category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
செயல் இழந்த நிர்வாகம்; முடங்கியது பள்ளி அரசே ஏற்க வலியுறுத்தல்
திருப்புத்தூர் : கண்டரமாணிக்கம், உதவி பெறும் மகளிர் உயர்நிலைப்பள்ளியை, அரசே ஏற்று நடத்த பெற்றோர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். இப்பள்ளி கடந்த 1968 ல் துவக்கப்பட்டது. அறக்கட்டளை நிர்வாகத்தில் ஏற்பட்ட குளறுபடியால் நிர்வாகம் செயல் இழந்தது. இதனால் 1973 முதல், புதிய கட்டடம் கட்டுதல் உள்ளிட்ட பணிகளுக்கு அரசு நிதி ஒதுக்குவ...
தமிழகம்
கடையில் திருடியவர் கைது
தேவகோட்டை: தேவகோட்டை தியாகிகள் ரோட்டில் எலக்டரிகல் கடை நடத்துபவர் இருதயராஜ். அப்பகுதியை சேர்ந்த பாஸ்கரன், நேற்று பொருட்கள் வாங்குவது போல சென்று, பணத்தை திருடினார். அக்கம்பக்கத்தினர் போலீசில் ஒப்படைத்தனர். அவரை, இன்ஸ்பெக்டர் மணிகண்டன், எஸ்.ஐ., கருப்பையா கைது செய்தனர்.ரூ.2.53 லட்சம் மாயம் கண்டவராயன்பட்டி: கண்டவராயன்பட்டி...
தமிழகம்
கணவனை மிரட்டிய மனைவி கைது
சிங்கம்புணரி: அய்யா கோயில் தெருவை சேர்ந்தவர் கேசவமூர்த்தி (42); மனைவி வெள்ளையம்மாள் (36); முன்று பெண், ஒரு ஆண் பிள்ளைகள் உண்டு; ஒரு பெண்ணுக்கு திருமணம் ஆகிவிட்டது. கடந்த ஒன்பது ஆண்டுகளாக அவர் வெளிநாட்டில் இருந்தார். அதே ஊரை சேர்ந்த முத்துக்குமாருடன், வெள்ளையம்மாளுக்கு தொடர்பு ஏற்பட்டது. கடந்த ஆண்டு, கேசவமூர்த்தி சொந்த ...
தமிழகம்
வரதட்சணை புகார்: 4 பேர் கைது
காரைக்குடி: காரைக்குடி மருதுபாண்டியர் நகர், காவிரி தெருவை சேர்ந்த மணிகண்டன் (32). பெரியார் நகரை சேர்ந்த அன்புச்செல்வியோடு (28), 2008 ல் திருமணம் நடந்தது. வரதட்சணை கேட்டு கணவர், குடும்பத்தினர் கொடுமைப்படுத்தினர். அன்புச்செல்வி தற்கொலைக்கு முயன்றார். இதுகுறித்து அவரது தம்பி வெங்கடேஷ் மகளிர் போலீசில் புகார் செய்தார். மணிக...
தமிழகம்
இளம்பெண் மாயம்
காரைக்குடி: மானகிரி சவுடாம்பிகை நகர் நெசவாளர் காலனியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது, பேத்தி மாலதி (17), பிளஸ் 2 படித்தார். கடந்த 19 ம் தேதி, புதுக்கோட்டையில் உள்ள கல்லூரிக்கு விண்ணப்பம் வாங்க சென்றவர், திரும்பவில்லை. எஸ்.ஐ., முருகையா விசாரிக்கிறார்.
தமிழகம்
போதையில் கொலை: ஒருவருக்கு 7 ஆண்டு சிறை
சிவகங்கை : சிவகங்கை அருகே மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் கருப்பையா (50). இவர், அரசுக்கு சொந்தமான குயவன் ஊரணியை ஆக்கிரமித்திருந்தார். இதற்கு கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். சிவகங்கை தாலுகா அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது. கருப்பையாவிடம் பல முறை வலியுறுத்தியும், ஆக்கிரமிப்பை அகற்றவில்லை. கடந்த 2008 ஜூலை 5ம் தேதி இரவு ...
தமிழகம்
கண் மருத்துவ முகாம்
காளையார்கோவில் : காளீஸ்வரா (என்.டி.சி) மில், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து தொழிலாளர், குடும்பத்தினர்களுக்கு இலவச கண் மருத்துவ முகாம் நடத்தின. ஆலை மேலாளர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ராமதாஸ், நாகேந்திரன் முன்னிலை வகித்தனர். டாக்டர் புரு÷ஷாத்தமன் தலைமையில் குழுவினர் சிகிச்சை அளித்தனர். 120 பேருக்க...
தமிழகம்
முன்னாள் எம்.எல்.ஏ., நினைவு நாள்
திருப்புத்தூர் : தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., சிவராமன் நினைவு தின ஊர்வலம், திருப்புத்தூரில் நடந்தது.அமைச்சர் பெரியகருப்பன் தலைமை வகித்தார். உருவ படத்திற்கு குடும்பத்தினர், கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். நகர் செயலாளர்கள் கார்த்திகேயன், யாகூப், பேரூராட்சி தலைவர் சாக்ளா, ஒன்றிய செயலாளர் செழியன் பங்கேற்றனர். குடும்பத்தின...
இந்தியா
கமல்ஷா வழக்கு தொடர்பாக சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை
புதுச்சேரி : காலாப்பட்டு சிறையில் இறந்த கமல்ஷா வழக்கு சம்பந்தமாக சென்னை சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று சிறைக்கு வந்து விசாரணை நடத்தினர். புதுச்சேரி செயின்ட் லூயில் வீதியைச் சேர்ந்தவர் ரவிஷா. இவரது மனைவி பார்வதிஷா. ரவிஷாவின் தம்பி கமல்ஷாவால் 1999ம் ஆண்டு பார்வதிஷா கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பெரியக்கடை போலீசார் கமல்...
இந்தியா
சிறைச்சாலை ஊழியர்களை மாற்ற போராட்டம் நடத்திய 50 பேர் கைது
புதுச்சேரி : காரைக்காலில் பணியாற்றும் சிறைச்சாலை ஊழியர்களை புதுச்சேரிக்கு மாற்றக்கோரி போராட்டம் நடத்திய 50 பேரை போலீசார் கைது செய்தனர். காலாப்பட்டிலுள்ள மத்திய சிறைச்சாலையில் பணிபுரிந்த ஊழியர்கள் பத்துக்கும் மேற்பட்டவர்கள் காரைக்கால் சிறைச்சாலைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பணி மாற்றம் செய்யப்பட்டனர். பணி மாற்றம் செய...
இந்தியா
கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க ஜானகிராமன் வலியுறுத்தல்
புதுச்சேரி : கூட்டுறவு நூற்பாலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என மாநில தி.மு.க., அமைப்பாளர் ஜானகிராமன் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: திருபுவனையில் உள்ள கூட்டுறவு நூற்பாலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிப்பது தொடர்பாக அரசு அமைத்த இரு நபர் க...
இந்தியா
பி.டெக்.,லேட்ரல் என்ட்ரி படிப்புக்கு 12ம் தேதி முதல்கட்ட கவுன்சிலிங்
காலாப்பட்டு : பி.டெக்., லேட்ரல் என்ட்ரி படிப்புகளுக்கான முதல்கட்ட கவுன்சிலிங் வரும் 12ம் தேதி துவங்குகிறது. புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் காலியாக உள்ள பி.டெக்., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கான (லேட்ரல் என்ட்ரி) பொது நுழைவுத் தேர்வு கடந்த ஜூன் மாதம் 26ம் தேதி நடந்தது. இதற்காக விண்ணப்பித்தவர்களில் 5...
இந்தியா
சான்றிதழ் வழங்கும் விழா
புதுச்சேரி : அன்னை தெரெசா சுகாதார அறிவியல் கல்வி பட்ட மேற்படிப்பு நிறுவனத்தில் சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. சுகாதாரத் துறையில் 30 ஆண்டுகளாக பல்நோக்கு செவிலியர்களாக பணியாற்றியவர்களுக்கு மேல்படிப்பாக நலவாழ்வு பார்வையாளர்களுக்கான 6 மாத பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நேற்று நட...
தமிழகம்
தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கி இரண்டு வயது குழந்தை சாவு
திருநெல்வேலி: நெல்லை அருகே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது பெண் குழந்தை, தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கி இறந்தது.நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அடுத்த பிரம்மதேசத்தைச் சேர்ந்தவர் சங்கர்; ஜவுளிக்கடையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அமுதா, பால் வாங்க வெளியே சென்றார். அப்போது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ...
இந்தியா
சாலை போக்குவரத்துக் கழக பணியாளர் போராட்டம் வாபஸ்
புதுச்சேரி : புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினரின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழக (பி.ஆர்.டி.சி.,) தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர், கடந்த 3ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்...
இந்தியா
புதுச்சேரி சிறை கைதிகள் மூன்று பேர் காரைக்கால் கிளை சிறைக்கு மாற்றம்
காலாப்பட்டு : மத்திய சிறையில் கைதிகளுக்குள் ஏற்படும் மோதலை தடுக்கும் வகையில் ஆயுள் தண்டனை கைதிகள் 3 பேர் காரைக்கால் சிறைக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். காலாப்பட்டு மத்திய சிறையில் 250க்கும் மேற்பட்ட தண்டனை, விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கர்ணா, மர்டர் மணிகண்டன் தலைமையில் இரு கோஷ்டிகளாக கைதிகள் செயல்பட்டு வருகி...
இந்தியா
குற்றப்பிரிவு தொடர்பான ஆலோசனைக் கூட்டம்
புதுச்சேரி : புதுச்சேரி மாநில குற்றப்பிரிவு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் டி.ஜி.பி., அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு டி.ஜி.பி., வர்மா தலைமை தாங்கினார். ஐ.ஜி.சிங் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சீனியர் எஸ்.பி., அதுல் கத்தாரி, எஸ்.பி.,க்கள் சிவதாசன், நந்தகோபால், தெய்வசிகாமணி, பழனிவேலு, ராமச்சந்திரன், தமிழரசி உள்ளிட்டோர்...
தமிழகம்
போதையில் தகராறு வார்டன் சஸ்பெண்ட்
கோவை: குடிபோதையில் தகராறு செய்த சிறை வார்டன் சஸ் பெண்ட் செய்யப்பட்டார். கோவை மத்திய சிறையில் வார்டனாக பணியாற்றியவர் அருண்சேகரன்(28). கடந்த வாரம் இவர் எஸ்.ஐ., தேர்வு எழுதுவதற்காக மதுரை சென்றார். லாட்ஜில் தங்கியவர், குடிபோதையில் அங்கிருந்தவர்களிடம் தகராறு செய் துள்ளார். இவரை மதுரை போலீசார் கைது செய்தனர்; பின் ஜாமீனில் வி...
தமிழகம்
மாநாடுக்கு நட்ட மரக்கன்றுகள் நீரின்றி அழிவதாக கொ.மு.க., புகார்
கோவை: கோவை மாநகர் மூன்றாவது பகுதி கொ.மு.க., தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் பீளமேட்டில் நடந்தது. கூட்டத்துக்கு பகுதி அமைப்பாளர் முத்துசாமி தலைமை வகித்தார். சவுந்திரராஜ் வரவேற்றார். மாநகர தலைமை அமைப்பாளர் நாகராஜ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:பொதுமக்களை பாதிக்கும் அளவுக்கு உயர்...
தமிழகம்
பயனாளிகளுக்கு சம்பளம் வழங்க முடியாமல் ஊராட்சிகள் திட்டத்தில் நிதி ஒதுக்கவில்லை
பொள்ளாச்சி: பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளுக்கு, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் சம்பளத்தொகை சரிவர ஒதுக்காததால், பயனாளிகளுக்கு சம்பளம் பட்டுவாடா செய்ய முடியாமல் ஊராட்சி நிர்வாகங்கள் திணறி வருகின்றன. பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் 39 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சிகளில், மக்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள...
தமிழகம்
குறைதீர்க்கும் முகாம்
வால்பாறை: முடீஸ் மத்திய நடுநிலைப்பள்ளில் வரும் 14ம் தேதி மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.வால்பாறை அடுத்துள்ள முடீஸ் மத்திய நடுநிலைப்பள்ளியில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் வரும் 14ம் தேதி காலை 11 மணிக்கு நடக்கிறது. கலெக்டர் உமாநாத் பங்கேற்கிறார். முகாமில் குறைகளை மனுக்கள் மூலம் எழுதி கொடுத்து நிவாரணம் பெறலாம் என்...
தமிழகம்
கோதவாடி குளத்தை காப்பாற்ற விவசாயிகள் வலியுறுத்தல்
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு அடுத்துள்ள கோதவாடி குளத்தின் பரப்பளவை காப்பாற்றாவிட்டால், குளம் குட்டையாக மாறும் அபாயம் உள்ளது. பொள்ளாச்சி வட்டம், கிணத்துக்கடவில் இருந்து ஐந்து கி.மீ., தூரத்தில் கோதவாடி கிராமம் உள்ளது. இங்கு 360 ஏக்கர் நிலப்பரப்பில் குளம் இருந்தது. இக்குளத்திற்கு ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் ...
தமிழகம்
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பயிலரங்கம்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு பயிலரங்கம் நடந்தது. கோவை மாவட்ட திட்ட அலுவலர் ஞானசேகரன் தலைமை வகித்து பேசியதாவது: குழந்தைகள் நலத்தில் பேரூராட்சி, ஊராட்சி தலைவர்கள், உறுப்பினர்கள் பொறுப்புகள் என்ன என்பதை...
தமிழகம்
விதிமுறை மீறி நிறுத்தப்படும் வாகனங்களால் நெரிசல்
வால்பாறை: வால்பாறை டவுன் பகுதியில் விதிமுறைகளை மீறி சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து ஏற்படுகிறது. வால்பாறை டவுன் பகுதி ஒரே வழி சாலையாக இருப்பதாலும், குறுகலான இடத்தில் இருப்பதாலும், சாலையோர ஆக்கிரமிப்புக்கடைகளாலும் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. பழைய பஸ் ஸ்டாண்டு பகுதியில் ஆம்னி வேன்கள் நடுரோட்டில் நிறுத்தப்பட...
தமிழகம்
வால்பாறை பள்ளிகளில் நகராட்சி தலைவர் ஆய்வு
வால்பாறை: வால்பாறையில் உள்ள பல்வேறு பள்ளிகளில் நகராட்சி தலைவர் திடீர் ஆய்வு செய்தார். வால்பாறை அடுத்துள்ள லோயர்பாரளை துவக்கப்பள்ளியில் 38 மாணவர்களும், அப்பர்பாரளை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 35 மாணவர்களும், ரொட்டிக்கடை ஊராட்சி ஒன்றிய துவக்கபள்ளியில் 47 மாணவர்களும் படிக்கின்றனர். இந்தப்பள்ளிகளில் படிக்கும் குழந்தைக...
தமிழகம்
பொள்ளாச்சி டி.எஸ்.பி. ஆபீஸ் முற்றுகை
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், இந்து முன்னணியினர் மீது பொய் வழக்கு போட்ட போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொள்ளாச்சி டி.எஸ்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இந்தியாவையும், வழிபாடு முறைகளையும், பெண்களையும் இழிவுப்படுத்தும் வகையில் பேசிய பொள்ளாச்சி அடுத்த கோலார்பட்டியை சேர்ந்த பாதிரியார் கைது செய்ய கோரி இரு மாதங்களுக்கு ம...
தமிழகம்
உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விட்டதை கண்டித்து பொள்ளாச்சியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சி: திருமூர்த்தி அணையிலிருந்து உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விட்டுள்ளதை கண்டித்து, விவசாயிகள் சார்பில் நாளை (10ம் தேதி) பொள்ளாச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. பி.ஏ.பி., தொகுப்பு அணைகளான பரம்பிக்குளம்,சோலையாறு, ஆழியாறு, திருமூர்த்தி ஆகிய அனைத்து அணைகளும் நிரம்பி இருக்கும்பட்சத்தில், அணைகளுக்கு அதிகப்படி...
தமிழகம்
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அடையாள அட்டை
உடுமலை: உடுமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அடையாள அட்டை வழங்க போட்டோ எடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன. மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை வழங்க மகளிர் திட்டம் உத்தரவிட்டுள்ளது. மகளிர் சுய உதவி குழுக்கள் பெயர்கள், பொருளாதார நிலை, தொழில், வசதி, கல்வி தகு...
தமிழகம்
வால்பாறையில் தென்மேற்கு பருவமழை குறைந்தது
வால்பாறை: வால்பாறையில் தென்மேற்குப்பருவ மழை குறைந்துவருவதால் பி.ஏ.பி.,அணைகளின் நீர்மட்டம் உயர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வால்பாறையில் கடந்த ஒரு மாதமாக தென்மேற்குப்பருவ மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சோலையாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. சோலையாறு அணை, தொகுப்பு அணைகளான மேல்நீராறு, கீழ்...
இந்தியா
ஒரே நாளில் 75 தீர்ப்பு: கின்னஸ் சாதனை
புதுடில்லி: சுப்ரீம் கோர்ட்டில் நேற்று ஒரே நாளில், 75 தீர்ப்புகளை வழங்கி நீதிபதி சுதந்திரகுமார், உலக சாதனை படைத்துள்ளார். மும்பை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்து சுப்ரீம் கோர்ட் நீதிபதியானவர் சுதந்திரகுமார். இவர், மும்பை ஐகோர்ட்டில் பணியாற்றிய போது, ஒரே நாளில் 80க்கும் அதிகமான தீர்ப்புகளை கூறி ஏற்கனவே சாதனை படைத்துள்ளா...
தமிழகம்
இடைத்தேர்தல்: 3 பேர் வேட்புமனு தாக்கல்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தாலுகாவில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலுக்கு, தெற்கு ஒன்றியத்தில் ஊராட்சி தலைவர் பதவிக்கு ஒருவர் மனுதாக்கல் செய்தார். பொள்ளாச்சி தாலுகாவில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மனு தாக்கல் அறிவிக்கப்பட்டு ஆறாம் நாளான நேற்று மனுதாக்கல் பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தி...
தமிழகம்
வேளாண் அதிகாரிகளுக்கு பயிர் புத்தூட்ட பயிற்சி
பொள்ளாச்சி: வேளாண்மை துறை அதிகாரிகளுக்கு பயிர் புத்தூட்ட பயிற்சி முகாம் நடந்தது. கோவை மாவட்ட வேளாண் புள்ளியியல் துறை சார்பில் தேசிய வேளாண்மை காப்பீடு திட்டம் மற்றும் பயிர் மதிப்பீட்டு ஆய்வின் கீழ் பயிர் புத்தூட்ட பயிற்சி முகாம் நடக்கிறது. முகாமில், வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை உட்பட மூன்று துறைகளை சேர்ந்த அதிகாரிகள் ...
தமிழகம்
விழா தகராறு; தொழிலாளி பலி கொலை வழக்காக மாற்றம்
கோவை: திருவிழா மோதலில் காயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி நேற்று இறந்ததையடுத்து, கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டது. சிங்காநல்லூர், உப்பிலிபாளையம் சி.எம்.சி.,காலனியில் ஜூன் 9ல் மதுரைவீரன் கோவில் திருவிழா நடந்தது. விழாவின் போது, இதே பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ராமன்(48) என்பவருக்கும், தியாகு(20)வுக்கும் தக...
தமிழகம்
செம்மொழி மாநாடு செய்தி தொகுப்பு கண்காட்சி
பெ.நா.பாளையம்: கோவையில் நடந்த செம்மொழி மாநாடு தொடர்பாக பத்திரிகைகளில் வெளியான செய்தி தொகுப்பு , படங்களின் கண்காட்சி துடியலூர் வித்யா விகாசினி மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. கண்காட்சியை பள்ளி தாளாளர் ஜெயலட்சுமி, முதல்வர் ராஜேஸ்வரி துவக்கி வைத்தனர். இக்கண்காட்சியில் செம்மொழி மாநாடு தொடர்பாக அனைத்து முன்னணி பத்திரிக்கைகளில்...
தமிழகம்
ஓய்வு பெற்ற போலீசாருக்கு பாராட்டு
கோவை: பணி ஓய்வு பெற்ற துணை கமிஷனர் உள்பட 9 அதிகாரிகளை போலீஸ் கமிஷனர் பாராட்டி, நற்சான்று வழங்கினார்.கோவை மாநகர ஆயுதப்படைப் பிரிவு துணை கமிஷனர் செங்கோடன், எஸ்.ஐ.,சந்திரசேகரன், ராஜூ, சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர்கள் முகமதுபஷீர், முத்தையா, காஜா நிஜாமுதீன், பாலன் மற்றும் ஏட்டுகள் செல்வராஜ், ரங்கசாமி ஆகியோர் சமீபத்தில் பணி ஓய்...
தமிழகம்
இடைத்தேர்தல் மனுத்தாக்கல் மந்தம்
சோமனூர்: கருமத்தம்பட்டி பேரூராட்சி இடைத் தேர்தலில் இது வரை ஒருவர்கூட வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை. கருமத்தம்பட்டி பேரூராட்சி 9வது வார்டு கவுன்சிலர் ஜேம்ஸ் ரொசாரியோ காலமானதை அடுத்து அந்த பதவியிடம் காலியாக உள்ளது.இதற்கான இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் பணிக்காக உதவி தேர்தல் அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளா...
தமிழகம்
சமத்துவபுரத்தில் கலெக்டர் ஆய்வு
கருமத்தம்பட்டி: அரசூரில் சமத்துவபுர கட்டடப் பணிகளை கலெக்டர் நேற்று ஆய்வு செய்தார். கரு மத்தம்பட்டி அடுத்த அரசூர் ஊராட்சி, சங்கோதிபாளையத்தில் சமத்துவபுரம் கட்டும் பணி நடந்து வருகிறது. நேற்று காலை இந்த பணிகளை கலெக்டர் உமாநாத், மாவட்ட திட்ட அலுவலர், சூலூர் ஒன்றிய குழு தலைவர், சூலூர் பி.டி.ஓ., மற்றும் அதிகாரிகள் பார் வையிட...
தமிழகம்
வாக்காளர் பட்டியல் திருத்தம்: கணக்கெடுப்பு பணி தீவிரம்
மேட்டுப்பாளையம்: வாக்காளர் பட்டியல் திருத்தம், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தீவிரமாக நடப்பதால், இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் சுந்தரம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் சுந்தரம் அறிக்கை: மேட்டுப்பாளையம் நகராட்சிப் பகுதியில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி...
தமிழகம்
பெண்ணிடம் நகை பறிப்பு
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையத்தில் பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறித்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். பெரியநாயக்கன்பாளையம் மாணிக்கவாசக நகரில் வசிப்பவர் சேதுமணி. இவரது மனைவி நாகலட்சுமி(67). இவர், தனது கணவருடன் தெக்குபாளையம் பிரிவு அருகே பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது, அதே வழியாக ஹெல்மெட் அணிந்து கொண்டு ...
தமிழகம்
வால்பாறையில் வாலிபரை விரட்டிய சிறுத்தை
வால்பாறை : வால்பாறை அடுத்துள்ளது தோணிமுடி முதல்பிரிவு. இங்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ரோட்டில் விளையாடிக்கொண்டிருந்த மணிசங்கர்(11) என்ற சிறுவனை சிறுத்தை கொடூரமாக கொன்றது. இதையடுத்து, வனத்துறையினர் இந்தப்பகுதியில் இரண்டு இடங்களில் கூண்டு வைத்து ஒரு சிறுத்தையை பிடித்தனர். ஆனால், சிறுவனை கொன்ற சிறுத்தை இதுவல்ல என்...
தமிழகம்
ரேஷன் வினியோகத்தில் பிரச்னையா? ஊரிலேயே புகார் கூற இன்று வாய்ப்பு!
கோவை : பொது வினியோகத் திட்டத்தில் உள்ள குறைபாடுகள் குறித்து, கோவை மாவட்டத்தில் இன்று ஆறு இடங்களில் குறை கேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது. கோவை மாவட்ட கலெக்டர் உமாநாத் வெளியிட்டுள்ள அறிக்கை: கோவை மாவட்டத்தில் பொது வினியோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளைக் களைவதற்கும், மக்களின் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர...
தமிழகம்
மனைவி கொலை: கணவன் கைது
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர். பொள்ளாச்சி அடுத்த தென்சங்கம்பாளையம் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் பெரியசாமி (51); கூலித்தொழிலாளி. இவரது மனைவி குப்பாத்தாள் (50). மனைவியின் நடத்தையில் பெரியசாமிக்கு சந்தேகம் வந்ததால், இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. ந...
தமிழகம்
பாரதியார் பல்கலையில் எம்.பி.ஏ., : ஜூலை 14ல் கலந்தாய்வு
கோவை : பாரதியார் பல்கலையில் எம்.பி.ஏ., படிப்பதற்கான கவுன்சிலிங், ஜூலை 14ல் நடைபெறவுள்ளது. இது பற்றி பல்கலையின் பதிவாளர் திருமால்வளவன் கூறியுள்ளதாவது: பல்கலையின் மேலாண்மை மற்றும் தொழில் முனைவோர் துறை சார்பில் எம்.பி.ஏ., படிப்பு நடத்தப்படுகிறது. இப்படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு, ஜூலை 14ம் தேதி காலை 9.00 மணியளவில் நடைப...
தமிழகம்
பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மாற்றம்
சென்னை: பள்ளிக் கல்வித்துறையில், முதன்மைக் கல்வி அலுவலர் ஒருவரை, இணை இயக்குனராக பதவி உயர்வு செய்தும், மூன்று இணை இயக்குனர்களை வெவ்வேறு துறைகளுக்கு மாற்றம் செய்தும், துறைச் செயலர் குற்றாலிங்கம் உத்தரவிட்டுள்ளார். குற்றாலிங்கம் நேற்று வெளியிட்ட அரசாணை: சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணிபுரியும் நரேஷ், இணை இயக்குன...
தமிழகம்
என்.ஜி.ஓ.காலனி தாம்பிராஸ்கிளை ஆலோசனை கூட்டம்
திருநெல்வேலி:பாளை., என்.ஜி.ஓ.காலனி தாம்பிராஸ் கிளைச் சங்க கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு நீலகண்டய்யர் தலைமை வகித்தார். ஆர்.சந்திரா, ராதா சங்கரசுப்பிரமணியன், சரஸ்வதி ஆனந்தம் இறைவணக்கம் பாடினர். ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். கல்லிடைக்குறிச்சியில மாநிலத் தலைவர் நாராயணனுக்கு நடந்த பாராட்டு விழா குறித்து விவாதிக்கப்பட்...
தமிழகம்
தூய்மை முகாமில் பள்ளி மாணவர்கள்: அமைச்சர், மேயர், கலெக்டர் பங்கேற்பு
திருநெல்வேலி:நெல்லை மாநகராட்சிப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற பாளை.,யில் நடந்த மாநகராட்சி தூய்மை முகாமில் அமைச்சர், கலெக்டர், மேயர், கமிஷனர் கலந்து கொண்டனர். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உட்பட 2500 பேர் பங்கேற்றனர்.நெல்லை மாநகராட்சி பகுதி முழுவதும் ஒரே நாளில் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற மாநகர தூய்...
தமிழகம்
வள்ளியூரில் ஓரியண்டல் இன்சூரன்ஸ்விரிவாக்க அலுவலகம் துவக்கம்
திருநெல்வேலி:வள்ளியூரில் ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி விரிவாக்க அலுவலகம் துவக்க விழா நடந்தது.விழாவில் நெல்லை ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனியின் கோட்ட மேலாளர் பெரியசாமி வரவேற்றார். கோவை ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி முதன்மை மண்டல மேலாளர் டாக்டர் ஜான்சன் அலுவலகத்தை துவக்கி வைத்து தலைமையுரையாற்றினார்.மண்டல மேலாளர் டாக்டர் கோ...
தமிழகம்
தேவர்குளம் பள்ளியில் இலவசநோட்டு புத்தகம் வழங்கல்
திருநெல்வேலி:தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் சார்பில் தேவர்குளம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.காகித நிறுவனத்திற்கு சொந்தமான காற்றாலை பண்ணை தேவர்குளம் பகுதியில் உள்ளது. இப்பண்ணை அருகில் உள்ள டி.டி.டி.ஏ.நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காகித நிறுவனத்தின் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் ம...
தமிழகம்
கடம்பன்குளத்தில் 11ம் தேதிஆனித் திருவிழா கொடியேற்றம்
திருநெல்வேலி:கடம்பன்குளத்தில் அய்யா வைகுண்ட சுவாமி ஆனித் திருவிழா வரும் 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.வள்ளியூர் அருகே மேலக்கடம்பன்குளத்தில் அய்யா வைகுண்ட சுவாமியின் ஆனித் திருவிழா வரும் 11ம் தேதி துவங்கி 13ம் தேதி வரை நடக்கிறது. முதல்நாள் அதிகாலை 5 மணியளவில் கொடியேற்றப்பட்டு, அய்யாவுக்கு பணிவிடைகள், தர்மங்கள்...
தமிழகம்
வீட்டு மாடியில் இருந்துதவறி விழுந்தவர் பலி: தென்காசியில் பரிதாபம்
தென்காசி:தென்காசியில் வீட்டு மாடியில் இருந்து தவறி விழுந்த ஐஸ் வியாபாரி பரிதாபமாக இறந்தார்.தென்காசி அணைக்கரை தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர் (43). ஐஸ் வியாபாரி. நேற்று முன்தினம் இரவு மின்தடை ஏற்பட்டதால் சந்திரசேகர் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றுள்ளார். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. மாடியில் படுத்து ...
தமிழகம்
தென்காசி தெப்பக்குளத்தில்ஜவுளி கடை ஊழியர் உடல் மீட்பு
தென்காசி:தென்காசி தெப்பக்குளத்தில் ஜவுளி கடை ஊழியர் உடல் மீட்கப்பட்டது.தென்காசி சம்பாத்தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (எ) கந்தன் (45). இவர் ஜவுளி கடை ஒன்றில் வேலை பார்த்தார். நேற்று முன்தினம் மாலையில் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சுப்பிரமணியன் வெளியில் சென்று விட்டு வருவதாக கூறி கடையில் இருந்து புறப்பட்டுள்ளார்...
தமிழகம்
அரசு நூலகத்தில் புரவலர் சேர்ப்பு
தென்காசி:செங்கோட்டை அரசு பொது நூலகத்தில் புரவலர் சேர்ப்பு நிகழ்ச்சி நடந்தது.செங்கோட்டை அரசு பொது நூலகத்தில் நகராட்சி சேர்மன் ரகீம் ஆயிரம் ரூபாய் செலுத்தி நூலக புரவலராக சேர்ந்தார். இத்தொகையை மாவட்ட நூலக அலுவலர் வேலம்மாள் பெற்றுக் கொண்டார். நூலகத்திற்கு மாற்று இடம் தேர்வு செய்வதற்கு தேவையான நடவடிக்கையை எடுப்பதாக நகராட்சி...
தமிழகம்
செங்கோட்டையில் இலவசகாஸ் அடுப்பு வழங்கல்
தென்காசி:செங்கோட்டை நகராட்சி 3வது வார்டு பொதுமக்களுக்கு இலவச காஸ் அடுப்பு வழங்கப்பட்டது.செங்கோட்டை நகராட்சி 3வது வார்டு பொதுமக்களுக்கு இலவச காஸ் அடுப்பு வழங்கும் நிகழ்ச்சி கவுன்சிலர் ராமலட்சுமி தலைமையில் நடந்தது. சிவில் சப்ளை தாசில்தார் தனராஜ் முன்னிலை வகித்தார். வார்டு பயனாளிகளுக்கு இலவச காஸ் அடுப்பு வழங்கப்பட்டது.நிக...
தமிழகம்
சொட்டு நீர் பாசனத்திற்கு மானியம்:தோட்டக்கலை அலுவலர் தகவல்
தென்காசி:சொட்டு நீர் பாசனத்திற்கு மானியம் வழங்கப்படுகிறது என கடையம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கடையம் வட்டாரத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் மா, நெல்லி, முந்திரி ஒட்டு செடிகள் பெற்று கடந்த 5 ஆண்டுகளாக தோட்டக்கலைத்துறை அ...
தமிழகம்
தென்காசியில் உடற்பயிற்சி விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
தென்காசி:தென்காசியில் உடற்பயிற்சி விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது.சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி உடற்கல்வியியல் துறை மாணவர்கள் 150 பேர் சிவகாசியில் இருந்து தென்காசி வரை உடற்கல்வி விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடத்தினர். ஒவ்வொருவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடல் நலம் நன்றாக இருந்தால்தான் மனம் பலமடையும்...
தமிழகம்
ராமநதி, கடனா நதி:அணைகள் திறப்பு
ஆழ்வார்குறிச்சி:ராமநதி, கடனா நதி அணைகள் கார் பாசனத்திற்காக நேற்று திறக்கப்பட்டது.ராமநதி அணையில் சுமார் 62 அடி தண்ணீர் உள்ளது. கார் சாகுபடிக்காக ராமநதி அணையை நேற்று உதவி செயற்பொறியாளர் ஞானசேகர், உதவி பொறியாளர் முருகேசன், பொறியாளர்கள் பாலசுப்பிரமணியன், அப்துல்ரகுமான், கடையம் யூனியன் சேர்மன் செல்வி சங்குகிருஷ்ணன், வடகால் ...
தமிழகம்
குத்துக்கல்வலசை ரேஷன் கடை முழுநேரகடையாக செயல்பட வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
தென்காசி:குத்துக்கல்வலசை ரேஷன் கடை முழு நேர கடையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தென்காசி அருகே குத்துக்கல்வலசையில் உள்ள ரேஷன் கடையில் குத்துக்கல்வலசை, அண்ணாநகர், காமராஜர் நகர், திருநகர், கே.ஆர்.காலனி, சிவந்திநகர், அலங்கார் நகர், வடக்கு காலனி, தெற்கு காலனி பொதுமக்களுக்கு ரேஷன் ...
தமிழகம்
திசையன்விளையில்விழிப்புணர்வு முகாம்
திசையன்விளை:திசையன்விளை மணலிவிளை ஆரம்பபள்ளி வளாகத்தில் குழந்தை தொழிலாளர் விழிப்புணர்வு முகாம் நடந்தது.முகாமிற்கு ரெட் தொண்டு நிறுவன இயக்குனர் முத்துநாயகம் தலைமை வகித்தார். எஸ்தர் பேபி வரவேற்றார். டவுன் பஞ்., கவுன்சிலர் பிரபுமுருகன், ராதாபுரம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விமலா, வேல்முருகன், வர்க்கீஸ்ராஜா, ஜெயந்தி, ஸ்டீ...
தமிழகம்
அயோத்தியாபுரிபட்டணத்தில் இலவச காஸ் அடுப்பு வழங்கல்
ஆலங்குளம்:ஆலங்குளம் அருகேயுள்ள அயோத்தியாபுரிபட்டணத்தில் இலவச காஸ் அடுப்புகளை அமைச்சர் பூங்கோதை வழங்கினார்.அயோத்தியாபுரிபட்டணத்தில் நடந்த இலவச காஸ் அடுப்பு வழங்கும் விழாவிற்கு பூலாங்குளம் பஞ்., தலைவர் நவநீதசாமி தலைமை வகித்தார். தென்காசி ஆர்.டி.ஓ.சேதுராமன், கீழப்பாவூர் யூனியன் தலைவர் காமராஜ், ஆலங்குளம் வட்ட வழங்கல் அலுவல...
தமிழகம்
எம்.பி.ராமசுப்புவிற்கு மத்தியஅமைச்சர் பதவி வழங்க கோரிக்கை
ஆலங்குளம்:தென்மாவட்டங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் நெல்லை எம்.பி. ராமசுப்புவிற்கு மத்திய அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆலங்குளம் பேரவை தொகுதி இளைஞர் காங்., முன்னாள் தேர்தல் பொறுப்பாளர் செல்லப்பாண்டியன் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் காங்., தலைவர் சோனியாவிற்கு...
தமிழகம்
குற்றாலத்தில் காலாவதி உணவு பொருட்கள் விற்பனை தடுப்பு ஆலோசனை கூட்டம்
குற்றாலம்:குற்றாலத்தில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனையை தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.குற்றாலத்தில் பிளாஸ்டிக் பொருட்கள், காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்வதாக மாவட்ட கலெக்டர் ஜெயராமனுக்கு புகார் சென்றது. கலெக்டரின் அறிவுரையின்படி நேற்று குற்றாலம் டவுன் பஞ்., அலுவலகத்தில் இதுகுறித்த ஆலோசனை கூட்டம் நட...
தமிழகம்
அச்சங்குட்டத்தில் இலவசகாஸ் அடுப்பு வழங்கல்: அமைச்சர் பூங்கோதை பங்கேற்பு
வீரகேரளம்புதூர்:வீரகேரளம்புதூர் தாலுகா அச்சங்குட்டம் கிராமத்தில் அரசின் இலவச காஸ் அடுப்பு வழங்கும் திட்டத்தை அமைச்சர் பூங்கோதை துவக்கி வைத்தார்.அச்சங்குட்டம் கிராமத்தில் தமிழக அரசின் இலவச காஸ் அடுப்பு வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு அச்சங்குட்டம் கிராம பஞ்., தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். வீரகேரளம்புதூர் தாசில்தார...
தமிழகம்
தட்டப்பாறையில் புதியரேஷன் கடை திறப்பு
வீரகேரளம்புதூர்:தட்டப்பாறை கிராமத்தில் புதிய ரேஷன் கடையை தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பூங்கோதை துவக்கி வைத்தார்.வீரகேரளம்புதூர் தாலுகா வடக்கு காவலாகுறிச்சி அருகிலுள்ள கிராமம் தட்டப்பாறை. இங்குள்ள 213 ரேஷன் கார்டுதாரர்களும் 2 கி.மீ. தூரம் நடந்து சென்று வடக்கு காவலாகுறிச்சியிலுள்ள கடையில் பொருட்களை வாங்கி வந்தனர். இ...
தமிழகம்
வீ.கே.புதூர் தாலுகா அலுவலகம் முன் வேகத்தடை அமைக்க கோரிக்கை
வீரகேரளம்புதூர்:வீரகேரளம்புதூர் தாலுகா அலுவலகம் முன் வேகத்தடை அமைத்து விபத்தினை தடுக்க பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வீரகேரளம்புதூர் வளர்ந்து வரும் தாலுகா தலைநகராக உள்ளது. தினமும் ஆயிரக்ககணக்கான மக்கள் தாலுகா அலுவலகத்திற்கும், வீரகேரளம்புதூர், ஆலங்குளம் தாலுகா பகுதி அரசு அலுவலர்கள் கணக்கு வைத்துள்ள ...
தமிழகம்
திசையன்விளை பகுதியில்5 வாகனங்கள் பறிமுதல்
வள்ளியூர்:திசையன்விளை பகுதியில் 5 வாகனங்களை வள்ளியூர் மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் பறிமுதல் செய்தார்.துணை போக்குவரத்து ஆணையர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் பொன்செந்தில்நாதன் உத்தரவின் பேரில் வள்ளியூர் மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் ஆனந்தவேல் மன்னார்புரம், திசையன்விளை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது வரிகட்ட...
தமிழகம்
பணகுடியில் மனுநீதி நாள் முகாம்
வள்ளியூர்:பணகுடியில் மனுநீதி நாள் முகாம் நடந்தது.பணகுடியில் நடந்த மனுநீதிநாள் முகாமிற்கு மாவட்ட கலால் உதவி ஆணையர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். ராதபுரம் எம்.எல்.ஏ., அப்பாவு முன்னிலை வகித்தார். ராதாபுரம் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். விழாவில் கடந்த மே மாதம் பெறப்பட்ட மனுக்களுக்கு அதிகாரிகள் பதில் அளித்தனர். பின் ம...
தமிழகம்
கும்பிளம்பாடு கோயிலில்கொடை விழா துவக்கம்
வள்ளியூர்:கும்பிளம்பாடு குறுக்குமறிச்சான் சுடலை ஆண்டவர் கோயில் கொடைவிழா நேற்று துவங்கியது.கும்பிளம்பாடு குறுக்குமறிச்சான் சுடலை ஆண்டவர் கோயில் கொடை விழாவை முன்னிட்டு நேற்று மாலை 6 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இரவில் சுவாமிக்கு தீபாராதனை பூஜை, கலை நிகழ்ச்சி நடந்தது. இன்று (9ம் தேதி) காலை 9 மணிக்கு பால் குடம் எடுத்து வ...
தமிழகம்
வள்ளியூர் - சிறுமளஞ்சிக்கு புதிய அரசு டவுன் பஸ் இயக்கம்
வள்ளியூர்:வள்ளியூரிலிருந்து சிறுமளஞ்சிக்கு புதிய அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டது. பஸ்சிற்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.நான்குநேரி தாலுகாவில் வளர்ந்து வரும் ஊர்களில் சிறுமளஞ்சி (எ) திருவேங்கடநாதபுரம் ஊர் முக்கியமானதாகும். இங்கு பிரசித்தி பெற்ற ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் கோயில், வாழைக்காய் மார்க்கெட், அரசு ஆரம்ப சுகாதார...
தமிழகம்
வி.கே.புரத்தில் லயன்ஸ் சங்கநிர்வாகிகள் பதவியேற்பு
விக்கிரமசிங்கபுரம்:விக்கிரமசிங்கபுரத்தில் 2010-11ம் ஆண்டிற்கான லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.விழாவிற்கு லயன்ஸ் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் சுயம்புராஜன் தலைமை வகித்தார். விக்கிரமசிங்கபுரம் லயன்ஸ் சங்க தலைவராக கிருஷ்ணன், செயலாளராக ராபர்ட் ஸ்டேன்லி, பொருளாளராக சொரிமுத்து மற்றும் நிர்வாகிகளுக்கு முன்னாள...
தமிழகம்
பாபநாசம் ரோட்டில் பள்ளம்சீர்செய்ய கோரிக்கை
விக்கிரமசிங்கபுரம்:பாபநாசம் ரோட்டில் தண்ணீர் தேங்கி கிடந்து அரிப்பு ஏற்பட்டு பள்ளமாகியுள்ள ரோட்டை சீர்செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடந்த சில மாதங்களுக்கு முன் சபாநாயகர் ஆவுடையப்பன் நடவடிக்கையால் விக்கிரமசிங்கபுரம் - பாபநாசம் ரோடு புதிதாக போடப்பட்டது. இதனால் போக்குவரத்து சிரமம் இல்லாத நிலை ஏற்பட்டத...
தமிழகம்
பாவூர்சத்திரத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்
பாவூர்சத்திரம்:பாவூர்சத்திரத்தில் இன்று (9ம் தேதி) இலவச நீரிழிவு, கண் பரிசோதனை முகாம் நடக்கிறது.பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை, நெல்லை அரவிந்த் ஆஸ்பத்திரி ஆகியன இணைந்து பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று (9ம் தேதி) இலவச நீரழிவு, கண் பரிசோதனை முகாமை நடத்துகிறது. காலை 9 மணி முதல் மதியம...
தமிழகம்
வாக்காளரே இல்லாத வார்டில் தேர்தல்
மேட்டுப்பாளையம்: சிறுமுகை பேரூராட்சியில் வாக்காளர்கள் இல்லாத 2வது வார்டில், உறுப்பினர் பதவிக்கு உள்ளாட்சி இடைத்தேர்தல் நடத்தக்கோரி, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. உள்ளாட்சிகளில் காலியாக உள்ள இடங்களுக்கான இடைத்தேர்தல், வரும் 22ம் தேதி நடக்கிறது. சிறுமுகை பேரூராட்சியின் இரண்டாவது வார்டில் விஸ்கோஸ் ஆலை பகுதியில், 2001ம் ஆ...
தமிழகம்
குற்றாலம் பராசக்தி கல்லூரியில் மாணவ பேரவை தேர்தல்
குற்றாலம்:குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் மாணவ பேரவை தேர்தல் நடந்தது.குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் பேராசிரியர் பாலசரஸ்வதி தலைமையில் மாணவ பேரவை தேர்தல் நடந்தது. மாணவ தலைவர், துணைத் தலைவர், செயலர், துணை செயலர், இலக்கிய மன்ற செயலர், கல்லூரி இதழ் செயலர், கவின்கலை செயலர் ஆகிய பதவிகளுக்காக தேர்தல் நடந்தது. தேர்...
தமிழகம்
கடையநல்லூரில் இன்று பாலங்கள் திறப்பு விழா:அமைச்சரை வரவேற்க தீவிர ஏற்பாடுகள்
கடையநல்லூர்:கடையநல்லூர் தொகுதியில் பாலங்கள் திறப்பு விழாவிற்கு இன்று (9ம் தேதி) வருகை தரும் தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனை வரவேற்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சியினர் தீவிர ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.கடையநல்லூர் தொகுதியில் ராஜபாளையம் - செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் சிங்கிலிபட்டி பகுதி...
தமிழகம்
கடையநல்லூரில் காமராஜர் பிறந்த தின விழா:பள்ளி வளாகத்தை எம்.எல்.ஏ.,பார்வை
கடையநல்லூர்:கடையநல்லூரில் நடைபெறவுள்ள காமராஜர் பிறந்த தினவிழா நடத்தப்படக்கூடிய அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தினை நேற்று பீட்டர் அல்போன்ஸ் எம்.எல்.ஏ., பார்வையிட்டார். விழா மேடை அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.கடையநல்லூர் தொகுதியில் காமராஜர் பிறந்த தினவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டு ...
தமிழகம்
புளியங்குடி அருகே கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலி
புளியங்குடி:புளியங்குடி அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி பரிதாபமாக இறந்தார்.புளியங்குடி அருகேயுள்ள மலையடிக்குறிச்சி முப்புடாதியம்மன் கோவில் கீழத்தெருவை சேர்ந்தவர் உடையார்பாண்டி தேவர் மகன் செந்தூர்பாண்டியன் (48). இவருக்கு சொந்தமான நிலம் புளியங்குடி - சங்கரன்கோவில் ரோட்டில் உள்ளது. இந்நிலையில் கிணற்றில் தண்ணீர் இல்லா...
தமிழகம்
கேரளாவிற்கு ரயிலில் கடத்திய18 மூடை ரேஷன் அரிசி பறிமுதல்
தென்காசி:செங்கோட்டையிலிருந்து கேரளாவிற்கு ரயிலில் கடத்திய 18 மூடை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.செங்கோட்டை புளியரை வழியே வாகனங்களில் அடிக்கடி ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. போலீசாரும் அடிக்கடி சோதனை நடத்தி ரேஷன் அரிசி மூடைகளை பறிமுதல் செய்கின்றனர். இந்நிலையில் செங்கோட்டையிலிருந்து புனலூருக்கு இயக்கப்படும் பாசஞ...
தமிழகம்
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு:சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
குற்றாலம்:குற்றால அருவிகளில் நேற்று இரவு திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டனர்.தென்மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரமடைந்ததை தொடர்ந்து நேற்று இரவு 8 மணியளவில் மெயின் அருவி, ஐந்தருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. தண்ணீருடன்...
தமிழகம்
சேரன்மகாதேவியில்வாலிபருக்கு வெட்டு: ஒருவர் கைது
சேரன்மகாதேவி:சேரன்மகாதேவியில் வாலிபரை அரிவாளால் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர்.சேரன்மகாதேவி கோட்டவளைவு தெருவை சேர்ந்தவர் செல்லையா மகன் சக்திவேல் (28). கூலி தொழிலாளி. இவர் நேற்று மாலை சேரன்மகாதேவி பஸ்ஸ்டாண்ட் அருகேயுள்ள டீக்கடை ஒன்றில் காபி குடித்து கொண்டிருந்தார். அப்போது பத்தமடை மருதுபாண்டியன் தெருவை சேர்ந்த மூக்கன...
தமிழகம்
நெல்லை கோர்ட்டில் 2 டி.ஐ.ஜி.,எஸ்.பி.,க்கள்
திருநெல்வேலி:நெல்லை கோர்ட்டில் நேற்று 2 டி.ஐ.ஜி.,க்கள், எஸ்.பிக்கள் நேரில் சாட்சியம் அளித்தனர்.தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் போலீஸ் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பழையக்காயல் பகுதியில் கடந்த 2001ம் ஆண்டு முன்விரோதம் காரணமாக 2 பேர் கொலை செய்யப்பட்டனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பான வழக்க...
தமிழகம்
லட்சுமி ஹயக்ரீவர்கோயில் இடத்தைஜெயேந்திரர் பார்வை
திருநெல்வேலி:வண்ணார்பேட்டை தெற்கு பைபாஸ் ரோட்டில் லட்சுமி ஹயக்ரீவர் கோயில் அமையவுள்ள இடத்தை காஞ்சி ஜெயேந்திரர் பார்வையிட்டு ஆசி வழங்கினார்.வண்ணார்பேட்டை தெற்கு பைபாஸ் ரோட்டில் லட்சுமி ஹயக்ரீவர் கோயிலில் அமையவுள்ளது. இந்த இடத்தை காஞ்சி ஜெயேந்திரர் பார்வையிட்டு, ஆசி வழங்கினார். முன்னதாக அவருக்கு பூர்ணகும்ப மரியாதை அளிக்க...
தமிழகம்
பாட்டப்பத்து உச்சினிமாகாளி அம்மன்கோயிலில் நாளை வருஷாபிஷேகம்
திருநெல்வேலி:நெல்லை டவுன் பாட்டப்பத்து உச்சினிமாகாளி அம்மன் கோயிலில் நாளை (12ம் தேதி) வருஷாபிஷேக விழா நடக்கிறது.நெல்லை டவுன் பாட்டப்பத்து சேனைத் தலைவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட உச்சினிமாகாளி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் நாளை (12ம் தேதி) நிலக்கிழார் எம்.கே. சுவாமிநாதன் சார்பில் வருஷாபிஷேக விழா நடக்கிறது. அன்ற...
தமிழகம்
களை எடுக்க புதிய நவீன கருவி அறிமுகம்:நெல்லையில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு
திருநெல்வேலி:நெல்லை மாவட்டத்தில் களை எடுக்க புதிய நவீன கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை நெல்லையில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.தருவையில் செம்மை நெல் பயிரிடப்பட்ட வயலில் பெட்ரோலினால் இயங்க கூடிய புதிய களை எடுத்து, அதனை மட்க செய்யும் கருவி செயல்பாட்டை கலெக்டர் ஜெயராமன் ஆய்வு செய்தார்.பின்னர் கலெக்டர் கூறியத...
தமிழகம்
ஒரு ஆண்டில் புரொபஷனல் எம்.பி.ஏ பட்டம்:நெல்லை சுந்தரனார் பல்கலை.,யில் அறிமுகம்:31ம் தேதி வரை அட்மிஷன்
திருநெல்வேலி:நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் ஒரு ஆண்டில் எம்.பி.ஏ பட்டம் படிக்கலாம். இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக தொலை தூர கல்வியில் இந்த காலண்டர் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இதில் எம்.பி.ஏ மேலாண்மை இரண்டு ஆ...
தமிழகம்
உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடைத்தேர்தல்ஒரே நாளில் 15 பேர் மனுத்தாக்கல்:வேட்பு மனுவுக்கு நாளை கடைசி நாள
திருநெல்வேலி:நெல்லை மாவட்டத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேற்று ஒரே நாளில் 15 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். வேட்பு மனுத்தாக்கல் செய்ய நாளை (10ம் தேதி) கடைசி நாளாகும்.நெல்லை மாவட்டத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 3ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் ஆரம்பமானது. நேற்று கிராம பஞ்., தலைவர் தேர்...
தமிழகம்
நெல்லை சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலி:நெல்லையில் தனியார் சட்டக்கல்லூரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழகத்தில் தனியார் சட்டக்கல்லூரிகள் துவக்க எதிர்ப்பு தெரிவிப்பது, பார் கவுன்சில் நுழைவுத்தேர்வு முறையை ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நெல்லை அரசு சட்டக்கல்லூரி மாணவ,...
தமிழகம்
சங்கரன்கோவிலில் விடுதி போர்டிகோஇடிந்து விழுந்து 2 மாணவர்கள் படுகாயம்
சங்கரன்கோவில்:சங்கரன்கோவிலில் நேற்று அரசு மாணவர் விடுதியில் போர்டிகோ இடிந்து விழுந்ததில் பள்ளி மாணவர்கள் இருவர் படுகாயமடைந்தனர்.சங்கரன்கோவில் என்.ஜி.ஓ., காலனியில் ஆதி திராவிடர் நலத்துறை கட்டுப்பாட்டின் கீழ் அரசு மாணவர் விடுதி உள்ளது. இந்த ஆண்டுக்கான விடுதி மாணவர்கள் நியமனம் இதுவரை நடக்காததால் சங்கரன்கோவில் மாணவர் விடுத...
தமிழகம்
உலகளவில் சாதித்த மாணவிக்கு நாகூர் தர்காவில் பாராட்டு
நாகப்பட்டினம்:உலகளவில், ஐ.ஜி.சி.எஸ்.இ., (இன்டர்நேஷனல் ஜெனரல் சர்டிபிகேட் ஆப் செகண்டரி எஜுகேஷன்) பாடத்திட்டத்தில் முதலிடம் பெற்ற நாகை மாணவிக்கு, நாகூர் தர்கா நிர்வாகம் சார்பில் பாராட்டு விழா நடந்தது.நாகை அடுத்த திட்டச்சேரியைச் சேர்ந்தவர் முகமது பாரூக். கடந்த 1990ம் ஆண்டு, ஆப்ரிக்கா அருகில் சிஷெல்ஸ் நாட்டிற்கு சென்றவர், ...
தமிழகம்
புழல் சிறையில் மீண்டும் மொபைல் போன்
புழல்: புழல் சிறை விசாரணை கைதியிடமிருந்து மொபைல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்தவர் செல்வம் (28). இவர் மீது வழிப்பறி, கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளது. கடந்த பிப்., மாதம் கைது செய்யப்பட்ட இவர், புழல் விசாரணை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஜெயிலர் இளவரசன் சிறை கைதிகளிடம்...
தமிழகம்
தொழில் முனைவோருக்கு உதவி: ரிசர்வ் வங்கி குழு ஆலோசனை
சென்னை: சென்னையில் நடந்த ரிசர்வ் வங்கியின் மத்திய இயக்குனர்கள் குழு கூட்டத்தில், சிறு, நடுத்தர தொழில் முனைவோரை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய இயக்குனர்கள் குழு கூட்டம், மூன்று மாதத்திற்கு ஒரு முறை, சென்னை, மும்பை, கோல்கட்டாவில் நடத்தப்படுகிறது. பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டம் வழ...
தமிழகம்
சபரிமலை அம்மன் கோவில் விரிவாக்கம்: நன்கொடையாளர்கள் தேர்வு நடக்கிறது
திருவனந்தபுரம்: சபரிமலை மாளிகைப்புறத்தம்மன் கோவில் விரிவாக்கத்திற்காக ஸ்பான்சர் முறையில் நன்கொடையாளர்களை தேர்வு செய்யப்படவுள்ளனர். அதற்காக நிதி உதவி அளிப்பவர் தேவஸ்வம் போர்டை தொடர்பு கொள்ளலாம். சபரிமலை அய்யப்ப சுவாமி கோவில் அருகே மாளிகைப்புறத்தம்மன் கோவில் அமைந்துள்ளது. பக்தர்களின் வசதிக்காக இக்கோவிலை விரிவுப்படுத்த ஆல...
தமிழகம்
இளையான்குடி பெண்ணுக்கு பன்றிக்காய்சல்
இளையான்குடி: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாலையூரை சேர்ந்த பெண், பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். கீழாயூரை மேர்ந்த ரம்ஜான் அலி, மலேசியாவில் பணி செய்து வருகிறார். இவரது மனைவி புருக்காநிஷா; நான்கு வயது மகனுடன், தந்தை சிக்கந்தர் வீட்டில் வசிக்கிறார். கார்ப்பமாக இருந்த ...
தமிழகம்
மத்திய அமைச்சர் கபில் சிபல் 14ம் தேதி திருப்போரூர் வருகை
திருப்போரூர்: செயல்வழி கற்றல் முறை கல்வியை ஆய்வு செய்ய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல், வரும் 14ம் தேதி திருப்போரூர் வருகிறார்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப்போரூர் ஒன்றியத்தை சேர்ந்த மாம்பாக்கம் துவக்கப்பள்ளி, செயல்வழி கற்றல் மாதிரி பள்ளியாக அமைந்துள்ளது. இப்பள்ளியில் கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்...
இந்தியா
மே. வங்கத்தில் சாலை விபத்து : 12 பேர் பலி
பன்குரா : மே.வங்க மாநிலம் பான்குரா மாவட்டம் கடசோலி கிராமத்தில் இருந்து திருமண நிகழ்ச்சிக்காக ஒரு குழுவினர் காரில் சென்றனர். அப்போது பர்ஜோராவில், தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்த லாரி, கார் மீது மோதியது. இந்த பயங்கர விபத்தில் சம்பவ இடத்திலேயே 10 பேர் பலியாயினர். மேலும் இரண்டு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில்...
தமிழகம்
அப்துல்கலாம் இன்று குமரி வருகை
நாகர்கோவில்; முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, இன்று குமரி மாவட்டம் வருகிறார். சென்னையிலிருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வரும் அவர், கார் மூலம் களியக்காவிளை வருகிறார். பகல் 12 மணி முதல் 1 மணி வரை படந்தாலுமூடு கிரேஸ் கல்வி நிறுவனங்களின் மாணவ, மாணவியருடன் கலந்துரையாடுகிறார். பி...
தமிழகம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இன்று பாராட்டு விழா
கோல்கட்டா: மூன்றாவது ஐ.பி.எல்., தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, இன்று சென்னையில் பாராட்டு விழா நடக்க உள்ளது. அணியின் கேப்டன் தோனியும், கவுரவிக்கப்பட உள்ளார். மூன்றாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் நடந்தது. இத்தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அண...
இந்தியா
ரூபாய் 2கோடி மதிப்புள்ள ஹெராயின் வைத்திருந்த நான்கு பேர் கைது
பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரு ரூபாய் 2கோடி மதிப்புள்ள 2கிலோ ஹெராயின் வைத்திருந்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து சி.ஐ.டி., துணை டி.ஜி.பி., குருபிரசாத் கூறுகையில் நகரில் ஹெராயின் விற்பனை செய்தவாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து உடனடியாக நகரில் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது ரூயாய் 2கோடி மதிப்...
இந்தியா
காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு
ஸ்ரீநகர் : வடக்கு காஷ்மீர் சோபூர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரை குறிவைத்து பயங்கரவாதிகள் தொடர்ச்சியாக 3 முறை தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 2 போலீஸ்காரர்கள் காயமடைந்தனர். காஷ்மீர் மாநிலம் சோபூரில் இரவு 12.30 மணியளவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் ...
தமிழகம்
ஆத்தூரில் ஆந்த்ராக்ஸ் பீதி
ஆத்தூர் : சேலம் மாவட்டம் ஆத்தூரில் கால்நடைகளுக்கு ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கப்பட்டிருக்கலாம் என கிராம மக்கள் மத்தியில் பீதி கிளம்பியுள்ளது. ஆத்தூர் கடந்த 2 ஆண்டுகளில் 15 ஆடுகள், 5 கறவை மாடுகள் ஆகியன மர்ம நோய் தாக்கி இறந்துள்ளன. இது குறித்து கூறிய கால்நடை மருத்துவர்கள் இறந்த கால்நடைகள் அனைத்தும் ஒரே மாதிரியான பாதிப்பே ஏற்பட...
தமிழகம்
அ.தி.மு.க., சார்பில் நோட்டு புத்தகம்
சென்னை: -வடசென்னை அ.தி.மு.க., சார்-பில் 731 ஏழை மாணவ, மாணவியருக்கு இலவச நோட்டு புத்தகம், சீருடைகள் வழங்கப்பட்டன. வடசென்னை மாவட்ட அ.தி.மு.க., சார்பில், செரியன் நகர் மாநகராட்சி பள்ளி, அண்ணாநகர் மார்க்கெட்பாரம் ஆரம்பப்பள்ளி, செரியன் நகர் உருது பள்ளிகளை சேர்ந்த 731 மாணவ, மாணவியருக்கு இலவச நோட்டு புத்தகங்கள், சீருடைகள், எழு...