category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
வழுக்கோடையில் ரூ.2 கோடியில் பாலம்:அமைச்சரிடம், மேயர் வலியுறுத்தல்
திருநெல்வேலி:வழுக்கோடையில் 2 கோடியில் பால பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்று அமைச்சரிடம், மாநகராட்சி மேயர் வலியுறுத்தினார்.இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் சாமிநாதனிடம், மாநகராட்சி மேயர் ஏ.எல் சுப்பிரமணியன் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:நெல்லை டவுன் வழுக்கோடையில் தாம்போதியை மாற்றி ஒரு பாலம் அமைக்க ஆணையிடப்...
இந்தியா
போக்குவரத்து போலீசார் மீது தாக்கு டெம்போ டிரைவர்கள் 4 பேர் கைது
புதுச்சேரி : போக்குவரத்து போலீசார் மீது தாக்குதல் நடத்திய டெம்போ டிரைவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி அண்ணாசாலை சந்திப்பில் நேற்று இரவு 8 மணிக்கு போக்குரவத்து சப்இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் போலீசார் வாகன கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அண்ணாசலையை யூ டர்ன் செய்து போக்குவரத்திற்கு இடைஞ்சல் ஏற்...
தமிழகம்
முதலாளி மொபட்டை திருடிய தொழிலாளர்கள் கைது
திருந்தார். மறுநாள் காலையில் பார்த்தபோது மொபட் மாயமாகியிருந்தது.புகாரின் பேரில் பள்ளிபாளையம் போலீஸார் விசாரித்தனர். அதில், வெங்கடாசலம் தறிப்பட்டறையில் வேலை செய்து வந்த சதீஷ்குமார் (23), தேவராஜ் (23) ஆகிய இருவரும் மொபட்டை திருடியது தெரியவந்தது. இருவரும் கைது செய்யப்பட்டனர். மொபட் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழகம்
பாளை. கோயிலில் ஆறுமுக அர்ச்சனை
திருநெல்வேலி:பாளை. பெருமாள்புரம் சித்தி விநாயகர் கோயிலில் ஆறுமுக அர்ச்சனை நடந்தது.பாளை. பெருமாள்புரம் சித்தி விநாயகர் கோயிலில் கடந்த 24ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து அக்கோயிலில் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆறுமுக நயினார் (சண்முகர்) உற்சவருக்கு ஆறுமுக அர்ச்சனை நடந்தது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்...
தமிழகம்
உள்ளாட்சி இடைத்தேர்தல் 8 பேர் மனு தாக்கல்
உடுமலை: உடுமலை, குடிமங்கலம் ஒன்றிய ஊராட்சி வார்டு உறுப்பினர் இடைத்தேர்தலில் நேற்று எட்டு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டது. உடுமலை ஒன்றியம் செல்லப்பம்பாளையம், போடிபட்டி, புங்கமுத்தூர், மானுப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் தலா ஒரு வார்டு உறுப்பினர் மற்றும் ஆண்டியகவுண்டனூர் ஊராட்சியில் இரண்டு வார்டு உறுப்பினர் பதவியிடங்களு...
தமிழகம்
பாளை. விநாயகர் கோயிலில் வருஷாபிஷேகம் கோலாகலம்
திருநெல்வேலி:பாளை., மிலிட்டரி லைன் எல்லாம் வல்ல சுந்தர விநாயகர் கோயிலில் 3வது வருஷாபிஷேக விழா நடந்தது.விழாவன்று காலை 8 மணிக்கு யாக பூஜைகள் நடந்தன. 12 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. மதியம் ஒரு மணிக்கு அன்னதானம் நடந்தது. இரவு 7 மணிக்கு காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பர நாதர் திருக்கல்யாணம் நடந்தது. இரவு 8 மணிக்கு வள்ளி, ...
தமிழகம்
தொல்பொருளை ஆவணப்படுத்த தொல்லியல் துறை ரூ.6.17 லட்சம் ஒதுக்கீடு
தஞ்சாவூர்: தஞ்சை தமிழ் பல்கலையில் உள்ள கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையில் உள்ள தொல்பொருட்களை கணினி வழியில் ஆவணப்படுத்த 6.17 லட்சம் ரூபாய் இந்திய தொல்லியல் துறை (ஏ.எஸ்.ஐ.,) வழங்கி உள்ளது. மத்திய அரசின் இந்திய தொல்லியல் அளவீட்டுத்துறையின் தனிப்பிரிவான நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்பொருட்களுக்கான தேசியக்குழு இந்தியா...
தமிழகம்
பாளை. கோயிலில் 13, 14ல் மாணிக்கவாசக சுவாமி குருபூஜை
திருநெல்வேலி:பாளை. மகாராஜநகர் மகாதேவ சுவாமி கோயிலில் மாணிக்க வாசக சுவாமிகள் குரு பூஜை வரும் 13 மற்றும் 14 ஆகிய இரு நாட்கள் நடக்கிறது.முதல் நாளில் மாணிக்க வாசக சுவாமிகள் அருளிய திருவாசகம், திருக்கோவையார் முற்றோதுதல் வழிபாடு நடக்கிறது. காலை 9.30 மணிக்கு திருவாசகம் முற்றோதுதல் வழிபாடு நடக்கிறது. மதியம் 1.30 மணிக்கு மாகேஸ்...
தமிழகம்
தளி பேரூராட்சியில் மேல்நிலைத்தொட்டி கட்ட முடிவு
உடுமலை: தளி பேரூராட்சியில் நடந்த சாதாரண கூட்டத்தில், பொதுநிதியில், 9வது வார்டு பகுதியில் பொதுமக்களின் தேவைக்காக உடனடியாக மேல்நிலைத்தொட்டியும், தளியில், சம்ப் அமைக்கும் பணி விரைவில் துவங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.உடுமலை தளி பேரூராட்சியில் சாதாரண கூட்டம் தலைவர் ரம்யாதேவி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் பர...
தமிழகம்
பிஎட்., கல்லூரிஆசிரியர்கள் கூட்டம்
திருநெல்வேலி:தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக் கழக ஆசிரியர் கூட்டமைப்பு சங்க ஆலோசனைக் கூட்டம் பாளை., இக்னேசியஸ் கல்வியியல் கல்லூரியில் நடந்தது.தலைவர் குமரேசன் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் ஆமோஸ், அருள் லாரான்ஸ் முன்னிலை வகித்தனர். செயலாளர் பட்டுராஜன், செயற்குழு உறுப்பினர் தியாகு, துணைச் செயலாளர் சிவகுமார் ஆகியோர் கலந்த...
தமிழகம்
இலவச சீருடைவழங்கும் விழா
திருநெல்வேலி:நெல்லை டவுன் சாலியர் தெரு இந்து தொடக்கப் பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச சீருடை வழங்கப்பட்டது.பள்ளி நிர்வாகி பரமசிவன் தலைமை வகித்தார். தலைமையாசிரியை உமாமகேஸ்வரி வரவேற்றார். பாளை., கணேஷ் ஸ்டோர் சார்பில் இலவச சீருடைகள் வழங்கப்பட்டன. இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.ஆசிரியர் பாலசுப்பிரமணி...
தமிழகம்
மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவம் பற்றாக்குறையால் பணிகள் பாதிப்பு
உடுமலை: உடுமலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு பயன்படுத்தப்படும் விண்ணப்ப படிவங்கள் பற்றாக்குறையினால், பணிகள் பாதிக்கப்படுகிறது என ஆசிரியர்கள் தெரிவித்தனர். உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் ஜூன் 1 முதல் நடந்து வருகிறது. முதற்கட்ட கணக்கெடுப்பில், ஒவ்வொரு வீட்டின் நிலைமை, அவ்வீட்டில் குட...
தமிழகம்
ஆண்டிமடத்தில் இன்று சுகாதார திருவிழா
உடையார்பாளையம்: ஆண்டிமடத்தில் இன்று சுகாதார திருவிழா நடக்கிறது.அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம்-விளந்தை அரசு மேல்நிலை பள்ளியில், மாவட்ட பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை சார்பில், 10ம் தேதி இன்று காலை 9 மணிக்கு, உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான அரசின் காப்பீட்டு திட்ட சுகாதார திருவிழா மற்றும் சிறப்பு மருத்துவ முகாம...
தமிழகம்
பறையர் இன மாணவ, மாணவிகள் சாதனை பரிக்கு விண்ணப்பிக்கலாம்
திருநெல்வேலி:கடந்த எஸ்எஸ்எல்சி, மெட்ரிக், பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த நெல்லை மாவட்ட ஆதிதிராவிட பறையர் சமுதாய மாணவ, மாணவியர் பரிசு பெற மாவட்ட சங்கத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆதிதிராவிட மகாஜன சங்க மாவட்டத் தலைவர் சாதுசங்கர்சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:...
தமிழகம்
மின்தடை குறித்து பொதுமக்கள் எந்த நேரமும் புகார் தெரிவிக்கலாம்
திருநெல்வேலி:மின்தடை குறித்து எந்த நேரத்திலும் தொலைபேசி மூலம் பொதுமக்கள் புகர் தெரிவிக்கலாம் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.தமிழ்நாடு மின்சார வாரியம், நெல்லை மின் பகிர்மான வட்டம், நெல்லை நகர்புற கோட்டம் சமாதானபுரத்தில் மின்தடை குறை தீர்க்கும் மையம் இயங்கி வருகிறது. இம்மையத்தில் மின்தடை சம்பந்தமாக ஏற்படும் குறைகளை 04...
தமிழகம்
புதுகையில் 2 வாலிபர்கள் கைது 80 பவுன் தங்கநகை பறிமுதல்
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய வாலிபர்கள் இரண்டு பேரை கைது செய்துள்ள போலீஸார் அவர்களிடமிருந்து 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான 80 பவுன் நகைகளை பறிமுதல் செய்துள்ளனர். புதுக்கோட்டை உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த தொடர் திருட்டு சம்பவங்களால் அதிர்ச்சியடைந்த போலீஸார் மாவட்டம்...
தமிழகம்
வகுப்பறையில் மாணவரை நிர்வாணப்படுத்திய ஆசிரியர் சஸ்பெண்டு: சிதம்பரம் அருகே பரபரப்பு
பரங்கிப்பேட்டை: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வகுப்பறையில் பத்தாம் வகுப்பு மாணவரை நிர்வாணப்படுத்திய ஆசிரியர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த பரங்கிப்பேட்டை கனடக் கார பாவா சந்து பகுதியைச் சேர்ந் தவர் ஹபீப் ரஹ்மான். வெளிநாட்டில் வேலை செய்கிறார். இவரது மகன் உபைது ரஹ்மான் (15). இவர் பரங்கிப்பேட்...
தமிழகம்
என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தர பெயர் பட்டியல் வெளியீடு
நெய்வேலி: என்.எல்.சி.,யில் பணி நிரந்தரப்படுத்துதல் தொடர்பாக 7,500 ஒப்பந்த தொழிலாளர்கள் பெயர் பட்டியல் நேற்று வெளியிடப் பட்டது. என்.எல்.சி., நிறுவனத்தில் 11 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர் கள் பணிபுரிகின்றனர். இவர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, மருத்துவம், குடியிருப்பு உள் ளிட்ட வசதிகள் கோரி, தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரு...
தமிழகம்
மாணவர்களுக்கு பாராட்டு விழா
மன்னார்குடி: உலக இளைஞர் மனித உரிமைக்கழகம் சார்பில், எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் திருவாரூர் மாவட்ட அளவில் அதிக மார்க் பெற்ற மாணவ, மாணவிகளுக்கான பாராட்டு விழாக்கூட்டம் மன்னார்குடியில் நடந்தது. மாவட்ட தலைவர் ஜெயபால் தலைமை வகித்தார். திருவாரூர் மாவட்ட செயலாளர் மைதீன், மாவட்ட வணிகப்பிரிவு அசோகன் முன்னிலை...
தமிழகம்
குடிசை வீடு எரிந்து நாசம்
மன்னார்குடி: மன்னார்குடி கீழப்பாலம் அருகே வசிப்பவர் டாக்சி டிரைவர் ஷேக்மைதீன் (48). நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணிக்கு மேல் மின்கசிவால் ஏற்பட்ட தீயில் வீட்டின் மேற்கூரை எரிந்தது. வீட்டுக்குள் படுத்திருந்த ஷேக்மைதீன் மற்றும் குடும்பத்தார் உடனே வெளியேறினர்.தகவலறிந்த மன்னார்குடி தீயிணைப்பு நிலையத்தார் விரைந்து சென்றும் த...
தமிழகம்
காய்ந்த உப்பாறு ஓடையில் நீர் திறப்பால் மகிழ்ச்சி!... நிரம்பி பெருக்கெடுத்தது வெள்ளம்
உடுமலை: பல ஆண்டுகளுக்கு பிறகு உப்பாறு ஓடையில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் வழியோர கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஓடை தண்ணீர் ரோட்டில் பெருக்கெடுத்ததால் சில இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தாராபுரம் பகுதியிலுள்ள உப்பாறு அணைக்கு நீர் வரத்தாக உள்ள ஓடைகள் அனைத்தும் குடிமங்கலம் ஒன்றிய பகுதியில் உள் ளன. மழ...
தமிழகம்
தளி பேரூராட்சியில் குடிநீரை பகுத்தாய்வு செய்ய நடவடிக்கை
உடுமலை: தளி பேரூராட்சியில், வினியோகிக்கப்படும் குடிநீர் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மழைக்காலம் என்பதால், குடிநீரின் மூலம் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதனால், குடிநீர் தேக்கி வைக்கும் மேல்நிலைத்தொட்டிகள் முறையாக பராமரிக்கவும், தரமான குடிநீர் வினியோகிக்கப்படுகிறதா என பகுத்தாய்வு செய்ய வேண்டும் என பேரூராட்சிகளி...
தமிழகம்
சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
உடுமலை: நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி உடுமலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. உட்கோட்ட தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். முருகானந்தம் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், சாலைப்பணியாளர்களுக்கு வேலை நிதியில் சம்பளம் வழங்குவதை தவிர்த்து அரசாணை அடிப்படையில் அரசு நேரடி நிதியில் வழங...
தமிழகம்
நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
உடுமலை: கோவையில் நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பது குறித்து அ.தி.மு.க., ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் உடுமலையில் நடந்தது. கூட்டத்திற்கு உடுமலை எம்.எல்.ஏ., சண்முகவேலு தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் கந்தசாமி வரவேற்றார். கூட்டத்தில், கோவையில் கட்சியின் பொது செயலாளர் ஜெயலலிதா தலைமையில் நடக்கும் கண்டன ஆர்ப்பா...
தமிழகம்
இந்து பொதுத்தொழிலாளர் சங்க கிளை துவக்கம்
உடுமலை: உடுமலை அருகே கொழுமம் -குப்பம்பாளையத்தில், இந்து மக்கள் கட்சியின் இந்து பொதுத்தொழிலாளர் சங்கம் பாரம் தூக்கும் தொழிலாளர் பிரிவு கிளை துவக்க விழா, கொடியேற்று விழா, பெயர்பலகை திறப்பு விழா நடந்தது. மாவட்ட செயலாளர் பொன்னுசாமி தலைமை வகித்தார். தொழிற் சங்க தலைவர் சின்ன காளியப்பன் முன்னிலை வகித்தார். மாநில தொழிற் சங்க ப...
தமிழகம்
கான்கிரீட் வீடு திட்டம் வங்கி கணக்கு துவக்கம்
திருப்பூர்: இலவச கான்கிரீட் வீடு கட்டும் திட்டத்தில், நிதி பரிவர்த்தனை மேற் கொள்வதற்காக, ஒவ்வொரு ஊராட்சி யிலும் புதிய வங்கி கணக்கு துவக்க உத்தரவிடப்பட்டுள்ளது.குடிசை வீடுகளை கான்கிரீட் வீடு களாக கட்டிக்கொடுக்கும் திட்டத்திற்காக, கடந்த மாதங்களில் கிராமப்பகுதியில் உள்ள குடிசைகள் கணக்கெடுக்கப் பட்டன. மாவட்ட அளவில் நடந்த க...
தமிழகம்
ஆசிரியர் கூட்டணி கூட்டம்
தா.பேட்டை: தா.பேட்டையில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் வட்டார செயற்குழு கூட்டம் மாதிரி தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடந்தது.கூட்டத்திற்கு வட்டார தலைவர் சுரேஷ்குமார் வரவேற்றார். வட்டார செயலாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். தா.பேட்டை உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி, கூடுதல் உதவி தொடக்க கல்வி அல...
தமிழகம்
கவிதை புத்தகம் வழங்கும் விழா
அவிநாசி: அவிநாசி பகுதி பள்ளி மாணவர்களுக்கு பாரதியார் கவிதை புத்தகங்களை, தலித் விடுதலை கட்சி வழங்கியது. அவிநாசி வட்டார அரசு பள்ளிகளில் பயிலும் ஆதிதிராவிட மாணவ, மாணவியருக்கு பாரதியார் கவிதை புத்தகங்களை, தலித் விடுதலை கட்சி பொது செயலாளர் செங்கோட்டையன் வழங்கினார். அவிநாசி தாலுகா அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஆதிதிராவிட...
தமிழகம்
தேக்கடி படகுக்கு ஒவ்வொரு மாதமும் தகுதிச் சான்று பெற ஐகோர்ட் உத்தரவு
கூடலூர்:தேக்கடியில் இயக்கப்படும் படகுகளுக்கு, ஒவ்வொரு மாதமும் தகுதிச் சான்றிதழ் பெற வேண்டும் என, கேரள ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தேக்கடியில் கேரள வனத்துறை மற்றும் சுற்றுலாத்துறைக்குச் சொந்தமான படகுகள் சுற்றுலா பயணிகளுக்காக இயக்கப்படுகின்றன. இது தவிர அணைப்பகுதிக்கு சென்று வருவதற்காக, தமிழக பொதுப்பணி துறைக்குச் சொந்தமான இ...
தமிழகம்
பருத்தி ஏலத்தில் ஆர்.சி.எச்., விலை உயர்வு
அவிநாசி: அவிநாசியில் நடந்த பருத்தி ஏலத்தில், ஆர்.சி.எச்., ரகத்தின் விலை உயர்ந்திருந்தது. அவிநாசி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடந்த பருத்தி ஏலத்துக்கு இந்த வாரம் 550 மூட்டை (198 குவிண்டால்) வரத்தாக இருந்தது. இது, கடந்த வாரத்தை காட்டிலும் 150 மூட்டை அதிகம். வரத்து அதிகரித்ததுபோல், ஆர்.சி.எச்., மற்று...
தமிழகம்
தண்டவாளத்தை கடப்பதை தடுக்க வேலி அமைக்கணும்
திருப்பூர்: திருப்பூர் ஊத்துக்குளி ரோடு இரண்டாவது ரயில்வே கேட் பகுதியில் விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்க, தடுப்பு வேலி அமைக்க வேண்டும். திருப்பூரில் ஊத்துக்குளி ரோட்டை அடைவதற்கு அல்லது அங்கிருந்து வருவதற்கு, நடந்து செல்வோர் ரயில்வே கேட்டை பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை. ஆங்காங்கே, தண்டவாளங்களை "கிராஸ்' செய்கின்றனர். இதை...
தமிழகம்
திருவானைக் கோவிலில் இன்று புறா பந்தயம்
ஸ்ரீரங்கம்: திருவானைக்கோவிலில் இன்றும், நாளையும் புறா பந்தயம் நடக்கிறது. தமிழக முதல்வர் கருணாநிதி 87வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருவானைக்கோவில் உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் ஸ்ரீரங்கம் பகுதி தி.மு.க., சார்பில் புறா பந்தயம் இன்றும், நாளையும் நடக்கிறது. பக்கிரிசாமி தலைமை வகிக்கிறார். ஆறாவது வார்டு தி.மு.க., செயலாளர்...
தமிழகம்
ரேஷன் கடை கட்ட பூமி பூஜை
பல்லடம்: பல்லடம், தண்ணீர் பந்தலில் புதிதாக ரேஷன் கடை கட்டுவதற்கு பூமி பூஜை போடப்பட்டது. பல்லடம் எம்.எல்.ஏ., வேலுச்சாமி தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, பல்லடம் ஒன்றியம் கரைப்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட தண்ணீர் பந்தலில் புதிய ரேஷன் கடை கட்டுவதற்கு மூன்று லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தார். புதிய ரேஷன் கடை கட்ட...
தமிழகம்
கணினி சான்றிதழ் பயிற்சி அறிமுகம்
திருச்சி: தேசியக்கல்லூரியில் சுயநிதி பிரிவில் கணினித்துறை சான்றிதழ் பயிற்சிக்கான அறிமுக விழா நடந்தது. கல்லூரி முதல்வர் அன்பரசு தலைமை வகித்தார். கணினித்துறை தலைவி அகிலாஸ்ரீ வரவேற்றார்.கல்லூரிச் செயலாளர் ரகுநாதன், சுயநிதி பாடப்பிரிவு பொறுப்பு பேராசிரியர் சிவசாமி, திருச்சி அண்ணா பல்கலை கல்வித்திட்டம் இயக்குனர் புரட்சிக்கொ...
தமிழகம்
கொத்தமல்லி விலை வீழ்ச்சி
திருப்பூர்: விளைச்சல் அதிகமாகியிருப்பதால், கொத்தமல்லி கட்டு ஒரு ரூபாய்க்கு விற்கிறது; இதர காய்கறிகளின் விலையும் குறைந்து வருகிறது. கோடையில் கொத்தமல்லி செடி வளர்ச்சியில் ஏற்படும் தாமதத்தால், விலை பன் மடங்கு உயர்வடையும். கடந்த மாதங்களில் முகூர்த்த நாட்களில் கிலோ 100 ரூபாயை தாண்டியது. குளிர்காலம் துவங்கியிருப்பதால், தற்போ...
தமிழகம்
எஸ்.எஸ்.ஏ., மேற்பார்வையாளர் இட மாறுதல்
திருப்பூர்: திருப்பூர் வட்டார வள மைய மேற்பார்வையாளர் லோகநாயகி, முரட்டு பாளையம் அரசு உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியையாக இட மாறுதல் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, குண்டடம் ஒன்றிய வட்டார வள மைய மேற்பார்வையாளர் கோரியப்பன் நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் எஸ்.எஸ்.ஏ., வட்டார வள மையத்தில், ஆசிரியர் பயிற்றுனர்களாக பணியாற...
தமிழகம்
இலவச காஸ் அடுப்பு வழங்கல்
மண்ணச்சநல்லூர்: மண்ணச்சநல்லூர் தாலுகாவைச் சேர்ந்த பாலையூர், ஸ்ரீபுரம் புதூர் பகுதி 549 பயனாளிகளுக்கு இலவச காஸ் அடுப்புகள் வழங்கப்பட்டன. யூனியன் சேர்மன் சீதா தலைமை வகித்தார். தாசில்தார் ஜெயராஜ், பஞ்., தலைவர் சரோஜா முன்னிலை வகித்தனர். 549 பயனாளிகளுக்கு அமைச்சர் செல்வராஜ் இலவச காஸ் அடுப்புகளை வழங்கி பேசினார்.நிகழ்ச்சியில்...
தமிழகம்
நிர்வாகிகள் தேர்வு
திருப்பூர்: பார்வர்ட் பிளாக் கட்சி ஆலோசனை கூட்டம், ஊத் துக்குளியில் நடந்தது. மாநில செயலாளர் ராஜசேகர், புதிய நிர்வாகிகளை அறிவித்தார். தலைவராக சரவணக்குமார்; துணை தலைவராக தியாகராஜன்; செயலாளராக சிவஞானம்; இணை செயலாளராக செந்தில்குமார்; பொருளாளராக ராமகிருஷ்ணன் தேர்வு செய்யப் பட்டனர்.
தமிழகம்
திசு வளர்ப்பு முறையில் திருப்பூரிலும் பேரீச்சை சாகுபடி
திருப்பூர்: திசு வளர்ப்பு முறையில் ருசிமிக்க பேரீச்சைகளை, திருப்பூர் சுற்றுப்பகுதியிலும் சாகுபடி செய்ய முடியும் என விவசாயி ஒருவர் நிரூபித்துள்ளார். கலெக்டர் முன்னிலையில் மற்ற விவசாயிகளுக்கு சாகுபடி குறித்து நேற்று விளக்கினார். பேரீச்சை என்றாலே அரபு நாடுகளே நினைவுக்கு வரும்; பாலைவனமே பேரீச்சை சாகுபடிக்கு ஏற்றது என்ற கரு...
தமிழகம்
பா.ம.க., நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்
பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் தியாகராஜன் தலைமை வகித்தார். மாநில துணைப்பொதுச்செயலாளர் ஆலயமணி கட்சியின் செயல்பாடுகள் மற்றும் மக்களிடம் கட்சியை கொண்டு செல்லும் விதம் குறித்து விளக்கினார். மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் வரவேற்றார். நகர செயலா...
தமிழகம்
பயிற்சி வகுப்பு
திருப்பூர்: வேளாண் துறை மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர்களுக்கு, புள்ளியியல் துறை சார்பில் பயிர் மதிப்பீட்டு புத்தூட்டப் பயிற்சி பல்லடத்தில் நடந்தது. அரசுக்கு திட்ட மதிப் பீடு அளிப்பது குறித்து, நடப்பு பசலி ஆண்டு 1420க்கான (ஜூலை 2010 - ஜூன் 11) பயிற்சியை புள்ளியியல் துறை நடத்தியது. பல்லடம் வேளாண் உதவி இயக்குனர் பத்மினி ...
தமிழகம்
தஞ்சை பெரிய கோவிலில் ஆஷாட நவராத்திரி நாளை முதல் 20ம் தேதி வரை கொண்டாட்டம்
தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவிலில் நடக்கும் முக்கிய விழாக்களில் ஒன்றான மகா வாராஹி அம்மனுக்கான ஆஷாட நவராத்திரி திருவிழா நாளை (11ம் தேதி) துவங்கி 20ம் தேதி வரை நடக்கிறது.தஞ்சை பெரிய கோவிலின் தெற்குப்புறத்தில் மகா வாராஹி சன்னதி உள்ளது. பெண் உடலும், பன்றித்தலையுடன் கூடிய வாராஹி அம்மன் மிகச்சில கோவில்களில் மட்டுமே உள்ளது. இக்க...
தமிழகம்
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
தஞ்சாவூர்: தஞ்சாவூர் நகராட்சி நிர்வாகம் சார்பில், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி திலகர் திடலில் இருந்து நேற்று காலை 10 மணிக்கு துவங்கியது.நகராட்சித் தலைவர் தேன்மொழி ஜெயபால் துவக்கி வைத்தார். நகராட்சி கமிஷனர் நடராஜன் முன்னிலை வகித்தார். போதைப்பொருட்களை ஒழிக்க வேண்டும். போதைப்பொருள் பயன்படுத்துவது நாட்டுக்கும்,...
தமிழகம்
சேலம் மாநகர மக்களுக்கு காத்திருக்கிறது...சிக்கல் சாலை அபிவிருத்தி பணிகள் நடக்குமா?
சேலம்: சேலம் மாநகராட்சியின் பிரதான பகுதிகளில் பெருகி வரும் வாகன பெருக்கம், ஆக்கிரமிப்பு, வணிக நிறுவனங்கள் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. ஆகஸ்ட் மாதம் மாநகரின் மைய பகுதியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, புதிய கலெக்டர் அலுவலகம் ஆகியவை திறக்கப்படும் பட்சத்தில் போக்குவ...
தமிழகம்
தொல்பொருளை ஆவணப்படுத்த தொல்லியல் துறை ரூ.6.17 லட்சம் ஒதுக்கீடு
தஞ்சாவூர்: தஞ்சை தமிழ் பல்கலையில் உள்ள கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையில் உள்ள தொல்பொருட்களை கணினி வழியில் ஆவணப்படுத்த 6.17 லட்சம் ரூபாய் இந்திய தொல்லியல் துறை (ஏ.எஸ்.ஐ.,) வழங்கி உள்ளது. மத்திய அரசின் இந்திய தொல்லியல் அளவீட்டுத்துறையின் தனிப்பிரிவான நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்பொருட்களுக்கான தேசியக்குழு இந்திய...
தமிழகம்
புறம் போக்கு நிலத்தில் குடிசை போட முயற்சி போலீஸார் தடுத்ததால் சாலை மறியல்
சேலம்: சேலம் நகரமலை அடிவாரம் பகுதியில் சர்ச்சைக்குரிய புறம்போக்கு நிலத்தை அந்த பகுதியை சேர்ந்த இரு பிரிவினர் ஆக்ரமிப்பு செய்வதில் போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. ஒரு பிரிவினர் புறம் போக்கு நிலத்தில் குடிசை போட்டு ஆக்ரமித்துள்ள நிலையில், மற்றொரு பிரிவினர் குடிசை போட முயன்றனர். அதை போலீஸார் தடுத்து நிறுத்தியதால், ஆத்திரம் அ...
தமிழகம்
விளம்பர பட டைரக்டர் வீட்டில் தங்கநகை மாயம்
சேலம்: சேலத்தில் விளம்பர பட டைரக்டர் வீட்டில் 15 பவுன் தங்க நகை மாயமானது குறித்து அழகாபுரம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.சேலம் அழகாபுரம் சோனா நகரை சேர்ந்த விளம்பர பட டைரக்டர் ராஜேஷ்(31). கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த ராஜேஷ், நான்கு மாதமாக சோனா நகரில் பங்களாவை வாடகைக்கு எடுத்து தங்கி வருகிறார். அவருடன் கேமரா மேன்...
தமிழகம்
சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரதம்
சேலம்: தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சேலம் பழைய கலெக்டர் அலுவலகம் அருகில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் தங்கவேலன் தலைமை வகித்தார். துணை தலைவர்கள் வடிவேல், ரெஜினாமேரி, இணைச் செயலாளர்கள் வெங்கடாசலம், டெய்சிராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சத்துணவு ஊழியர்களுக்கு வரையறு...
தமிழகம்
இடைப்பாடி ஒன்றியத்தில் ஒரே நாளில் மூன்று பேர் மனுதாக்கல்
இடைப்பாடி: உள்ளாட்சி இடைத்தேர்தலில் இடைப்பாடி ஒன்றியத்தில் நேற்று ஒரே நாளில் மூன்று பேர் மனு தாக்கல் செய்தனர்.காலியாக உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 22ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் 3 ந் தேதி தொடங்கி 10 ம் தேதி வரை நடைபெற உள்ளது. இடைப்பாடி ஒன்றியம் எட்டாவது வார்டு தி.மு.க.,...
தமிழகம்
ரத்த தான முகாம்
சேலம்: சேலம் சவுடேஸ்வரி கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. கல்லூரி முதல்வர் சிங்காரம் தலைமை வகித்தார். சேலம் மாவட்ட ஒய்.ஆர்.சி., அமைப்பாளர் வடிவேல் வரவேற்றார்.பெரியார் பல்கலை ஒருங்கிணைப்பாளர் திருமூர்த்தி, சேலம் அரசு மருத்துவமனை ரத்தவங்கி டாக்டர் ரவீந்திரன் பேசினார். 80க்கும் மேற்பட்...
தமிழகம்
சினிமா ஆசை காட்டி இளம்பெண் கடத்தல்
சேலம்: சேலத்தில் சினிமா ஆசை காட்டி மகளை கடத்தி சென்றதாக போலீஸ் துணை கமிஷனரிடம் தாய் புகார் அளித்துள்ளார்.சேலம் ஜோதி டாக்கீஸ் மேற்கு தெருவை சேர்ந்தவர் விஜயா. அவரது கணவர் சில ஆண்டுக்கு முன் இறந்து விட்டார். அவருக்கு மூன்று மகள்களில் இரண்டு பேருக்கு திருமணம் நடந்து விட்டது. கடைசி மகள் சத்யா(19), தாயுடன் வசித்து வந்தார்.கல...
தமிழகம்
வசிஷ்ட நதியில் குறுகலான பழைய பாலம்
வாழப்பாடி: வாழப்பாடி- கல்ராயன்மலை சாலையில் பேளூர் அருகே வசிஷ்டநதியில் அமைந்துள்ள மிகக்குறுகலான பழைய பாலத்தை அப்புறப்படுத்தி, அகலமான புதிய மேம்பாலம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.வாழப்பாடியில் இருந்து பேளூர், தும்பல், கல்ராயன் மலை கருமந்துறை மற்றும் தர்மபுரி மாவட்டம் வேலனூர், கோட்டப்பட்டி, நரி...
தமிழகம்
தென்னையில் காய் பிடிப்பு இல்லை தட்டுப்பாட்டால் இளநீர் விலை உயர்வு
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி பகுதியில் வறட்சி எதிரொலியாக தென்னையில் காய் பிடிப்பு இல்லாததால், இளநீர் விலை அதிகரித்துள்ளது.சேலம் பனமரத்துப்பட்டி பகுதியில் குறைந்த பராமரிப்பு செலவில் நீண்ட ஆண்டுக்கு பலன் அளிப்பதால், தென்னை மரங்களை விவசாயிகள் பயிரிட்டு பராமரித்து வருகின்றனர். முதிர்ந்த தேங்காய் விற்பனையை விட இளநீர் வி...
தமிழகம்
கழிப்பிடமாக மாறிய சமுதாய கூடம் அமரகுந்தி பஞ்சாயத்து மக்கள் விரக்தி
நங்கவள்ளி: அமரகுந்தி சமுதாய கூடம் கழிப்பிடமாக மாறியதால் அப்பகுதி மக்கள் விரக்தியில் உள்ளனர்.தாரமங்கலம் ஒன்றியம், அமரகுந்தி பஞ்.,ல் 15 ஆண்டுக்கு முன் சமுதாய கூடம் கட்டப்பட்டது. கட்டிய புதிதில் அப்பகுதியில் உள்ள ஏழை மக்கள் பலர் சமுதாய கூடத்தில் திருமணம் நடத்தினர். அரசு அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டங்களும் சமுதாய கூடத்தில்...
தமிழகம்
அங்கன்வாடி ஊழியரை தாக்கி தங்கநகை பறிப்பு
திருநெல்வேலி : அங்கன்வாடி ஊழியரை தாக்கி தங்க செயினை பறித்துச்சென்றனர்.திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள தலைவன்கோட்டையை சேர்ந்த கோட்டைசாமி மனைவி சண்முகத்தாய்(57). இவர் நெற்கட்டும்செவலில் அங்கன்வாடி மைய அமைப்பாளராக பணியாற்றுகிறார்.நேற்று மாலையில் மையம் முடிந்த பிறகு வாசுதேவநல்லூரில் உள்ள அலுவலகத்திற்கு மொபட்டி...
தமிழகம்
அமராவதி அணை பாசனத்திற்கு திறப்பு
உடுமலை: உடுமலை அமராவதி அணையில் இருந்து குறுவை நெல் சாகுபடிக்கு நேற்று காலை பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களுக்குட்பட்ட 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. வழக்கமாக அமராவதி அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற...
தமிழகம்
தொண்டர்களை தான் நம்புகிறார் ஜெ., சொல்கிறார் பன்னீர் செல்வம்
குன்னூர்: ஜெயலலிதா, தலைவர்களை நம்பி இல்லை; தொண்டர்களை நம்பி தான் உள்ளார்' என, அ.தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டத்தில் கட்சிப் பொருளாளர் பன்னீர் செல்வம் கூறினார். வரும் 13ம் தேதி கோவையில், அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா தலைமையில் நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பாக விவாதிக்க, நீலகிரி மாவட்ட அ.தி.மு.க., செயல் வீரர்கள்...
தமிழகம்
வழிப்பறி ஆசாமிகள் 3 பேர் கைது ரூ.9.5 லட்சம், நகை பறிமுதல்
கோவை: வழிப்பறி நபர்கள் மூவரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 9.5 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 12 சவரன் நகை, பைக் பறிமுதல் செய்தனர். கோவை காந்திபுரத்தைச் சேர்ந்த சோமன் ஸ்டீபன் வங்கியில் இருந்து எடுத்துச் சென்ற இரண்டு லட்சம் ரூபாய், டாடாபாத்தைச் சேர்ந்த சிதம்பரத்தின் 1.25 லட்சம் ரூபாய், வெங்கிட்டாபுரத்தைச் சேர்ந...
இந்தியா
கூட்டுறவு சங்க மேலாளர் கைது: ரூ.20 லட்சம் கையாடல்
புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த திருவண்டார்கோவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 19 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் கையாடல் செய்த மேலாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி அடுத்த திருவண்டார்கோவிலில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இங்கு, அப்பகுதியில் உள்ள மக்கள், நகைகளை அடகு வைத்து பணம் பெ...
தமிழகம்
துணை முதல்வர் துவக்கி வைத்த திட்டத்துக்கு ரகசிய பூஜை
சேலம்:சேலம் மாநகராட்சியின் மெகா பட்ஜெட் திட்டங்களில் ஒன்றான பாதாளசாக்கடை திட்டத்துக்கு துணை முதல்வர் ஸ்டாலின் 2009 அக்., 26 ல் அடிக்கல் நாட்டி சென்றார். ஆனால், பத்து மாதமாக இத்திட்டப்பணிகள் துவங்கப்படவில்லை. இந்த சூழலில் தமிழக முதல்வர் சேலம் வருகையை முன்னிட்டு நேற்று மாநகராட்சி மேயர் வார்டில் பாதாளசாக்கடை திட்டத்துக்கு...
தமிழகம்
கட்டப்பஞ்சாயத்தாருக்கு மாமூல் தர மறுப்பு : ஒரு குடும்பம் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு
பனமரத்துப்பட்டி:பனமரத்துப்பட்டி அருகே பஞ்சாயத்து பேசியவர்களுக்கு மாமூல் கொடுக்க மறுத்த குடும்பத்தையும், நிலபிரச்னைக்கு போலீஸ் ஸ்டேஷன் சென்ற குடும்பத்தாரையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்து, கட்டப்பஞ்சாயத்து கோஷ்டியினர் அட்டகாசம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. சேலம் பனமரத்துப்பட்டி யூனியன் தும்பல்பட்டி, குரால்நத்தம் ஆகிய இரண்...
தமிழகம்
விருது வழங்கும் விழா:
சென்னை: சென்னையில் 13-வது மகா வீர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தின் தலைவ டாக்ட் எம்.எஸ்.சுவாமிநாதன், பகவான் மகாவீர் பவுண்டேசன் அறக்கட்டளையின் நிர்வாகி சுக்லாசந்த் ஜெயின், டி.எஸ் .கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உள்ளனர்.
தமிழகம்
ஆயக்குடியில் போலீஸ் - மக்கள் மோதல் * போலீஸ் தடியடி
பழநி :பழநி ஆயக்குடியில் வாகனத்தில் சென்றவருக்கும், போலீசாருக்கும் மோதல் ஏற்பட்டதால் தடியடி நடத்தப்பட்டது.பழநி அருகேயுள்ள ராஜபுரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது திருமண நிச்சயதார்த்தம், ஏரமநாயக்கன்பட்டியில் நேற்று மாலை நடந்தது. இவரும், இவரது உறவினர்கள் 30 பேரும் மினிலாரியில் நிகழ்ச்சிக்கு சென்று திரும்பினர்.ஆயக்குடி ஸ்ட...
இந்தியா
உ.பி.,யில் இன்னொரு குடியா: கணவனின் தம்பியை மணந்து குழந்தை பெற்றவருக்கு சிக்கல்
லக்னோ : பாகிஸ்தான் சிறையில் இருந்து கணவன் விடுதலை செய்யப்பட்டும், அது குறித்து மகிழ்ச்சி அடைய முடியாமல் தவிக்கிறார், கணவனின் தம்பியை திருமணம் செய்து கொண்ட பெண். டில்லியில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த ஷம்பு ராமுக்கும், போல்குமாரிக்கும், 2002ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஷம்புராம் உடன் பிறந்தவர்கள், நான்கு பேர்...
தமிழகம்
பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியீடு : முதல் கட்டமாக 3,871 பெயர் பட்டியல் அறிவிப்பு
சென்னை : ஆசிரியர் தேர்வு வாரியம், பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலை நேற்று வெளியிட்டது. 6,503 பேரில், முதல் கட்டமாக 3,871 பேரின் பெயர் பட்டியலை பாட வாரியாக அறிவித்துள்ளது. பள்ளிக் கல்வித்துறை, தொடக்க கல்வித்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக, 6,503 பட்டதாரி ஆசிரியர்களை, வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு ...
இந்தியா
சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாக புதுச்சேரி போலீசார் செயல்பட வேண்டும்
புதுச்சேரி : சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாக போலீசார் செயல்பட வேண்டும் என அமைச்சர் வல்சராஜ் பேசினார். கடற்கரை சாலையில் சீனியர் எஸ்.பி., அலுவலகம் இயங்கிய இடத்தில் சுற்றுலா பயணிகள் காவல் நிலையம் அமைக்கப் பட் டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு டி.ஜி.பி., வர்மா தலைமை தாங்கினார். ஐ.ஜி., சிங் முன்னிலை வக...
இந்தியா
மலேசிய தொழிலதிபர்களுக்கு அமைச்சர் நாராயணசாமி அழைப்பு
புதுச்சேரி : இந்தியாவில் முதலீடு வாய்ப்புகளை மலேசிய தொழிலதிபர்கள் பயன்படுத் திக் கொள்ள வேண்டுமென மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி கூறினார். மத்திய இணை அமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மலேசியாவில் உள்ள கோலாலாம்பூர் மாநாட்டு மையத்தில் இந்தியா - மலேசியா வணிக கவுன்சில் ஆய்வரங்கம் நடந் தது. மலேசிய பிரதமர் டாட...
இந்தியா
சீருடை வழங்கல்
புதுச்சேரி : அரியாங்குப்பம் சிவலிங்கபுரம் நேத்தாஜி கபடி குழுவிற்கு அனந்தராமன் எம்.எல்.ஏ., சீருடை வழங்கினார். அரியாங்குப்பம் தொகுதியை சேர்ந்த சிவலிங்கபுரம் நேத்தாஜி கபடி குழுவிற்கு அனந்தராமன் எம்.எல்.ஏ., சீருடைகள் வழங்கினார். நிகழ்ச்சியில் நேத்தாஜி கபடிக் குழு தலைவர் ரகுராமன், செயலாளர் பழனிவேல், பா.ம.க., மீனவ அணி தலைவர்...
தமிழகம்
இலவச மூட்டுவலிசிகிச்சை முகாம்
கடலூர்: கடலூரில் டாபர் ஆயுர்வேதிக் நிறுவனம் சார்பில் இலவச மூட்டுவலி சிகிச்சை முகாம் இன்று நடக்கிறது.மஞ்சக்குப்பம் பாஷ் யம் தெருவில் நடக்கும் முகாமில் மூட்டுவலி, இடுப்பு, கழுத்து, முதுகு வலிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. முகாம் காலை 11 மணி முதல் 3 மணி வரை நடக்கிறது. முகாமில் டாக்டர்கள் பானுப்பிரியா கோவிந்தராஜ், சங்க...
இந்தியா
அரசு மருத்துவக் கல்லூரியை திறக்க அனைத்துக் கட்சிகள் வலியுறுத்தல்
புதுச்சேரி : அரசு மருத்துவக் கல்லூரியை உடனடியாக திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.சென்டாக் மாணவர் சேர்க்கை, அரசு மருத்துவக் கல்லூரி தொடர் பாக விவாதிக்க அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் ரெட் டியார்பாளையத்தில் உள்ள மா. கம்யூ., அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு இந்த...
தமிழகம்
கடலூரில் போதை எதிர்ப்பு மனித சங்கிலி
கடலூர்: உலக போதை எதிர்ப்பு தினத்தையொட்டி கடலூரில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற போதை எதிர்ப்பு மனித சங்கலி நடந்தது. கடலூர் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல் லூரி செஞ்சுருள் சங்க திட்ட அலுவலர் ஆரோக்கியராஜ் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ரட்சகர் முன்னிலை வகித்தார். செயின்ட் ஜோசப் கல் லூரி மாணவர்கள் பங் கேற...
இந்தியா
பி.டெக்.,லேட்ரல் என்ட்ரி படிப்புக்கு 12 ம் தேதி முதல்கட்ட கவுன்சிலிங்
காலாப்பட்டு : பி.டெக்., லேட்ரல் என்ட்ரி படிப்புகளுக்கான முதல்கட்ட கவுன்சிலிங் வரும் 12ம் தேதி துவங்குகிறது. புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் காலியாக உள்ள பி.டெக்., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கான (லேட்ரல் என்ட்ரி) பொது நுழைவுத் தேர்வு கடந்த ஜூன் மாதம் 26ம் தேதி நடந்தது. இதற்காக விண்ணப்பித்தவர்களில் 5...
தமிழகம்
கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில்பட்டப்படிப்பு விண்ணப்பங்கள் விற்பனை
கடலூர்: எம்.ஜி.ஆர்., கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டப் படிப்பிற்கான விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படுகிறது.இது குறித்து கூட்டுறவு ஒன்றிய தனி அலுவலர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: பாரதியார் பல்கலைக் கழகத்துடன் அங்கமாக செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் மூலம் டாக்டர் எம்.ஜி.ஆர்., கூட்டுறவு மேலாண்மை நிலை...
தமிழகம்
வெளிமாநிலங்களுக்கு ஜவ்வரிசி கடத்தல் வணிகவரித்துறையினர் அதிரடி ரெய்டு
ஆத்தூர்: சேலம், நாமக்கல் மாவட்ட பகுதிகளிலிருந்து சேகோ ஸ்டார்ச், ஜவ்வரிசி மூட்டைகளை வெளிமாநிலத்துக்கு கடத்துவதாக எழுந்த புகார்களை தொடர்ந்து வணிகவரித்துறை அலுவலர்கள் அதிரடி வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.இந்தியளவில் மரவள்ளி பயிர் 2.50 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது. தமிழகத்தில் சேலம், விழுப்புரம், நாமக்கல்,...
தமிழகம்
குறைவான கூலியை கண்டித்து தொழிலாளர்கள் சாலைமறியல்
ஆத்தூர்: தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் குறைவான கூலி வழங்கப்பட்டதை கண்டித்து தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.ஆத்தூர் அருகே கல்பகனூர் கிராம பஞ்சாயத்தில் கல்பகனூர், கல்பகனூர் புதூர், சிவகங்காபுரம், மொரப்பட்டு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. அதில் 2,300 பேருக்கு தேசிய ஊரக வேலை உறுதி திட்ட அட...
தமிழகம்
போதையில் சென்றவர் சாக்கடையில் விழுந்து பலி
சேலம்: சேலத்தில் போதையில் நடந்து சென்றவர் சாக்கடை கால்வாயில் விழுந்து இறந்தார்.சேலத்தில் நேற்று முன்தினம் அடை மழை பெய்தது. சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. சீலநாயக்கன்பட்டி பெருமாள் கோவில் மேடு பகுதியை சேர்ந்தவர் சுந்தரவேல்(40). அவர் கைத்தறி நெசவு வேலைக்கு சென்று விட்டு, தாதகாப்பட்டி அருகே உள்ள "டாஸ்மாக்' கடைய...
தமிழகம்
சாயக்கழிவை ஆற்றில் விட்ட டேங்கர் லாரி
சேலம்: சாயப்பட்டறை கழிவுநீரை சுத்திகரிக்காமல், திருமணி முத்தாற்றில் கலந்த டேங்கர் லாரியை மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர்.சேலம் மற்றும் சுற்றுப்புறங்களில் ஏராளமான சாயப்பட்டறைகள் உரிய சுத்திகரிப்பு வசதிகள் இல்லாமல் இயங்கி வருகின்றன. இவை சாயக்கழிவை சுத்திகரிக்காமல் நேரடியாக கால்வாய் மற்றும் திருமண...
தமிழகம்
மாணவருக்கு கத்திக்குத்து
சேலம்: சேலத்தில் கல்லூரி மாணவரை கத்தியால் குத்திய மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர்.சேலம் அன்னதானப்பட்டியை சேர்ந்தவர் கார்த்தி(22). அவர் அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். மணியனூரை சேர்ந்த பெண்ணுடன் கார்த்தி பழகி வந்தார். கார்த்தி வெளியே சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, ...
தமிழகம்
ஆத்தூரில் ரஷ்யர்கள் கை வரிசை: விசாரணை 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு
ஆத்தூர்: ஆத்தூர் அருகே நகை கடையில் கை வரிசை காட்டி சிக்கிய ரஷ்யர்களின் வழக்கு வரும் 23 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.ஆத்தூர் அருகே புத்திரகவுண்டன்பாளையம் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஈஸ்வர் ஜூவல்லர்ஸ் நகை கடைக்கு கடந்த மே மாதம் 29ம் தேதி மாலை வந்த சிலர், ரஷ்ய மொழி கலந்த ஆங்கிலத்தில் பேசி மோதிரங்கள் கே...
தமிழகம்
ரோட்டரி சங்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா
சேலம்: புவி வெப்பமடைவதை தவிர்ப்பதற்காக ரோட்டரி சங்கம் சார்பில் அழகாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டன.சேலம் ரோட்டரி சங்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா அழகாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்தது. சங்க தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார். செயலாளர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தார். முன்னாள் ரோட்டரி ...
தமிழகம்
சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரதம்
சேலம்: தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சேலம் பழைய கலெக்டர் அலுவலகம் அருகில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் தங்கவேலன் தலைமை வகித்தார். துணை தலைவர்கள் வடிவேல், ரெஜினாமேரி, இணைச் செயலாளர்கள் வெங்கடாசலம், டெய்சிராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சத்துணவு ஊழியர்களுக்கு வரையறு...
தமிழகம்
வி.சி., கட்சியினர் திடீர் மறியல் 2 அரசு பஸ் கண்ணாடி உடைப்பு
ஓமலூர்: ஓமலூரில் கைது செய்யப்பட்ட விடுதலை சிறுத்தை நிர்வாகியை விடுதலை செய்யக்கோரி, 100க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதில், இரண்டு அரசு பஸ்களின் கண்ணாடியும் உடைக்கப்பட்டது.ஓமலூர் காமலாபுரம் ஏர்போர்ட் காலனியை சேர்ந்தவர் வசந்த்(30). அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் மாணவரணி மாவட்ட துணை செயலாளராக உள்...
இந்தியா
தேர்தல் விதிமுறை மீறல் : காங்கிரஸ் எம்.எல்.சி., கைது
வாரங்கல் :  தேர்தல் விதிமுறைகளை மீறிய காங்கிரஸ் எம்.எல்.சி., மற்றும் அவரது கணவர் கைது செய்யப்பட்டனர்.  ஆந்திர மாநிலம் தெலுங்கானா பகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அந்த பகுதிகளில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் வாரங்கல் மாவட்டத்தில் காங்கிரஸ் கடசி எம்.எல்.சி., பத்மாவதி ராஜசேகர ரெட்டி பிறந்த...
தமிழகம்
விசாரணைக்கு ஆஜர்படுத்தாத இன்ஸ்பெக்டர் சம்பளத்தில் ரூ.2,300 பிடித்தம் செய்ய உத்தரவு
திண்டுக்கல்  திண்டுக்கல் கோர்ட்டிற்கு மூன்று இன்ஸ்பெக்டர்களை விசாரணைக்கு ஆஜர்படுத்தாத இன்ஸ்பெக்டரின் சம்பளத்தில் 2,300 ரூபாய் பிடித்தம் செய்து, விசாரணைக்கு வருபவர்களின் செலவிற்கு கொடுக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகேயுள்ள அழகர்நாயக்கன் பட்டியைச் சேர்ந்த ஆதி, மயில்வாகணன், அய்யப்பன், பவுன...
இந்தியா
தெலுங்கானா இடைத்தேர்தல் : ஒட்டுச்சீட்டை பயன்படுத்த முடிவு
ஐதராபாத் : தெலுங்கானா பகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் அதிகமான வேட்பாளர்கள் போட்டியிடுவதால் அங்கு ஓட்டுச்சீட்டு முறையை பயன்படுத்த தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது. இதுகுறித்து மாநில தலைமை தேர்தல் ஆணையர் சுப்பாராவ் கூறுகையில், 12 தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் இதுவரை 986  பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாகவு...
தமிழகம்
தொழில் போட்டியால் டிராக்டர் டிரைவர் கொலை
கீழக்கரை : கீழக்கரை அருகே தொழில் போட்டி காரணமாக டிராக்டர் டிரைவர் கொலை செய்யப்பட்டார். ராமநாதபுரம் மாவட்டம் கும்பிடுமதுரை என்ற கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம்(37) இவர் டிராக்டர் டிரைவராக உள்ளார். மேலும்  மணல் ஏற்றி விற்பனை ரூ 700க்கு செய்து வந்தார்.   முனியசாமி மற்றும் பேராயூரை சேர்ந்த வடிவேலு என்பவர்களும் டிராக்டரில் ...
தமிழகம்
மாணவியிடம் சில்மிஷம் தலைமையாசிரியர் மீது புகார்
பாலக்கோடு: பாலக்கோடு அருகே மாணவியை சில்மிஷம் செய்த அரசு பள்ளி தலைமையாசிரியரிடம் போலீஸார் விசாரிக்கின்றனர்.தர்மபுரி மாவட்டம் வெள்ளிசந்தையை அடுத்த வெள்ளாம்பட்டியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (55). இவர் பாலக்கோடு அடுத்த மல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை ஜிட்டாண்டஹள்ளி வ...
இந்தியா
கேரளாவில் மற்ற கட்சிகளுடன் கூட்டணி : தேசியவாத காங்கிரஸ் கட்சி
புதுடில்லி : கேரளா மற்றும் அசாம் மாநிலங்களில் காங்கிரஸ் போதிய இடம் ஒதுக்காததால் அங்கு வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடப்போவதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் திரிபாதி கூறுகையில், கேரளா மற்றும் அசாமில் காங்கிரசுடன் இணைந்து போட்டியிவே நாங்கள் விருப்...
தமிழகம்
பஞ்சாப், அரியானாவில் வெள்ளம் : மக்கள் பரிதவிப்பு
அம்பாலா :  பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெளள நீரில் மூழ்கியுள்ளன. இதனால் அந்த பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். பலர் மருத்துவ வசதி கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். சாலை இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளதால் ஒரிடத்திலிருந்து மற்றொரு இ...
General
இந்தியா வருகிறார் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர்
வாஷிங்டன் : வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்திய வருவதை முன்னிட்டு அதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைசெய்ய அந்நாட்டின் பாதுகாப்பு ஆலோசகர் ஜேம்ஸ் ஜோன்ஸ் அடுத்த வாரம் இந்தியா வருவார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. வரும் ஜூலை 14 முதல் 16ம் தேதிவரை  டில்லி வரும் ஜோன்ஸ்,  இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங...
தமிழகம்
கருத்தரங்கு
சென்னை: உயிர்மை பதிப்பகம் சார்பில், இந்திரா பார்த்தசாரதியின் 80வது பிறந்த தின சிறப்பு கருத்தரங்கு விழாவில், மணற்கேணி என்ற நூலை, இந்திரா பார்த்தசாரதி வெளியிட, மினி கிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். அருகில், உயிர்மை பதிப்பக நிர்வாகி மனுஷ்ய புத்திரன்.
தமிழகம்
ஆலோசனை கூட்டம்
சென்னை: சென்னை கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு இளநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்கைக்கைக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் ரேங்க் அடிப்படையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் பழனிசாமி சேர்க்கைக்கான படிவத்தை வழங்கினார். அருகில் கல்லூரி துணை வேந்தர் தங்கராஜு, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பத...
தமிழகம்
தமிழக மீனவர்கள் தாக்குதல் : ஜெ., கண்டனம்
சென்னை : இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டதற்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வெள்ளப்பள்ளம் பகுதியில் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டதற்கும், புஷ்பவனம் பகுதியில் மீனவர்கள் தாக்கப்பட்டதற்கும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை கடற்படையினரின் அத்துமீறலால் தமிழக மீ...
இந்தியா
ஜூலை 12 காஷ்மீரில் அனைத்துக் கட்சிக் கூட்டம்
ஸ்ரீநகர் : காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ‌முக்கிய தீர்வு காண ஜூலை 12ம் தேதி(திங்கள்கிழமை) அனைத்துக்கட்சிக் கூட்டத்தை காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கூட்டி உள்ளார். இந்த கூட்டத்தில் காஷ்மீரில் தொடர்ந்து வரும் பதற்ற நிலை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக முக்கிய எதிர்க்கட்சி...
இந்தியா
ஜெய்பூரில் சுவர் இடிந்து விழுந்து தம்பதி பலி
ஜெய்பூர் : ராஜஸ்தானின் பிடசர் கிராமத்தில் வீட்டில் சுவர் மற்றும் மேற்கூரை கான்கிரீட் ஆகியன இடிந்து விழுந்ததில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணவனும் மனைவியும் பரிதாபமாக பலியாகி உள்ளனர். இவர்களின் குழந்தைகள் இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பெய்த ...
இந்தியா
பி.எஸ்.எல்.வி., கவுண்டவுன் துவங்கியது
ஸ்ரீஹரிக்கோட்டா : பி.எஸ்.எல்.வி., சி-15 ராக்கெட் 5 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய தயார் நிலையில் உள்ளது. இதற்கான 50.32 மணிநேர கவுண்டவுன் இன்று காலை 6.52 மணிக்கு துவங்கியது. இந்த ராக்கெட் ஆந்திரா மற்றும் கர்நாடக மாணவர்களின் செயற்கை கோள்களையும், 3 வெளிநாட்டு செயற்கை கோள்களையும் தாங்கி பி.எஸ்.எல்.வி., ராக்கெட் திங்கள்கிழம...
General
உலகக் கோப்பை கால்பந்து : இன்று 3வது இடத்திற்கான போட்டி
போர்ட் எலிசபெத் : இறுதிக் கட்டத்தை எட்டி உள்ள உலகக் கோப்பை கால்பந்து ‌போட்டியில் 3வது இடத்திற்கான போட்டி இன்று நடைபெறுகிறது. இரவு 12.00 மணிக்கு துவங்கும் இப்போட்டியில் உருகுவே மற்றும் ஜெர்மனி அணிகள் மோதுகின்றன. 3வது இடத்தை ஜெர்மணி அணி வெல்லும் என ஆக்டோபஸ் பால் ஏற்கனவே ஆருடம் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம்
9 விடுமுறை குடும்பநல கோர்ட்கள் துவக்கம்
சென்னை : விடுமுறை குடும்பநல கோர்ட்கள் இந்த வாரம் முதல் துவங்க உள்ளது. வேலைக்கு செல்வோர் வசதிக்காக குடும்பநல கோர்ட்கள் இயங்கும் என ஐகோர்ட் உத்தரவிட்டதை அடுத்து சென்னை உட்பட  தமிழகத்தில் 9 கோர்ட்கள்  துவக்கப்பட்டுள்ளது. இந்த கோர்ட்களை தலைமை நீதிபதி இக்பால் இன்று காலை துவக்கி வைத்தார். இவ்விழாவில் சட்டத்துறை அமைச்சர் துரை...
General
உலகக் கோப்பை கால்பந்து : நாளை பைனல்
ஜோகன்னஸ்பர்க் : தென்னாப்பிரிக்காவில் கோலாகலமாக நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டி நாளை ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற உள்ளது. இதில் நெதர்லாந்து அணியும், ஸ்பெயின் அணியும் மோத உள்ளன. இதற்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்தியா
உலக வங்கி இந்தியாவுக்கு 9.3 பில்லியன் டாலர் கடன்
புதுடில்லி : உலக வங்கி, இந்தியாவுகு நடப்பாண்டு ஜூன் மாதம் வரை வழங்கியுள்ள மொத்த கடன் தொகை 9.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக வங்கிக்கான இந்திய தலைவர் ராபர்ட்டோ ஜாஹா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆண்டில் இந்தியாவுக்கு அளிக்கப்படும் மொத்த கடனில், 2.6 பில்லிய...