category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
இந்தியா | பரூக் அப்துல்லா-சிதம்பரம் சந்திப்பு | புதுடில்லி : காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை இன்று சந்தித்து பேச உள்ளார். காஷ்மீரில் தற்போது காணப்படும் பதற்ற நிலை குறித்து இந்த சந்திப்பின் போது ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
தமிழகம் | திட்ட விளக்கம் | சென்னை: இந்திய கம்பெனி விவகாரங்கள் அமைச்சகம் சார்பில் பதிவு செய்யாமல் இயங்கும் நிறுவனங்கள் பதிவு செய்து கொள்ளவும்,வெளியேறவும் இரு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது குறித்து அமைச்சக மண்டல இயக்குனர் பன்சால்,இணை இயக்குனர் பாண்டியன்,பதிவாளர் தவே ஆகியோர் சென்னையில் விளக்கினர். |
தமிழகம் | கல்வி உதவித்தொகை | கோவை: மனிதநேயப்பேரவை சார்பில், கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடந்தது. வடவள்ளி, சங்கரநாராயண மஹாலில் நடந்த விழாவுக்கு, கலைமகள் கல்லூரி முதல்வர் நடராஜன் தலைமை வகித்தார். வடவள்ளி பேரூராட்சி தலைவர் அமிர்தவல்லி குத்துவிளக்கேற்றி வைத்தார். மனிதநேயப்பேரவையின் ஐந்தாம் ஆண்டு விழாவையொட்டி, கோவை மற்றும் வடவள்ளி பேரூராட்சி பகுதிகள... |
தமிழகம் | வேலைவாய்ப்பு பயிற்சி திட்ட துவக்க விழா | கோவை: கோவை, துடியலூர் அருகே உள்ள ராமகிருஷ்ண இன்ஜி., கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சி திட்ட துவக்க விழா நடந்தது. விழாவில், கல்லூரி இணை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் தலைமை வகித்தார். முதல்வர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். விழாவில், மனோநிலை மாற்ற நிகழ்வுகள், தன் னம் பிக்கை மேம்பாடு, ஆளுமை திறன் வளர்த்தல் உள்ளிட்ட பயிற்சிகள் வ... |
தமிழகம் | தமிழக மீனவர் குடும்பத்திற்கு வைகோ நிதியுதவி | நாகை : இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு ஆளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக மீனவர்கள் 7 பேரை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்து ஆறுதல் கூறினார். தாக்குதலில் உயிரிழந்த தமிழக மீனவர் செல்லப்பனின் குடும்பத்திற்கு வைகோ நிதியுதவி அளித்துள்ளார். உயிரிழந்த செல்லப்பனின் மனைவி ருக்மணியை சந்தித்து ரூ.25 ஆயி... |
தமிழகம் | நகைச்சுவை கூட்டம் | மதுரை: மதுரை மீனாட்சி மி-ஷின் மருத்து-வ-ம-னை-யில், நகைச்சுவை மன்றக் கூட்டம் நடந்தது. மன்ற உறுப்பி-னர் தேனா தலைமை வகித்தார். கூட்டத்தில், முதி-ய-வர் முதல் சிறு-வர்கள் வரை நகைச்சுவை துணுக்கு-கள் கூறி-னர். சிறந்த நகைச்சு-வைக்கு பரி-சு-கள் வழங்கப்பட்டது. உறுப்பி-னர்கள், நீல-பாண்டி-யன், சர-வ-ணன், சிதம்ப-ரம், மாணிக்க-ராஜ் கல... |
தமிழகம் | மாணவர் தினம் | மதுரை: மதுரைக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் தேசிய மாணவர் இயக்கத்தின் சார்பில், மாணவர் தினம் நடந்தது. தலைமை ஆசிரியர் செந்தூரன் வரவேற்றார். மாநிலச் செயலாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார். தென் மாநில அமைப்புச் செயலாளர் ரங்கராஜன் பேசும் போது, " விஞ்ஞான வளர்ச்சியில் இந்தியா முதல் இடத்தில் உள்ள ப... |
தமிழகம் | நீலகிரி கலெக்டருக்கு ஐகோர்ட் கேள்வி | நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடிக்காமல் இருப்பது ஏன் என நீலகிரி கலெக்டரிடம் ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது. விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடிக்கக் கோரி 2007ம் ஆண்டு ஐகோர்ட் உத்தரவிட்டது. இருப்பினும் நீலகிரி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்க... |
இந்தியா | காஷ்மீரில் ஊடரங்கு தளர்வு | ஸ்ரீநகர் : காஷ்மீரில் கடந்த 4 நாட்களுக்கு பிறகு இன்று சில இடங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. 24 மணிநேர ஊரடங்கை தளர்த்தி காஷ்மீர் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. |
தமிழகம் | விருது வழங்கு விழா | கோவை: கோவையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கே.ஜி.அறக்கட்டளை சார்பில் நூற்றாண்டின் துடிப்பான இந்தியர் என்ற விருது, வாழ்கலை அமைப்பின் தலைவர் அருண் மாதவனுக்கு கே.ஜி.மருத்துவமனை தலைவர் ஜி.பக்தவத்சலம் வழங்கினார். நிகழ்ச்சியில் அருண் மாதவன் பேசுகையில், இன்றைய தலைமுறையினரர்பணத்தைத் தேடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் ... |
இந்தியா | 3 ஆயிரம் பேரை பணியமர்த்துகிறது சிஸ்கோ | மும்பை : எலெக்ட்ரானிக்ஸ், நெட்வொர்க்கிங் மற்றும் கமயூனிகேஷன் டெக்னாலஜி துறையில் தனக்கென ஒரு தனி இடத்தை அமைத்துக் கொண்டு, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சிஸ்கோ சிஸ்டம்ஸ் நிறுவனம், அடுத்த 2 ஆண்டுகளில் 3 ஆயிரம் பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக நிறுவன உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ள... |
இந்தியா | கப்பல் கேப்டன் கொலையில் திடீர் திருப்பம் | புதுச்சேரி : புதுச்சேரி கப்பல் கேப்டன் விஜயரங்கம் கொலை சம்பவத்தில் திடீர் திருப்பமாக கைது செய்யப்பட்ட 3 பேரும் வாக்குமூலம் அளித்துள்ளனர். அதில் குருசுகுப்பம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பஞ்சநாதனை கொலை செய்ய வைத்த குறியில் தவறுதலாக விஜயரங்கனை கொலை செய்ததாகவும், ஆள்மாறாட்டத்தால் இக்கொலை நடந்ததாகவும் அவர்கள் தெரிவித்து... |
தமிழகம் | இலவச புத்தகங்கள் வழங்கு விழா | சென்னை: சென்னையில் கல்லூரி மாணவ,மாணவியருக்கு ஜெய்கோபால் கரோடியா அறக்கட்டளை புத்தக வங்கி சார்பில் இலவச புத்தகங்கள் வழங்கு விழா நடைபெற்றது. இதில் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.திருநாவுக்கரசு, புத்தகங்களை வழங்கிப் பேசுகையில், பல்கலைக்கழகத்தில் அடுத்த மாதம் துவங்க இருக்கும் இலவச கல்வித் திட்டத்திற்குத் தேவையான புத்தகங்... |
தமிழகம் | ஒருமாத பெண் சிசுவை விட்டு தாய் தப்பியோட்டம் | தாராபுரம் : தாராபுரத்தில் தனியார் மருத்துவமனை ஒன்றில் பெண் ஒருவர் ஒருமாத பெண் குழந்தையுடன் சிகிச்சைக்காக வந்துள்ளார். சிறிது நேரத்தில் குழந்தையை துணியில் சுற்றி மருத்துவமனை வளாகத்தில் போட்டு விட்டு, அந்த பெண் தப்பிச் சென்றுள்ளார். குழந்தையின் அழுகை குரல் கேட்ட மருத்துவமனை ஊழியர்கள் போலீசிற்கு தகவல் அளித்தனர். நீண்ட நேர... |
இந்தியா | முதல் ஆன்லைன் சோஷியல் டிவி அறிமுகம் | மும்பை : துவங்கிய சில மாதங்களிலேயே அசுர வளர்ச்சி பெற்றுள்ள பேஸ்புக்கின் வரவையடு்த்து, மற்ற சோஷியல் நெட்வொர்க்களான கூகுள் உள்ளிட்ட மற்ற தளங்கள் கதிகலங்கியுள்ள நிலையில், மும்பையைச் சேர்ந்த ஏகேஜி டெக்னாலஜிஸ் என்ற நிறவனம், புதிய ஆன்லைன் சோஷியல் டிவியை அறிமுகம் செய்துள்ளது. ன்யோ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சோஷியல் டிவி அற... |
தமிழகம் | சென்னையில் திமுக ஆர்ப்பாட்டம் | சென்னை : இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து சென்னையில் இலங்கை தூதரகம் முன்பு திமுக மீனவர் அணியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. தமிழக மீனவர் செல்லப்பன் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கை கடற்படையினரின் தாக்குதலை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்ககோரி... |
தமிழகம் | சென்னையில் அதிமுக ஆர்ப்பாட்டம் | சென்னை : சென்னை அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை அளிக்கக்கோரி அதிமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் போதுமான டாக்டர்கள் இல்லை என அதிமுக சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை அளிக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் சென்னை அரசு பொது மருத்துவமனை முன் ஆர்ப்... |
இந்தியா | 3114 யாத்திரிகர்கள் அமர்நாத் பயணம் | ஜம்மு : காஷ்மீரின் இமாலய மலைத் தொடரில் உள்ள அமர்நாத் குகை கோயிலுக்கு இன்று 3114 யத்திரிகர்கள் புனிதப் பயணம் சென்றுள்ளனர். இவர்களில் 2087 பேர் ஆண்கள்; 724 பெண்கள், 83 குழந்தைகள் மற்றும் 220 சாதுக்கள். இவர்கள் அனைவரும் 111 வாகனங்கள் மூலம் பகவதிநகரில் இருந்து காலை 4.00 மணிக்கு கிளம்பிச் சென்றனர். ஜூன் 30ம் தேதி துவங்கிய ... |
தமிழகம் | மீண்டும் உயர்கிறது தங்கம் விலை | சென்னை : தங்கம், வெள்ளி விலையில் இன்று ஏற்ற நிலையே தொடர்கிறது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கம் ரூ.1719ம்கும், 24 காரட் தங்கம் ரூ.18485 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.13752 ஆக உள்ளது. இது நேற்றை விட ரூ. 88 அதிகமாகும். ஒரு கிராம் வெள்ளி ரூ.31.85 க்கும், பார் வெள்ளி ரூ.29750 க்கு... |
General | சுனிதா வில்லியம்ஸ் மீண்டும் விண்வெளிக்கு பயணம் | வாஷிங்டன் : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வேளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், 2012ம் ஆண்டு ஜூன் மாதம் தனது 2வது விண்வெளி பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இந்த அறிவிப்பை நாசா விண்வெளி ஆய்வு மையம் இன்று அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. இவர் இதற்கு முன் 2006ம் ஆண்டு 29 மணிநேரம் 17 நிமிடங்கள் விண்வெளியில் பயணம் செய்து ... |
தமிழகம் | ஆகஸ்ட் 1ம்தேதி முதல் திட்டமிட்டபடி 'ஸ்டிரைக்' | சென்னை: 'பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெறவிட்டால் திட்டமிட்டபடி ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் லாரி வேலை நிறுத்த போராட்டம் நடக்கும்' என அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா பேசினார். தமிழ்நாடு தரைவழி போக்குவரத்து கூட்டமைப்பு சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, தேசிய நெடுஞ்சா... |
இந்தியா | கிரெடிட் கார்டுகளுக்கான புதிய விதிமுறைகள் | மும்பை :கிரெடிட் கார்டு வழங்குதல் மற்றும் உபயோகித்தலில் புதிய விதிமுறைகளை, இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்தி்க்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : கிரெடிட் கார்டு பயன்பாடு குறித்த புதிய வழிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளதாகவும், இந்த வழிமுறைகளை மீறும் வங்கிகள் மற... |
இந்தியா | பீகாரில் பந்த் ; கட்சி மட்டுமே வளர முடியும் ; தினக்கூலி பாதிப்பை கட்சிகள் மறக்கலாமா ? | பாட்னா: பெட்ரோல் - டீசல் விலை உயர்வை கண்டித்து 5 நாட்களில் மீண்டும் ஒரு பந்த் நடத்திட பீகாரில் எதிர்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. இந்த பந்த் காரணமாக முக்கிய ரயி்லகள் நிறுத்தப்பட்டன, தேசிய நெடுஞசாலைகளில் செல்லும் தொலைதூர பஸ்கள் ரத்து செய்யப்பட்டன. பல இடங்களில் ஆர்ப்பாட்டம், மறியல் நடந்தது. அரசு அலுவலகங்களில் வருகை க... |
இந்தியா | ஆந்திரா இடைத்தேர்தல்: 11 தொகுதிகளில் வாக்குச்சீட்டு முறை | நகரி : ஆந்திராவில் 12 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இத்தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த வேண்டும் என்று தெலுங்கானா கட்சி தலைவர் சந்திரசேகரராவ் கோரிக்கை விடுத்தார். இதை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்து விட்டது. இதையடுத்து அக்கட்சி சார்பில் 11 தொகுதிகளில் 64 க்கும் மேற்பட்ட சுயேச்சை வேட்பாளர்கள் மனுதாக்... |
தமிழகம் | உசிலம்பட்டியில் ஆக்கரமிப்புக்கள் அகற்றம் | உசிலம்பட்டி : உசிலம்பட்டி-வத்தலக்குண்டு சாலையில் சாலையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு கடைகளை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர். சாலையோரத்தில் கட்டப்பட்டிருந்த அம்மன் கோயிலும் இடிக்கப்பட்டுள்ளது. |
தமிழகம் | பொள்ளாச்சியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் | பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் பரம்பிகுளம்-ஆழியாறு அணை நீர்பாசன தி்ட்டத்தின் கீழ் உப்பாறுக்கு அரசு ஆணைக்கு புறம்பாக தண்ணீர் திறந்து விடப்படுவதை கண்டித்து பொள்ளாச்சியில் பிஏபி கண்காணிப்புத்துறை அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பிஏபி திட்டக் குழுத் தலைவர் பரமசிவம் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்... |
இந்தியா | விரும்பிய பிரிவில் சீட் கிடைக்காததால் மாணவர் தற்கொலை | முசாஃபர்நகர் : உத்திர பிரதேச மாநிலம் முசாஃபர்நகரில் கல்லூரியில் விரும்பிய பாடப் பிரிவில் சீட் கிடைக்காததால் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ராஜிவ் என்ற அந்த மாணவர் பி.காம்., பிரிவில் சீட் கிடைக்காதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதே போன்று இப்பகுதியைச் சேர்ந்த அமன் சுரேந்தர் குமார் என்ற இளைஞர... |
தமிழகம் | சென்னையில் திருட்டு விசிடி., கள் பறிமுதல் | சென்னை : சென்னையில் பம்மல்,தங்கம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 20,000 திருட்டு விசிடிக்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். திருட்டு விசிடிக்களை புழக்கத்தில் விட முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். |
தமிழகம் | நடவடிக்கை எடுக்காத நெல்லை இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் | நெல்லை : நெல்லை மாவட்டம் தலக்காடு பகுதி இன்ஸ்பெக்டராக இருப்பவர் அழகுதுரை(48). இதே பகுதியைச் சேர்ந்த ரவுடி மணிகண்டன். இவர் மீது ஏற்கனவே ஏராளமான புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தன் மீது போலீசில் புகார் அளித்த அருள் (எ) உலகநாதனை மணிகண்டன் தாக்கி உள்ளார். படுகாயம... |
தமிழகம் | வினாத்தாள் லீக் : சென்னை பல்கலை., எம்.சி.ஏ., தேர்வு ரத்து | சென்னை : வினாத்தாள் லீக் ஆனதால் சென்னை பல்கலை., தொலை தூர கல்வி மாணவர்களுக்கான எம்.சி.ஏ., தேர்வு ரத்து செய்யப்பட்டது. இன்று நடப்பதாக இருந்த ஆப்ஜெக்ட் ஒரியண்டல் புரோகிராமிங் சி ++ தேர்வு வினாத்தாள் அவுட்டானது. இதனையடுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்த லீக் விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்து உரிய விசாரணை நடத்தப்படு... |
இந்தியா | காஷ்மீரில் மீண்டும் ஊரடங்கு | ஸ்ரீநகர் : காஷ்மீரில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்த ஊரடங்கு நேற்று இரவு தளர்த்தப்பட்டது. இந்நிலையில் காஷ்மீரின் சில இடங்களில் இன்று கலவரம் வெடித்ததால், அங்கு மீண்டும் காலவரையற்ற ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. |
தமிழகம் | தம்பதி பிரச்னை : விரைவில் அவசர சேவை துவக்கம் | சென்னை : தம்பதியரிடையே ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க விரைவில் அவசர சேவை மையங்கள் துவக்கப்படும் என தலைமை நீதிபதி இக்பால் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று விடுமுறை கால குடும்பநல கோர்ட்களை திறந்து வைத்து பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் சென்னை ஐகோர்ட் வளாகத்தில் குடும்ப பிரச்னைகளை தீர்ப்பதற்கான கவுன்சிலிங் மையங்கள்... |
தமிழகம் | அன்சாரி புழல் சிறைக்கு மாற்றம் | கோவை : கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஆயுள் தண்டனை பெற்று கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அல்உம்மா இயக்கப் பொதுச் செயலாளர் அன்சாரி இன்று சென்னை புழல் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். நிர்வாக காரணங்களுக்காக அன்சாரி புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கோவை சரக சிறைத்துறை டிஐஜி கோவிந்தராஜலு தெரிவித்துள்ளார். |
தமிழகம் | தர்மபுரியில் தலைமை ஆசிரியர் கைது | தர்மபுரி : தர்மபுரி அருகே உள்ள மல்லுப்பட்டியில் பள்ளி மாணவியிடம் சில்மிஷம் செய்த தலைமை ஆசிரியர் பன்னீர் செல்வம் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். |
இந்தியா | வட மாநிலங்களில் கனமழை : 35 ரயில்கள் ரத்து | புதுடில்லி : டில்லி, குஜராத்,ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சட்லஜ், காஹர் உள்ளிட்ட நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப் பெருக்கு காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். சுமார் 50 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வை... |
இந்தியா | ஸ்டீல் விலை டன்னிற்கு ஆயிரம் ரூபாய் குறைகிறது | புதுடில்லி : இந்த மாதத்தில் ஸ்டீலின் விலை டன்னிற்கு ஆயிரம் ரூபாய் குறைய வாய்ப்பு உள்ளதாக ஸ்டீல் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஸ்டீல் கம்பெனி உரிமையாளர்களின் சங்க செயலாளர் அதுல் சதுர்வேதி கூறுகையில், இந்த மாதத்தில் கட்டிடத்துறை மற்றும் இன்ப்ராஸ்ட்ரெக்ஷர் துறையில் தொய்வு நிலை நீடிப... |
இந்தியா | ஜெகன் முதல்வராக முயற்சி செய்கிறார் : ரோசைய்யா | ஐதராபாத் : கடப்பா தொகுதி எம்.பி., ஜெகன் மோகன் ரெட்டி தனது ஆறுதல் யாத்திரையை துவக்கிய இரண்டு நாட்களுக்கு பிறகு, ஆந்திர முதல்வர் ரோசைய்யா தனத கருத்தை இன்று வெளியிட்டுள்ளார். தனியார் டி.வி., ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், ஜெயகன் மக்களை கவர கனவு காண்பதாகவும், அவர் ஆந்திர முதல்வர் பதவியை கைப்பற்ற முயற்சி செய்வதாகவும் தெ... |
இந்தியா | அமர்நாத் யாத்திரிகர்களை தாக்க பயங்கரவாதிகள் சதி | புதுடில்லி : அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க சென்றுள்ள ஆயிரக்கணக்கான யாத்திரிகர்கள் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக மத்திய உளவுத்துறை தெரிவித்துள்ளது. பயங்கரவாதிகளின் தொலைப்பேசி உரையாடலை இடைமறித்து கேட்ட போது இந்த பயங்கர சதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
General | அமெரிக்காவின் எச்-1பி விசா : இந்தியர்களுக்கு அதிக இடம் | வாஷிங்டன்: அமெரிக்காவில் வேலை பார்க்கச் செல்லும் தொழில்துறை நிபுணர்களுக்கு தரப்படும் எச்-1 பி விசாக்கள் கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 23 ஆயிரம் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இது குறித்து அமெரிக்க உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மருத்துவம், இன்ஜினியரிங் போன்ற தொழில் செய்பவர்களுக்கான எச்1-பி ... |
இந்தியா | உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம் | புதுடில்லி : உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா பகுதியில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரம் குறித்து தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. |
தமிழகம் | ஓசூர் அருகே கோயில் நகை கொள்ளை | ஓசூர் : ஓசூர் அருகே அம்மன் கோயிலில் 10 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மேலும் கோயில் உண்டியலும் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன் கோயில் திருவிழாவிற்காக அம்மனுக்கு தங்க நகைகள் அணிவிக்கப்பட்டிருந்தது. இதனை அறிந்த மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றிருப்பதாக ஊர் மக்கள் தெரிவித்துள்ளனர். ... |
General | சாக்லேட் சாப்பிட்டால் குறைபிரசவம் இல்லை :ஆய்வு | வாஷிங்டன் : சாக்லேட் சாப்பிடுவது இதய நோய்களையும், ரத்த அழுத்த நோய்களையும் தடுக்கும் என இதுவரை ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டது. இந்நிலையில் அதிக அளவில் சாக்லேட் சாப்பிட்டால் கர்ப்பிணிகளுக்கு குறை பிரசவம் நடைபெறாது என தற்போது அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் யாழ் பல்கலைக்... |
இந்தியா | யாத்ரீகர்களை தாக்க பயங்கரவாதிகள் சதி ! | புதுடில்லி : ஜம்மு காஷ்மீரில் பனிலிங்கம் தரிசிக்க செல்லும் யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே காஷ்மீரில் அமைதி குலைந்திருக்கும் வேளையில் இந்த விஷயம் குறித்து பாதுகாப்பு படையினர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டிருக்கிறா... |
இந்தியா | கங்கை நதியில் வெள்ளப் பெருக்கு | காசியாபாத் : உத்திர பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கங்கை நதியில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கங்கையில் அபாய அளவை எட்ட இன்னும் ஒரு மீட்டர் உயமே உள்ளது. பிஜ் அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. அணையின் ... |
இந்தியா | டுவிட்டரில் இணைந்தது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் | புதுடில்லி : உலகமே டுவிட்டர், பேஸ்புக் , ஆர்குட் எனும் சோஷியல் நெட்வொர்க் தளங்களில் மூழ்கியிருக்கையில் தாங்களும் இணைந்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : அரசுத்துறை அமைச்சகம், புதுயுக தொழில்நுட்பத்தை தகவமைத்துக் கொண... |
இந்தியா | மகளை ரூ.4000 க்கு விற்ற பெற்றோர் கைது | வதோதரா : மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் 8 வயது மகளை சட்ட விரேதமாக ரூ.4000 ஆயிரத்திற்கு விற்ற பெற்றோரை போலீசார் கைது செய்துள்ளனர். கன்மகல், லீலாபென் தம்பதியர் தங்களது மகளை 3 மாதத்திற்கு முன் ரூ.4000 க்கு அவரது மாமாவிடம் விற்றுள்ளனர். அவர்கள் அப்பெண்ணை ரமேஷ்பாய் மற்றும் ரேகா தம்பதிக்கு விற்றுள்ளனர். அவர்கள் அப்பெண்ணை ... |
தமிழகம் | ஜல்லிக்கட்டு டிபாசிட் தொகையை குறைக்கக்கோரி வலியுறுத்தல் | மதுரை : ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த விரும்புவோர் ரூ.2 லட்சம் டிபாசிட் தொகை செலுத்த வேண்டும் என்பது கடந்த 2 ஆண்டுகளாக இருந்து வரும் விதிமுறையாகும். இந்நிலையில் இந்த டிபாசிட் தொகையை ரூ.20 லட்சமாக உயர்த்த சுப்ரிம் கோர்ட் திட்டமிட்டுள்ளது. இதனை குறைக்கக் கோரி ஜல்லிக்கட்டு நடத்தும் ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். மேலும... |
இந்தியா | நாசிக்கில் மயக்க மருந்து இல்லாமல் பைபாஸ் ஆபரேஷன் | நாசிக் : நாட்டில் முதல் முறையாக அனஸ்தீஷியா எனப்படும் மயக்க மருந்து கொடுக்காமல் சாய்பாபா இருதய சிகிச்சை கழகத்தில் பெண் ஒருவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 65 வயதான ஜெயஸ்ரீ கிரோலா என்ற அந்த பெண்ணிற்கு அபாய்சிங் வாலியா மற்றும் அனிருத்தா தர்மதிகாரி ஆகியோர் அடங்கிய டாக்டர்கள் குழு அறுவை சிகிச்சை செய்து சாதன... |
தமிழகம் | ஜூலை 13 சென்னையில் தேமுதிக ஆர்ப்பாட்டம் | சென்னை : தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரின் தாக்குதலைக் கண்டித்து ஜூலை 13ம் தேதி தேமுதிக சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்... |
தமிழகம் | விளைச்சல் குறைவால் திராட்சை விலை ஏறுமுகம் | கம்பம் : விளைச்சல் குறைவு காரணமாக, திராட்சை விலை கிலோ 50 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கம்பம் பள்ளத்தாக்கில் திராட்சை, அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கிருந்து கேரளாவிற்கும், தமிழகத்தின் பிற ஊர்களுக்கும் திராட்சை விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. பத்து நாட்களுக்கு முன், ஒ... |
தமிழகம் | பள்ளிக்கல்வி துறையில் விரைவில் 200 பேர் நியமனம் | சென்னை : பள்ளிக்கல்வி துறையில், கருணை அடிப்படையில் 200 பேருக்கு பணி நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசு துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள், பணிக்காலத்தின் போது இறந்தால், அவர்களின் வாரிசுகளின் கல்வி தகுதிக்கு ஏற்ப, கருணை அடிப்படையில் பணி வழங்கப்படுகிறது. அந்த வகையில், பள்ளிக்கல்வி துறையில் பணிக்காலத்தில் இ... |
General | இலங்கை அமைச்சரின் உண்ணாவிரதம் தொடர்கிறது | கொழும்பு : இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் நடந்த மனித உரிமை மீறல் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட 3 நபர் ஐ.நா., குழுவைக் கண்டித்து இலங்கை அமைச்சர் நடத்தி வரும் உண்ணாவிரத போராட்டம் 5வது நாளாக தொடர்கிறது. கடந்த செவ்வாய்க்கிழமையன்று தனது உண்ணாவிரதப்போராட்டத்தை துவக்கிய அமைச்சர் விமல் வீரவாசன, ஐ.நா., பொதுச்செ... |
தமிழகம் | நீரில் மூழ்கி இன்ஜினியரிங் மாணவர் சாவு | தூத்துக்குடி : ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள வடுகபாளையம் சின்ன சடையப்பன் மகன் பாஸ்கர்(19), அங்குள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாமாண்டு முடித்துள்ளார். விடுமுறையையொட்டி அவர், தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்திலுள்ள நண்பர் ரோகித்ராஜ்(19) வீட்டிற்கு வந்தார். பாஸ்கர், ரோகித்ராஜ் உள்ளிட்டோர், அங்கு கடையனோடை அர... |
தமிழகம் | ஜெ., தனது ஆட்சிக்காலத்திலும் கடிதம் தான் எழுதினார் : முதல்வர் கருணாநிதி | சென்னை : ஜெயலலிதா தான் ஆட்சி செய்த காலத்திலும் மத்திய அரசுக்கு கடிதம் தான் எழுதினார் என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தனது அமைச்சர்களை தி.மு.க., வாபஸ் பெறவேண்டும் என ஜெ., ... |
தமிழகம் | பழநியில் போலி பண்டாரங்கள் வெளி மாநில பக்தர்கள் பாதிப்பு | பழநி : பழநியில் போலி பண்டாரங்கள் தொல்லையால் பக்தர்கள் சிரமம் அடைகின்றனர். தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில பக்தர்கள் ஏராளமானோர் பழநி வருகின்றனர். தைப்பூசம், பங்குனி உத்திரம், கார்த்திகை நாட்களில் அதிக கூட்டம் என்ற நிலை இப்போது மாறி விட்டது. ஆண்டுதோறும் பக்தர்கள் கூட்டத்திற்கு குறைவில்லை. பழநி வரும் பக்தர்களை ஏமாற்றும் வகை... |
தமிழகம் | தபால் அலுவலகங்கள் நாளை திறந்திருக்கும் | மதுரை : தேர்தல் ஆணைய அறிவுரையின்படி, வாக்காளர் பட்டியலை மக்கள் பார்க்க வசதியாக நாளை (ஜூலை 11) தபால் அலுவலகங்கள் திறந்திருக்குமென, தென் மண்டல தபால் துறை தலைவர் செல்வக்குமார் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: கிராம மற்றும் நகர தபால் அலுவலகங்களிலும் வாக்காளர் பட்டியல் ஜூலை 1 முதல் 16ம் தேதி வரை வைக்கப்பட்டிருக்கும். மக்கள்... |
தமிழகம் | திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி 27ம் தேதி திறப்பு: ஸ்டாலின் பங்கேற்பு | திருவாரூர் : திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி கட்டடம் திறப்பு விழா, வரும் 27ம் தேதி நடக்கிறது. துணை முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். திருவாரூரில் 100 கோடி ரூபாய் மதிப்பில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்கப்படுகிறது. புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு, ரத்த வங்கி, 500 படுக்கைகள் கொண்ட மருத்துவக் கல்லூரி மருத்துவம... |
தமிழகம் | பாலத்திலிருந்து லாரி கவிழ்ந்து உரிமையாளர் பலி | தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே ஆற்றுப்பால தடுப்புச்சுவரை உடைத்து லாரி கவிழ்ந்ததில், அதன் உரிமையாளர் பலியானார். தூத்துக்குடியில் இருந்து அருப்புக்கோட்டைக்கு உப்பு மூட்டைகளை ஏற்றிய லாரி சென்றது. தூத்துக்குடி, தாளமுத்துநகர் சுந்தரராஜன்(32) லாரியை ஓட்டினார். உரிமையாளர் தாளமுத்துநகர் குமார்(45), லாரியின் இடதுபுறம் அமர்ந்... |
தமிழகம் | திருப்பூர் எம்.எல்.ஏ., தி.மு.க.,வில் ஐக்கியம்? | திருப்பூர் : திருப்பூர் மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., கோவிந்தசாமி தி.மு.க.,வில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், நிலைமை குறித்து ஆராய மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் திருப்பூர் விரைந்துள்ளார். |
இந்தியா | சொல்கிறார்கள் | கழிவறையை பயன்படுத்தினால் காசு வரும்! மைக்ரோசாப்ட் நிறுவனம் நடத்திய உலக அளவிலான புதிய கண்டுபிடிப்புகளுக்கான தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர் கவுசிக்: நகரத்தின் பெரிய சவால் அசுத்தம். பொது இடங்களில் சிலர் செய்யும் அசுத்தம், முகம் சுளிக்க வைக்கிறது. நகரங்களில் இப்படி எனில், கிராமங்களில் பல வீடுகளில் கழிவறையே இருப்பதில்லை. எல... |
தமிழகம் | அழகப்பா பல்கலை., புதிய துணைவேந்தரை நியமிக்க குழு | காரைக்குடி : அழகப்பா பல்கலைக்கு புதிய துணைவேந்தரை நியமிக்க ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2007 ஜூலை 25 ம் தேதி, துணைவேந்தராக பதவி ஏற்ற ராமசாமியின், பதவி காலம் வரும் 25 ம் தேதி முடிவடைகிறது. புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய, மதுரை காமராஜ் பல்கலை எதிர்கால படிப்புத்துறை தலைவர் ஆனந்தவள்ளி, திருச்சி பாரதிதாசன் பல்கலை முன... |
இந்தியா | பாலிவுட் நடிகர் ஓம்புரி வீட்டில் நகைகள் திருட்டு | மும்பை : பிரபல பாலிவுட் நடிகர் ஓம்புரியின் வீட்டில், ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நகைகள் மற்றும் பணத்தை, மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். பாலிவுட் நடிகர் ஓம்புரி, மும்பை புறநகர் பகுதியான அந்தேரியில் வசிக்கிறார். அங்கு, அவருக்கு சொந்தமான இரண்டு அடுக்கு மாடிக் குடியிருப்புகள் உள்ளன. ஒரு வீட்டில் அவர் தன... |
தமிழகம் | சீமான் மீது போலீஸ் வழக்கு பதிவு | சென்னை : இயக்குநர் சீமான் அவதூறாக பேசியதாக போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும் அவர் பேசியதாகவும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து சீமான் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. |
General | மனித வெடிகுண்டு தாக்குதல்: பாகிஸ்தானில் 104 பேர் பலி | பெஷாவர்: பாகிஸ்தானின் பழங்குடியினப் பகுதியில் நிகழ்ந்த மனித வெடிகுண்டு தாக்குதலில், 104 பேர் பலியாகியுள்ளனர். பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியான யாககுண்ட் என்ற இடத்தில், உதவி அரசியல் பிரதிநிதியின் அலுவலகத்தில் தற்கொலைப் படையைச் சேர்ந்த இரண்டு பேர் நேற்று முன்தினம் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில், பெண்கள், குழந்தைகள் உட... |
General | ரத்த பரிசோதனை செய்தால் மாதவிடாய் நிற்கும் காலம் தெரியும் | லண்டன்: பெண்களின் மாதவிடாய் எப்போது நிற்கும் என்பதை, ரத்த பரிசோதனையின் மூலம் கண்டறிய முடியுமென டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் ஒரு பெண் எவ்வளவு காலத்திற்குள் குழந்தை பெற்று கொள்ள முடியுமென்பதையும் கண்டறியலாம்.
தற்போதைய நிலையில் "மெனோபாஸ்' காலத்தை கண்டுபிடிக்க ரத்த பரிசோதனையும், சினைப்பை "ஸ்கேனும்' செய்யப்படுகிற... |
தமிழகம் | தற்கொலை தாக்குதல் பாதிப்பு குறைக்க மென்பொருள் தயாரித்த பாக்., இளைஞர் | லாகூர்: தற்கொலை தாக்குதலின் பின் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆராய்ந்து அதிலிருந்து, அத்தகைய தாக்குதல்களின் போது ஏற்படும் உயிரிழப்புகளை குறைப்பது எப்படி என்பது தொடர்பாக, பாகிஸ்தானைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர், மென்பொருள் ஒன்றை தயாரித்திருக்கிறார்.
பாகிஸ்தானில் கடந்த 10 ஆண்டுகளில் தற்கொலை தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டே ... |
தமிழகம் | மரத்தில் சுமோ மோதி 2பேர் பலி | மண்டபம் : பரமக்குடி அருகே பாம்பூரை சேர்ந்தவர் சக்திவேல்(40).இவர் குடும்பத்தினருடன் அரியமான் கடற்கரைக்கு சுமோ காரில் சென்றுவிட்டு வீடு திரும்பினர்.மாலை 5.30 மணிக்கு சாத்தக்கோன்வலசை அருகே வந்தபோது கார் டயர் வெடித்து மரத்தில் மோதியது. இதில் சக்திவேலின் ஒரு வயது குழந்தை விஷால்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். சக்திவேல் ... |
இந்தியா | பெட்ரோலுக்கு விலை உயர்வு எப்போது? 15 நாளுக்கு ஒருமுறைமாற்றம் | புதுடில்லி: பெட்ரோல் விலையை, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயம் செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்ததையடுத்து, சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப, 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல் விலையை நிர்ணயித்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இந்த புதிய நடைமுறை, அடுத்த வாரம் முதல் அமலுக்கு வருகிறது.
சர்வதேச சந்... |
இந்தியா | வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு உடை கட்டுப்பாடு விதிக்க அரசு முடிவு | புதுடில்லி: வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு ஆடை கட்டுப்பாட்டை வலியுறுத்த வேண்டும் என்று மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் குமாரி செல்ஜா கூறியுள்ளார். சுற்றுலா வரும் வெளிநாட்டு பெண் பயணிகள் மீது, சமூக விரோதிகள், பாலியல் வன்முறைகளை நிகழ்த்துகின்றனர். இதற்கு அவர்கள் அணியும் ஆடைகளும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. அதே போன்று,... |
தமிழகம் | புதுக்கோட்டை எஸ்.பி., ஆஜராக ஐகோர்ட் உத்தரவு | மதுரை : புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணத்தில் புகார் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து, விளக்கமளிக்க எஸ்.பி., நேரில் ஆஜராகும்படி மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.புதுக்கோட்டையை சேர்ந்த சேதுமாதவன் தாக்கல் செய்த மனு:நான் கிரானைட் தொழில் செய்கிறேன். ராமன் என்பவரிடம் ஆறு சதவீத வட்டிக்கு 20 லட்சம் ரூபாய் கடன் பெற்றேன். இ... |
தமிழகம் | மகளை கற்பழித்த "கொடூர' தந்தையை தம்பிகளுடன் சேர்ந்து கொன்ற மனைவி | தியாகதுருகம் : மகளை கற்பழித்த கணவரை, தனது தம்பிகளுடன் சேர்ந்து மனைவி கொலை செய்த சம்பவம், தியாகதுருகம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், தியாகதுருகம் அடுத்த பீ.தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (55). கூலித் தொழிலாளி. இவரது மனைவி உண்ணாமலை (48). இவர்களுக்கு ஆறு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மூத்த ... |
தமிழகம் | ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தொழிற்சாலை ஆய்வாளர் அலுவலக அதிகாரிகள் இருவர் கைது | சென்னை : செங்கல் தயாரிக்கும் நிறுவன மேலாளரிடம், 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற தொழிற்சாலை ஆய்வாளர் அலுவலக அதிகாரிகள் இருவரை, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்தனர். லஞ்சம் பெற்ற உயரதிகாரியின் வீட்டில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை அண்ணாசாலையில் தொழிற்சாலை ஆய்வாளர் அலுவலகம... |
தமிழகம் | கார் டிரைவர் பாபுவின் உடல் கிடைத்தது : அடையாளம் காண தந்தை விரைந்தார் | சென்னை : கள்ளத்தொடர்பு விவகாரத்தில் கொல்லப்பட்ட கார் டிரைவரின் உடலை தேடி, அபிராமபுரம் போலீசார் கொடைக்கானல் மலையில் முகாமிட்டு, உடலை நேற்று தேவதானப்பட்டி அருகே கண்டுபிடித்தனர்.
சென்னை, அடையாறு, கிரீன்வேஸ் சாலையைச் சேர்ந்தவர் பாபு (24). இவர், மந்தைவெளிப்பாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தியின் மகள் தீபாவின் கா... |
தமிழகம் | கட்சியைப் பலப்படுத்த களமிறக்கப்பட்ட "முனீஸ்வரன்': பா.ஜ.,வின் "பலே' திட்டம் | கடந்த பிப்ரவரி மாதம், தமிழக பா.ஜ.,வின் முன்னணி நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடந்தது. தமிழக பா.ஜ., தலைவராக பொன். ராதாகிருஷ்ணன் பதவியேற்ற பின், நடந்த முக்கியமான கூட்டமாக இந்த கூட்டம் அமைந்தது.
கட்சியை பலப்படுத்துவது, வரும் சட்டசபை பொதுத்தேர்தலை எதிர்கொள்வது குறித்த ஆலோசனையில், மாநிலத்தில் நிலவும் முக்கியப் பிரச்னைகள் ... |
தமிழகம் | கமிஷன் தகராறில் தி.மு.க., துணைத் தலைவர் பதவி பறிப்பு: நகராட்சியில் கூத்து | தர்மபுரி நகராட்சியில் தி.மு.க.,வை சேர்ந்த துணை தலைவர் மற்றும் 20வது வார்டு கவுன்சிலர் ஆகியோர் பதவி பறிப்பு பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன. தர்மபுரி நகராட்சியில் 33 வார்டுகளில் கடந்த 2006ம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க., 12 வார்டுகளிலும், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் தலா இரு வார்டுகளிலும், மார்க்சிஸ்ட், இ.... |
தமிழகம் | பஞ்சாயத்து பேசியவர்களுக்கு மாமூல் கொடுக்க மறுத்த குடும்பத்தினர் ஒதுக்கி வைப்பு | பனமரத்துப்பட்டி : பனமரத்துப்பட்டி அருகே பஞ்சாயத்து பேசியவர்களுக்கு மாமூல் கொடுக்க மறுத்த குடும்பத்தையும், நிலப்பிரச்னைக்கு போலீஸ் ஸ்டேஷன் சென்ற குடும்பத்தாரையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்து, கட்ட பஞ்சாயத்து கோஷ்டியினர் அட்டகாசம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.
சேலம், பனமரத்துப்பட்டி யூனியன் தும்பல்பட்டி, குரால்நத்தம் ஆகிய ... |
தமிழகம் | வேடசந்தூர் அருகே மயானப்பாதை பிரச்னையில் மோதல்: போலீஸ் தடியடி | வேடசந்தூர் : வேடசந்தூர் அருகே மயான பாதை பிரச்னை தொடர்பாக இறுதி ஊர்வலத்தில் தகராறு ஏற்பட்டதால், போலீசார் தடியடி நடத்தினர். திண்டுக்கல் மாவட்டம் நாகம்பட்டி ஊராட்சியில் உள்ளது கொன்னாம்பட்டி. இப்பகுதி மக்களின் மயானம் புதுக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட தோப்புபட்டி அருகே உள்ளது. கடந்த ஜூன் 16 ல் லக்கம்மாள் என்பவர் இறந்தபோது கொன்... |
தமிழகம் | தமிழக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 25 பேருக்கு அடுத்த சட்டசபை தேர்தலில் பணியாற்ற தடை? | கடந்த தேர்தல்களின் போது முறைகேடுகளை தடுக்கத் தவறிய, தமிழகத்தை சேர்ந்த 25 ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு, வரும் சட்டசபை தேர்தலில் பணியாற்றுவதற்கு தடை விதிக்க, தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்தாண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், போலீஸ் உயரத... |
தமிழகம் | சோதனை ஓட்டமும் சோதனையானது : பாதியில் நின்ற மலை ரயில் | குன்னூர் : சோதனை ஓட்டத்துக்காக இயக்கப்பட்ட ஊட்டி மலை ரயில், பாதி வழியில் பழுதாகி நின்றதால், ஆய்வுப் பணிக்காக வந்த அதிகாரிகளுக்கு சோதனை ஏற்பட்டது; மலை ரயில் பாதையில் முழுமையான ஆய்வுப் பணியை மேற்கொள்ள முடியாமல், கார் மூலம் ஊட்டி சென்றனர். தெற்கு ரயில்வே தலைமை பாதுகாப்பு அதிகாரி குல்சேஸ்தரா தலைமையில் 15 அதிகாரிகள் அடங்கிய... |
தமிழகம் | பி.எஸ்.என்.எல்., அதிகாரியிடம் ஒரு லட்சம் ரூபாய் பணம் பறிப்பு | விழுப்புரம் : விழுப்புரத்தில் பி.எஸ்.என்.எல்., அதிகாரியிடமிருந்து ஒரு லட்ச ரூபாய் பணம் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கண்டமங்கலம் நவமால்மருதூர் சாலையைச் சேர்ந்தவர் சுந்தரம்(55); விழுப்புரம் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் அதிகாரியாக பணி புரிகிறார். இவர், நேற்று காலை விழுப்புரம் கே.கே.ரோட்டில் உள்ள ஸ்டேட் பாங்கில்... |
தமிழகம் | டாஸ்மாக் பாரில் வெளிமாநில மதுபானம் விற்ற இருவர் கைது | தூத்துக்குடி : தூத்துக்குடியில், டாஸ்மாக் பாரில் சில்லரைக்கு வெளிமாநில மதுபானம் விற்ற இருவரை, போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி, முத்துகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி(39). இவர், செல்வநாயபுரம், மத்தியபாகம் போலீஸ் ஸ்டேஷன் அருகிலுள்ள அரசு டாஸ்மாக் மதுக்கடையில் பார் நடத்தி வருகிறார். இங்கு முறைகேடுகள் நடப்பதாக பு... |
தமிழகம் | பாலத்திலிருந்து லாரி கவிழ்ந்து உரிமையாளர் பலி | தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே நேற்று ஆற்றுப்பால தடுப்புச்சுவரை உடைத்து லாரி கவிழ்ந்ததில், அதன் உரிமையாளர் பலியானார். தூத்துக்குடியில் இருந்து நேற்று அருப்புக்கோட்டைக்கு உப்பு மூட்டைகளை ஏற்றிய லாரி சென்றது. தூத்துக்குடி, தாளமுத்துநகர் சுந்தரராஜன்(32) லாரியை ஓட்டினார். உரிமையாளர் தாளமுத்துநகர் குமார்(45), லாரியின் இட... |
தமிழகம் | சனி, ஞாயிறுகளில் குடும்ப நல கோர்ட்டில் விசாரணை ஆரம்பம் | சென்னை : குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து வழக்குகள் பலமடங்கு அதிகரித்துள்ளதன் எதிரொலியாக சனி, ஞாயிறு நாட்களிலும் விசாரணையை நடத்த முடிவெடுக்கப்பட்டுள் ளது. நாட்டிலேயே முதல் முயற்சியாக சென்னையில் விடுமுறை கால கோர்ட் விசாரணை நேற்று துவக்கி வைக்கப் பட்டது.
நாடு முழுவதும் உள்ள கோர்ட்களில் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள... |
தமிழகம் | மரத்தில் சுமோ மோதி 2பேர் பலி | மண்டபம் : பரமக்குடி அருகே பாம்பூரை சேர்ந்தவர் சக்திவேல்(40). இவர் குடும்பத்தினருடன் நேற்று அரியமான் கடற்கரைக்கு சுமோ காரில் சென்றுவிட்டு வீடு திரும்பினர். மாலை 5.30 மணிக்கு சாத்தக்கோன்வலசை அருகே வந்தபோது கார் டயர் வெடித்து மரத்தில் மோதியது. இதில் சக்திவேலின் ஒரு வயது குழந்தை விஷால்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். சக்... |
தமிழகம் | இரண்டு முக்கிய கைதிகள் வேறு சிறைக்கு மாற்றம் | கோவை : அல்-உம்மா இயக்க முன்னாள் பொதுச் செயலர் அன்சாரி, சிறை நிர்வாக காரணங்களுக்காக கோவை மத்திய சிறையிலிருந்து, சென்னை புழல் சிறைக்கு நேற்று திடீரென மாற்றம் செய்யப்பட்டார்; இதை எதிர்த்து, அவரது மனைவி புகார் மனு கொடுத்துள்ளார்.
கோவையில் 1998ம் ஆண்டில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களின் இரண்டாவது குற்றவாளியான அல்-உம... |
தமிழகம் | தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட பூமிக்கடியில் ஏராளமான கனிமங்கள் | தர்மபுரி : ராக்கெட் மற்றும் விமானங்களின் மேற்தகடுகள் தயாரிக்க பயன்படும் மாலிப்டினம் கனிமம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பூமிக்கு அடியில் இருப்பது குறித்து, இந்திய புவியியல் ஆராய்ச்சி நிறுவன தொழில் நுட்ப பிரிவினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் தாலுகாவில் பூமிக்கடியில் உள்ள கனிமங்கள் குறித்து... |
இந்தியா | காஷ்மீரில் மீண்டும் காலவரையற்ற ஊரடங்கு | ஸ்ரீநகர் : காஷ்மீர் மாநிலத்தில் நேற்று மீண்டும் கலவரம் வெடித்ததால், காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. காஷ்மீர் மாநிலத்தில், பிரிவினைவாதிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் வன்முறை நிகழ்ந்தது. இதைத்தடுக்க பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்புக்குக் காரணமான பாதுகா... |
இந்தியா | என்ன தான் நடக்கிறது காஷ்மீரில்? அமைதிக்கு வேட்டு வைப்பது யார்? | மீண்டும் ஒரு முறை கலவர பூமியாக மாறி இருக்கிறது காஷ்மீர். கலவரத்தை கட்டுப்படுத்த, பத்தாண்டுகளுக்கு பின், முதல் முறையாக ராணுவம் வரவழைக்கப்படும் அளவுக்கு தற்போது நிலைமை மோசமாக மாறிப் போயிருக்கிறது. போராட்டம், கல்வீச்சு, தடியடி, கண்ணீர் புகை, துப்பாக்கிச் சூடு, உயிர் பலி என, காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகள் கலவரக் காடாக கா... |
தமிழகம் | சேகோ பேக்டரியில் வெடிபொருள் தயாரிப்பு : மேலும் ஒருவர் கைது | சேலம் : சேலம் சிவதாபுரத்தில் சேகோ பேக்டரியில் உரம் தயாரிப்பதாக, வெடிமருந்து பொருட்கள் தயாரித்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.சேலம் சிவதாபுரம் சித்தர்கோவில் மெயின் ரோட்டில் அமைந்துள்ள சேகோ பேக்டரியில் கடந்த 6ம் தேதி வருவாய்த்துறை அதிகாரிகள் நடத்திய திடீர் ஆய்வின்போது வெடிமருந... |
இந்தியா | குளோரைடு தொழிற்சாலைகளில் சி.பி.ஐ., அதிகாரிகள் மீண்டும் சோதனை | காரைக்கால் : காரைக்காலில் உள்ள வைகை குளோரைடு, காரைக்கால் குளோரைடு உரத் தொழிற்சாலைகளில் சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று மீண்டும் சோதனை மேற்கொண்டனர். புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் வைகை குளோரைடு மற்றும் காரைக்கால் குளோரைடு உரத் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இத்தொழிற்சாலைகளில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்க... |
இந்தியா | பாலிவுட் நடிகர் ஓம்புரி வீட்டில் நகைகள் திருட்டு | மும்பை : பிரபல பாலிவுட் நடிகர் ஓம்புரியின் வீட்டில், ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நகைகள் மற்றும் பணத்தை, மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். பாலிவுட் நடிகர் ஓம்புரி, மும்பை புறநகர் பகுதியான அந்தேரியில் வசிக்கிறார். அங்கு, அவருக்கு சொந்தமான இரண்டு அடுக்கு மாடிக் குடியிருப்புகள் உள்ளன. ஒரு வீட்டில் அவர் தன... |
இந்தியா | திருப்பதி ரயிலில் கொள்ளை | ஐதராபாத் : செகந்திராபாத் - திருப்பதி, பத்மாவதி எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கொள்ளை நடந்தது. ஆந்திர மாநிலம் குண்டூர், கூடுரு மற்றும் நடிகுடி பகுதிகளில், ரயில்களில் அடிக்கடி கொள்ளை நடக்கிறது. கடந்த மே மாதம், நடிகுடி பகுதியில் நாராயணாத்ரி விரைவு ரயில் மற்றும் சென்னை விரைவு ரயில்களில் கொள்ளை நடந்தது.
இந்ந... |
இந்தியா | கப்பல் கேப்டன் கொலை வழக்கில் திருப்பம் : ஆள் மாறாட்டத்தில் கொன்றது அம்பலம் | புதுச்சேரி : புதுச்சேரியில் கப்பல் கேப்டன் கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஆள் மாறாட்டத்தில் அவர் கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேர் போலீசில் சிக்கியுள்ளனர். புதுச்சேரி வைத்திக்குப்பத்தைச் சேர்ந்தவர் விஜயரங்கம்(62); கப்பல் கேப்டன். தனது மனைவி மற்றும்... |
இந்தியா | உத்தரகண்டில் நிலநடுக்கம் | புதுடில்லி : உத்தரகண்டில் நேற்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.1 என பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் பற்றிய தகவல் ஏதும் இல்லை. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: உத்தரகண்டின் அல்மோரா பகுதியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. காலை 8.46 மணிக்கு ஏற்பட்ட இந்த நில அ... |
தமிழகம் | புதுக்கோட்டை எஸ்.பி., ஆஜராக ஐகோர்ட் உத்தரவு | மதுரை : புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணத்தில் புகார் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து, விளக்கமளிக்க எஸ்.பி., நேரில் ஆஜராகும்படி மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. புதுக்கோட்டையை சேர்ந்த சேதுமாதவன் தாக்கல் செய்த மனு: நான் கிரானைட் தொழில் செய்கிறேன். ராமன் என்பவரிடம் ஆறு சதவீத வட்டிக்கு 20 லட்சம் ரூபாய் கடன் பெற்றேன்.... |
இந்தியா | ராமலிங்க ராஜுவுக்கு எத்தனை நோய்கள்? ஆச்சர்யத்தில் உறைந்த சி.பி.ஐ., அதிகாரிகள் | ஐதராபாத் : சத்யம் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜு, தனக்கு ஏராளமான நோய்கள் இருப்பதாலும், அதனால் கோர்ட்டில் ஆஜராக முடியவில்லை என்றும் பதில் அளித்துள்ளார். இதனால், வழக்கு விசாரணை தாமதமாகி வருவது குறித்து சி.பி.ஐ., அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜு... |
தமிழகம் | தமிழக ஆற்றுப்படுகைகளில் ரூ.26.79 கோடியில் தேக்குமரங்கள் | மதுரை : தமிழக ஆற்றுப்படுகைகளில் வனத்துறை சார்பில், நான்கு ஆண்டுகளில் 19 ஆயிரத்து 526 எக்டேரில் 26.79 கோடி ரூபாயில் தேக்குமரங்கள் நடப்பட்டுள்ளது. மேலும், விடுபட்ட பகுதிகளில் நடப்பு ஆண்டில் நட வனத்துறை திட்டமிட்டுள்ளது. நம் நாட்டில், தடிமரங்கள் மற்றும் பர்னிச்சர்கள் தேவை அதிகரித்துள்ளதால் மியான்மார், இந்தோனேசியா, மலேசியா... |
தமிழகம் | ஆண்களை மிஞ்சிய பெண் ஊராட்சி தலைவர் : 6 மாவட்ட ஊராட்சி தலைவர்கள் புகழாரம் | முதுகுளத்தூர் : ராமநாதபுரம் மாவட்ட மைக்கேல்பட்டினம் ஊராட்சி பெண் தலைவர் ஜேசுமேரி, ஆண்களை மிஞ்சும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, எண்ணிலடங்கா விருதுகளை பெற்றுள்ளதைக் கண்டு, பட்டறிவு பயண முகாமில் பங்கேற்ற மற்ற மாவட்ட பெண் ஊராட்சி தலைவர்கள் பாராட்டினர். திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை, விழ... |
தமிழகம் | திருச்சியில் இடியாப்ப தொழில் சூடுபிடிப்பு : ஓட்டல்களுக்கு மொத்தமாக சப்ளை | திருச்சி : திருச்சியில் பல குடும்பத்தினர் குடிசைத்தொழிலாக இடியாப்பத் தொழில் செய்து வருகின்றனர். இடியாப்ப தொழிலில் நல்ல வருவாய் கிடைப்பதால், மதுரை, சேலம், கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு வியாபாரிகள் படையெடுக்கத் துவங்கியுள்ளனர். பாரம்பரிய உணவில் இடியாப்பம் மிகவும் ருசியானது. இன்றைய நவீன யுகத்தில் வீடுகளில் இடியாப்பம் செய்வது... |
தமிழகம் | பள்ளம் தோண்டும் போது சிவலிங்கம் சிலை கிடைத்தது | தியாகதுருகம் : மரக்கன்று நடுவதற்காக பள்ளம் தோண்டிய போது, 5 அடி உயரமுள்ள கல் சிவலிங்கம் சிலை கிடைத்தது. விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் அடுத்த பானையங்கால் அரசு நடுநிலைப்பள்ளி பின்புறம் மரக்கன்று நடுவதற்காக, மாணவர்கள் நேற்று முன் தினம் பள்ளம் தோண்டினர். அப்போது வழவழப்பான கல் புதைந்து கிடப்பதை கண்டு தலைமை ஆசிரியர் அம்பி... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.