகம் | கோட்டை மாரியம்மன் கோவில் தங்கத்தேர் பணி சுறுசுறுப்பு | சேலம்: சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் தங்கத் தேர் வெள்ளோட்டம் ஜூலை 25ல் நடப்பதை முன்னிட்டு தேர் பணிகள் இரவு பகலாக நடந்து வருகிறது. தேரில் தங்கம் பொருத்தும் பணிகள் 75 சதவீதம் முடிவடைந்துள்ளதால் ஜூலை 20ல் சோதனை ஓட்டம் நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சேலம் மாவட்டத்தின் இரண்டாவது தங்கத் தேர் என்ற பெருமையை பெற்று... |
தமிழகம் | பருவமழையால் ஆடுகள் கொழு கொழுவிலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி | மேட்டூர்: மேட்டூர் பகுதியில் பரவலாக பெய்த பருவமழை காரணமாக பசும்தீவனம் கிடைத்ததால், ஆடுகள் கொழு கொழுவென வளர்ந்து, விலையும் அதிகரித்துள்ளது விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேட்டூர் தாலுகா, மேச்சேரியில் வாரம்தோறும் புதன்கிழமை ஆட்டு சந்தை கூடும். சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து நேற்று 4,000த்துக... |
தமிழகம் | உள்ளாட்சி இடைத்தேர்தல் போட்டியிட 24 பேர் புதுகையில் மனுத்தாக்கல் | புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் காலியாக உள்ள உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கு போட்டியிட 24 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டத்தில் காலியாக உள்ள உள்ளாட்சிமன்ற பதவியிடங்களை பூர்த்தி செய்யும் விதமாக வரும் 22ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மூன்றாம் தேதி ஆரம்பமாகியது... |
தமிழகம் | மதுபாட்டில் ஏற்றி வந்த லாரி ரோட்டோரம் கவிழ்ந்து விபத்து | புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே மதுபானம் ஏற்றிவந்த லாரி ரோட்டோரமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருலட்ச ரூபாய் பெறுமதியான மதுபான பாட்டில்கள் உடைந்து சேதமடைந்தது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அடுத்த கல்லாக்கோட்டை "ஹால்ஸ் டீஸ்லரிஸ்' என்ற மதுபான தொழிற்சாலையிலிருந்து மதுபான பாட்டில் அடங்கிய அட்டை பெட்டிகளுடன் ச... |
தமிழகம் | சொத்துவரியை குறைக்கும் முடிவுபுதுகை நகராட்சிக்கு வர்த்தக கழகம் நன்றி | புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகராட்சியில் சொத்துவரியை குறைக்க முடிவு செய்துள்ள நகராட்சி நிர்வாகத்துக்கு மாவட்ட வர்த்தகக் கழகம் நன்றி தெரிவித்துள்ளது.இதுகுறித்து மாவட்ட வர்த்தகக் கழகத் தலைவர் சின்னப்பா வெளியிட்ட அறிக்கை:புதுக்கோட்டை நகராட்சியில் வணிக வளாகங்கள், ஹோட்டல், லாட்ஜ் போன்ற, கடைகள் போன்றவற்றுக்கு நிர்ணயிக்கப்பட்ட... |
தமிழகம் | தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கிஇரண்டு வயது குழந்தை சாவு | திருநெல்வேலி:நெல்லை அருகே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது பெண் குழந்தை, தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கி இறந்தது.நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அடுத்த பிரம்மதேசத்தைச் சேர்ந்தவர் சங்கர்; ஜவுளிக்கடையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அமுதா, நேற்று மாலை 4 மணியளவில் பால் வாங்க வெளியே சென்றார். அப்போது வீட்டில் ... |
தமிழகம் | இரவோடு இரவாக தடுப்புச் சுவர் இடிப்பு | உசிலம்பட்டி:உசிலம்பட்டியில் கடந்த 5ல் நடந்த நாடுதழுவிய முழுஅடைப்பின் போது எழுப்பப்பட்ட தடுப்புச்சுவரை நேற்று இரவு இடித்தனர்.பந்த் நடந்த போது உசிலம்பட்டி சந்தைக்குள் காய்கறி கடைகள், பலசரக்கு கடைகள் என அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. கடைகளை திறக்கும்படி தி.மு.க., ஒன்றியச் செயலர் அன்புமாறன், நகர் செயலர் தங்கமலைப்பாண... |
தமிழகம் | ஓய்வு பெற்ற தாசில்தார் வீட்டில் 15 பவுன் நகை, பணம் திருட்டு | மன்னார்குடி: மன்னார்குடி தெற்கு வீதியில் வசிக்கும் ஓய்வு பெற்ற தாசில்தார் வீட்டில் 15 பவுன் நகை, 30 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.மன்னார்குடி தெற்கு வீதியில் வசிப்பவர் மதனகோபால் (68). ஓய்வு பெற்ற தாசில்தார். ஜூன் 25ம் தேதி சென்னையில் வசிக்கும் தனது மகனை பார்க்க தனது மன... |
தமிழகம் | பெண்கள் வன்கொடுமை சட்டத்தில் இருவர் கைது | திருப்பரங்குன்றம்:பசுமலை ஜோன்ஸ்புரத்தை சேர்ந்தவர்கள் முருகேசன், மகாலட்சுமி. இவர்களது மகள் திவ்யா (21). தாய்மாமன் ராஜகோபாலுடன் திவ்வாவிற்கு திருமணமாகி ஒரு வயதில் குழந்தை உள்ளது.மதுரை கோமதிபுரம் பகுதியை சேர்ந்த அருண் (24) என்பவருடன் திவ்யாவிற்கு தொடர்பு ஏற்பட்டு, இருவரும் ஆறு மாதங்களுக்கு முன் சென்னை சென்றனர்.ராஜகோபால் ம... |
தமிழகம் | மின்னல் தாக்கி தொழிலாளி சாவு | தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அடுத்த வெள்ளூரைச் சேர்ந்தவர் ஆத்திமுத்து(23). இவர், நேற்று மாலை 4 மணியளவில் அங்குள்ள குளக்கரையில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். மழை காரணமாக திடீரென ஏற்பட்ட மின்னல் தாக்கியதில், ஆத்திமுத்து இறந்தார். |
தமிழகம் | 700 போலி ரேஷன் கார்டுகடை ஊழியர் கைது | மஞ்சூர்:மஞ்சூர் அருகே ரேஷன் கடை ஊழியர் வீட்டில் 700 போலி ரேஷன் கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. மஞ்சூர், தேவர்சோலை பஜாரில், நீலகிரி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் ரேஷன் கடை உள்ளது. இந்த கடையில் தாஜுல் கலாம் என்பவர் விற்பனையாளராக இருந்தார்.ரேஷன் கடையில் நேற்று முன்தினம் பறக்கும் படை குழுவினர் ஆய்வ... |
தமிழகம் | பள்ளியில் மாணவியரிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் கைது | தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே பள்ளியில் மாணவியரிடம் சில்மிஷம் செய்த ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.தூத்துக்குடி மாவட்டம் உதயநேரியில், கருங்குளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. அதில் ஆசிரியராக பணிபுரியும் தேவசாமித்தியம்(43), அங்குள்ள சத்துணவுக் கூடம் அருகே வைத்து மதிய நேரத்தில், மாணவியரை அழைத்து சில்மிஷம் செய்... |
தமிழகம் | புதுச்சேரி மதுபாட்டில், கார் பறிமுதல் கும்பகோணத்தில் ஐந்து பேர் கைது | கும்பகோணம்: கும்பகோணத்தில் 2.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புதுச்சேரி மதுபாட்டில்கள், கார் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்து காரில் வந்த ஐந்து பேரை கைது செய்தனர்.தஞ்சை எஸ்.பி., செந்தில்வேலனுக்கு புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து கும்பகோணத்துக்கு கார் ஒன்றில் மதுபாட்டில்கள் கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. மதுவ... |
தமிழகம் | சவுராஷ்டிரா கல்லூரி மாணவர்கள் நேற்றும் போராட்டம் | திருப்பரங்குன்றம்: மதுரை பசுமலை சவுராஷ்டிரா கல்லூரி மாணவர்கள் நேற்றும் போராட்டம் நடத்தினர்.பல்வேறு குறைகளை கூறி மாணவர்கள் நேற்றுமுன்தினம் காலை 8 முதல் 10.30 மணிவரை கல்லூரி வாசலில் போராட்டம் நடத்தினர். மாணவர் பிரதிநிதிகளுடன் கல்லூரி நிர்வாகத்தினர் பேசினர். திங்கள் கிழமை முடிவு அறிவிப்பதாக கூறியபின் மாணவர்கள் கலைந்து சென... |
தமிழகம் | குடிகார கணவனால் விரக்தியில் மனைவி தீக்குளித்து தற்கொலை | தஞ்சாவூர்: குடிகார கணவனால் விரக்தி அடைந்த மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தஞ்சை அடுத்த வல்லம் மேட்டு முஸ்லீம் தெருவைச் சேர்ந்தவர் சேகர். கொத்தனாராக பணி செய்கிறார். இவரது மனைவி சங்கீதா (27). சேகர் தினமும் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்தார். இதனால், மனமுடைந்த சங்கீதா நேற்று முன்தினம் தன் உடலில் மண்ணெண்ணெ... |
தமிழகம் | மாலை நேர கல்லூரி வகுப்பு துவக்கம் | மதுரை: மதுரை காமராஜ் பல்கலை மாலை நேர கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் இன்று துவங்குகிறது.பி.சி.ஏ., பி.எஸ்.சி. ஐ.டி., பி.காம், பி.பி.ஏ., முதலாண்டு மாணவர்களுக்கான ஆற்றுப்படுத்தல் நிகழ்ச்சி பகல் 2 மணிக்கு நடக்கிறது.கல்லூரி இயக்குனர் எஸ்.ஆண்டியப்பன் கூறுகையில், ""மாலை நேர கல்லூரியில் இளங்கலை பிரிவுகள் மற்றும் எம். எஸ்.சி.,... |
தமிழகம் | நாளை மின் தடை | மதுரை: மதுரை மின் வாரிய திருமங்கலம் கோட்ட செயற்பொறியாளர் மா.ரா. முருகேசன் அறிவிப்பு:கப்பலூர், தியாகராஜனர் மில், உச்சபட்டி, தனக்கன்குளம், கூத்தியார் குண்டு,தோப்பூர், முல்லைநகர், ஆஸ்டின் பட்டி, செட்டிகுளம், கரடிக்கல் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 முதல் மாலை 6 மணி வரை மின் தடை ஏற்படும் என தெரிவித்துள்ளார்.ஏற்கனவே, அறிவிக்கப... |
தமிழகம் | அம்மிக்கல்லை தூக்கிப்போட்டு கணவன் கொலை: மனைவி சரண் | தஞ்சாவூர்: அம்மிக்கல்லை தூக்கிப்போட்டு குடிகார கணவனை கொலை செய்த மனைவி போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார்.தஞ்சை மகர்நோம்புச்சாவடி ஆட்டுக்காரத் தெருவைச் சேர்ந்தவர் வீராசாமி மகன் மோகன் (49). ரியல் எஸ்டேட் புரோக்கராக செயல்பட்டார். இவருக்கு ஹபீப்அம்மாள் என்ற அபிராமி (40) என்ற மனைவியும், நான்கு குழந்தைகளும் உள்ளனர். தினமும் குடித்... |
தமிழகம் | கார் மோதி ஒருவர் பலி | மேலூர்: தெற்குதெரு பி.ஆர்.பி., கிரானைட் தொழிற்சாலையில் வேலை பார்ப்பவர் ஆண்டிப்பட்டியை சேர்ந்த காசி(50). பணி முடிந்து ரோட்டை கடக்க முயன்ற போது சென்னையில் இருந்து மதுரையை நோக்கி சென்ற குவாலிஸ் கார் இவர் மீது மோதியது. மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். மேலூர் போலீசார் விசாரிக்கின்றனர். |
தமிழகம் | பள்ளிவாசல் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு வருவாய்த்துறை, போலீஸார் சமரசம் | கும்பகோணம்: கும்பகோணம் அருகே குடியிருப்பு பகுதியில் பள்ளிவாசல் கட்ட மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை கண்டித்து அப்பகுதி மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கும்பகோணம் அடுத்த அண்ணலக்ரஹாரம் காளிமுத்து நகரில் 500 வீடுகள் உள்ளன. இதில், மூன்று வீடுகளில் மட்டும் இஸ்லாமியர்கள் குடியிருக்கின்றனர். மற்... |
தமிழகம் | முடிவெட்டும் தொழிலுக்கு அங்கீகாரம் | மதுரை: தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை சார்பில் முடிவெட்டும் தொழிலாளர்களின் பணித்திறமையை சோதனை செய்து, இலவச சான்றிதழ் வழங்கப்படுகிறது.இத்திட்டத்தில் கிராம மற்றும் புறநகர்ப் பகுதிகளில் முடிவெட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு, இலவச பாடப்புத்தகங்கள், நவீன உபகரண பெட்டிகள் (பெட்டி, கத்தரிக்கோல், கண்ணாடி, சீப்பு, கல்... |
தமிழகம் | பாலத்தில் ஆட்டோ கவிழ்ந்து பயணிகள் காயம் | மதுரை: ஆட்டோக்களை பாலத்தில் நிறுத்தி ஆட்களை ஏற்றவோ, இறக்கவோ கூடாது என் விதியை மீறிய ஷேர் ஆட்டோக்களில் ஒன்று நேற்று விபத்தைச் சந்தித்தது. இதில் மூன்று பயணிகள் காயமடைந்தனர்.பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகே எல்லீஸ் நகர் பாலத்தில் ஷேர் ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றுவது தொடர் நிகழ்வாக உள்ளது. இதனால் விபத்து அபாயம் ஏற்படுகிறது... |
தமிழகம் | கூத்துக்களரி பட்ட வகுப்பில் சேர தஞ்சை தமிழ் பல்கலை அழைப்பு | தஞ்சாவூர்: தஞ்சை தமிழ் பல்கலை நாடகத்துறையின் கீழ் பாரம்பரிய நிகழ்த்துக்கலையை செயல்பாட்டு நிலையில் கற்றுத்தரும் கல்விச்சிந்தனையாக 2010 - 11ம் கல்வியாண்டு முதல் கூத்துக்களரி எனும் பெயரில் ஐந்தாண்டு காலத்துக்கான ஒருங்கிணைந்த நிகழ்த்துக்கலை பட்டமும், மூன்றாண்டு காலத்துக்கான இளங்கலை நிகழ்த்துக்கலை பட்டமும் துவங்க உள்ளனர்.தம... |
தமிழகம் | காந்திய சிந்தனை வகுப்பு துவக்கம் | மதுரை: காந்திய சிந்தனை சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்பு இம்மாதம் துவங்குகிறது. மதுரை காமராஜ் பல்கலை சான்றிதழ், பட்டயச் சான்றிதழ் வகுப்பு ஆகஸ்டில் துவங்குகிறது. காந்திய சிந்தனைக் கல்லூரி, தமிழ்நாடு காந்தி நினைவு நிதி, மதுரையில் வாரந்தோறும் செவ்வாய், வியாழக்கிழமைகளில் மாலை 5.30 முதல் இரவு 7 மணி வரை வகுப்பு நடைபெறும். பத... |
தமிழகம் | வட்டார வளர்ச்சித்துறை அலுவலர் ஆர்ப்பாட்டம் | கும்பகோணம்: கும்பகோணத்தில் வட்டார வளர்ச்சி துறை அலுவலர்கள் ஒருமணி நேரம் வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் முன்னாள் மாவட்டத் தலைவர் ராஜீ தலைமை வகித்தார். ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லானி யூனியன் சாலை ஆய்வாளர் சித்ராதேவியின் தற்கொலைக்கு காரணமான ராமநாதபுரம் திட்ட இயக... |
தமிழகம் | சங்க கூட்டம் | மதுரை: மதுரை பி.எஸ்.என்.எல்., ஊழியர் எஸ்.சி., எஸ்.டி., நலச்சங்கத்தின் கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் கந்தசாமி வரவேற்றார். தலைவர் சுப்ரமணி தலைமை வகித்தார். கூட்டத்தில், எஸ்.சி., எஸ்.டி., மக்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை மற்ற துறைக்கு பயன்படுத்தக்கூடாது. பி.எஸ். என்.எல்., துறையில் காலியாக உள்ள ஜெ.ஏ.ஓ., பதவிகளையும், பின்... |
தமிழகம் | பெண்கள் வன்கொடுமை சட்டத்தில் இருவர் கைது | திருப்பரங்குன்றம்: பசுமலை ஜோன்ஸ்புரத்தை சேர்ந்தவர்கள் முருகேசன், மகாலட்சுமி. இவர்களது மகள் திவ்யா 21). தாய்மாமன் ராஜகோபாலுடன் திவ்வாவிற்கு திருமணமாகி ஒரு வயதில் குழந்தை உள்ளது.மதுரை கோமதிபுரம் பகுதியை சேர்ந்த அருண் (24) என்பவருடன் திவ்யாவிற்கு தொடர்பு ஏற்பட்டு, இருவரும் ஆறு மாதங்களுக்கு முன் சென்னை சென்றனர்.ராஜகோபால் ம... |
தமிழகம் | தியேட்டர் உரிமையாளர் மூவருக்கு பிடிவாரண்ட் | மதுரை: மதுரை சினிமா வினியோகஸ்தரிடம் 12 லட்சம் ரூபாய் செக் மோசடி செய்த வழக்கில், தியேட்டர் உரிமையாளர்கள் மூன்று பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து கோர்ட் உத்தரவிட்டது.மதுரை வில்லாபுரம் ஆர்.எஸ். பிலிம்ஸ் உரிமையாளர் காதர்ஒளி (50). இவரிடம் ராமநாதபுரம் பாம்பன் தியேட்டர் உரிமையாளர்கள் அப்துல்லா, சையது குல்கர்னி ஆகியோர் இரண்டு ... |
தமிழகம் | வேலை வாய்ப்பு அலுவலகத்தில் குவியும் இன்ஜினியரிங் மாணவர்கள் | மதுரை: மதுரை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் சில நாட்களாக பதிவு செய்ய வரும் இன்ஜினியரிங் மாணவர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மாடியில், தொழில் மற்றும் செயல் வேலை வாய்ப்பு அலுவலகம் செயல்படுகிறது. கோவை, ஈரோடு முதல் கன்னியாகுமரி வரையுள்ள 15 மாவட்டங்களைச் சேர்ந்த முதுகலை பட்டதாரிகள் பதிவு செ... |
தமிழகம் | இரவோடு இரவாக தடுப்புச் சுவர் இடிப்பு | உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் கடந்த ஜூலை 5 ல் நடந்த நாடுதழுவிய முழுஅடைப் பின் போது எழுப்பப்பட்ட தடுப்புச்சுவரை நேற்று இரவு இடித்தனர்.பந்த் நடந்த போது உசிலம்பட்டி சந்தைக்குள் காய்கறி கடைகள், பலசரக்கு கடைகள் என அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. கடைகளை திறக்கும்படி தி.மு.க., ஒன்றியச்செயலாளர் அன்புமாறன், நகர் செயலாளர் த... |
தமிழகம் | 8 பேர் மீது வழக்குப்பதிவு தஞ்சை ஹோண்டா ஷோரூமில் தகராறு | தஞ்சாவூர்: தஞ்சையில் உள்ள ஹோண்டா ஷோஷாரூமில் தகராறு செய்த எட்டு பேரை போலீஸார் கைது செய்தனர்.நாகை மாவட்டம் குத்தாலம் அடுத்த ராஜகோபாலபுரம் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் சுரேஷ் (25). இவர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரே உள்ள அபி அண்ட் அபி என்ற ஹீரோ ஹோண்டா ஷோஷாரூமில் புதிய ஹோண்டா பைக் வாங்கினார். இந்த பைக்கின் பெட்ர... |
தமிழகம் | மனைவியை தீ வைத்து கொளுத்திய கணவன் கைது | கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி ஒன்றியம் வெள்ளிமலையைச் சேர்ந்தவர்கள் கருப்பையா(28), சின்னம்மாள்(25). விவசாயக் கூலிகளான இருவரும் ஐந்து ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இரண்டு குழந்தைகள் உள்ளன. இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் குழந்தைகளுடன் தனது அம்மா வீட்டிற்குச் சென்று திரும்பி... |
தமிழகம் | சாலைப்பணியாளர்கள் திடீர் ஆர்ப்பாட்டம் | தஞ்சாவூர்: தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் சாலைப்பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.வட்டத்தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார். சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்து பணப்பலன்களை வழங்க வேண்டும். சாலைப்பணியாளர்கள் பணி நீக்கத்தின்போது வாழ வழியின்றி இறந்த சாலைப்பணியாளர்களின் வாரிசுகளில் ... |
தமிழகம் | மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் இடமாற்றம் | மதுரை : மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அனில் சிங்கல், இடமாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். அவருக்கு பதிலாக (டில்லி) ரயில்வே போர்டு உறுப்பினர் கோயல், மதுரை கோட்ட ரயில்வே மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். |
தமிழகம் | பாபநாசம் அ.தி.மு.க., ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் | பாபநாசம்: பாபநாசத்தில் அ.தி.மு.க., ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பாபநாசம் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்தது.பாபநாசம் ஒன்றிய செயலாளர் துரைக்கண்ணு வரவேற்றார். தஞ்சை மாவட்ட செயலாளர் ரெங்கசாமி ஆலோசனை வழங்கினார்."வாக்காளர் பட்டியலில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்கவும், புதிய வாக்காளர்களை கண்டறிந்து பட்டியலில் சேர்க்கவும... |
தமிழகம் | ஆர்ப்பாட்டம் | கும்பகோணம்: கும்பகோணம் வட்ட வழங்கல் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பா ட்டத்துக்கு ஜனநாயக வாலிபர் சங்க நகர தலைவர் ஆனந்த் தலைமை வகித்தார்.புதிதாக விண்ணப்பித்த அனைவருக்கும் உடன் ரேஷன் கார்டுகள் வழங்க வேண்டும். போலி ரேஷன் கார்டுகள் நீக்கத்துக்கான தணிக்கை என்ற பெயரில் உண்மையில் வசிப்பவர்களின் ரேஷன் கார்டுகளை நீக்க கூடாது. பொது மக... |
தமிழகம் | பொதுக்குழு கூட்டம் | மதுரை; மதுரை சவுராஷ்டிர பெண்கள் வித்யா சங்க பொதுக்குழு கூட்டம், சவுராஷ்டிரா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. சங்கத்தின் மூன்றாண்டு கால தலைவராக ராதாகிருஷ்ணன், உபதலைவராக ஜவஹர்பாபு, பொருளாளராக ÷ஷாபனா தேர்ந்தெடுக்கப்பட்டனர். |
தமிழகம் | மானிய விலையில் விதைகள் | மதுரை: மதுரை மேற்கு வேளாண்மை உதவி இயக்குனர் சுருளிபொம்முஅறிவிப்பு:மதுரை குலமங்கலம், பெரியபட்டி, பொதும்பு, தேனூர், சிறுவாலையைச் சேர்ந்தவர்களுக்கு, நெல் விதை கிலோ ஒன்றுக்கு ரூபாய்.9 வீதம் 12 மெட்ரிக் டன் விதைகளும், செல்லகவுண்டன்பட்டி, மஞ்சம்பட்டி விவசாயிகளுக்கு, உளுந்து அல்லது பாசிப்பயறு கிலோ ஒன்றுக்கு ரூபாய் 12 வீதம் 50... |
தமிழகம் | விபத்தில் பலியான ஆராய்ச்சியாளர் குடும்பத்துக்கு ரூ.55 லட்சம் இழப்பீடு | வேலூர்: விபத்தில் பலியான ஆராய்ச்சியாளர் குடும்பத்துக்கு 55 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வேலூர் சங்கரன் பாளையத்தைச் சேர்ந்தவர் டாக்டர் யோகானந்தம் ( 28 ). அவர் தாய்லாந்து நாட்டில் மாற்று இருதயம் பொருத்தி இயங்கி வைப்பது குறித்து ஆராய்ச்சியாளராக பணிபுரிந்து வந்தார்.விடுமுறையில் ஊருக்கு வந்த... |
தமிழகம் | அரிசி கடையில் ரேஷன் அரிசி பதுக்கல் ஒருவர் கைது: உரிமையாளர் தலைமறைவு | மணப்பாறை: மணப்பாறையில் உள்ள அரிசி கடையில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். குடோன் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். அரிசி கடை உரிமையாளர் தலைமறைவானார்.மணப்பாறை, காந்திநகரைச் சேர்ந்த பிரபல அரிசி வியாபாரி செல்வராஜ் (50). இவர், மணப்பாறை, மாரியம்மன் கோவில் எதிரே தன் பெயரில் அர... |
தமிழகம் | பொங்கலூரில் உழவர் சந்தை அமைக்க இளைஞர் பெருமன்றம் வலியுறுத்தல் | பொங்கலூர் : அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற ஏழாவது ஒன்றிய மாநாடு, பொங்கலூர் இ.கம்யூ., அலுவலகத்தில் நடந்தது. வடக்கு அவினாசிபாளையம் ஊராட்சி துணை தலைவர் தங்கவேல் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் துரைசாமி வரவேற்றார். மாவட்ட தலைவர் செந்தில்குமார் கொடியேற்றினார்.
மாவட்ட செயலாளர் செல்வராஜ் துவக்க உரையாற்றினார். இ.கம்யூ.... |
தமிழகம் | மாதிரி பள்ளியில் சேர வரும் 18ல் தேர்வு | திருப்பூர் : மூலனூரில் ஏற்படுத்தப்படும் மாதிரி பள்ளியில் சேர்வதற்கான விண்ணப்பம், மூலனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வழங்கப்பட்டு வருகிறது; இதற்கான தேர்வு வரும் 18ம் தேதி நடக்கிறது.
அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் மாணவர்களுக்கு தரமான கல்வி அளிக்கும் நோக்கத்தில், மாதிரி பள்ளிகள் உருவாக்க திட்... |
தமிழகம் | ஓயாமரி சுடுகாடு அருகே ரயில்வே கேட் மூடல்மேம்பால பணிகளுக்காக 3 கோவில்கள் இடிப்பு | திருச்சி: திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்ட் அண்ணாதுரை சிலை அருகே காவிரி ஆற்றின் கரையில் ஓயாமரி சுடுகாடு உள்ளது. இதையொட்டி முக்கிய சாலை ஒன்று, ஸ்ரீரங்கம் செல்லும் பாதையையும், சென்னை பைபாஸ் ரோட்டையும் இணை க்கும் வகையில் உள்ளது. இந்த பாதையின் நடுவே ரயில்வே கேட் ஒன்றும் உள்ளது. கரூர் மார்க்கத்திலிருந்து திருச்சி வரும் அனைத்து ... |
தமிழகம் | ஹாஸ்டலில் தங்கியிருந்த மாணவர் திடீர் மயக்கம் | திருச்சி: திருச்சியில் நேற்று முன்தினம் இரவு கல்லூரி விடுதியில் தங்கியிருந்த மாணவர் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நாமக்கல் மாவட்டம் வெள்ளக்கல்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம் மகன் சந்திரசேகரன் (20). இவர் திருச்சி ஈ.வெ.ரா., கல்லூரியில் பி.காம்., மூன்றாமாண்டு படிக்கிறார். கல்லூரி வளாக... |
தமிழகம் | போலி ஆவணம் கொடுத்து பாஸ்போர்ட் பெற முயற்சி மூன்று பேர் அதிரடி கைது | திருச்சி: திருச்சி மண்டல பாஸ்போஸ்ட் அலுவலகத்தில் போலி ஆவணங்கள் கொடுத்து பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்த மூவரை போலீஸார் கைது செய்துள்ளனர். திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பம் செய்திருந்தவர்களின் ஆவணங்களை அலுவலர் பாலமுருகன் சோதனை செய்தார்.அப்போது, அதிராம்பட்டினம் ஏரிக்கரை தோப்பு தெருவைச் சேர... |
தமிழகம் | வருவாய்த்துறையினர் கண்டன ஆர்ப்பாட்டம் | முசிறி: முசிறியில் தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாசில்தார் அலுவலக வளாகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.சங்கத்தின் மாவட்ட இணைசெயலாளர் ராஜசேகரன் தலைமை வகித்தார். வட்ட தலைவர் கிருஷ்ணகுமார், வட்ட செயலாளர் கஸ்தூரி ரெங்கன் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில், முசிறி மண்டல... |
தமிழகம் | முத்தரையர் ஆர்ப்பாட்டம் | திருச்சி: முத்தரையர் சங்கம், முத்தரையர் இளைஞர் அணி சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். ராஜாமாணிக்கம், மூர்த்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தை மாவட்டத் துணைத் தலைவர் சிவராஜ் துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் தங்கவேல் வரவேற்றார். கல... |
தமிழகம் | குண்டர் சட்டத்தில் மூவர் கைது | திருச்சி: பல்வேறு குற்றவழக்குளில் தொடர்புடைய மூன்று பேரை போலீஸார் குண்டர் சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.திருச்சி, எடமலைபட்டி புதூர், தெற்குதெருவைச் சேர்ந்தவர் முருகேசன் (26) மற்றும் வாழவந்தான்கோட்டை, புதிய பர்மாகாலனி, கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்த ரமேஷ் (23) ஆகிய இருவர் மீது செயின் பறிப்பு தொடர்பாக ஏராளமான ... |
தமிழகம் | மளிகை கடையில் பணம் கொள்ளை மூவர் கைது: மூவர் தலைமறைவு | திருச்சி: திருச்சியில் மளிகைக்கடையில் கல்லாவில் உட்கார்ந்திருந்தவரிடம் கத்தியைக்காட்டி மிரட்டி 17 ஆயிரம் ரூபாய் கொள்ளை அடித்தவர்களில் மூவரை போலீஸார் கைது செய்தனர். இதுதொடர்பாக மூவர் தலைமறைவாகினர்.திருச்சி முதலியார் சத்திரம் குட்ஷெட் ரோட்டில் தர்மலிங்கம் என்பவர், "லிங்கம் ஸ்டோர்ஸ்' என்ற பெயரில் மளிகை கடை வைத்துள்ளார். ந... |
தமிழகம் | சிங்கபெருமாள் கோவிலில் இன்று ஆனி திருமஞ்சனம் | ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாதர் கோவில், ஸ்ரீசக்கரத்தாழ்வார் சிங்கபெருமாள் கோவிலில் இன்று ஆனி திருமஞ்சனம் எனப்படும் ஜேஷ்டாபிஷேகம் நடக்கிறது.ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி திருமஞ்சனம் எனப்படும் ஜேஷ்டாபிஷேகம் நடப்பது வழக்கம். தற்போது ஸ்ரீரெங்கநாதர் ஸ்ரீதாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம் முடிவடைந்துள்ள நிலை... |
தமிழகம் | மணப்பாறை ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு | மணப்பாறை: மணப்பாறை ரோட்டரி சங்கத்தின் 18ம் ஆண்டின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. உடனடி முன்னாள் தலைவர் மணவை பாங்கிராஜ் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் முகமதுஹனிபா வரவேற்றார். புதிய நிர்வாகிகளை கருராஜகோபாலன், ஜெயக்குமார், சகாயராஜ் அறிமுகம் செய்து வைத்தனர். சங்க புதிய தலைவராக ஐசக், செயலாளராக இக்னேஷியஸ் தனரா... |
தமிழகம் | திருச்சி ஈ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சிறுநீரகம், பித்தப்பை சிகிச்சை முகாம் | திருச்சி: திருச்சி அரசு ஈட்டுறுதி கழக (ஈ.எஸ்.ஐ.,) மருத்துவமனையில், சித்தா பிரிவு சார்பில், சிறுநீரக கற்கள், பித்தப்பைக் கற்கள் சிகிச்சை சிறப்பு முகாம் நடந்து வருகிறது.திருச்சி ஈ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சித்த மருத்துவப் பிரிவு கடந்தாண்டில் துவங்கப்பட்டது. இங்கு நாள்பட்ட நோய்களுக்கு மட்டுமின்றி, ஆஸ்துமா, சர்க்கரை, வெண் க... |
தமிழகம் | குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க சிறப்பு திட்டப்பணிகள் துவக்கம் | உடுமலை : குடிமங்கலம் ஒன்றியத்தில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும், குடிநீர் பிரச் னைக்கு தீர்வு காண கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்படுவதாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
குடிமங்கலம் ஒன்றியம் இலுப்பநகரம் ஊராட்சியில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண குடிநீர் வடிகால் வாரியம் சார் பில் 5 லட்ச ர... |
தமிழகம் | ஆர்ப்பாட்டம் | உடுமலை : திருப்புல்லானி வட்டார சாலை ஆய்வாளர் தற்கொலைக்கு காரணமானவர் களை கைது செய்ய வலியுறுத்தி ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங் கத்தினர் குடிமங்கலம் ஒன்றிய அலுவலகம் முன்பு வெளிநடப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வட்டார கிளை தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். திருப்புல்லானி வட்டார சாலை ஆய் வாளர் சித்ராதேவி தற்கொலைக்கு ... |
தமிழகம் | மணலூர்பேட்டை வர்த்தகர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்வு | திருக்கோவிலூர்: மணலூர்பேட்டை வர்த்தகர் சங்கத்தின் 31வது ஆண்டு விழா நடந்தது.மணலூர்பேட்டை ஊராட்சி ஒன்றிய துவக் கப் பள்ளியில் நடந்த விழாவில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். சங்க தலைவராக சக்கரபாணி, துணைத் தலைவராக சண்முகம், செயலாளராக அன்வர்பாஷா, துணைச் செயலாளராக ரவிச்சந்திரன், பொருளாளராக அண்ணாதுரை, தொகுதி செயலாளராக... |
தமிழகம் | கல்குவாரி ஏலம் விட மாவட்ட நிர்வாகம் தயக்கம் | திருச்சி: திருச்சி அருகே நெடுமலை கல்குவாரியை ஏலம் விடுவதை நிறுத்தி வைத்துள்ளதால் கல் உடைக்கும் தொழில் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள நான்கு கிராம மக்கள் நாளை 10ம் தேதி தங்களின் வீடுகளில் கறுப்புக் கொடியேற்றி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.திருச்சி-திண்டுக்கல் மெயின்ரோட்டில் ராம்ஜிநகர் அருகிலுள்ள நெடுமலையில் அரசுக்குச்... |
தமிழகம் | அ.தி.மு.க., மாணவரணி ஆலோசனைக் கூட்டம் | விழுப்புரம்: மாவட்ட அ.தி.மு.க., மாணவரணி ஆலோசனைக் கூட்டம் இன்று விழுப்புரத்தில் நடக்கிறது.விழுப்புரம் சோலை மகாலில் இன்று காலை 10 மணிக்கு நடக்கும் கூட் டத்திற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் செங் குட்டுவன் தலைமை தாங்குகிறார். நகர செயலாளர் பாஸ்கர் வரவேற்கிறார். மாநில மாணவரணி செயலாளர் உதயகுமார், மாவட்ட செயலாளர் சண் முகம், எம்.ப... |
தமிழகம் | மாணவனை அறைந்த தலைமையாசிரியர் மூடி மறைக்கும் ஆதிதிராவிட நலத்துறை | திருச்சி: சம்பந்தமே இல்லாத பள்ளியின் விடுதிக்கு சென்று, அங்குள்ள மாணவனை கன்னத்தில் ஓங்கி அறைந்த வேறொரு பள்ளித் தலைமையாசிரியரைக் காப்பாற்ற, திருச்சி ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகள் முயற்சிக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி சமயபுரம் டோல்கேட்டைச் சேர்ந்தவர் பூமிபாலன் (41). இவரது மகன் அருண்பாரதி (13). மண்ணச்... |
தமிழகம் | மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற்றுத்தருவதாக கூறி நூதன மோசடி : போலீசில் ஒப்படைப்பு | உடுமலை : கிராமப்புற மாணவர்களிடம் கல்வி உதவி தொகை பெற்று தருவதாக அமைப்பு சாரா தொழிலாளர் சங்க உறுப்பினர் சேர்க்கை படிவத்தை விற்று நூதன மோசடியில் ஈடுபட்ட நபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
உடுமலை பகுதியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் 26 இயங்கி வருகின்றன. கடந்த ஒரு வாரமாக ... |
தமிழகம் | அகில உலக கிறிஸ்தவ வர்த்தக கூட்டமைப்பின் து.தலைவர் பிறந்தநாள் | முசிறி: முசிறியில், இந்தியன் கார்னெட் சாண்ட் கம்பெனி, இந்திய கனிம நிறுவனங்களின் கூட்டமைப்பு தலைவர் மற்றும் அகில உலக கிறிஸ்தவ வர்த்தக கூட்டமைப்பின் துணை தலைவர் தயா ஜெயமணி தேவதாஸ் 60வது பிறந்த நாள் விழா எஸ்.பி., மஹாலில் நடந்தது.விழாவில், நிறுவனத்தின் இயக்குனர் (தொழில்நுட்பம்) ஜேக்கப் பாக்கியதாஸ் வரவேற்றார். முன்னாள் மத்த... |
தமிழகம் | கடகம்பட்டு கிராமத்தில்13ம் தேதி மனுநீதி நாள் | விழுப்புரம் கடகம்பட்டு கிராமத் தில் வரும் 13ம் தேதி மனுநீதி நாள் முகாம் நடக்கிறது.வானூர் தாலுகா கடகம்பட்டு கிராமத்தில் வரும் 13ம் தேதி காலை 10.30 மணிக்கு கலெக்டர் பழனிசாமி தலைமையில் மனு நீதி நாள் முகாம் நடக்கிறது. கடகம்பட்டு மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் பங்கேற்று தங்கள் குறைகள் குறித்த மனுக்களை கொடுத்து பயன் பெறலாம... |
தமிழகம் | வங்கியில் கள்ளநோட்டு போலீஸ் விசாரணை | திருப்பூர் : பெருமாநல்லூர் மற்றும் அவிநாசியில் உள்ள கனரா வங்கி கிளைகளில் பெறப்பட்ட தொகைகளில் 53 ஆயிரத்து 500 ரூபாய்க்கு கள்ள நோட்டுகள் இருந்தது குறித்து, திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
திருப்பூர் அருகே பெருமாநல்லூரில் கனரா வங்கி கிளை உள்ளது. இதன் பொதுமேலாளர் யசோதகர், திருப்பூர் மத்திய குற்றப... |
தமிழகம் | சாந்திநிகேதன் பள்ளியில்கண் பரிசோதனை முகாம் | விழுப்புரம்; விழுப்புரம் திருப்பச்சாவடிமேடு சாந்திநிகேதன் மெட்ரிக் பள்ளியில் கண் குறைபாடு முன்னறிதல் முகாம் நடந்தது.பள்ளி தலைவர் வக்கீல் தயானந்தம் முகாமை துவக்கி வைத்தார். நிர்வாகக்குழு செயலர் ராஜசேகரன் வரவேற்றார். விழுப்புரம் ஜெஸ்லி கண் மருத்துவமனை டாக்டர் ஆறுமுக நயினார் தலைமையிலான குழுவினர் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிர... |
தமிழகம் | விழுப்புரத்தில் நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் நடவடிக்கை | விழுப்புரம்: விழுப்புரம் நேரு வீதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக் குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.விழுப்புரத்தில் திருச்சி நெடுஞ்சாலை துவங்கி சிக்னல் பகுதி, பழைய பஸ் நிலையம், நேரு வீதி பகுதிகளில் அதிக வாகனங்கள் செல்வதால் போக் குவரத்து நெரிசல் தொடர்ந்து வருகிறது. இதனையடுத்து சிக்னல் பகுதியில் தாரு... |
தமிழகம் | தீ விபத்தில் 4 வீடுகள் சேதம் | சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே ஏற்பட்ட தீ விபத்தில் 4 வீடுகள் சேதமடைந்தன.சங்கராபுரம் அடுத் துள்ள அரியலூர் காலனியைச் சேர்ந்த தர்மலிங்கம் வீட்டு கூரையில் நேற்று முன் தினம் திடீரென தீ பிடித்தது.அருகிலிருந்த இளங் கோவன், சுப்ரமணியன், முனியபிள்ளை ஆகியோரது வீடுகளுக்கும் தீ பரவியது.சங்கராபுரம் தீயணைப்பு அலுவலர் சக்கரவர்த்தி தல... |
தமிழகம் | தாலி செயின் பறிப்பு வழக்கில்2 பெண்களுக்கு 6 மாதம் சிறை | விழுப்புரம்: நகை பறிப்பு வழக்கில் தொடர்புடைய இரு பெண்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப் பட்டது.விழுப்புரம் அடுத்த வளவனூர் எம்.ஜி.ஆர்., நகரில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் கடந்த மார்ச் 19ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் அதே பகுதியைச் சேர்ந்த குமார் மனைவி மனோன்மணி(35) கழுத்திலிருந்த 4 சவரன் தங்க செயினை மர்ம நபர்கள் தி... |
தமிழகம் | வாக்காளர் பட்டியல் சரி பார்த்தல்தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை | விழுப்புரம்: கண்டமங்கம் மற்றும் விக்கிரவாண்டி ஒன்றிய தி.மு.க., செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.கண்டமங்கலம் ஒன் றிய செயலாளர் ராதாமணி தலைமை தாங்கினார். விக்கிரவாண்டி ஒன்றிய செயலாளர் வேம்பி ரவி முன்னிலை வகித்தார். எம்.எல்.ஏ., புஷ்பராஜ் கட்சி வளர்ச்சிப் பணிகள் மற்றும் வாக்காளர் சேர்த் தல் குறித்து வ... |
தமிழகம் | போலி கைரேகை வைத்து முதியோர் பென்ஷனில் முறைகேடு | குஜிலியம்பாறை : போஸ்ட் ஆபீசில் முதியோர் பென்ஷன் வாங்குபவர்களின் கைரேகையை போலியாக வைத்து போஸ்ட் ஆபீஸ் ஊழியர்கள் சிலர் முறைகேடு செய்து பணம் எடுத்துக்கொண்டதாக புகார் எழுந்துள்ளது.திண்டுக்கல் மாவட்டம் கூம்பூர் ஊராட்சி பாம்புலுபட்டியைச் சேர்ந்தவர் பழனியம்மாள்(70). ஆதரவற்ற விதவையான இவருக்கு, மாதம் 400 ரூபாய் உதவித்தொகையாக ழங... |
தமிழகம் | செஞ்சி காங்., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் | செஞ்சி: கள்ளக்குறிச்சி நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள மத்திய அமைச்சரை வரவேற்பதற்கான ஆலோசனை கூட் டம் செஞ்சியில் நடந்தது.கள்ளக்குறிச்சியில் வரும் 18ம் தேதி காங்., கட்சி சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா, கக்கன் விழா மற்றும் மத்திய அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடத்த உள்ளனர். இந்த கூட்டத்தில் மத்திய உள் துறை அமை... |
தமிழகம் | விழிப்புணர்வு பேரணி | விழுப்புரம்: தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் ரத்ததான விழிப்புணர்வு பேரணி நடந்தது.உலக ரத்த கொடையாளர்கள் தினத்தையொட்டி தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங் கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் துவங்கிய பேரணியை கலெக்டர் பழனிசாமி துவக்கி வைத்தார். எய்ட்ஸ் கட்டுப்பா... |
தமிழகம் | ஸ்ரீஅண்ணாமலை பாலிடெக்னிக்கில் வகுப்பு துவக்கம் | உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீஅண்ணாமலை பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவக்க விழா நடந்தது.விழாவிற்கு கல்லூரி முதல்வர் வெங்கசேடன் தலைமை தாங்கினார். உளுந்தூர்பேட்டை ஸ்ரீவினாயகா கல்லூரி செயலாளர் கணேசன் முன் னிலை வகித்தார். கல் லூரி துணை முதல்வர் செல்வராஜ் வரவேற்றார். உளுந்தூர்பேட்டை... |
தமிழகம் | தற்கொலை தடயத்தை மறைத்ததாக வழக்கு | திருக்கோவிலூர் ;பெண் தற்கொலை செய்து கொண்டதை போலீசாருக்கு தெரிவிக்காமல் மறைத்ததாக 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டது.திருக்கோவிலூர் அடுத்த கடம்பூர் கிராமத்தை சேர்ந்த பிரகாசம் மனைவி அன்னம்மாள் (32). கடந்த 6ம் தேதி தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரி விக்காமல் அவர... |
தமிழகம் | கொடைக்கானல் பள்ளி தாளாளர் பங்களாவில் போலீசார் சோதனை | கொடைக்கானல் : பாலியல் தொந்தரவு வழக்கில் சிக்கிய கொடைக்கானல் பள்ளி தாளாளர் பிரைட்டிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இன்றும் விசாரணை தொடரும் என போலீசார் தெரிவித்தனர்.கொடைக்கானல் தனியார் பள்ளி தாளாளர் பிரைட்(70) பங்களாவில் தங்கியிருந்த பூடான் மாணவியிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்... |
தமிழகம் | விழுப்புரம் மாவட்ட தே.மு.தி.க.,நிர்வாகிகள் அதிரடியாக மாற்றம் | விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட தே.மு.தி.க.,வில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப் பட்டுள்ளனர்.இது குறித்து கட்சியின் தலைவர் விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கை:விழுப்புரம் மாவட்ட தலைமை செயற் குழு உறுப்பினராக முருகன், மேல்மலையனூர் ஒன் றிய செயலாளராக சின்னதுரை, வர்த்தக அணி செயலாளராக சரவணன், மாவட்ட விவசாய அணி செயலாளராக அயில், ... |
தமிழகம் | மொபைல் போன்களில் ரயில்கள் குறித்த தகவல்கள் | விழுப்புரம்; ரயில்வே துறை சார்பில் ரயில் வரும் நேரம், டிக்கெட் நிலவரம், கட்டணம் போன்ற விவரங்களை மொபைல் போன் களில் தெரிந்து கொள்ளும் வசதி (எஸ்.எம்.எஸ்.,139) இருப்பது தெரியாததால் பயணிகள் ரயில் நிலையங்களுக்கு வந்து செல் வது தொடர்கிறது.ரயில்வே துறை சார்பில் அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும் ரயில் வரும் நேரம், முன் பதிவு... |
தமிழகம் | இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரன்ட் | திண்டுக்கல் : அம்பாத்துரையைச் சேர்ந்த நாராயணசாமி(51), தனது மனைவி பேபி(48)யுடன் தோட்டத்து வீட்டில் வசித்து வந்தார். 2006 பிப். 15ல், மர்ம நபர்கள் சிலர், நாராயணசாமி, ஜோதியை கயிற்றால் கட்டி கிணற்றில் வீசினர். வீட்டிற்குள் புகுந்து பணம், நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். பின்னர் இருவரும் மீட்கப்பட்டபோது ஜாதி இறந்தார்.விரைவு... |
தமிழகம் | காலியான கால்நடை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப தீர்மானம் | திண்டுக்கல் : தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்க மாவட்டப் பேரவை கூட் டம், திண்டுக்கல்லில் நடந்தது. மாவட்ட நிர்வாகிகளாக செயலாளர் பூசாரி, இணைச் செயலாளர் வஜ்ரவடிவேல், கோட்ட செயலாளர்களாக திண்டுக்கல் முத்துச்சாமி, கொடைக்கானல் குமார், பழநி சாந்தி ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.காலியாக உள்ள கால்நடை ஆய்வாளர் பதவிகளை நிரப்புதல், க... |
தமிழகம் | ஒட்டன்சத்திரத்தில் பன்றிகளை நடமாடவிட்டால் நடவடிக்கை | ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரத்தில் தெருக்களில் சுற்றித்திரிந்த பன்றிகளை பேரூராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தியது.ஒட்டன்சத்திரம் பேரூராட்சியில் பன்றிகளால் ஏற்படும் சுகாதாரக்கேடு குறித்து "தினமலர் இதழில்' செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக காந்திநகர், சத்யாநகர், மார்க்கெட் பைபாஸ் ரோடு உள்ளிட்ட பல இடங்களில் சுற்றித்திரிந்த... |
தமிழகம் | காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் பிறந்த குழந்தையை தவிக்கவிட்ட பெண் | திண்டிவனம்: திண்டிவனம் அருகே காதலனால் கைவிடப்பட்ட பெண் பெற்ற குழந்தையை பஸ் நிறுத்தத்தில் அனாதையாக விட்டுச் சென்றார். தலைமறைவான காதலனை மகளிர் போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம் திண்டி வனம் அடுத்த மானூரைச் சேர்ந்த மண்ணாங்கட்டி மகள் லட்சுமி (18). சில ஆண்டுகளுக்கு முன் தந்தை மண்ணாங்கட்டி இறந்துவிட்டதால் லட்சுமி... |
தமிழகம் | மணியார்டர் பணம் கையாடல்தபால்காரர் மீது போலீஸ் வழக்கு | உளுந்தூர்பேட்டை மணியார்டர் பணத்தை கையாடல் செய்த தபால் காரர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த ரிஷிவந்தியத்தைச் சேர்ந் தவர் செல்வராஜ். இவர் உளுந்தூர்பேட்டை அடுத்த சிக்காடு கிளை அஞ்சலகத் தில் தபால்காரராக பணி புரிந்து வந்தார். கடந்த 2005ம் ஆண்டு டிச. 21ம் தேதி சிக்காடு கிராம ம... |
தமிழகம் | கள்ளிமந்தையத்தில் ரூ.72 லட்சத்தில் சுகாதார நிலையம் | கள்ளிமந்தையம் : கள்ளிமந்தையத்தில் 72 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்படுகிறது.கள்ளிமந்தையத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையமாக தரம் உயர்த் தப்பட்டது. தற்போது 72 லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டடங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. 62 லட்சம் ரூபாயி... |
தமிழகம் | விருத்தாசலத்தில் சூப்பர் ருசி பால்விற்பனை நிலையம் துவக்க விழா | விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் 24 மணிநேரமும் இயங்கும் சூப்பர் ருசி பால் விற்பனை நிலையம் துவக்க விழா நேற்று முன்தினம் நடந்தது.விருத்தாசலம் கடலூர் ரோட்டில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் சூப்பர் ருசி பால் நிறுவனத்தின் நேரடி விற் பனை நிலையம் துவக்க விழா நேற்று முன்தினம் நடந்தது. விரு... |
தமிழகம் | ரோடு விபத்து குறைவு கலெக்டர் பெருமிதம் | திண்டுக்கல் : திண்டுக்கல்லில் சட்டம், ஒழுங்கு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் வள்ளலார் பேசியதாவது:சட்டம், ஒழுங்கு பிரச்னைகளை மிகுந்த கவனத்துடன் அணுக வேண் டும். அரசு புறம் போக்கு நிலங்களில், மதம் தொடர் பான வழிபாட்டு தலங் களை அமைக்க தடை விதித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனை மாவட்டத்தில் உ... |
தமிழகம் | அரசு டவுன் பஸ் கவிழ்ந்து50 பயணிகள் படுகாயம் | விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே அரசு டவுன் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட 50 பேர் காயமடைந்தனர்.விழுப்புரத்திலிருந்து வீடூர் வழியாக எடையப்பட்டு கிராமத்திற்கு செல்லும் அரசு டவுன் பஸ் நேற்று இரவு 7 மணிக்கு விக்கிரவாண்டிக்கு வந்தது. அங்கிருந்த பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு, 50 பயணிகளுடன் எடையப... |
தமிழகம் | குப்பையிலிருந்து உரம்: மத்திய இணை செயலாளர் ஆய்வு | திண்டிவனம்: திண்டிவனத்தில் மக்கும் குப்பையிலிருந்து உரம் தயார் செய்யப்படுவதை மத்திய அரசின் இணை செயலாளர் ஆய்வு செய்தார்.திண்டிவனம் நகராட்சியின் குப்பை கிடங்கு சலவாதி ரோட்டில் உள்ளது. இங்கு மக்கும் குப்பையிலிருந்து திண்டிவனம் நகராட்சி, வேளாண்மை துறை மற்றும் ஸ்காட் தொண்டு நிறுவனம் இணைந்து உரம் தயாரித்து, விவசாயிகளுக்கு கு... |
தமிழகம் | பட்டதாரி ஆசிரியர் சங்கபொதுக்குழு கூட்டம் | விழுப்புரம்: தமிழ்நாடு இளநிலை முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.கூட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் மனோகர் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் அய் யாதுரை முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் செல்வம் வரவேற்றார். மாவட்ட செயலாளர் சேகர் சிறப்புரையாற்றினார்.செயற்குழு உறுப்பினர் கள் ... |
தமிழகம் | வெண்டை சீசன் விளைச்சல் அதிகம் | பழநி : பழநி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் வெண்டை விவசாயம் செய்யப்படுகிறது. சீசன் துவங்கியதையடுத்து மார்க்கெட்டிற்கு ஏராளமான வெண்டைக்காய் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கடந்த வாரம் வரை கிலோ ரூ. 20 வரை விற்ற வெண்டை நேற்று கிலோ ரூ. 6க்கு விற்றது. இந்த விலை இன்னமும் குறைய வாய்ப்புள்ளதாக வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவ... |
தமிழகம் | கோலியனூர் ஒன்றிய தி.மு.க., ஆலோசனை | விழுப்புரம்; கோலியனூர் ஒன்றிய தி.மு.க., செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது.ஒன்றிய அவைத் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் புகழேந்தி, ஒன்றிய செயலாளர் ஜெயச்சந்திரன், வள வனூர் சேர்மன் சம்பத், பொதுக்குழு உறுப்பினர் மும்மூர்த்தி, வக்கீல் கண் ணப்பன், குமார்ஸ் கல்வி ந... |
தமிழகம் | காப்பீடு அட்டை வழங்க கோரிக்கை | தாண்டிக்குடி : கீழ்மலைப் பகுதியில் அரசின் மருத்துவ காப் பீட்டு திட்ட அடையாள அட்டை வழங்கப்படாமல் உள்ளது.தாண்டிக்குடி கீழ்மலைப்பகுதிக்குட்பட்ட ஊராட்சி களில் தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு போட்டோ எடுக்கும் பணி நடந்தது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சிலருக்கு மட்டுமே அடையாள அட... |
தமிழகம் | கராத்தே பெல்ட்தகுதி தேர்வு | கள்ளக்குறிச்சி: ஜப்பான் ஷிட்டோ ரியோ கராத்தே பள்ளியின் சார்பில் கராத்தே பெல்ட் பெறுவதற்கான தகுதி தேர்வு நடந்தது.தலைமை பயிற்சியாளர் சென்சாய் கோபு, பயிற்சியாளர்கள் கண் மணி, மணி ஆகியோர் மேற்பார்வையில் தேர்வு நடந்தது. பிளாக் பெல்ட் பிரிவில் 3ம் வகுப்பு மாணவர் ராம் நரேஷ்வர், 6ம் வகுப்பு மாணவர்கள் குமரவேல், ராம்கி÷ஷார், ஷெரீப... |
தமிழகம் | பஸ் ஸ்டாண்ட் கழிவறையில் கூடுதல் வசூல் அதிகாரிகள் அலட்சியத்தால் அவதி | திண்டுக்கல் : திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் கழிவறைகளில், கூடுதல் கட்டண வசூல் பிரச்னையில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர். இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகும் நிலை நீடிக்கிறது.திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் நான்கு கட்டண கழிவறைகளும், மதுரை, சேலம் பஸ்கள் நிற்கும் பகுதியில் இலவச கழிவறைகளும் உள்ளன. நகராட்சி நிர்வாகம் கட்டுப்பாட்டில்... |
தமிழகம் | மருதாநதி அணை விளக்குகள் பழுது | அய்யம்பாளையம் : மருதாநதி அணையில் விளக்குகள் பழுதடைந்துள்ளதால் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.நிலக்கோட்டை பொது பணித்துறை சார்பில் மருதாநதி அணை பராமரிக்கப் படுகிறது. தாண்டிக்குடி, பண்ணைக்காடு மலை சரிவில் அமைந் துள்ள அணையில் விளக்குகள் பழுதடைந்து மூன்று மாதங்களாகியும் எரியாமல் இருளில் மூழ்கியுள் ளது. விளக்குகள் எரியாதத... |
தமிழகம் | போலீஸ் ஸ்டேஷன் கட்டடம் திறப்பு விழா காண்பதில் தாமதம் | ஒட்டன்சத்திரம் : கட்டி முடிக்கப்பட்ட அம்பளிக்கை போலீஸ் ஸ்டேஷனை திறக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.ஒட்டன்சத்திரம்-தாராபுரம் நெடுஞ்சாலையில் அம்பளிக்கை போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. நுழைவுவாயிலில் ஸ்டேஷன் குறித்து எழுதிய எழுத்துக் கள் அழிந்து காணப்படுகிறது. ஸ்டேஷனுக்குள் போலீசாரின் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப் பட்டுள்ளது. புகார் ... |
தமிழகம் | பெரியநாயகியம்மன் கோயிலில்ஆடிவிழா வரும் 17ல் துவக்கம் | பழநி : பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் ஆடி லட்சார்ச்சனை விழா வரும் 17-ல் துவங்குகிறது. பழநி கோயிலின் உப கோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் ஆடி லட்சார்ச்சனை விழா வரும் 17-ல் துவங்கி ஆகஸ்ட் 10-ல் நிறைவு பெறுகிறது. ஆடி மாதம் முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்பெரியநாயகியம்மனுக்கு சந்தன காப்பும், கடைசி வெள்ளிக்கிழமை அன்று தங்க க... |
தமிழகம் | ரோட்டோரங்களில் மரங்கள் குவிப்பு:போக்குவரத்து பாதிப்பு | தாண்டிக்குடி : தாண்டிக்குடி மலைப் பகுதியில் தொடர்ந்து ரோட்டோரங்களில் குவிக்கப்படும் மரங் களால் போக்குவரத்து பாதிப்பும்,விபத்து ஏற்படுகிறது. தாண்டிக்குடி மலைப்பகுதியில் வனத்துறை அனுமதியில் மரங்கள் வெட்டப்படுகின்றன. இவற்றை விவசாய நிலங்களில் வைத்து லாரிகளில் ஏற்றவேண்டும். மரங்கள் அனைத்தும் போக்குவரத்துள்ள மெயின் ரோட்டோரங்... |
தமிழகம் | சின்னாளபட்டியில் தரமற்ற சிமென்ட் ரோட்டால் பாதிப்பு | சின்னாளபட்டி :சின்னாளபட்டியில் சமீபத்தில் அமைக்கப்பட்ட சிமென்ட் ரோடுகளில் கற்கள் பெயர்ந்து வருவதால் போக்குவரத்தில் சிரமம் ஏற்பட்டுள்ளது.சின்னாளபட்டி பேரூராட்சி மூன்றாவது வார்டில் முத்தமிழ் நகர் உள்ளது.விநாயகர் கோயில் எதிர்புற ரோடு, சின்னாளபட்டி பிரிவில் இருந்து ஊருக்குள் செல் லும் பிரதான ரோட்டிற்கு இணைப்பு ரோடாக உள்ளது... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.